<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-9125602608604814658</atom:id><lastBuildDate>Thu, 05 Sep 2024 11:56:12 +0000</lastBuildDate><category>காகம்</category><category>fox and crow</category><category>நரி</category><category>crow</category><category>தந்திரம்</category><category>cheating crow</category><category>cheating fox</category><category>சூழ்ச்சி</category><category>crow with thirst</category><category>fox</category><category>தாகம் எடுத்த காகம்.kids stories</category><category>cheating</category><category>fox and crane</category><category>kids</category><category>kids story</category><category>pegeon and snake</category><category>story</category><category>ஏமாந்த காகம்</category><category>ஏமாந்த நரி</category><category>ஏமாற்றிய காகம்</category><category>ஐடியா</category><category>காகத்தை ஏமாற்றிய நரி</category><category>துஷ்டனைக் கண்டால் தூர விலகு.</category><category>நரியை ஏமாற்றிய காகம்</category><category>பாம்பு</category><category>புறா</category><category>புறாவும் பாம்பும்.</category><category>முத்துமாலை</category><title>Atchaya&#39;s Kids</title><description>Kids Stories for All</description><link>http://atchayaskids.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (atchaya)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>10</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-9125602608604814658.post-2941952183107148172</guid><pubDate>Sun, 22 Nov 2009 04:26:00 +0000</pubDate><atom:updated>2009-11-22T10:11:17.447+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">kids</category><category domain="http://www.blogger.com/atom/ns#">kids story</category><category domain="http://www.blogger.com/atom/ns#">story</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஐடியா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தந்திரம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பாம்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புறா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">முத்துமாலை</category><title>பழி வாங்கிய புறா.</title><description>தலைமுறை - 2.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் ஒரு புறா ஜோடி கூடு கட்டி வாழ்ந்து வந்தது. பெண் புறா தினமும் முட்டை இடும். அதே மரத்தின் கீழ் உள்ள ஒரு பொந்து ஒன்றில் ஒரு நாகம் வாழ்ந்து வந்தது. அது தினமும் மரத்தின் மேலேறி பெண் புறா இடும் முட்டைகளைக் குடித்து விட்டு வந்து விடும். தினமும் இதனை வேதனையுடன் அந்தப் புறா ஜோடி பார்க்கும். ஆனால் அதனால் எதுவும் செய்ய இயலவில்லை. அதனால் அவை ஒரு முடிவுக்கு வந்தன. எப்படியாவது அந்தப் பாம்பைப் பழி வாங்குவது என முடிவு செய்து அதற்கான வழியை யோசித்தது. முடிவில் ஒரு வழியையும் கண்டுபிடித்து செயல்படுத்தியது.&lt;br /&gt;அந்த நாட்டு அரசன் குளிக்க செல்லும்போது அந்த அரசனின் முத்து மாலையைக்&lt;br /&gt;கவ்விக் கொண்டு பறந்தது. காவலர்கள் அதனைத் துரத்திக் கொண்டு வந்தனர். அது முத்து மலையை அந்தப் பாம்பு வாழும் பொந்தினுள் போட்டது. காவலர்கள் மலையை எடுக்க வந்த பொழுது பாம்பு புஷ் என சீறியது. அவர்கள் பாம்பைக் கொன்று மாலையை எடுத்துச் சென்றனர் பின்னர் அவை அந்த மரத்தை விட்டு என்றும் பிரியாமல் நெடுங்காலம் வாழ்ந்தது.