<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" version="2.0">

<channel>
	<title>AST News</title>
	<atom:link href="https://astnews.com.my/?feed=rss2" rel="self" type="application/rss+xml"/>
	<link>https://astnews.com.my/</link>
	<description>Asia Tamil News Network</description>
	<lastBuildDate>Sat, 25 Jul 2026 02:31:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://astnews.com.my/wp-content/uploads/2021/04/cropped-world-logo-01-32x32.png</url>
	<title>AST News</title>
	<link>https://astnews.com.my/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>Asia Tamil News Network</itunes:subtitle><item>
		<title>போர்ட் டிக்சன் மண்ணின் மைந்தன் நான்!என்னை வெற்றி பெற செய்யுங்கள்… தேசிய முன்னணி வேட்பாளர் அச்சுதன் வேண்டுகோள்</title>
		<link>https://astnews.com.my/?p=32002</link>
					<comments>https://astnews.com.my/?p=32002#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2026 02:31:23 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=32002</guid>

					<description><![CDATA[<p>நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் அச்சுதன் போட்டியிடுகிறார். நான் இந்த போர்ட் டிக்சன் மண்ணில் பிறந்து வளர்ந்தேன். இங்குள்ள மக்கள் எனக்கு நேரடி தொடர்புடையவர் கள். தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும். போர்ட் டிக்சன் அதாவது ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் கடந்த 18 ஆண்டுகளாக தேசிய முன்னணி [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=32002">போர்ட் டிக்சன் மண்ணின் மைந்தன் நான்!என்னை வெற்றி பெற செய்யுங்கள்… தேசிய முன்னணி வேட்பாளர் அச்சுதன் வேண்டுகோள்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img fetchpriority="high" decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fdg-1024x668.jpg" alt="" class="wp-image-32008" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fdg-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fdg-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fdg-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fdg-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fdg-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fdg-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fdg-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fdg-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/fdg.jpg 1600w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் அச்சுதன் போட்டியிடுகிறார்.</p>



<p class="wp-block-paragraph">நான் இந்த போர்ட் டிக்சன் மண்ணில் பிறந்து வளர்ந்தேன்.</p>



<p class="wp-block-paragraph">இங்குள்ள மக்கள் எனக்கு நேரடி தொடர்புடையவர் கள்.</p>



<p class="wp-block-paragraph">தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.</p>



<p class="wp-block-paragraph">தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும்.</p>



<p class="wp-block-paragraph">போர்ட் டிக்சன் அதாவது ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் கடந்த 18 ஆண்டுகளாக தேசிய முன்னணி வெற்றி பெற வில்லை.</p>



<p class="wp-block-paragraph">இம்முறை வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த தருணத்தில் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=32002">போர்ட் டிக்சன் மண்ணின் மைந்தன் நான்!என்னை வெற்றி பெற செய்யுங்கள்… தேசிய முன்னணி வேட்பாளர் அச்சுதன் வேண்டுகோள்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=32002</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>“Jangan pecah-belahkan rakyat Malaysia mengikut kaum dan agama; kekuatan kita adalah perpaduan முன்னாள் மாணவர்கள் சங்கமம்: 47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம் – Dr Gunaraj – Dr Gunaraj</title>
		<link>https://astnews.com.my/?p=32001</link>
					<comments>https://astnews.com.my/?p=32001#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2026 02:30:05 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=32001</guid>

					<description><![CDATA[<p>கடந்து வந்த பாதையில் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்திருந்தாலும், வாழ்வின் வசந்த காலத்தை ஒன்றாகக் கழித்த பள்ளித் தோழமைகளை மீண்டும் சந்திக்கும் சுகமே தனி. கடந்த ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், காப்பார், தாமான் சுங்கை காப்பார் இண்டாவில் உள்ள எஸ்.எம்.வி. வெடிங் மண்டபத்தில் &#8220;உறவுகள் தேடி 1979&#8221; புலனக் குழுவின் 2026-ஆம் ஆண்டிற்கான மாபெரும் வருடாந்திர ஒன்றுகூடல் நிகழ்வு மிக உணர்ச்சிப்பூர்வமாக, ஒரு வண்ணமயமான &#8216;கலர் ஸ்டோரி&#8217; போல அரங்கேறியது. இவ்விழாவிற்கு, 1974-ஆம் ஆண்டில் [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=32001">உறவுகள் தேடி 1979&#8243; முன்னாள் மாணவர்கள் சங்கமம்: 47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-1-1024x668.jpg" alt="" class="wp-image-32005" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-1-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-1-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-1-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-1-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-1-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-1-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-1-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-1-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-1.jpg 1600w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">கடந்து வந்த பாதையில் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்திருந்தாலும், வாழ்வின் வசந்த காலத்தை ஒன்றாகக் கழித்த பள்ளித் தோழமைகளை மீண்டும் சந்திக்கும் சுகமே தனி. கடந்த ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், காப்பார், தாமான் சுங்கை காப்பார் இண்டாவில் உள்ள எஸ்.எம்.வி. வெடிங் மண்டபத்தில் &#8220;உறவுகள் தேடி 1979&#8221; புலனக் குழுவின் 2026-ஆம் ஆண்டிற்கான மாபெரும் வருடாந்திர ஒன்றுகூடல் நிகழ்வு மிக உணர்ச்சிப்பூர்வமாக, ஒரு வண்ணமயமான &#8216;கலர் ஸ்டோரி&#8217; போல அரங்கேறியது.</p>



