<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" version="2.0">

<channel>
	<title>AST News</title>
	<atom:link href="https://astnews.com.my/?feed=rss2" rel="self" type="application/rss+xml"/>
	<link>https://astnews.com.my/</link>
	<description>Asia Tamil News Network</description>
	<lastBuildDate>Wed, 22 Jul 2026 04:14:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://astnews.com.my/wp-content/uploads/2021/04/cropped-world-logo-01-32x32.png</url>
	<title>AST News</title>
	<link>https://astnews.com.my/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>Asia Tamil News Network</itunes:subtitle><item>
		<title>மலேசியாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ சிறப்புக் காட்சி; 5 திரையரங்குகளில் ரசிகர் மன்றம் ஏற்பாடு!</title>
		<link>https://astnews.com.my/?p=31931</link>
					<comments>https://astnews.com.my/?p=31931#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 04:14:01 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31931</guid>

					<description><![CDATA[<p>இளைய தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி, வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி, மலேசியா விஜய் ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில், நாடு முழுவதும் உள்ள ஐந்து திரையரங்குகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சிறப்புக் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இளைய தளபதி விஜயின் திரைப்படம் சுமார் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31931">மலேசியாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ சிறப்புக் காட்சி; 5 திரையரங்குகளில் ரசிகர் மன்றம் ஏற்பாடு!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img fetchpriority="high" decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-1-1024x668.jpg" alt="" class="wp-image-31932" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-1-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-1-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-1-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-1-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-1-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-1-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-1-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-1-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-1.jpg 1600w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">இளைய தளபதி <strong>விஜய்</strong> நடித்துள்ள <strong>‘ஜனநாயகன்’</strong> திரைப்படத்தின் சிறப்புக் காட்சி, வரும் <strong>ஆகஸ்ட் 23-ஆம் தேதி</strong>, <strong>மலேசியா விஜய் ரசிகர் மன்றத்தின்</strong> ஏற்பாட்டில், நாடு முழுவதும் உள்ள ஐந்து திரையரங்குகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சிறப்புக் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மேலும், இளைய தளபதி விஜயின் திரைப்படம் சுமார் <strong>ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு</strong> திரையரங்குகளில் வெளியாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-2-1024x668.jpg" alt="" class="wp-image-31933" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-2-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-2-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-2-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-2-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-2-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-2-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-2-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-2-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/j-2.jpg 1600w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">இந்தத் திரைப்படத்தை <strong>மலேசியா முழுவதும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் (Malik Streams)</strong> நிறுவனம் வெளியிடுகிறது.</p>



<p class="wp-block-paragraph">இதுகுறித்து மன்றத்தின் தலைவர் <strong>ஷர்மநாத்</strong> வெளியிட்டுள்ள அறிக்கையில், <strong>“இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த எங்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கும், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டத்தோ அப்துல் மாலிக் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,”</strong> என்றார்.</p>



<p class="wp-block-paragraph"><strong>சிறப்புக் காட்சி நடைபெறும் திரையரங்குகள்:</strong></p>



<ul class="wp-block-list">
<li><strong>TGV Bukit Tinggi, Selangor</strong></li>



<li><strong>TGV Tasek Central, Johor</strong></li>



<li><strong>FST Kajang</strong></li>



<li><strong>FST Coliseum</strong></li>



<li><strong>FST Butterworth</strong></li>
</ul>



<p class="wp-block-paragraph">இந்தச் சிறப்புக் காட்சியில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31931">மலேசியாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ சிறப்புக் காட்சி; 5 திரையரங்குகளில் ரசிகர் மன்றம் ஏற்பாடு!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31931</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சுவா தொகுதியில் தீவிர பிரச்சாரம்; மக்களின் கருத்துகளே எங்கள் வழிகாட்டி – டாக்டர் குணராஜ்!</title>
		<link>https://astnews.com.my/?p=31908</link>
					<comments>https://astnews.com.my/?p=31908#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:38:41 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[YB Gunaraj]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31908</guid>