&lt;br /&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;</description><link>http://atchayaskids.blogspot.com/2009/11/blog-post_22.html</link><author>noreply@blogger.com (atchaya)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-9125602608604814658.post-2634479899789984621</guid><pubDate>Sat, 07 Nov 2009 19:38:00 +0000</pubDate><atom:updated>2009-11-08T01:11:48.561+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">pegeon and snake</category><category domain="http://www.blogger.com/atom/ns#">துஷ்டனைக் கண்டால் தூர விலகு.</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புறாவும் பாம்பும்.</category><title>துஷ்டனைக் கண்டால் தூர விலகு.</title><description>&lt;p&gt;&lt;strong&gt; தலைமுறை -  1&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது.  அந்த மரத்தில் ஒரு புறா ஜோடி கூடு கட்டி வாழ்ந்து வந்தது.  பெண் புறா தினமும் முட்டை இடும். அதே மரத்தின் கீழ் உள்ள ஒரு பொந்து ஒன்றில் ஒரு நாகம் வாழ்ந்து வந்தது.  அது தினமும் மரத்தின் மேலேறி பெண் புறா இடும் முட்டைகளைக் குடித்து விட்டு வந்து விடும். தினமும் இதனை வேதனையுடன் அந்தப் புறா ஜோடி பார்க்கும். ஆனால் அதனால் எதுவும் செய்ய இயலவில்லை.  அதனால் அவை ஒரு முடிவுக்கு வந்தன. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற பழமொழியைக் கருத்தில் கொண்டு அவை அந்த மரத்தை விட்டு வேறொரு மரத்தை தேடிக் கண்டுபிடித்து அங்கே புதிய கூடு கட்டிக் கொண்டு வாழத் துவங்கியது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;</description><link>http://atchayaskids.blogspot.com/2009/11/blog-post.html</link><author>noreply@blogger.com (atchaya)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-9125602608604814658.post-8679827498763268918</guid><pubDate>Sun, 27 Sep 2009 18:37:00 +0000</pubDate><atom:updated>2009-10-08T09:18:43.110+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">crow with thirst</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தாகம் எடுத்த காகம்.kids stories</category><title>தாகம் எடுத்த காகம்.</title><description>தலை முறை - 2.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊரில் ஒரு காகம் வாழ்ந்து வந்தது. அது இரை தேடி ஒரு நாள் வெகு தூரம் பறந்தது. துரதிர்ஷ்டவசமாக அன்று அதற்கு ஒரு இரை கூட கிடைக்கவில்லை. வெகு தூரம் பறந்ததால் ரொம்ப தாகம் எடுத்தது. வழியில் ஏதாவது நீர்நிலை தென்படுகிறதா என பரந்து கொண்டே தேடியது. நீர் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. முடிவில் அது தூரத்தில் ஒரு பானை இருப்பதைப் பார்த்து &quot;ஆஹா .. கடவுள் நம்மை கை விடவில்லை.. தூரத்தில் ஒரு பானை இருக்கிறது. கிடைக்கும் நிச்சயம் தண்ணீர் கிடைக்கும்&quot;என்று நினைத்துக்கொண்டே அருகில் சென்று பார்த்தது. அதன் அதிர்ஷ்டம் பானையில் சிறிதளவே தண்ணீர் இருந்தது. அது பானையின் மேல் உட்கார்ந்து தலையை உள்ளே விட்டு தண்ணீர் பருக பார்த்தது. ஆனால் அதற்கு எட்டவில்லை. உடனே அதற்கு தனது சின்ன வயதில் இதே மாதிரி ஒரு காகம் தண்ணீர் எட்டாததால் அருகிலிருந்த சின்ன சின்ன கற்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து பானையின் உள்ளே போட்டு தண்ணீர் பருகி விட்டு சந்தோசத்துடன் பறந்தது நினைவுக்கு வந்தது . ஆனால் அது மாதிரி செய்ய அது விரும்பவில்லை. வேறு என்ன செய்யலாம் என யோசித்தது. உடனே அதை செயல்படுத்தியது. அருகில் காய்ந்த ஆமணக்கு இலைத் தண்டு ஒன்றை தேடி எடுத்தது. அதனை ஸ்ட்ராவாக்கி பானையில் உள்ளே நுழைத்து தண்ணீர்  பருகி  விட்டு சந்தோசத்துடன் மீண்டும் பறந்தது.