<p class="wp-block-paragraph">இவ்விழாவிற்கு, 1974-ஆம் ஆண்டில் காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் கல்வி போதித்த முன்னாள் ஆசிரியர் எஸ்.தி. தென்னரசு சிறப்பு வருகையளித்துக் கௌரவித்தார். அவர் தனது மாணவர்களுடன் 1974-இல் நடந்த சுவாரசியமான சம்பவங்களை மிக அழகாகப் பகிர்ந்து கொண்டது நெஞ்சை நெகிழச் செய்தது. விழாவில், எஸ்.தி. தென்னரசுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மிகச் சிறப்பான முறையில் உயரிய கௌரவம் செய்யப்பட்டது.</p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-2-1024x668.jpg" alt="" class="wp-image-32006" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-2-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-2-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-2-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-2-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-2-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-2-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-2-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-2-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ur-2.jpg 1600w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">நாலாபுறமும் சிதறிக்கிடந்த தோழமைகளைத் தேடிக் கண்டுபிடித்து, இத்தனை ஆண்டுகளாகக் கட்டுக்கோப்பாக வழிநடத்தி வரும் புலனக்குழுத் தலைவர் நா. இளங்கோவன் ஏற்பாட்டில், வந்திருந்த முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி, மாலை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது. அதேவேளையில், தங்களை எல்லாம் ஒன்று சேர்த்த அந்த நல்ல உள்ளத்திற்கு மகுடம் சூட்டும் வகையில், தோழிகள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர் நா. இளங்கோவனுக்கு ஒரு உன்னதமான அன்புப் பரிசை வழங்கி நெகிழ்ச்சியூட்டினர்.</p>



<p class="wp-block-paragraph">விழாவில் எஸ்.எம்.ஜே.கே. மற்றும் சூ ஜின் சீனப்பள்ளிக்கு ஒன்றாக நடந்து சென்ற பழைய நினைவுகள் அலை அலையாக மோதின. 16 வயதுத் துள்ளலில் இருந்து இன்று 63 வயதை எட்டியிருந்தாலும், தோழமைகள் அனைவரும் தங்களின் பழைய பள்ளிப்பருவ நினைவுகளை மேடையில் மிகச் சுவையாகப் பகிர்ந்து கொண்டனர். நண்பர்களின் இந்த அன்பான சூழலுக்குப் பெருவிருந்தாக, அங்கு பரிமாறப்பட்ட சுவையான உணவு வகைகள் அனைவரின் நாவிலும் மனதிலும் நீங்கா இடம்பிடித்தன.</p>



<p class="wp-block-paragraph">நம்மைவிட்டுப் பிரிந்த நண்பர்களின் நினைவுகளுடன், &#8220;இருப்பவர்களையாவது நேரில் கண்டு நலம் விசாரிக்க வேண்டும்&#8221; என்ற உன்னத நோக்கத்துடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, பாசமழை பொழிந்த ஒரு வரலாற்றுத் தருணமாக நிறைவுற்றது</p>



<p class="wp-block-paragraph">படவிளக்கம்</p>



<p class="wp-block-paragraph">நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் நா. இளங்கோவனுக்கு முன்னாள் ஆசிரியர் தென்னரசு சிறப்பு செய்கிறார்.</p>



<p class="wp-block-paragraph">விழாவில் கலந்து கொண்ட உறவைத்தேடி 1979 முன்னாள் மாணவர்கள்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=32001">உறவுகள் தேடி 1979&#8243; முன்னாள் மாணவர்கள் சங்கமம்: 47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=32001</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>“Jangan pecah-belahkan rakyat Malaysia mengikut kaum dan agama; kekuatan kita adalah perpaduan முன்னாள் மாணவர்கள் சங்கமம்: 47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம் – Dr Gunaraj</title>
		<link>https://astnews.com.my/?p=31997</link>
					<comments>https://astnews.com.my/?p=31997#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 11:20:18 +0000</pubDate>
				<category><![CDATA[Malay]]></category>
		<category><![CDATA[Pakatan Harappan]]></category>
		<category><![CDATA[YB Gunaraj]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31997</guid>

