<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><rss xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0"><channel><title>FREEDOM IS MY BIRTHRIGHT </title><description>Even if your
last bit of dress
were stripped,

Cut his hand..

Dont beg it
and dress...

struggle nudely...
that is bravery...

--Kasi ananthan


"As long as you keep a person down, some part of you has to be down there to hold him down, so it means you cannot soar as you otherwise might."- Marian Anderson

"Freedom is never voluntarily given by the oppressor; it must be demanded by the oppressed" - Martin Luther King Jr. </description><managingEditor>noreply@blogger.com (Anonymous)</managingEditor><pubDate>Sun, 6 Oct 2024 23:06:17 -0700</pubDate><generator>Blogger http://www.blogger.com</generator><openSearch:totalResults xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">335</openSearch:totalResults><openSearch:startIndex xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">1</openSearch:startIndex><openSearch:itemsPerPage xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">25</openSearch:itemsPerPage><link>http://iamnotaliberator.blogspot.com/</link><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:summary>Even if your last bit of dress were stripped, Cut his hand.. Dont beg it and dress... struggle nudely... that is bravery... --Kasi ananthan "As long as you keep a person down, some part of you has to be down there to hold him down, so it means you cannot soar as you otherwise might."- Marian Anderson "Freedom is never voluntarily given by the oppressor; it must be demanded by the oppressed" - Martin Luther King Jr. </itunes:summary><itunes:subtitle>Even if your last bit of dress were stripped, Cut his hand.. Dont beg it and dress... struggle nudely... that is bravery... --Kasi ananthan "As long as you keep a person down, some part of you has to be down there to hold him down, so it means you cannot </itunes:subtitle><itunes:category text="Science &amp; Medicine"><itunes:category text="Social Sciences"/></itunes:category><itunes:category text="Government &amp; Organizations"><itunes:category text="Non-Profit"/></itunes:category><itunes:category text="News &amp; Politics"/><itunes:category text="Technology"><itunes:category text="Gadgets"/></itunes:category><itunes:category text="Music"/><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><xhtml:meta content="noindex" name="robots" xmlns:xhtml="http://www.w3.org/1999/xhtml"/><item><title>போராடிய மாணவர்கள் மீது காரை ஏற்றிய இந்து பத்திரிக்கை</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/10/blog-post_7.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 7 Oct 2013 01:45:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-8727259105010353941</guid><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/eEmL28Jz51s" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><enclosure length="0" url="http://senkettru.wordpress.com"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:subtitle><itunes:author>noreply@blogger.com (Anonymous)</itunes:author><itunes:summary>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:summary></item><item><title>Allithantha Vaanam</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/10/allithantha-vaanam.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 7 Oct 2013 00:38:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-7636905826800390604</guid><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/sQgeZ5qmyGk" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><enclosure length="0" url="http://omtamil.org"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:subtitle><itunes:author>noreply@blogger.com (Anonymous)</itunes:author><itunes:summary>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:summary></item><item><title>Vivek Comedy   Alli Thantha Vaanam</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/10/vivek-comedy-alli-thantha-vaanam.