					<description><![CDATA[<p>நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, சுவா (Chuah) சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பூன் லாய்-க்கு ஆதரவாக, மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சுவா தொகுதியில் உள்ள லாட் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய டாக்டர் குணராஜ், மக்களின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களின் ஒவ்வொரு குரலும் மிகவும் முக்கியமானது. அவர்களின் [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31908">சுவா தொகுதியில் தீவிர பிரச்சாரம்; மக்களின் கருத்துகளே எங்கள் வழிகாட்டி – டாக்டர் குணராஜ்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/yb-GUnaraj-3-1024x668.jpg" alt="" class="wp-image-31928" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/yb-GUnaraj-3-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/yb-GUnaraj-3-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/yb-GUnaraj-3-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/yb-GUnaraj-3-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/yb-GUnaraj-3-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/yb-GUnaraj-3-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/yb-GUnaraj-3-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/yb-GUnaraj-3-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/yb-GUnaraj-3.jpg 1600w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, <strong>சுவா (Chuah) சட்டமன்றத் தொகுதி</strong> வேட்பாளர் <strong>பூன் லாய்</strong>-க்கு ஆதரவாக, மாநில சட்டமன்ற உறுப்பினர் <strong>டாக்டர் குணராஜ் ஜார்ஜ்</strong> தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.</p>



<p class="wp-block-paragraph">சுவா தொகுதியில் உள்ள <strong>லாட் குடியிருப்புப் பகுதியில்</strong> நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய டாக்டர் குணராஜ், மக்களின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்தார்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dc-1024x668.jpg" alt="" class="wp-image-31929" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dc-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dc-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dc-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dc-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dc-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dc-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dc-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dc-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dc.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், <strong>“மக்களின் ஒவ்வொரு குரலும் மிகவும் முக்கியமானது. அவர்களின் கருத்துகளும் தேவைகளும், சிறந்த தீர்வுகளை உருவாக்குவதற்கான வழிகாட்டியாக அமைகின்றன”</strong> என்று தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், <strong>“நெகிரி செம்பிலானின் முன்னேற்றத்திற்கும், மக்களின் நலனுக்கும் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்”</strong> என அழைப்பு விடுத்தார்.</p>



<p class="wp-block-paragraph">நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொகுதிகளில் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31908">சுவா தொகுதியில் தீவிர பிரச்சாரம்; மக்களின் கருத்துகளே எங்கள் வழிகாட்டி – டாக்டர் குணராஜ்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31908</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>போக்குவரத்து சிக்னல் கேபிள் திருட்டு: 1 முதல் 2 வாரங்கள் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறும்!</title>
		<link>https://astnews.com.my/?p=31906</link>
					<comments>https://astnews.com.my/?p=31906#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:37:00 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31906</guid>

					<description><![CDATA[<p>ஜாலான் கெபூன் நெனாஸ் பகுதியில் உள்ள இரண்டு போக்குவரத்து சிக்னல்கள் செயலிழந்ததற்கு, மின் கேபிள்கள் வெட்டப்பட்டு திருடப்பட்டதே காரணம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ், சம்பவத்தின் காலவரிசையையும் அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் பொதுமக்களுடன் பகிர்ந்துள்ளார். அவரது பதிவின்படி, கடந்த ஜூலை 17ஆம் தேதி காலை 10.00 மணியளவில், வழக்கமான கண்காணிப்புப் பணியின்போது ஜாலான் செருலிங் மற்றும் ஜாலான் ரெசாக் (சுல்தான் மாமக் உணவகத்திற்கு எதிரில்) அமைந்துள்ள போக்குவரத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31906">போக்குவரத்து சிக்னல் கேபிள் திருட்டு: 1 முதல் 2 வாரங்கள் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறும்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/sdf-1024x668.jpg" alt="" class="wp-image-31926" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/sdf-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/sdf-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/sdf-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/sdf-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/sdf-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/sdf-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/sdf-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/sdf-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/sdf.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">ஜாலான் கெபூன் நெனாஸ் பகுதியில் உள்ள இரண்டு போக்குவரத்து சிக்னல்கள் செயலிழந்ததற்கு, மின் கேபிள்கள் வெட்டப்பட்டு திருடப்பட்டதே காரணம் என தெரியவந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் <strong>டாக்டர் குணராஜ் ஜார்ஜ்</strong>, சம்பவத்தின் காலவரிசையையும் அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் பொதுமக்களுடன் பகிர்ந்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அவரது பதிவின்படி, கடந்த <strong>ஜூலை 17ஆம் தேதி காலை 10.00 மணியளவில்</strong>, வழக்கமான கண்காணிப்புப் பணியின்போது <strong>ஜாலான் செருலிங்</strong> மற்றும் <strong>ஜாலான் ரெசாக்</strong> (சுல்தான் மாமக் உணவகத்திற்கு எதிரில்) அமைந்துள்ள போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது.</p>