					<description><![CDATA[<p>KUALA LUMPUR: Ahli Dewan Undangan Negeri (ADUN) Sentosa, Dr Gunaraj George, menggesa agar pemimpin tidak mengeluarkan kenyataan yang boleh memecah-belahkan rakyat berdasarkan kaum dan agama susulan kenyataan Menteri Besar Kedah, Datuk Seri Muhammad Sanusi, yang menyatakan bahawa “Cina ada China, India ada India, Melayu hanya ada Tanah Melayu.”Dalam satu kenyataan, Dr Gunaraj menegaskan bahawa rakyat [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31997">&#8220;Jangan pecah-belahkan rakyat Malaysia mengikut kaum dan agama; kekuatan kita adalah perpaduan&#8221; – Dr Gunaraj</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="720" height="719" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/476043-1.jpg" alt="" class="wp-image-31999" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/476043-1.jpg 720w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/476043-1-300x300.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/476043-1-150x150.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/476043-1-421x420.jpg 421w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/476043-1-696x695.jpg 696w" sizes="auto, (max-width: 720px) 100vw, 720px" /></figure>



<p class="wp-block-paragraph">KUALA LUMPUR: Ahli Dewan Undangan Negeri (ADUN) Sentosa, Dr Gunaraj George, menggesa agar pemimpin tidak mengeluarkan kenyataan yang boleh memecah-belahkan rakyat berdasarkan kaum dan agama susulan kenyataan Menteri Besar Kedah, Datuk Seri Muhammad Sanusi, yang menyatakan bahawa “Cina ada China, India ada India, Melayu hanya ada Tanah Melayu.”Dalam satu kenyataan, Dr Gunaraj menegaskan bahawa rakyat Malaysia tanpa mengira kaum dilahirkan di negara ini dan Malaysia adalah satu-satunya tanah air mereka.“Kami adalah rakyat Malaysia. Kami dilahirkan di Malaysia. Malaysia ialah rumah kami, masa depan kami juga di sini. Kami tidak mempunyai negara lain untuk pulang. Malaysia adalah satu-satunya tanah air kami,” katanya.Beliau berkata, sebagai seorang Menteri Besar dan pemimpin kanan negara, setiap kenyataan yang dikeluarkan seharusnya mencerminkan semangat perpaduan serta memastikan semua rakyat Malaysia berasa mereka diterima dan mempunyai tempat yang sama di negara ini.Menurut Dr Gunaraj, masyarakat India telah menyumbang kepada pembangunan Malaysia sejak beberapa generasi melalui pelbagai bidang termasuk perniagaan, perkhidmatan awam, pendidikan, ekonomi dan keselamatan negara.“Kesetiaan kami adalah kepada Malaysia. Kami telah membina kehidupan di sini, membesarkan anak-anak di sini dan akan terus menyumbang kepada kemajuan negara ini,” katanya.Beliau turut mengingatkan bahawa Malaysia tidak seharusnya dibahagikan mengikut kaum atau agama, kerana kekuatan sebenar negara ini terletak pada perpaduan rakyatnya yang terdiri daripada pelbagai kaum, agama dan budaya.“Jangan sesekali memecah-belahkan rakyat Malaysia mengikut kaum dan agama. Kekuatan negara kita ialah perpaduan. Kepelbagaian yang kita miliki adalah aset yang perlu dipelihara, bukannya dijadikan alasan untuk memecahkan masyarakat,” tegas beliau.Dr Gunaraj berkata, negara kini memerlukan lebih banyak kepimpinan yang mampu menyatukan rakyat, memupuk rasa saling menghormati dan memperkukuhkan semangat kekitaan, bukannya kenyataan yang boleh menimbulkan perpecahan atau salah faham.“Malaysia adalah rumah kita bersama. Kita semua mempunyai hak yang sama sebagai rakyat Malaysia. Marilah kita bergerak ke hadapan dengan semangat hormat-menghormati, keterangkuman dan keyakinan bahawa setiap rakyat Malaysia mempunyai tempat yang sama di negara ini,” katanya.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31997">&#8220;Jangan pecah-belahkan rakyat Malaysia mengikut kaum dan agama; kekuatan kita adalah perpaduan&#8221; – Dr Gunaraj</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31997</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தேர்தலுக்கான கூட்டணி நிலைத்தன்மையை தராது; மக்கள் நம்புவது பக்கத்தான் ஹரப்பானையே – டாக்டர் குணராஜ்</title>
		<link>https://astnews.com.my/?p=31994</link>
					<comments>https://astnews.com.my/?p=31994#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 09:27:11 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Pakatan Harappan]]></category>
		<category><![CDATA[YB Gunaraj]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31994</guid>