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 7 Oct 2013 00:36:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-1128985291804188048</guid><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/djFp3eYgNVM" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><enclosure length="0" url="http://omtamil.org"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:subtitle><itunes:author>noreply@blogger.com (Anonymous)</itunes:author><itunes:summary>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:summary></item><item><title>தொல்காப்பியம் - உலகின் முதல் அறிவியல் நூல் - Tholkappiyam Introduction</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/10/tholkappiyam-introduction.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sat, 5 Oct 2013 09:50:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-6579676454905774691</guid><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/ftDlI3TIbAs" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><enclosure length="0" url="http://omtamil.org"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:subtitle><itunes:author>noreply@blogger.com (Anonymous)</itunes:author><itunes:summary>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:summary></item><item><title>திரைகடலோடி (ஆவணப்படம்) - ஏதிலிகளின் அவல நிலை தாய்தமிழ் நாட்டில்</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/10/blog-post_3.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Thu, 3 Oct 2013 22:46:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-868362078735158608</guid><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/E75aNsekXfc" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன????</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/10/blog-post.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Tue, 1 Oct 2013 02:03:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-3687498544395537951</guid><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/DKqtczP9J9E" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>கடைசியில் உலக நாடுகளை கூட்டு சேர்த்து எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லி
அந்த அந்த நாடுகளில் தடை செய்ய வைத்தது, இறுதி போரை சிறீலங்காவை தொடங்க வைத்தது,
கிளிநொச்சியுடன் அவர்களால் முடியாமல்போக, தனது இராணுவத்தை சிறீலங்கா
இராணுவச்சீருடையுடன் களமிறக்கியது.</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/blog-post_5727.html</link><category>இந்திய ஒன்றியமும் இலங்கை தீவிரவாதமும்</category><category>இந்திய ஒன்றியமும் தமிழின துரோகங்களும்</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 21:29:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-1922336743041783958</guid><description>&lt;p&gt;&lt;img alt="" src="https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/1013600_523239451103811_511586135_n.jpg" /&gt;  &lt;/p&gt;&lt;div id="id_524a4e9744baf2723716097"&gt;உறுதி எடுத்த நிகழ்வு..&lt;br /&gt; &lt;br /&gt; இந்திய படைகளுடன் மோதவேண்டிய தருணம் வந்த போது, என்ன நெருக்கடி வந்தாளும், எமது தமிழீழ இலட்சியத்தில் இருந்து பின் வாங்கமாட்டோம் என உறுதி எடுத்து, வெறும் 2000 சாரம் கட்டிய பொடியள் களமாடி வெற்றி பெற்றனர், அந்த நிகழ்வுக்கு பிறகு, இந்தியா புலிகளுடன் நேரடியாக மோதுவதை தவிர்த்து சதி வேலைகளை ஆரம்பித்தது, துரோகிகளையும், மாற்று இயக்க உறுப்பினர்களையும், பயன் படுத்தி பார்த்தது, அது தமிழீழ புலனாய்வு பிரிவால் ( உள்ளக இராணுவப் புலனாய்வு )வெற்றி கொள்ளபட்டது. கடைசியில் உலக நாடுகளை கூட்டு சேர்த்து எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லி அந்த அந்த நாடுகளில் தடை செய்ய வைத்தது, இறுதி போரை சிறீலங்காவை தொடங்க வைத்தது, கிளிநொச்சியுடன் அவர்களால் முடியாமல்போக, தனது இராணுவத்தை சிறீலங்கா இராணுவச்சீருடையுடன் களமிறக்கியது. அப்போதும் புலிகள் உக்கிரமான எதிர்ப்பை காட்டவே இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டது. அதன் பிறகு போராட்டத்தை அழியவிடாமல் பாதுகாக்கவே ஆயுதங்களை மௌணிக்க போவதாக புலிகள் அறிவித்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt; தொடரும் &lt;br /&gt; &lt;br /&gt; -வித்தகன் (Thamizh Intelligence Center-தமிழ் புலனாய்வு மையம்) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>பிரான்ஸில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகள்</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/blog-post_7573.html</link><category>ஈகையர்கள்</category><category>நாளைய