<p class="wp-block-paragraph">பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், போக்குவரத்து சிக்னலின் <strong>டிரம் தூண்களில் பொருத்தப்பட்டிருந்த மின் கேபிள்கள் வெட்டப்பட்டு திருடப்பட்டிருந்தது</strong> உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக இரண்டு சந்திப்புகளிலும் போக்குவரத்து சிக்னல்கள் முற்றிலும் செயலிழந்தன.</p>



<p class="wp-block-paragraph">இந்தச் சம்பவத்தில், <strong>ஜாலான் செருலிங்கில் நான்கு டிரம் தூண்களிலும்</strong>, <strong>ஜாலான் ரெசாக்கில் இரண்டு டிரம் தூண்களிலும்</strong> இருந்த கேபிள்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த சம்பவம் தொடர்பாக <strong>ஜூலை 17ஆம் தேதியே காவல்துறையில் புகார்</strong> அளிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதையடுத்து, <strong>டாலிவொர்க்ஸ் (Taliworks)</strong> நிறுவனம், பழுதுபார்ப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்தப் பணிகள் <strong>ஒரு முதல் இரண்டு வாரங்களுக்குள்</strong> நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடையும் வரை, அந்தப் பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31906">போக்குவரத்து சிக்னல் கேபிள் திருட்டு: 1 முதல் 2 வாரங்கள் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறும்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31906</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மலேசியாவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்</title>
		<link>https://astnews.com.my/?p=31907</link>
					<comments>https://astnews.com.my/?p=31907#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:34:24 +0000</pubDate>
				<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31907</guid>

					<description><![CDATA[<p>மலேசியாவில் இஸ்ரேலிய குடிமக்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலேசியாவுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு வலியுறுத்தியுள்ளனர். ஜூலை 21 தேதியிட்ட கடிதத்தில், ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் கிரெக் லாண்ட்ஸ்மேன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், மலேசியா இஸ்ரேலை அங்கீகரிக்க மறுப்பதே கவலைக்குரியதாக உள்ள நிலையில், பிரதமரின் அண்மைய கருத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31907">மலேசியாவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/senate-1024x668.jpg" alt="" class="wp-image-31924" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/senate-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/senate-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/senate-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/senate-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/senate-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/senate-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/senate-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/senate-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/senate.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">மலேசியாவில் இஸ்ரேலிய குடிமக்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று பிரதமர் <strong>டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்</strong> தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலேசியாவுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு வெளியுறவுத்துறை செயலாளர் <strong>மார்கோ ரூபியோவுக்கு</strong> வலியுறுத்தியுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph"><strong>ஜூலை 21</strong> தேதியிட்ட கடிதத்தில், ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் <strong>கிரெக் லாண்ட்ஸ்மேன்</strong> தலைமையிலான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், மலேசியா இஸ்ரேலை அங்கீகரிக்க மறுப்பதே கவலைக்குரியதாக உள்ள நிலையில், பிரதமரின் அண்மைய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">“எங்கள் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் குடிமக்களை, அவர்கள் கொண்டுள்ள தேசிய அடையாளத்தின் அடிப்படையில் கண்டுபிடித்து நாடுகடத்துவோம் என்று ஒரு நாட்டின் தலைவர் வெளிப்படையாக அறிவிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அமெரிக்க வரிப்பணத்தின் மூலம் இத்தகைய நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது,” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்தக் கடிதத்தில் <strong>ஜோஷ் கோத்த்ஹைமர் (நியூ ஜெர்சி), ஜிம்மி பனெட்டா (கலிபோர்னியா), டேன் கோல்ட்மேன் (நியூயோர்க்), டெப்பி வாசர்மேன் ஷுல்ட்ஸ் (புளோரிடா), ஜாரெட் மொஸ்கோவிட்ஸ் (புளோரிடா), பிராட் ஷெர்மன் (கலிபோர்னியா)</strong> மற்றும் <strong>ஜேக் அவ்கின்க்லாஸ் (மாசசூசெட்ஸ்)</strong> ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், மலேசியாவுக்கு அமெரிக்கா வழங்கி வரும் பாதுகாப்பு உதவிகள், குறிப்பாக <strong>சர்வதேச இராணுவக் கல்வி மற்றும் பயிற்சி (International Military Education and Training – IMET)</strong> திட்டத்தின் கீழ் மலேசிய இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை இதுவரை அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31907">மலேசியாவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31907</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாரஸ்ட் சிட்டியில் இயங்கிய நெட்வொர்க் ஸ்கூல் இன்று முதல் மூடப்பட்டது; வணிக உரிமம் ரத்து</title>
		<link>https://astnews.com.my/?p=31909</link>
					<comments>https://astnews.com.my/?p=31909#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:33:27 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31909</guid>