					<description><![CDATA[<p>தேசிய முன்னணி–தேசிய கூட்டணி இடையிலான அரசியல் ஒத்துழைப்பு நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக மட்டுமே என அம்னோவின் உதவி தலைவர் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்திருப்பது, அந்த கூட்டணியின் நிலைத்தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.மற்ற மாநிலங்களில் இணைந்து செயல்படாத இரண்டு அரசியல் அணிகள், தேர்தல் நேரத்தில் மட்டும் இணைவது மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய அரசியல் அணுகுமுறை அல்ல. இது வாக்காளர்களுக்காக உருவாக்கப்பட்ட கொள்கை கூட்டணி [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31994">தேர்தலுக்கான கூட்டணி நிலைத்தன்மையை தராது; மக்கள் நம்புவது பக்கத்தான் ஹரப்பானையே – டாக்டர் குணராஜ்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="931" height="545" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475854.jpg" alt="" class="wp-image-31995" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475854.jpg 931w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475854-300x176.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475854-768x450.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475854-717x420.jpg 717w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475854-150x88.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475854-696x407.jpg 696w" sizes="auto, (max-width: 931px) 100vw, 931px" /></figure>



<p class="wp-block-paragraph">தேசிய முன்னணி–தேசிய கூட்டணி இடையிலான அரசியல் ஒத்துழைப்பு நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக மட்டுமே என அம்னோவின் உதவி தலைவர் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்திருப்பது, அந்த கூட்டணியின் நிலைத்தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது  என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.மற்ற மாநிலங்களில் இணைந்து செயல்படாத இரண்டு அரசியல் அணிகள், தேர்தல் நேரத்தில் மட்டும் இணைவது மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய அரசியல் அணுகுமுறை அல்ல. இது வாக்காளர்களுக்காக உருவாக்கப்பட்ட கொள்கை கூட்டணி அல்ல; தேர்தல் வெற்றிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக அரசியல் ஏற்பாடு என்பது தெளிவாகிறது.நெகிரி செம்பிலான் மக்கள் அரசியல் நிலைத்தன்மையையும், தெளிவான நிர்வாக திசையையும் எதிர்பார்க்கின்றனர். தேர்தலுக்காக மட்டும் உருவாகும் கூட்டணிகளை விட, மக்களின் நலன், பொருளாதார முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ச்சியாக செயல்படும் பக்கத்தான் ஹரப்பானை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.பக்கத்தான் ஹரப்பான் மற்றும் ஒற்றுமை அரசு, நாட்டின் நிலைத்தன்மை, மக்களின் முன்னேற்றம் மற்றும் பல இன மக்களின் நலன் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்திய சமூகத்தின் கல்வி, தொழில், இளைஞர் முன்னேற்றம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.எனவே, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மக்கள் தற்காலிக அரசியல் கணக்குகளை அல்ல, நிலையான நிர்வாகத்தையும் நம்பகமான எதிர்காலத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.தேசிய முன்னணி ( BN) –தேசிய கூட்டணி (PN) ஒத்துழைப்பு தேர்தலுக்காக மட்டுமே என்ற உண்மை வெளிப்படையாக கூறப்பட்டுள்ள நிலையில், பக்கத்தான் ஹரப்பானின் நிலைத்தன்மை, தெளிவான அரசியல் பாதை மற்றும் மக்கள்மைய நிர்வாகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது  என  அவர் மேலும் தெரிவித்தார் .</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31994">தேர்தலுக்கான கூட்டணி நிலைத்தன்மையை தராது; மக்கள் நம்புவது பக்கத்தான் ஹரப்பானையே – டாக்டர் குணராஜ்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31994</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Kerjasama Pilihan Raya Tidak Menjamin Kestabilan; Rakyat Tetap Yakin Kepada Pakatan Harapan – Dr Gunaraj</title>
		<link>https://astnews.com.my/?p=31991</link>
					<comments>https://astnews.com.my/?p=31991#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 09:23:30 +0000</pubDate>
				<category><![CDATA[Malay]]></category>
		<category><![CDATA[Pakatan Harappan]]></category>
		<category><![CDATA[Perikatan Nasional]]></category>
		<category><![CDATA[YB Gunaraj]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31991</guid>