விடியல் - அடங்க மறு அத்து மீறு ஆயுதம் ஏந்து விடுதலை பெரு</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><category>விடுதலைக்காக உயிர் துறந்தவர்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 21:24:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-6836188622843795768</guid><description>&lt;img alt="" src="https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/1385948_582083148538236_1528578764_n.jpg" /&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;img alt="" src="https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/528225_582083235204894_1012967205_n.jpg" /&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;img alt="" src="https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/1381811_582084175204800_128943598_n.jpg" /&gt;&lt;br/&gt;&lt;h5&gt;பிரான்ஸில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகள்&lt;br/&gt;&lt;br/&gt;தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் என்ற அடிமுடி தோன்றா அற்புதத் தியாகியின், 26ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு இன்று, பாரிசின் புறநகர்ப் பகுதியான மொந்ரோயில் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகச் சிறப்பாகவும் எழுச்சிடனும் நடைபெற்றது.&lt;br/&gt;பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள் தேசியச் செயற்பாட்டாளர் திரு. பார்த்திபன் தலைமையில் மாலை ஆறு மணிக்கு&lt;br/&gt;ஆரம்பித்தன.&lt;br/&gt;&lt;br/&gt;பொதுச்சுடரினை, தமிழர் நடுவத்தின் இணைப்பாளர் திரு. சந்தோஸ் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை தேசியச் செயற்பாட்டாளர் திரு. பாலா அவர்கள் ஏற்றிவைத்தார்.&lt;br/&gt;&lt;br/&gt;மலர் வணக்கத்தினை எழுச்சிப் பாடகர் திரு. இந்திரன் மற்றும் திருமதி செல்வி ஆகியோர் ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து பொதுமக்கள் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி&lt;br/&gt;வணக்கம் செலுத்தினர்.&lt;br/&gt;&lt;br/&gt;நிகழ்வில் எழுச்சிப் பாடல்களும், எழுச்சி நடனமும், இடம்பெற்றன. திலீபனின் நினைவு சுமந்து, தேசியச் செயற்பாட்டாளர் திரு. தமிழரசன் உரையாற்றுகையில்,&lt;br/&gt;&lt;br/&gt;புலம் பெயர்ந்து வாழும் மக்களின் கைகளில் மிகப் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதையும், நாடுகடந்த தமிழீழ அரசின் பாத்திரம் குறித்தும் எடுத்துக்கூறியதுடன், நாடுகடந்த தமிழீழ அரசைப்பலப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் எடுத்துரைத்தார்.&lt;br/&gt;&lt;br/&gt;தமிழர் நடுவ இணைப்பாளர் திரு. சந்தோஸ் உரையாற்றுகையில்,&lt;br/&gt;&lt;br/&gt;மக்களுக்காக உணவு தவிர்த்து போராட்டம் நடத்தி தன் இன்னுயிரை திலீபன் ஈகம் செய்து, இருபத்தாறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மக்கள் புரட்சி வெடிக்கட்டும்&lt;br/&gt;சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற, தமிழ்மக்கள் ஒற்றுமையாகப் பாடுபடவேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;தாயக மக்கள் எழுச்சியுடன் இருப்பதையே கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிபு வெளிப்படுத்தி நிற்பதாகவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.&lt;br/&gt;&lt;br/&gt;நாடுகடந்த தமிழீழ அரசின் அமைச்சர்களான திரு. கொலின்ஸ், திரு. சுதன்ராஜ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,&lt;br/&gt;&lt;br/&gt;திலீபனின் நினைவுகளை மனக்கண் உணர்வுபூர்வமாகக் கொண்டுவந்ததுடன், இந்தத் தியாகங்களுக்கான பலனை அறுவடை செய்வதற்கு புலத்துமக்கள் உளப்பூர்வமாக பணியாற்ற முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.&lt;br/&gt;&lt;br/&gt;இதேவேளை, தியாக தீபம் திலீபனின் நினைவுசுமந்து, இளையோருக்கான சதுரங்கப் போட்டியை தமிழர் சதுரங்க ஒன்றியம் ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தது. காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் தாண்டியும் தொடர்ந்த போட்டியில், முப்பதுக்கும் மேற்பட்ட இளையோர், இளம் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.&lt;br/&gt;&lt;br/&gt;தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்&lt;br/&gt;&lt;br/&gt;தமிழர் நடுவம்- பிரான்ஸ்&lt;/h5&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>பேசாமல் மோடி தன் பெயரை மோ&amp;#39;ச&amp;#39;டி என்று மாற்றிக் கொள்ளலாம்! இப்படி ஆட்சிக்கு
வருவதற்கு முன்பே இப்படி ஏமாற்றி பொழப்பு நடத்து கின்றீர்களே, ஆட்சிக்கு வந்து விட்டால்