					<description><![CDATA[<p>ஜொகூர் மாநிலம் பாரஸ்ட் சிட்டியில் இயங்கி வந்த நெட்வொர்க் ஸ்கூல் (Network School), அதன் நிர்வாக நிறுவனமான NSO Malaysia Sdn. Bhd.-இன் வணிக உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியுள்ளது. இன்று காலை பள்ளி வளாகத்திற்குச் சென்றபோது, பிரதான நுழைவாயிலில் தற்காலிக மூடல் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்ததுடன், கட்டிடத்தில் இருந்த Network School என்ற பெயர்ப் பலகையும் அகற்றப்பட்டிருந்தது. இருப்பினும், வளாகத்தின் பாதுகாப்பிற்காக சில பாதுகாப்பு பணியாளர்கள் தொடர்ந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31909">பாரஸ்ட் சிட்டியில் இயங்கிய நெட்வொர்க் ஸ்கூல் இன்று முதல் மூடப்பட்டது; வணிக உரிமம் ரத்து</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fore-1024x668.jpg" alt="" class="wp-image-31922" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fore-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fore-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fore-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fore-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fore-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fore-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fore-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fore-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fore.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">ஜொகூர் மாநிலம் <strong>பாரஸ்ட் சிட்டியில்</strong> இயங்கி வந்த <strong>நெட்வொர்க் ஸ்கூல் (Network School)</strong>, அதன் நிர்வாக நிறுவனமான <strong>NSO Malaysia Sdn. Bhd.</strong>-இன் வணிக உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இன்று காலை பள்ளி வளாகத்திற்குச் சென்றபோது, பிரதான நுழைவாயிலில் <strong>தற்காலிக மூடல் அறிவிப்பு</strong> ஒட்டப்பட்டிருந்ததுடன், கட்டிடத்தில் இருந்த <strong>Network School</strong> என்ற பெயர்ப் பலகையும் அகற்றப்பட்டிருந்தது.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும், வளாகத்தின் பாதுகாப்பிற்காக சில பாதுகாப்பு பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p>



<p class="wp-block-paragraph">நேற்று, <strong>இஸ்கந்தர் புத்ரி மாநகர சபை (MBIP)</strong>, உரிம நிபந்தனைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டதால், <strong>NSO Malaysia Sdn. Bhd.</strong>-இன் வணிக உரிமத்தை உடனடியாக ரத்து செய்து, இன்று முதல் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.</p>



<p class="wp-block-paragraph">இதற்கு முன்னதாகவே, வணிக உரிம நிபந்தனைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பயன்பாட்டு விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, <strong>நடவடிக்கைகளை நிறுத்துமாறு (Stop-Business Notice)</strong> மாநகர சபை நோட்டீஸ் வழங்கியிருந்தது.</p>



<p class="wp-block-paragraph">ஜொகூர் மாநில அரசின் அறிக்கையின்படி, <strong>MBIP</strong>-யின் சிறப்பு முழுக் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p>



<p class="wp-block-paragraph">விசாரணையில், நிறுவனம் தனது வணிக உரிமத்துடன் இணைக்கப்பட்ட பல நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறியிருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, <strong>ஒரு வளாகத்தில் செல்லுபடியாகும் வணிக உரிமம் இல்லாமல் செயல்பட்டது</strong> மற்றும் <strong>அனுமதிக்கப்பட்ட பயன்பாட்டு விதிமுறைகளை மீறியது</strong> ஆகியவை முக்கிய மீறல்களாகப் பதிவாகியுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">இதனையடுத்து, மாநில அரசு அனைத்து வணிக நிறுவனங்களும் அதிகாரிகள் அமல்படுத்தும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31909">பாரஸ்ட் சிட்டியில் இயங்கிய நெட்வொர்க் ஸ்கூல் இன்று முதல் மூடப்பட்டது; வணிக உரிமம் ரத்து</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31909</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இல்லாத சாலை பராமரிப்பு திட்டம்: நிறுவன இயக்குநர் RM10 மில்லியன் மோசடி இழப்பு!</title>
		<link>https://astnews.com.my/?p=31910</link>
					<comments>https://astnews.com.my/?p=31910#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:32:25 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31910</guid>