					<description><![CDATA[<p>Kenyataan Naib Presiden UMNO, Wan Rosdy Wan Ismail bahawa kerjasama politik antara Barisan Nasional dan Perikatan Nasional hanya untuk Pilihan Raya Negeri Sembilan menimbulkan banyak persoalan mengenai kestabilan kerjasama tersebut, kata Ahli Dewan Undangan Negeri Sentosa, Dr Gunaraj.Menurut beliau, dua gabungan politik yang tidak bergerak bersama di negeri-negeri lain tetapi hanya bekerjasama ketika pilihan raya [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31991">Kerjasama Pilihan Raya Tidak Menjamin Kestabilan; Rakyat Tetap Yakin Kepada Pakatan Harapan – Dr Gunaraj</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="960" height="539" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475853.jpg" alt="" class="wp-image-31992" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475853.jpg 960w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475853-300x168.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475853-768x431.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475853-748x420.jpg 748w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475853-150x84.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475853-696x391.jpg 696w" sizes="auto, (max-width: 960px) 100vw, 960px" /></figure>



<p class="wp-block-paragraph">Kenyataan Naib Presiden UMNO, Wan Rosdy Wan Ismail bahawa kerjasama politik antara Barisan Nasional dan Perikatan Nasional hanya untuk Pilihan Raya Negeri Sembilan menimbulkan banyak persoalan mengenai kestabilan kerjasama tersebut, kata Ahli Dewan Undangan Negeri Sentosa, Dr Gunaraj.Menurut beliau, dua gabungan politik yang tidak bergerak bersama di negeri-negeri lain tetapi hanya bekerjasama ketika pilihan raya bukanlah pendekatan politik yang mampu membina keyakinan rakyat. Jelasnya, kerjasama itu bukan satu gabungan dasar yang dibentuk demi kepentingan pengundi, sebaliknya lebih kepada percaturan politik sementara untuk memenangi pilihan raya.Dr Gunaraj berkata, rakyat Negeri Sembilan mahukan kestabilan politik serta hala tuju pentadbiran yang jelas. Oleh itu, berbanding gabungan yang hanya muncul ketika musim pilihan raya, rakyat perlu memilih Pakatan Harapan yang terus konsisten memperjuangkan kebajikan rakyat, kemajuan ekonomi, pendidikan, peluang pekerjaan dan pembangunan sosial.Katanya, Pakatan Harapan dan Kerajaan Perpaduan sentiasa memberi keutamaan kepada kestabilan negara, kemajuan rakyat serta kesejahteraan masyarakat pelbagai kaum. Khususnya bagi komuniti India, perhatian berterusan diberikan kepada pendidikan, bidang pekerjaan, pembangunan belia dan perlindungan sosial.Sehubungan itu, Dr Gunaraj menyeru rakyat Negeri Sembilan supaya tidak memilih percaturan politik sementara, sebaliknya memilih pentadbiran yang stabil dan masa depan yang boleh diyakini.“Apabila kerjasama Barisan Nasional (BN) dan Perikatan Nasional (PN) sendiri diakui hanya untuk pilihan raya, maka kestabilan Pakatan Harapan, hala tuju politik yang jelas serta pentadbiran berteraskan rakyat menjadi semakin penting,” katanya.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31991">Kerjasama Pilihan Raya Tidak Menjamin Kestabilan; Rakyat Tetap Yakin Kepada Pakatan Harapan – Dr Gunaraj</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31991</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கைகள் குறித்து சிறப்பு ஆலோசனை; மகஜர் பிரதமரின் அரசியல் செயலாளரிடம் ஒப்படைப்பு</title>
		<link>https://astnews.com.my/?p=31988</link>
					<comments>https://astnews.com.my/?p=31988#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 08:48:31 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Negeri Sembilan]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31988</guid>