என்னவெல்லாம் பீலா விடுவீங்க.?</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/blog-post_8000.html</link><category>இந்திய ஒன்றியமும் தமிழின துரோகங்களும்</category><category>இந்திய ஒன்றியம் நமக்கிழைத்த துரோகங்கள்</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 21:11:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-2789495557669390357</guid><description>&lt;a href="http://senkettru.files.wordpress.com/2013/09/1229987_654082984625379_1785386211_n1.jpg"&gt;&lt;img class="alignnone size-medium wp-image-1111" alt="௨௦௦௨ இல் மத கலவரம் செய்த பயங்கரவாதி மோடியை தமிழ்நாட்டில் அனுமதிக்காதே - Nicht in die terroristischen Modi Unruhen im Jahr 2002 in Tamil Nadu" src="http://senkettru.files.wordpress.com/2013/09/1229987_654082984625379_1785386211_n1.jpg?w=300" width="300" height="225" /&gt;&lt;/a&gt;&lt;br/&gt;&lt;br/&gt;இப்பவே கண்ணக் கட்டுதே...&lt;br/&gt;======================&lt;br/&gt;ரஜினி படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. இதிலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.&lt;br/&gt;- லதா ரஜினிகாந்த்&lt;br/&gt;&lt;br/&gt;மோடிக்கு ஆதரவாக நான் பேசவேயில்லை. அந்த வீடியோ போலியானது.&lt;br/&gt;- அமிதாப் பச்சன்&lt;br/&gt;&lt;br/&gt;மோடிக்கு விசா வழங்குவது தொடர்பாக நாங்கள் எந்தக் குழுவையும் குஜராத்துக்கு அனுப்பவில்லை.&lt;br/&gt;- அமெரிக்க அரசு&lt;br/&gt;&lt;br/&gt;மோடியை இங்கிலாந்துக்கு வருமாறு நாங்கள் அழைக்கவே இல்லை. அந்தத் தகவல் தவறானது.&lt;br/&gt;- இங்கிலாந்து அரசு&lt;br/&gt;&lt;br/&gt;முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இல்லை. பல வகையிலும் பின்தங்கியுள்ளது.&lt;br/&gt;- ரகுராம் ராஜன் குழு அறிக்கை&lt;br/&gt;&lt;br/&gt;நவீன வசதிகளுடன் கூடிய 'ஹைடெக் தெரு' அகமாதாபாத்தில் இல்லை. அந்தப் புகைப்படத்தில்&lt;br/&gt;உள்ள தெரு சீனாவில் இருக்கிறது.&lt;br/&gt;- கூகுள் சர்ச் மூலம் அம்பலம்&lt;br/&gt;&lt;br/&gt;இப்பவே கண்ணக் கட்டுதே...&lt;br/&gt;&lt;br/&gt;பேசாமல் மோடி தன் பெயரை மோ'ச'டி என்று மாற்றிக் கொள்ளலாம்!&lt;br/&gt;&lt;br/&gt;இதுக்கு மேலையும் உங்கள நாங்க நம்பனும்.&lt;br/&gt;&lt;br/&gt;-முகிலன்&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>அடிமையாய் ஆண்டுகள் பலநூறு, எழுந்தான் பிரபா அடலேறு, உத்தரவிட்டான் சுடுமாறு;
உதித்தது புதிய வரலாறு</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/blog-post_9484.html</link><category>இந்திய ஒன்றியமும் தமிழின துரோகங்களும்</category><category>இந்திய ஒன்றியம் நமக்கிழைத்த துரோகங்கள்</category><category>கணினி தமிழ்</category><category>தமிழர் தேசிய சாதனையாளர்கள்</category><category>நான் இந்தியன் அல்ல தமிழண்டா</category><category>நாளைய விடியல் - அடங்க மறு அத்து மீறு ஆயுதம் ஏந்து விடுதலை பெரு</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><category>விடுதலை எமது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 20:55:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-5950430973393902487</guid><description>&lt;img alt="" src="https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/943687_493774724044710_851644832_n.jpg" width="703" height="192" /&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&lt;img alt="http://www.perarivalan.com/wp-content/uploads/2013/08/tamil-wrapper.jpg" src="http://www.perarivalan.com/wp-content/uploads/2013/08/tamil-wrapper.jpg" width="700" height="309" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) ( அக்டோபர் 1, 1927 ) 85வது
பிறந்தநாள்.</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/sivaji-ganesan-1-1927-85.html</link><category>Tamil cinema</category><category>Tamil language</category><category>Tamil Nadu</category><category>அறம்/புறம்</category><category>இசை. நாடகம்</category><category>இயல்</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 20:49:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-1197402873089692553</guid><description>&lt;img alt="" src="https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/1011962_337250533085699_505792129_n.jpg" /&gt;&lt;br/&gt;&lt;div id="id_524a43bdcc7fc9541232290"&gt;புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம்&lt;br/&gt;சின்னையாப்பிள்ளை கணேசன்&lt;br/&gt;என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி&lt;br/&gt;என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்&lt;br/&gt;திரையுலகில் அறிமுகமானார்.