					<description><![CDATA[<p>கிழக்குக் கடற்கரை மாநிலம் ஒன்றில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்ட போலியான சாலை பராமரிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் பெயரில் ஏமாற்றப்பட்ட நிறுவன இயக்குநர் ஒருவர், RM10 மில்லியனை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார். ஆரம்பக்கட்ட விசாரணையில், கடந்த 2024ஆம் ஆண்டு, சாலை பராமரிப்பு திட்டத்தைப் பெறுவதற்கான கூட்டு முயற்சி (Joint Venture) வாய்ப்பை ஒருவர் நிறுவன இயக்குநருக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31910">இல்லாத சாலை பராமரிப்பு திட்டம்: நிறுவன இயக்குநர் RM10 மில்லியன் மோசடி இழப்பு!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/scam-1024x668.jpg" alt="" class="wp-image-31920" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/scam-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/scam-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/scam-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/scam-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/scam-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/scam-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/scam-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/scam-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/scam.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">கிழக்குக் கடற்கரை மாநிலம் ஒன்றில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்ட <strong>போலியான சாலை பராமரிப்பு திட்டத்தில்</strong> முதலீடு செய்யும் பெயரில் ஏமாற்றப்பட்ட நிறுவன இயக்குநர் ஒருவர், <strong>RM10 மில்லியனை</strong> இழந்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த <strong>திங்கட்கிழமை</strong> காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாக <strong>பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஹூ சாங் ஹூக்</strong> தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">ஆரம்பக்கட்ட விசாரணையில், கடந்த <strong>2024ஆம் ஆண்டு</strong>, சாலை பராமரிப்பு திட்டத்தைப் பெறுவதற்கான <strong>கூட்டு முயற்சி (Joint Venture)</strong> வாய்ப்பை ஒருவர் நிறுவன இயக்குநருக்கு அறிமுகப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அந்தத் திட்டத்தில் பங்குதாரராக சேர்க்கப்படும் என்ற நம்பிக்கையில், பாதிக்கப்பட்டவர் சந்தேகநபரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு <strong>இரண்டு தவணைகளாக மொத்தம் RM10 மில்லியன்</strong> பணத்தை செலுத்தியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், <strong>2025ஆம் ஆண்டு</strong> மேற்கொண்ட சரிபார்ப்பில், அத்தகைய சாலை பராமரிப்பு திட்டமே இல்லையென்பது தெரியவந்தது.</p>



<p class="wp-block-paragraph">இதையடுத்து, நிறுவன இயக்குநர் சந்தேகநபரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் பல்வேறு காரணங்களைக் கூறி காலதாமதப்படுத்தியதாகவும், தாம் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்த பின்னர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">இந்த வழக்கின் விசாரணை இன்னும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், <strong>இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை</strong> என்றும் அவர் கூறினார்.</p>



<p class="wp-block-paragraph">இந்தச் சம்பவம் <strong>குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420</strong>-ன் கீழ் (ஏமாற்றுதல்) விசாரிக்கப்பட்டு வருகிறது.</p>



<p class="wp-block-paragraph">மேலும், வணிக மோசடி தொடர்பான வழக்குகளில் முழுமையான ஆவணங்கள் சேகரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடைமுறை அவசியம் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31910">இல்லாத சாலை பராமரிப்பு திட்டம்: நிறுவன இயக்குநர் RM10 மில்லியன் மோசடி இழப்பு!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31910</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சட்டவிரோத படகுத்துறையின் வழியாக மலேசியா நுழைய முயன்ற சகோதரர், சகோதரி கைது!</title>
		<link>https://astnews.com.my/?p=31911</link>
					<comments>https://astnews.com.my/?p=31911#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:31:03 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31911</guid>