					<description><![CDATA[<p>நெகிரி செம்பிலான் சிரம்பான் தமிழ் பாதிரியார்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற சிறப்பு சந்திப்பில், தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், மாநிலம் முழுவதும் உள்ள 63 தனியார் தேவாலயங்களின் பிரதிநிதிகள், தமிழ் கிறிஸ்தவ சமூக உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் சமூக முன்னேற்றம், கல்வி, வழிபாட்டு வசதிகள் மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31988">தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கைகள் குறித்து சிறப்பு ஆலோசனை; மகஜர் பிரதமரின் அரசியல் செயலாளரிடம் ஒப்படைப்பு</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="558" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475832-1024x558.jpg" alt="" class="wp-image-31989" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475832-1024x558.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475832-300x164.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475832-768x419.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475832-771x420.jpg 771w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475832-150x82.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475832-696x379.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475832-1068x582.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475832.jpg 1200w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">நெகிரி செம்பிலான் சிரம்பான் தமிழ் பாதிரியார்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற சிறப்பு சந்திப்பில், தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், மாநிலம் முழுவதும் உள்ள 63 தனியார் தேவாலயங்களின் பிரதிநிதிகள், தமிழ் கிறிஸ்தவ சமூக உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் சமூக முன்னேற்றம், கல்வி, வழிபாட்டு வசதிகள் மற்றும் சமூக நலன் தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.இதன்போது, மாநிலத்தில் வாழும் தமிழ் கிறிஸ்தவ மக்கள் பயன்படுத்தக்கூடிய சொந்த சமூக மண்டபம் இல்லாததால், 3 ஏக்கர் நிலம் ஒதுக்கி மண்டபம் அமைக்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள 63 தேவாலயங்களைப் புதுப்பித்து சீரமைப்பதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.மேலும், தமிழ் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டங்கள் மற்றும் கல்வி சார்ந்த ஆதரவுகளை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இந்த அனைத்து கோரிக்கைகளும் அடங்கிய மகஜர், சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமரின் அரசியல் செயலாளர் மிங் தாய் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், முன்னாள் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31988">தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கைகள் குறித்து சிறப்பு ஆலோசனை; மகஜர் பிரதமரின் அரசியல் செயலாளரிடம் ஒப்படைப்பு</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31988</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் கிறிஸ்தவ பாதிரியார்கள் ஒன்றுகூடல்: ஒற்றுமை அரசுக்கு முழு ஆதரவு – தொழிலதிபர் ஓம்ஸ் தியாகராஜன்</title>
		<link>https://astnews.com.my/?p=31985</link>
					<comments>https://astnews.com.my/?p=31985#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 08:08:39 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Negeri Sembilan]]></category>
		<category><![CDATA[Oms Thiyagarajan]]></category>
		<category><![CDATA[Pakatan Harappan]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31985</guid>

					<description><![CDATA[<p>நெகிரி செம்பிலான் மாநில தமிழ் கிறிஸ்தவ பாதிரியார்கள் அமைப்பின் சார்பில் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு இன்று ரோயல் சுங்கை ஊஜோங் கிளப்பில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல தொழிலதிபரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் தியாகராஜன், நெகிரி செம்பிலான் மாநில அரசின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.அவர் பேசுகையில், “தற்போதைய நெகிரி செம்பிலான் அரசு அனைத்து இன மக்களையும் சமமாக அரவணைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசாங்கத்திற்கு எனது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31985">தமிழ் கிறிஸ்தவ பாதிரியார்கள் ஒன்றுகூடல்: ஒற்றுமை அரசுக்கு முழு ஆதரவு – தொழிலதிபர் ஓம்ஸ் தியாகராஜன்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="936" height="682" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475777.jpg" alt="" class="wp-image-31986" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475777.jpg 936w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475777-300x219.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475777-768x560.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475777-576x420.jpg 576w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475777-150x109.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475777-696x507.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475777-324x235.jpg 324w" sizes="auto, (max-width: 936px) 100vw, 936px" /></figure>



<p class="wp-block-paragraph">நெகிரி செம்பிலான் மாநில தமிழ் கிறிஸ்தவ பாதிரியார்கள் அமைப்பின் சார்பில் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு இன்று ரோயல் சுங்கை ஊஜோங் கிளப்பில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல தொழிலதிபரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் தியாகராஜன், நெகிரி செம்பிலான் மாநில அரசின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.அவர் பேசுகையில், “தற்போதைய நெகிரி செம்பிலான் அரசு அனைத்து இன மக்களையும் சமமாக அரவணைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசாங்கத்திற்கு எனது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவேன்,” என்று தெரிவித்தார்.மேலும், நிகழ்வில் பங்கேற்ற அனைத்து தமிழ் கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், தமிழ் கிறிஸ்தவ பாதிரியார்கள் அமைப்பின் வளர்ச்சிக்கும், அதன் சமூகப் பணிகளுக்கும் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்தார்.இந்தச் சந்திப்பில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், முன்னாள் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அத்துடன், நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த 63 தமிழ் கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதிரியார்களும், தேவாலய ஊழியர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று, சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் நலன் தொடர்பான பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31985">தமிழ் கிறிஸ்தவ பாதிரியார்கள் ஒன்றுகூடல்: ஒற்றுமை அரசுக்கு முழு ஆதரவு – தொழிலதிபர் ஓம்ஸ் தியாகராஜன்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31985</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கைகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் – டாக்டர் குணராஜ்</title>
		<link>https://astnews.com.my/?p=31978</link>
					<comments>https://astnews.com.my/?p=31978#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 07:45:45 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Anwar Ibrahim]]></category>
		<category><![CDATA[Negeri Sembilan]]></category>
		<category><![CDATA[YB Gunaraj]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31978</guid>