</description><link>http://atchayaskids.blogspot.com/2009/09/blog-post_28.html</link><author>noreply@blogger.com (atchaya)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-9125602608604814658.post-52055989616968234</guid><pubDate>Sun, 20 Sep 2009 14:27:00 +0000</pubDate><atom:updated>2009-09-20T20:58:39.318+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">crow with thirst</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தாகம் எடுத்த காகம்.kids stories</category><title>தாகம் எடுத்த காகம்.</title><description>&lt;span class=&quot;&quot;&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தலை முறை - 1.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊரில் ஒரு காகம் வாழ்ந்து &lt;span class=&quot;&quot;&gt;வந்தது.&lt;/span&gt; அது &lt;span class=&quot;&quot;&gt;இரை &lt;/span&gt;தேடி ஒரு நாள் வெகு தூரம் பறந்தது. துரதிர்ஷ்டவசமாக அன்று &lt;span class=&quot;&quot;&gt;அதற்கு &lt;/span&gt;ஒரு இரை கூட கிடைக்கவில்லை. வெகு தூரம் பறந்ததால் ரொம்ப தாகம் எடுத்தது. வழியில் ஏதாவது நீர்நிலை தென்படுகிறதா என பரந்து கொண்டே தேடியது. நீர் இருப்பதற்கான அறிகுறியே &lt;span class=&quot;&quot;&gt;தென்படவில்லை. &lt;/span&gt;முடிவில் அது தூரத்தில் ஒரு பானை இருப்பதைப் பார்த்து &quot;ஆஹா .. கடவுள் நம்மை கை &lt;span class=&quot;&quot;&gt;விடவில்லை.. &lt;/span&gt;தூரத்தில் ஒரு பானை &lt;span class=&quot;&quot;&gt;இருக்கிறது. &lt;/span&gt;கிடைக்கும் நிச்சயம் தண்ணீர் கிடைக்கும்&quot;&lt;br /&gt;&lt;span class=&quot;&quot;&gt;என்று நினைத்துக்கொண்டே அருகில் சென்று பார்த்தது. &lt;/span&gt;அதன் அதிர்ஷ்டம் பானையில் சிறிதளவே தண்ணீர் இருந்தது. அது பானையின் மேல் உட்கார்ந்து தலையை உள்ளே விட்டு தண்ணீர் பருக பார்த்தது. ஆனால் அதற்கு எட்டவில்லை. எனவே அருகிலிருந்த சின்ன சின்ன கற்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து பானையின் உள்ளே போட்டது. சிறிது நேரத்தில் தண்ணீர் மேலே வந்தது. அது தண்ணீர் பருகி விட்டு மீண்டும் சந்தோசத்துடன் பறந்தது.</description><link>http://atchayaskids.blogspot.com/2009/09/blog-post_3442.html</link><author>noreply@blogger.com (atchaya)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-9125602608604814658.post-8946511860850449848</guid><pubDate>Sat, 19 Sep 2009 19:19:00 +0000</pubDate><atom:updated>2009-09-20T00:57:22.685+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">cheating crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">cheating fox</category><category domain="http://www.blogger.com/atom/ns#">fox and crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சூழ்ச்சி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தந்திரம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரி</category><title>ஏமாந்த நரி.</title><description>&lt;p&gt;தலைமுறை -6&lt;/p&gt;&lt;p&gt;ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது அருகிலிருந்த ஒரு மரத்தின் மேல் ஒரு காக்கா பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தது. பாட்டி ஏமாந்த சமயம் பார்த்து லபக் என ஒரு வடையைத் தூக்கிக் கொண்டு பறந்து வந்து மீண்டும் அதே மரத்தின் மீது அமர்ந்தது. &lt;/p&gt;&lt;p&gt;அதனை தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு நரி பார்த்தது. அது எப்படியாவது அந்தக் காகத்தை ஏமாற்றி வடையை அதனிடமிருந்து பறித்து விடத் திட்டம் தீட்டியது. எனவே மெதுவாக அந்தக் காக்கை இருக்கும் மரத்தின் கீழ் வந்தது.