&lt;br/&gt;&lt;br/&gt;நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன்&lt;br/&gt;ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர்&lt;br/&gt;திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி&lt;br/&gt;என்று பெரும்பாலான மக்களால்&lt;br/&gt;அழைக்கப்பட்டார்.&lt;br/&gt;&lt;br/&gt;இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய&lt;br/&gt;கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள்&lt;br/&gt;வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ&lt;br/&gt;சோழன் , கப்பலோட்டிய தமிழன் போன்ற&lt;br/&gt;வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும்&lt;br/&gt;பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார்.&lt;br/&gt;பாசமலர் , வசந்த மாளிகை போன்ற&lt;br/&gt;திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள்&lt;br/&gt;இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப்&lt;br/&gt;பேசப்பட்டவை.&lt;br/&gt;&lt;br/&gt;1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில்&lt;br/&gt;சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.&lt;br/&gt;1966 – பத்ம ஸ்ரீ விருது&lt;br/&gt;1984 – பத்ம பூஷன் விருது&lt;br/&gt;1995 – செவாலியே விருது (Chevalier)&lt;br/&gt;1997 – தாதா சாகேப் பால்கே விருது&lt;br/&gt;1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில்&lt;br/&gt;சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது,&lt;br/&gt;நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கவுரவிக்கப்பட்டார்.&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;-வீரம் வெளஞ்ச மதுரை&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>மண்ணில் புரட்ச்சி நிகழ்வதற்கு முன்பு மக்கள் மனதில் புரட்சி மலர வேண்டும்!!! நாளை அக்.2
- திருவள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள்
கூட்டமைப்பு சார்பில்</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/2.html</link><category>இந்திய ஒன்றியமும் தமிழின துரோகங்களும்</category><category>மக்கள் புரட்சி வெடிக்கட்டும்</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 20:31:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-8825338700316877850</guid><description>&lt;img alt="" src="https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/1381700_10200846258182676_1542521376_n.jpg" /&gt;&lt;br/&gt;&lt;br/&gt;&amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>இன்றையாய நாளில் வீர காவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவித்துக்
கொள்கிறோம்.</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/blog-post_8870.html</link><category>ஈகயர்கள்</category><category>நாளைய விடியல் - அடங்க மறு அத்து மீறு ஆயுதம் ஏந்து விடுதலை பெரு</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 19:48:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-4293565350324944471</guid><description>&lt;img alt="" src="https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/p200x200/1379921_582079945205223_1476485871_n.jpg" width="321" height="228" /&gt; &lt;img alt="" src="https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/p200x200/1379519_582080001871884_1454983231_n.jpg" width="332" height="214" /&gt;&lt;br/&gt;&lt;br/&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>இன்று சர்வதேச முதியோர் தினம்</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/blog-post_2964.html</link><category>அறம்</category><category>அறம்--gt;பொருள்--gt;இன்பம்</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 13:37:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-8782052786151977859</guid><description>&lt;img alt="" src="https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/1380234_688844457812020_1067033299_n.jpg" /&gt;&lt;br/&gt;&lt;br/&gt;முதுமையின் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.&lt;br/&gt;ஆனாலும் எல்லோரும் அதை தொட்டுத்தான் ஆக வேண்டும்....&lt;br/&gt;நாம் எப்படியோ அப்படித்தான் நம்முடைய வாரிசுகள் நம்மை அணுகும்...&lt;br/&gt;&lt;br/&gt;அதை மனதில் வைத்தாவது அவர்களுக்கு ஆதரவு கொடுத்து காப்பாற்ற வேண்டும்......இன்று இவர்கள்...நாளை நாம்&lt;br/&gt;&lt;br/&gt;-அன்பரசன்&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>பிகார் கால்நடை தீவன ஊழலில் சோனியாவின் கூட்டாளி, இந்திய கோமாளி லாலு கைது!!