					<description><![CDATA[<p>நெகிரி செம்பிலானில் வாழும் தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் பல்வேறு கோரிக்கைகள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.நெகிரி செம்பிலான் சிரம்பான் தமிழ் பாதிரியார்கள் சங்கத்துடன் இன்று நடைபெற்ற சிறப்பு சந்திப்பில், சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் டாக்டர் அகஸ்டின் தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள 63 தனியார் தேவாலயங்களின் பிரதிநிதிகளும், தமிழ் கிறிஸ்தவ சமூக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.இந்தச் சந்திப்பில் தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31978">தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கைகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் – டாக்டர் குணராஜ்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="720" height="719" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475652.jpg" alt="" class="wp-image-31981" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475652.jpg 720w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475652-300x300.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475652-150x150.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475652-421x420.jpg 421w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/475652-696x695.jpg 696w" sizes="auto, (max-width: 720px) 100vw, 720px" /></figure>



<p class="wp-block-paragraph">நெகிரி செம்பிலானில் வாழும் தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் பல்வேறு கோரிக்கைகள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.<br>நெகிரி செம்பிலான் சிரம்பான் தமிழ் பாதிரியார்கள் சங்கத்துடன் இன்று நடைபெற்ற சிறப்பு சந்திப்பில், சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் டாக்டர் அகஸ்டின் தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள 63 தனியார் தேவாலயங்களின் பிரதிநிதிகளும், தமிழ் கிறிஸ்தவ சமூக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.<br>இந்தச் சந்திப்பில் தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் தேவைகள், சமூக முன்னேற்றம், கல்வி மற்றும் வழிபாட்டு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.<br>சந்திப்பின்போது, மாநிலத்தில் வாழும் கிறிஸ்தவ மக்கள் பயன்படுத்தக்கூடிய சொந்த சமூக மண்டபம் இல்லாததால், 3 ஏக்கர் நிலம் ஒதுக்கி மண்டபம் அமைக்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள 63 தேவாலயங்களைப் புதுப்பித்து சீரமைப்பதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.<br>அத்துடன், தமிழ் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டங்கள் மற்றும் கல்வி சார்ந்த ஆதரவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.<br>இந்த அனைத்து கோரிக்கைகளும் அடங்கிய மகஜர் தயாரிக்கப்பட்டு, இன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமரின் அரசியல் செயலாளர் மிங் தாய் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.<br>இதுகுறித்து கருத்து தெரிவித்த டாக்டர் குணராஜ், “தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் இந்த கோரிக்கைகள் அனைத்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.<br>இந்தச் சந்திப்பில் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், முன்னாள் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31978">தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கைகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் – டாக்டர் குணராஜ்</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31978</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>35 ஆண்டுகால சேவைக்கு பிறகு துணை போலீஸ் படைத் தலைவர் அயோப் கான் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு!</title>
		<link>https://astnews.com.my/?p=31954</link>
					<comments>https://astnews.com.my/?p=31954#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 00:28:45 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31954</guid>

					<description><![CDATA[<p>தேசிய போலீஸ் படையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் சிறப்பான சேவையாற்றிய துணை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிட்சே, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “போலீஸ் சீருடையை அணியும் எனது கடைசி நாள் இந்த ஞாயிற்றுக்கிழமை. சுமார் 35 ஆண்டுகள் போலீஸ் படையில் பணியாற்றிய பிறகு, இந்த நாளுடன் எனது சேவை நிறைவடைகிறது,” என்றார். “பெண்டாங்கிலிருந்து புக்கிட் அமான் வரை: டான் ஸ்ரீ [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31954">35 ஆண்டுகால சேவைக்கு பிறகு துணை போலீஸ் படைத் தலைவர் அயோப் கான் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="668" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ayob-1024x668.jpg" alt="" class="wp-image-31967" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ayob-1024x668.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ayob-300x196.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ayob-768x501.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ayob-1536x1001.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ayob-644x420.jpg 644w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ayob-150x98.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ayob-696x454.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ayob-1068x696.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/07/ayob.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">தேசிய போலீஸ் படையில் கிட்டத்தட்ட <strong>35 ஆண்டுகள்</strong> சிறப்பான சேவையாற்றிய <strong>துணை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிட்சே</strong>, வரும் <strong>ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27)</strong> அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இதுகுறித்து அவர் கூறுகையில், <strong>“போலீஸ் சீருடையை அணியும் எனது கடைசி நாள் இந்த ஞாயிற்றுக்கிழமை. சுமார் 35 ஆண்டுகள் போலீஸ் படையில் பணியாற்றிய பிறகு, இந்த நாளுடன் எனது சேவை நிறைவடைகிறது,”</strong> என்றார்.</p>