அது காக்கையைப் பார்த்து &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே. அதே போல உன் குரலும் ரொம்ப அழகா இருக்கு. அதனாலே நீ எனக்காக ஒரு பாட்டு பாடு&quot; என்றது. நரியின் பேச்சில் மயங்காத காக்கை தனது வாயில் இருந்த வடையை எடுத்து காலில் வைத்துக்கொண்டு, வாயைத் திறந்து கா.. கா.. என்று கத்தியது. வடையை எதிர்பார்த்த நரி ஏமாந்து போனது.&lt;/p&gt;&lt;p&gt;நரி மறுபடியும் காகத்திடம் &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே.. அதனாலே எனக்காக ஒரு டான்ஸ் ஆடு &quot; என்று சொன்னது. உடனே காகம் நரியின் சூழ்ச்சியைப் புரிந்துகொனது. வடையை வாயில் வைத்துக் கொண்டு காலைத்தூக்கி டான்ஸ் ஆடியது. தன் சூழ்ச்சி பலிக்காமல் போனதற்காக நரி வருந்தவில்லை. எனவே மீண்டும் காகத்திடம் &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே.. அதனாலே எனக்காக ஒரு பாட்டு பாடிக் கொண்டே ஒரு டான்ஸ் ஆடு என்றது. நரியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட காகம் வடையை அருகிலிருந்த மரப்பொந்து ஒன்றில் வடையை வைத்து விட்டு கா.. கா.. என்று கத்திக் கொண்டே காலைத் தூக்கி டான்ஸ் ஆடியது.  வடையை எதிர்பார்த்த நரி ஏமாந்து போனது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class=&quot;&quot;&gt;காகமும் நரியும் கதை இத்துடன் முற்றியது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class=&quot;&quot;&gt;&lt;span class=&quot;&quot;&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/p&gt;</description><link>http://atchayaskids.blogspot.com/2009/09/blog-post_20.html</link><author>noreply@blogger.com (atchaya)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-9125602608604814658.post-6540246493056418347</guid><pubDate>Fri, 18 Sep 2009 16:42:00 +0000</pubDate><atom:updated>2009-09-18T22:20:02.123+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">cheating crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">cheating fox</category><category domain="http://www.blogger.com/atom/ns#">fox and crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சூழ்ச்சி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தந்திரம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரி</category><title>ஏமாந்த காகம்.</title><description>தலைமுறை - 5&lt;br /&gt;ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது அருகிலிருந்த ஒரு மரத்தின் மேல் ஒரு காக்கா பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தது. பாட்டி ஏமாந்த சமயம் பார்த்து லபக் என ஒரு வடையைத் தூக்கிக் கொண்டு பறந்து வந்து மீண்டும் அதே மரத்தின் மீது அமர்ந்தது. அதனை தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு நரி பார்த்தது. அது எப்படியாவது அந்தக் காகத்தை ஏமாற்றி வடையை அதனிடமிருந்து பறித்து விடத் திட்டம் தீட்டியது. எனவே மெதுவாக அந்தக் காக்கை இருக்கும் மரத்தின் கீழ் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது காக்கையைப் பார்த்து &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே. அதே போல உன் குரலும் ரொம்ப அழகா இருக்கு. அதனாலே நீ எனக்காக ஒரு பாட்டு பாடு&quot; என்றது. நரியின் பேச்சில் மயங்காத காக்கை தனது வாயில் இருந்த வடையை எடுத்து காலில் வைத்துக்கொண்டு, வாயைத் திறந்து கா.. கா.. என்று கத்தியது. வடையை எதிர்பார்த்த நரி ஏமாந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;நரி மறுபடியும் காகத்திடம் &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே.. அதனாலே எனக்காக ஒரு டான்ஸ் ஆடு &quot; என்று சொன்னது. உடனே காகம் நரியின் சூழ்ச்சியைப் புரிந்துகொனது. வடையை வாயில் வைத்துக் கொண்டு காலைத்தூக்கி டான்ஸ் ஆடியது. தன் சூழ்ச்சி பலிக்காமல் போனதற்காக நரி வருந்தவில்லை.  