கூடியவிரைவில் தமிழகத்தின் ஊழவாதிகளும் கைது செய்யபடுவார்கள் என்று நம்புவோம்!!</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/blog-post_5201.html</link><category>இந்திய ஒன்றியமும் தமிழின துரோகங்களும்</category><category>இந்திய ஒன்றியம் நமக்கிழைத்த துரோகங்கள்</category><category>இந்தியாவின் மறுபெயர் ஊழல்</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 13:31:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-3166429576584788495</guid><description>&lt;img alt="" src="https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/1385052_309180445887596_1597010820_n.jpg" /&gt;&lt;br/&gt;&lt;br/&gt;பீகாரில் கால்நடை தீவனங்கள் வாங்கியதில் போலியாக பில்கள் தயிர்க்கபட்டு ரூ.37.70 கோடி மோசடியாக பெறப்பட்டது. இந்த ஊழல் வழக்கு கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.&lt;br/&gt;&lt;br/&gt;இன்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதால், லாலு, ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்டோர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என் எதிர்பார்க்கபடுகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;இது போன்ற ஊழல் வாதிகளை அவர்களது எம்.பி பதவிகளில் இருந்து நீக்க சட்டம் வந்துள்ளதை தொடர்ந்து இவரது எம்.பி பதவி பறிபோகும்.&lt;br/&gt;&lt;br/&gt;கூடியவிரைவில் தமிழகத்தின் ஊழவாதிகளும் கைது செய்யபடுவார்கள் என்று நம்புவோம்!!&lt;br/&gt;&lt;br/&gt;ஊழலற்ற இந்திய ஒன்றியம் உருவாக்க இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும்!&lt;br/&gt;&lt;br/&gt;-இதுதான் சனநாயகமா&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>வெல்வோம் நாமென வீறு கொண்டெழுந்தால் வீண் காலம் போகாது வீணர்கள் எம்மை வீழ்த்த நினைப்பினும்
விடுதலை தோற்காது</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/blog-post_3400.html</link><category>Tamil language</category><category>நாளைய விடியல் - அடங்க மறு அத்து மீறு ஆயுதம் ஏந்து விடுதலை பெரு</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><category>விடுதலை எமது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 13:27:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-5969824486764917845</guid><description>&lt;img alt="" src="https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/1013548_529896017093478_271284824_n.jpg" /&gt;&lt;br/&gt;&lt;br/&gt;உரலில் இடித்ததை&lt;br/&gt;வழித்து எடுப்பினும்&lt;br/&gt;துகள்கள் அழியாது&lt;br/&gt;கோரை புற்களை&lt;br/&gt;வெட்டி வீழ்த்தினும்&lt;br/&gt;வேர்கள் அழியாது&lt;br/&gt;&lt;br/&gt;விடியலை தேடி&lt;br/&gt;வீழ்ந்த வீரரின்&lt;br/&gt;புகழ் என்றும் அழியாது&lt;br/&gt;தமிழ் புலிப்படை வீரம்&lt;br/&gt;தரணியில் என்றும்&lt;br/&gt;தரம் தாழ்ந்து போகாது&lt;br/&gt;&lt;br/&gt;மனச்சோர்வு கொண்டால்&lt;br/&gt;எம் இனம் என்றும்&lt;br/&gt;வாழவே முடியாது&lt;br/&gt;மாண்ட மறவரின்&lt;br/&gt;கொள்கையை&lt;br/&gt;மனதிலே கொண்டால்&lt;br/&gt;மனமே தளராது&lt;br/&gt;&lt;br/&gt;வெல்வோம் நாமென&lt;br/&gt;வீறு கொண்டெழுந்தால்&lt;br/&gt;வீண் காலம் போகாது&lt;br/&gt;வீணர்கள் எம்மை&lt;br/&gt;வீழ்த்த நினைப்பினும்&lt;br/&gt;விடுதலை தோற்காது&lt;br/&gt;..பா .சங்கிலியன் ...