<p class="wp-block-paragraph"><strong>“பெண்டாங்கிலிருந்து புக்கிட் அமான் வரை: டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிட்சேயின் நேர்மைப் பயணம்”</strong> என்ற அவரது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">டான்ஸ்ரீ அயோப் கான், <strong>2023ஆம் ஆண்டு ஜூன் மாதம்</strong> மலேசியாவின் <strong>துணை போலீஸ் படைத் தலைவராக</strong> நியமிக்கப்பட்டார்.</p>



<p class="wp-block-paragraph">அதற்கு முன்பு அவர், <strong>ஜொகூர் மாநில போலீஸ் தலைவர்</strong>, <strong>போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர்</strong>, <strong>குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர்</strong> உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றச் செயல்களை ஒடுக்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">நேர்மை, கண்டிப்பான நிர்வாகம் மற்றும் தொழில்முறை சேவைக்காக அறியப்படும் அயோப் கான், மலேசிய போலீஸ் படையின் முக்கிய தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31954">35 ஆண்டுகால சேவைக்கு பிறகு துணை போலீஸ் படைத் தலைவர் அயோப் கான் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31954</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>15வது நாடாளுமன்றம் முடியும் வரை ஒற்றுமை அரசுக்கு தேசிய முன்னணியின் ஆதரவு தொடரும் – ஜாஹித் ஹமிடி!</title>
		<link>https://astnews.com.my/?p=31955</link>
					<comments>https://astnews.com.my/?p=31955#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 00:27:55 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31955</guid>

					<description><![CDATA[<p>15வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு தேசிய முன்னணி (BN) தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அக்மட் ஜாஹித் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் “பாங்காக் நகர்வு” அல்லது “துபாய் நகர்வு” என்ற பெயரில் அரசியல் முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படும் தகவல்களை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31955">15வது நாடாளுமன்றம் முடியும் வரை ஒற்றுமை அரசுக்கு தேசிய முன்னணியின் ஆதரவு தொடரும் – ஜாஹித் ஹமிடி!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="512" src="https://astnews.com.my/wp-content/uploads/2021/06/Zahid-Hamidi-1024x512.jpg" alt="" class="wp-image-3151" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2021/06/Zahid-Hamidi-1024x512.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2021/06/Zahid-Hamidi-300x150.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2021/06/Zahid-Hamidi-768x384.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2021/06/Zahid-Hamidi-150x75.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2021/06/Zahid-Hamidi-696x348.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2021/06/Zahid-Hamidi-1068x534.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2021/06/Zahid-Hamidi-840x420.jpg 840w, https://astnews.com.my/wp-content/uploads/2021/06/Zahid-Hamidi.jpg 1200w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">15வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரை, பிரதமர் <strong>டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்</strong> தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு தேசிய முன்னணி (BN) தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான <strong>டத்தோஸ்ரீ டாக்டர் அக்மட் ஜாஹித் ஹமிடி</strong> உறுதிப்படுத்தியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அதேவேளை, ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் <strong>“பாங்காக் நகர்வு”</strong> அல்லது <strong>“துபாய் நகர்வு”</strong> என்ற பெயரில் அரசியல் முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படும் தகவல்களை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.</p>



<p class="wp-block-paragraph">இதுகுறித்து அவர் கூறுகையில், <strong>“பாங்காக் நடவடிக்கை என்றோ, துபாய் நடவடிக்கை என்றோ எந்த அரசியல் இயக்கமும் இல்லை. அவை அனைத்தும் ஆதாரமற்ற ஊகங்களே,”</strong> என்றார்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், முன்னாள் யாங் டி-பெர்துவான் அகோங்கின் வேண்டுகோளின் பேரில் தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கத்தில் இணைய ஒப்புக்கொண்டபோது, <strong>15வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் என்று உறுதியளித்தோம். அந்த உறுதிப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை</strong> என்றும் ஜாஹித் ஹமிடி வலியுறுத்தினார்.</p>



<p class="wp-block-paragraph">அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களும் விளக்கங்களும் பரவி வந்தாலும், தேசிய முன்னணியின் நிலைப்பாடு தெளிவானது என்றும், ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph"><strong>“இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியமில்லை. தேசிய முன்னணி தனது வாக்குறுதியை மதித்து, 15வது நாடாளுமன்றத்தின் காலம் நிறைவடையும் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து இடம்பெறும்,”</strong> என்று ஜாஹித் ஹமிடி கூறினார்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31955">15வது நாடாளுமன்றம் முடியும் வரை ஒற்றுமை அரசுக்கு தேசிய முன்னணியின் ஆதரவு தொடரும் – ஜாஹித் ஹமிடி!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31955</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>