					<description><![CDATA[<p>தாய்லாந்திலிருந்து சட்டவிரோத படகுத்துறையின் வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 19 வயது தாய்லாந்து இளைஞரும், அவரது 14 வயது மலேசிய குடியுரிமை பெற்ற சகோதரியும் நேற்று மாலை பொதுநடவடிக்கைப் படை (GOF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கோலோக் ஆற்றைக் கடந்து படகில் பயணம் செய்த இருவரும், மாலை 6.45 மணியளவில் பாசிர் மாஸ் அருகே உள்ள கெடாப் சட்டவிரோத படகுத்துறையில் கரையிறங்கியபோது, &#8216;ஒப் டாரிங் வாசவாசன் கிளாந்தான்&#8217; நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த GOF-இன் 9ஆம் படைப்பிரிவு அதிகாரிகள், காவல்துறை [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31911">சட்டவிரோத படகுத்துறையின் வழியாக மலேசியா நுழைய முயன்ற சகோதரர், சகோதரி கைது!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/pal-1024x668.jpg" alt="" class="wp-image-31918" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/pal-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/pal-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/pal-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/pal-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/pal-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/pal-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/pal-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/pal-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/pal.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">தாய்லாந்திலிருந்து சட்டவிரோத படகுத்துறையின் வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற <strong>19 வயது தாய்லாந்து இளைஞரும், அவரது 14 வயது மலேசிய குடியுரிமை பெற்ற சகோதரியும்</strong> நேற்று மாலை பொதுநடவடிக்கைப் படை (GOF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.</p>



<p class="wp-block-paragraph">கோலோக் ஆற்றைக் கடந்து படகில் பயணம் செய்த இருவரும், மாலை <strong>6.45 மணியளவில்</strong> பாசிர் மாஸ் அருகே உள்ள <strong>கெடாப் சட்டவிரோத படகுத்துறையில்</strong> கரையிறங்கியபோது, <strong>&#8216;ஒப் டாரிங் வாசவாசன் கிளாந்தான்&#8217;</strong> நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த GOF-இன் 9ஆம் படைப்பிரிவு அதிகாரிகள், காவல்துறை விமானப் பிரிவின் ட்ரோன் குழுவின் உதவியுடன் அவர்களை தடுத்து நிறுத்தினர்.</p>



<p class="wp-block-paragraph">தென்கிழக்கு பொதுநடவடிக்கைப் படைப் பிரிவின் தளபதி <strong>மூத்த உதவி ஆணையர் அஹ்மட் ரட்ஸி ஹுசைன்</strong> கூறுகையில், அதிகாரிகள் தங்களை அடையாளம் காட்டி பயண ஆவணங்களை கேட்டபோது, 19 வயது இளைஞர் செல்லுபடியாகும் எந்தவொரு பயண ஆவணத்தையும் சமர்ப்பிக்கத் தவறினார்.</p>



<p class="wp-block-paragraph">அதேவேளை, அவரது 14 வயது சகோதரி மலேசிய அடையாள அட்டையை (MyKad) சமர்ப்பித்ததாக அவர் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் உடன்பிறந்தவர்கள் என்பது தெரியவந்தது. இளைஞர் தாய்லாந்தில் பிறந்தவர்; சிறுமி மலேசியாவில் பிறந்தவர் என்றும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.</p>