&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title/><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/blog-post_8023.html</link><category>தமிழரின் வியத்தகு மாண்புகள்</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 13:23:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-3476650587954217354</guid><description>&lt;div id="id_5249c2103ba866c59601776"&gt;&lt;img alt="" src="https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/541420_721673237847529_1949276733_n.jpg" /&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;&lt;img alt="" src="https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/528243_721673217847531_1598214538_n.jpg" /&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;சென்னையில் கடந்த ஞாயிறு அன்று தமிழர் தேசிய கூட்டணி நடத்திய முப்பெரும் விழா தமிழ் அறிஞர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது . முனைவர் அருகோ இதற்கு தலைமை தாங்கினார். சிலம்புசெல்வர் ம.பொ.சி அவர்களின் மகள் மாதவி பாஸ்கரன், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் ஐயாவின் மகள் மணிமேகலை கண்ணன், வழக்கறிஞர் குப்பன் , உணர்ச்சிக் கவி காசி ஆனந்தன் ஐயா, மொழி ஆய்வாளர் முனைவர் சாத்தூர் சேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த விழாவில் முக்கியமான தீர்மானங்கள் இயற்றப்பட்டது.&lt;br/&gt;&lt;br/&gt;தீர்மானங்கள்&lt;br/&gt;&lt;br/&gt;௧. இலங்கையில் நடந்த தேர்தலை நாம் வரவேற்கும் அதே வேளையில் , இந்த தேர்தல் வெற்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தராது என்பதை உணர்ந்து தமிழ் ஈழத்திலும் புலத்திலும் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு எடுக்க வேண்டும். தமிழ் ஈழம் ஒன்றே ஈழத் தமிழருக்கான ஒரே தீர்வாகும்.&lt;br/&gt;&lt;br/&gt;௨. ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்ட தமிழர்கள் தாய் தமிழகத்தோடு இணைய விரும்புகிறார்கள் . அப்பகுதியை தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் .&lt;br/&gt;&lt;br/&gt;௩. தென்னிந்திய திரைப்படத் சங்கம் என்று பெயர் வைத்து வேற்று மொழிக் காரர்களுக்கு புகலிடமாக விளங்கும் திரைப்பட சங்கம் , தமிழருக்கான சங்கமாக மாற வேண்டுமெனில் தமிழ்நாடு திரைப்பட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற வேண்டும் . அப்படி பெயர் மாற்றம் செய்யவில்லை எனில் தமிழக அரசு திரைப்பட சங்கத்திற்கு எந்த உதவியும் வழங்கக் கூடாது .&lt;br/&gt;&lt;br/&gt;௪. திருச்சி விமான நிலையத்திற்கு வேற்று இனத்தார்களின் பெயரை சூட்டக் கூடாது . திருச்சியில் வாழ்ந்து தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களின் பெயரையே சூட்டுதல் வேண்டும் ,&lt;br/&gt;&lt;br/&gt;௫. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக அரசியல் கட்சிகள் , தமிழை தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களையே வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் . வேற்று மொழியினரை தேர்தலில் நிறுத்தக் கூடாது . அவ்வாறு நிறுத்தினால் அவர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது .&lt;br/&gt;&lt;br/&gt;௬. தமிழை கொல்லும் ஊடங்கங்கள். ஊடகங்கள் , தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் அனைவரும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அதற்கான சான்றிதழ் பெற்று தான் அவர்களை வேலைக்கு ஊடகங்கள் நியமிக்க வேண்டும் . அதற்கான சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;௭.தமிழர் நாட்டில் மழலையர் பள்ளி முதல் பல்கலைகழகம் வரை தமிழே பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும் ..கட்டணகொள்ளை ஆங்கில வழிப் பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும் . தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக்க வேண்டும் .&lt;br/&gt;&lt;br/&gt;௮. தமிழர்கள் முன்னேற வேண்டுமெனில் , தமிழர் நாட்டில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;௯. இந்தியா இலங்கையோடு செய்த ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத் தீவை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் . இதன் மூலம் தாக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வும் மீன்பிடி உரிமையும் கிடைக்கும்.