எனவே மீண்டும் காகத்திடம் &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே.. அதனாலே எனக்காக ஒரு பாட்டு பாடிக் கொண்டே ஒரு டான்ஸ் ஆடு  என்றது.  காகம் உடனே கா.. கா.. என்று கத்திக் கொண்டே காலைத் தூக்கி டான்ஸ் ஆடியது. வடையும் கீழே விழுந்தது. நரி சந்தோசமாக அதனை எடுத்துக் கொண்டு காட்டிற்குள்  ஓடியது.  இம்முறை  காகம் ஏமாந்தது.</description><link>http://atchayaskids.blogspot.com/2009/09/blog-post_18.html</link><author>noreply@blogger.com (atchaya)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-9125602608604814658.post-4975957522311805781</guid><pubDate>Wed, 16 Sep 2009 21:03:00 +0000</pubDate><atom:updated>2009-09-17T02:40:06.746+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">cheating crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">cheating fox</category><category domain="http://www.blogger.com/atom/ns#">fox and crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சூழ்ச்சி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தந்திரம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரி</category><title>ஏமாந்த நரி</title><description>தலைமுறை - 4&lt;br /&gt;ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது அருகிலிருந்த ஒரு மரத்தின் மேல் ஒரு காக்கா பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தது. பாட்டி ஏமாந்த சமயம் பார்த்து லபக் என ஒரு வடையைத் தூக்கிக் கொண்டு பறந்து வந்து மீண்டும் அதே மரத்தின் மீது அமர்ந்தது. அதனை தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு நரி பார்த்தது. அது எப்படியாவது அந்தக் காகத்தை ஏமாற்றி வடையை அதனிடமிருந்து பறித்து விடத் திட்டம் தீட்டியது. எனவே மெதுவாக அந்தக் காக்கை இருக்கும் மரத்தின் கீழ் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது காக்கையைப் பார்த்து &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே. அதே போல உன் குரலும் ரொம்ப அழகா இருக்கு. அதனாலே நீ எனக்காக ஒரு பாட்டு பாடு&quot; என்றது.  நரியின் பேச்சில் மயங்காத காக்கை தனது வாயில் இருந்த வடையை எடுத்து காலில் வைத்துக்கொண்டு, வாயைத் திறந்து கா.. கா.. என்று கத்தியது. வடையை எதிர்பார்த்த நரி ஏமாந்து போனது. &lt;br /&gt;&lt;br /&gt;நரி மறுபடியும் காகத்திடம் &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே.. அதனாலே எனக்காக ஒரு டான்ஸ் ஆடு &quot; என்று சொன்னது. உடனே காகம் நரியின் சூழ்ச்சியைப் புரிந்துகொனது. வடையை வாயில் வைத்துக் கொண்டு காலைத்தூக்கி டான்ஸ் ஆடியது.  தன் சூழ்ச்சி பலிக்காமல் போனதற்காக நரி வருந்தி வந்த வழியே சென்றது. இம்முறை நரி  ஏமாந்தது.</description><link>http://atchayaskids.blogspot.com/2009/09/blog-post_17.html</link><author>noreply@blogger.com (atchaya)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-9125602608604814658.post-1495050563398233832</guid><pubDate>Tue, 15 Sep 2009 17:58:00 +0000</pubDate><atom:updated>2009-09-15T23:34:31.582+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">fox</category><category domain="http://www.blogger.com/atom/ns#">fox and crane</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஏமாந்த காகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரி</category><title>ஏமாந்த காகம்</title><description>தலைமுறை -3&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது அருகிலிருந்த ஒரு மரத்தின் மேல் ஒரு காக்கா பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தது. பாட்டி ஏமாந்த சமயம் பார்த்து லபக் என ஒரு வடையைத் தூக்கிக் கொண்டு பறந்து வந்து மீண்டும் அதே மரத்தின் மீது அமர்ந்தது. அதனை தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு நரி பார்த்தது. அது எப்படியாவது அந்தக் காகத்தை ஏமாற்றி வடையை அதனிடமிருந்து பறித்து விடத் திட்டம் தீட்டியது. எனவே மெதுவாக அந்தக் காக்கை இருக்கும் மரத்தின் கீழ் வந்தது.அது காக்கையைப் பார்த்து &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே. அதே போல உன் குரலும் ரொம்ப அழகா இருக்கு. அதனாலே நீ எனக்காக ஒரு பாட்டு பாடு&quot; என்றது. நரியின் பேச்சில் மயங்காத காக்கை தனது வாயில் இருந்த வடையை எடுத்து காலில் வைத்துக்கொண்டு, வாயைத் திறந்து கா.. கா.. என்று கத்தியது. வடையை எதிர்பார்த்த நரி ஏமாந்து போனது.&lt;br /&gt;நரி மறுபடியும் காகத்திடம் &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே.. அதனாலே எனக்காக ஒரு டான்ஸ் ஆடு &quot; என்று சொன்னது.  உடனே காகம் வடையை மறந்து காலைத்தூக்கி டான்ஸ் ஆடியது.  வடையும் கீழே விழுந்தது.&lt;br /&gt;நரி வடையைத் தூக்கிக் கொண்டு ஓடியது. இம்முறை காகம் ஏமாந்தது.</description><link>http://atchayaskids.blogspot.com/2009/09/blog-post_15.html</link><author>noreply@blogger.com (atchaya)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-9125602608604814658.post-7195063871990154379</guid><pubDate>Mon, 14 Sep 2009 21:28:00 +0000</pubDate><atom:updated>2009-09-15T03:03:57.830+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">cheating</category><category domain="http://www.blogger.com/atom/ns#">fox and crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஏமாந்த நரி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஏமாற்றிய காகம்</category><title>ஏமாற்றியது யார்? காகமா.? நரியா..?</title><description>&lt;div align=&quot;left&quot;&gt;&lt;strong&gt;தலைமுறை -2&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align=&quot;left&quot;&gt;&lt;strong&gt;ஏமாந்த  நரி &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align=&quot;left&quot;&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது அருகிலிருந்த ஒரு மரத்தின் மேல் ஒரு காக்கா பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தது. பாட்டி ஏமாந்த சமயம் பார்த்து லபக் என ஒரு வடையைத் தூக்கிக் கொண்டு பறந்து வந்து மீண்டும் அதே மரத்தின் மீது அமர்ந்தது. அதனை தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு நரி பார்த்தது. அது எப்படியாவது அந்தக் காகத்தை ஏமாற்றி வடையை அதனிடமிருந்து பறித்து விடத் திட்டம் தீட்டியது. எனவே மெதுவாக அந்தக் காக்கை இருக்கும் மரத்தின் கீழ் வந்தது.&lt;br /&gt;அது காக்கையைப் பார்த்து &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே. அதே போல உன் குரலும் ரொம்ப அழகா இருக்கு. அதனாலே நீ எனக்காக ஒரு பாட்டு பாடு&quot; என்றது. நரியின் பேச்சில் மயங்காத  காக்கை தனது வாயில் இருந்த வடையை எடுத்து காலில் வைத்துக்கொண்டு,  வாயைத் திறந்து கா.. கா.. என்று கத்தியது. வடையை எதிர்பார்த்த நரி ஏமாந்து போனது. &lt;/div&gt;&lt;div align=&quot;left&quot;&gt; &lt;/div&gt;</description><link>http://atchayaskids.blogspot.com/2009/09/blog-post.html</link><author>noreply@blogger.com (atchaya)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-9125602608604814658.post-6472458779447993059</guid><pubDate>Sat, 12 Sep 2009 21:28:00 +0000</pubDate><atom:updated>2009-09-14T06:23:00.060+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">fox</category><category domain="http://www.blogger.com/atom/ns#">fox and crow</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காகத்தை ஏமாற்றிய நரி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரியை ஏமாற்றிய காகம்</category><title>ஏமாற்றியது யார்? காகமா...? நரியா..?</title><description>&lt;p align=&quot;left&quot;&gt;&lt;strong&gt;முன்னுரை :&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align=&quot;left&quot;&gt;&lt;strong&gt;நாங்கெல்லாம் சின்னப் பையனா இருந்தப்போ டிவி. எல்லாம் ஏது? இப்பப் பாரு, தவழும்போதே ரிமோட்டும் கையுமாத்தான் தவழுது.  செல்போன்லதான் பேசவே ஆரம்பிக்குது என்று  அங்கலாய்ப்பவரா  நீங்கள்? தலைமுறை தலைமுறையாக வசதிகள் மட்டும் மாறவில்லை. குழந்தைகளுக்கு போதிக்கும் கதைகள் கூட மெருகூட்டப் படுகின்றன.  அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. இவை சில நான் என் மகனுக்கு சொல்லிக் கொடுத்தவை. சில அவன் எனக்கு சொல்லிக் கொடுத்தவை. &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align=&quot;center&quot;&gt;&lt;strong&gt;&lt;span style=&quot;font-size:130%;&quot;&gt;தலைமுறை -1&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align=&quot;center&quot;&gt;&lt;span style=&quot;font-size:180%;&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;&quot;&gt;காகத்தை&lt;/span&gt; ஏமாற்றிய நரி&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style=&quot;font-size:130%;&quot;&gt;ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது அருகிலிருந்த ஒரு மரத்தின் மேல் ஒரு காக்கா பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தது. பாட்டி ஏமாந்த சமயம் பார்த்து லபக் என ஒரு வடையைத் தூக்கிக் கொண்டு பறந்து வந்து மீண்டும் அதே மரத்தின் மீது அமர்ந்தது. அதனை தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு நரி பார்த்தது. அது எப்படியாவது அந்தக் காகத்தை ஏமாற்றி வடையை அதனிடமிருந்து பறித்து விடத் திட்டம் தீட்டியது. எனவே மெதுவாக அந்தக் காக்கை இருக்கும் மரத்தின் கீழ் வந்தது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style=&quot;font-size:130%;&quot;&gt;அது காக்கையைப் பார்த்து &quot;காக்கா.. காக்கா... நீ ரொம்ப அழகா இருக்கே. அதே போல உன் குரலும் ரொம்ப அழகா இருக்கு. அதனாலே நீ எனக்காக ஒரு பாட்டு பாடு&quot; என்றது. நரியின் பேச்சில் மயங்கிய காக்கை தனது வாயில் இருந்த வடையை மறந்தது. வாயைத் திறந்து கா.. கா.. என்று கத்தியது. வடை மேலேயிருந்து கீழே விழுந்தது. நரி வடையைத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த காட்டுக்குள் ஓடியது. காகம் ஏமாந்து போனது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style=&quot;font-size:130%;&quot;&gt;(இதே கதை பல பரிணாமம் பெற்று  மாறியது. அவைகள் ஒன்றன் பின் ஒன்றாக..)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style=&quot;font-size:130%;&quot;&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description><link>http://atchayaskids.blogspot.com/2009/09/1.html</link><author>noreply@blogger.com (atchaya)</author><thr:total>0</thr:total></item></channel></rss>