<p class="wp-block-paragraph">ஆரம்பகட்ட விசாரணையில், கோலோக் ஆற்றைக் கடக்க படகு பயணத்திற்காக இருவரும் <strong>RM30</strong> கட்டணம் செலுத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">கடந்த <strong>ஜூலை 17ஆம் தேதி</strong>, குடும்ப விவகாரம் தொடர்பாக அதே சட்டவிரோத படகுத்துறையின் வழியாக தாய்லாந்துக்குச் சென்ற சிறுமி, தனது சகோதரருடன் இணைந்து ஜொகூர் மாநிலம் <strong>குலாயில்</strong> உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்ததாகவும் அஹ்மட் ரட்ஸி தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக <strong>பாசிர் மாஸ் மாவட்ட காவல்துறையிடம்</strong> ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">இந்த வழக்கு, <strong>குடிவரவு சட்டம் 1959/63</strong>-ன் <strong>பிரிவு 5(2)</strong> மற்றும் <strong>பிரிவு 6(1)</strong> ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31911">சட்டவிரோத படகுத்துறையின் வழியாக மலேசியா நுழைய முயன்ற சகோதரர், சகோதரி கைது!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31911</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சட்டவிரோத வெளிநாட்டு வணிகங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை; அரசாங்கம் புதிய யுக்திகள் அறிவிப்பு!</title>
		<link>https://astnews.com.my/?p=31912</link>
					<comments>https://astnews.com.my/?p=31912#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:30:07 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31912</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக அமலாக்கத்தை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவிரோத வணிக நடவடிக்கைகள் உள்ளூர் தொழில்துறையினரின் வளர்ச்சியையும் போட்டித்திறனையும் பாதித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் அவசியம் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இந்த முடிவு, பொருளாதார அமைச்சர் டத்தோ அக்மால் நசீர் தலைமையில் நடைபெற்ற ‘Pemudah’ (Special Taskforce to Facilitate Business) எனப்படும் வணிக எளிமைப்படுத்தலுக்கான சிறப்புப் பணிக்குழு கூட்டத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31912">சட்டவிரோத வெளிநாட்டு வணிகங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை; அரசாங்கம் புதிய யுக்திகள் அறிவிப்பு!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dbkl-1024x668.jpg" alt="" class="wp-image-31916" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dbkl-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dbkl-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dbkl-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dbkl-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dbkl-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dbkl-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dbkl-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dbkl-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/dbkl.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">நாட்டில் அதிகரித்து வரும் <strong>சட்டவிரோத வெளிநாட்டு வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக</strong> அமலாக்கத்தை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக <strong>பொருளாதார அமைச்சு</strong> தெரிவித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சட்டவிரோத வணிக நடவடிக்கைகள் உள்ளூர் தொழில்துறையினரின் வளர்ச்சியையும் போட்டித்திறனையும் பாதித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் அவசியம் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த முடிவு, பொருளாதார அமைச்சர் <strong>டத்தோ அக்மால் நசீர்</strong> தலைமையில் நடைபெற்ற <strong>‘Pemudah’ (Special Taskforce to Facilitate Business)</strong> எனப்படும் வணிக எளிமைப்படுத்தலுக்கான சிறப்புப் பணிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.</p>



<p class="wp-block-paragraph">அமைச்சின் அறிவிப்பின்படி, <strong>இணக்கம் (Compliance), கண்காணிப்பு (Monitoring) மற்றும் ஒருங்கிணைந்த அமலாக்கம் (Integrated Enforcement)</strong> ஆகிய மூன்று முக்கிய யுக்திகளை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">மேலும், <strong>விசா மற்றும் கடப்பிதழ்களை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நடத்தப்படும் வணிகங்கள்</strong>, உள்நாட்டு வர்த்தகர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அத்துடன், இத்தகைய முறைகேடான வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த <strong>புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது அல்லது தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது</strong> குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.</p>



<p class="wp-block-paragraph">போட்டித்திறனுக்கான உலகளாவிய தரவரிசையில் மலேசியா தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், <strong>உள்ளூர் வர்த்தகர்களுக்கு நியாயமான மற்றும் சமமான வணிகச் சூழலை உறுதிப்படுத்துவதே</strong> இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என பொருளாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31912">சட்டவிரோத வெளிநாட்டு வணிகங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை; அரசாங்கம் புதிய யுக்திகள் அறிவிப்பு!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31912</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>காதல் மோசடி கும்பல் வழக்கு: 9 சீன பிரஜைகள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிக்கை!</title>
		<link>https://astnews.com.my/?p=31913</link>
					<comments>https://astnews.com.my/?p=31913#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:29:26 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31913</guid>

					<description><![CDATA[<p>காதல் மோசடி (Love Scam) கும்பலுடன் தொடர்புடைய குற்றச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது சீன நாட்டவர்கள், இன்று பாலிக் புலாவ் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர். குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஜூலை 1ஆம் தேதி, பாயான் லெப்பாஸ், சுங்கை நிபோங் கெச்சில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பாதிக்கப்பட்டவர்களை காதல் மோசடி மூலம் ஏமாற்றும் நோக்கில் சதித் திட்டம் தீட்டியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றம் [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31913">காதல் மோசடி கும்பல் வழக்கு: 9 சீன பிரஜைகள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிக்கை!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ka-1024x668.jpg" alt="" class="wp-image-31914" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ka-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ka-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ka-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ka-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ka-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ka-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ka-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ka-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ka.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">காதல் மோசடி (Love Scam) கும்பலுடன் தொடர்புடைய குற்றச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட <strong>ஒன்பது சீன நாட்டவர்கள்</strong>, இன்று <strong>பாலிக் புலாவ் நீதிமன்றத்தில்</strong> ஆஜராகி, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.</p>



<p class="wp-block-paragraph">குற்றப்பத்திரிகையின்படி, கடந்த <strong>ஜூலை 1ஆம் தேதி</strong>, <strong>பாயான் லெப்பாஸ், சுங்கை நிபோங் கெச்சில்</strong> பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பாதிக்கப்பட்டவர்களை காதல் மோசடி மூலம் ஏமாற்றும் நோக்கில் சதித் திட்டம் தீட்டியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், <strong>அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம்</strong> விதிக்கப்படலாம்.</p>



<p class="wp-block-paragraph">வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒவ்வொரு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் <strong>RM8,000 ஜாமீன்</strong> வழங்க உத்தரவிட்டது.</p>



<p class="wp-block-paragraph">அத்துடன், <strong>இரண்டு மலேசியப் பிணையாட்களை</strong> சமர்ப்பிக்க வேண்டும், <strong>கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்</strong>, மேலும் <strong>மாதம் ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்</strong> என்ற நிபந்தனைகளையும் விதித்தது.</p>



<p class="wp-block-paragraph">இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக <strong>ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு</strong> ஒத்திவைக்கப்பட்டது.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31913">காதல் மோசடி கும்பல் வழக்கு: 9 சீன பிரஜைகள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிக்கை!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31913</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சவுதி அரேபியாவைவிட மலேசியாவில் பெட்ரோல் விலை குறைவு – பிரதமர் அன்வார் விளக்கம்!</title>
		<link>https://astnews.com.my/?p=31893</link>
					<comments>https://astnews.com.my/?p=31893#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 01:51:52 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31893</guid>

					<description><![CDATA[<p>உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றான சவுதி அரேபியாவுடன் ஒப்பிடும்போது, மலேசியாவில் பெட்ரோல் விலை இன்னும் குறைவாகவே உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில், எரிபொருள் விலையை அரசு மேலும் குறைக்க வேண்டும் என்றும், ஒரு லிட்டருக்கு 50 சென் வரை விலைக் குறைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். அன்வார் கூறுகையில், இத்தகைய பரிந்துரைகள் முதன்முதலில் [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31893">சவுதி அரேபியாவைவிட மலேசியாவில் பெட்ரோல் விலை குறைவு – பிரதமர் அன்வார் விளக்கம்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="710" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel-1024x710.jpg" alt="" class="wp-image-30921" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel-1024x710.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel-300x208.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel-768x533.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel-1536x1065.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel-606x420.jpg 606w, https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel-150x104.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel-218x150.jpg 218w, https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel-696x483.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel-1068x741.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel-100x70.jpg 100w, https://astnews.com.my/wp-content/uploads/2026/05/fuel.jpg 1736w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றான <strong>சவுதி அரேபியாவுடன்</strong> ஒப்பிடும்போது, <strong>மலேசியாவில் பெட்ரோல் விலை இன்னும் குறைவாகவே உள்ளது</strong> என்று பிரதமர் <strong>டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்</strong> தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">சமூக ஊடகங்களில், எரிபொருள் விலையை அரசு மேலும் குறைக்க வேண்டும் என்றும், ஒரு லிட்டருக்கு <strong>50 சென் வரை விலைக் குறைப்பு</strong> செய்யப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">அன்வார் கூறுகையில், இத்தகைய பரிந்துரைகள் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட காலத்தில், சவுதி அரேபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் <strong>50 சென்</strong> மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டில் பெட்ரோல் விலை <strong>ஒரு லிட்டருக்கு RM2.40 முதல் RM2.50 வரை</strong> உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், சவுதி அரேபியாவைப் போல மலேசியா முழுமையாக உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியைச் சார்ந்த நாடு அல்ல என்றும், நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய <strong>சுமார் 50 சதவீத பெட்ரோலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை</strong> இருப்பதாக அவர் விளக்கினார்.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும், <strong>&#8216;BUDI MADANI&#8217;</strong> திட்டத்தின் மூலம் <strong>RON95 பெட்ரோலின் விலையை ஒரு லிட்டருக்கு RM1.99</strong> என்ற அளவில் அரசாங்கம் தொடர்ந்து பராமரித்து வருவதாகவும், பொதுமக்களின் வாழ்வாதாரச் சுமையை குறைப்பதற்காக இந்த மானியத் திட்டம் தொடரப்படுவதாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31893">சவுதி அரேபியாவைவிட மலேசியாவில் பெட்ரோல் விலை குறைவு – பிரதமர் அன்வார் விளக்கம்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31893</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>