&lt;br/&gt;&lt;br/&gt;௧௦ தமிழகத்தின் அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளும் திட்டமிட்டே நேரு அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். இந்த நீர்பிடிப்பு பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் . அதற்கான வேலைகளை தமிழக அரசு செய்தல் வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;௧௧. நவம்பர் 1 தமிழகம் உருவான நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் . அண்டை மாநிலங்களில் இந்த நாளை ஒரு வாரம் விழாவாக கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழக மக்களுக்கோ, என்று தங்கள் மாநிலம் உருவானது என்று கூடத் தெரியாமல் இருக்கிறது. இதை மறைத்து விட்டனர் ஆட்சியாளர்கள் . நாம் பல பகுதிகளை இழந்தாலும் , தமிழ் நாடு என்ற ஒரு மாநிலத்தை பெற்றுள்ளோம் . இதை கொண்டாடினால் தான் தமிழர் இழந்த பகுதியை மீட்க முடியும் . அதனால் நவம்பர் 1 ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் .&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;-இளையவேந்தன்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>வீரத்தில் மட்டுமல்ல ..அன்பிலும் எங்கள் சகோதரிகள் உயர்ந்தவர்கள் ..தேச கண்மணிகள் !!!</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/blog-post_2679.html</link><category>Image</category><category>கரும்புலி மறவர் கவிதை</category><category>தமிழரின் வியத்தகு மாண்புகள்</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 12:51:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-3643551878428237462</guid><description>&lt;img alt="" src="https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/1374354_641102505934574_1208243858_n.jpg" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடிக்கிறார். ‘வன்னி
குண்டு வெடிப்புகளில் 5 புலிகள் இறக்கிறார்கள்… 50 புலிகள் பிறக்கிறார்கள்’</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/5-50.html</link><category>நாளைய விடியல் - அடங்க மறு அத்து மீறு ஆயுதம் ஏந்து விடுதலை பெரு</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><category>விடுதலை புலிகள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 11:41:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-5748028840749156311</guid><description>&lt;img alt="" src="https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc3/1174843_625114650866693_1218673880_n.jpg" /&gt;&lt;br/&gt;&lt;br/&gt;பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில்&lt;br/&gt;&lt;br/&gt;தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடிக்கிறார்.பிரபாகரன் வாழ்க்கை வரலாறு இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.ஆக்சன் படங்களுக்கு‌ரிய விறுவிறுப்பும், திகில் படங்களுக்கு‌ரிய மர்மமும், மெலோ டிராமாக்களுக்கு‌ரிய சென்டிமெண்டும், செவ்வியல் படங்களுக்கு‌ரிய ச‌ரித்திரப் பின்னணியும், தியாகமும், வீரமும் நிறைந்தது தமி‌ழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை.&lt;br/&gt;&lt;br/&gt;அந்த வாழ்க்கையின் சிறு துளியை‌த் திரையில் கொண்டு வந்தால்கூட அதுவொரு பிரமாண்ட பெருமைக்கு‌ரிய ஆக்கமாக இருக்கும்.அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான். பிரபாகரனின் தீரமிகு வாழ்க்கையை டெலி சீ‌ரியலாக தயா‌ரிக்கும் வேலையில் அவர் மும்முரமாக உள்ளார்.&lt;br/&gt;&lt;br/&gt;இதற்காக நடிகர் பிரகாஷ்ராஜை சந்தித்து‌ப் பேசியுள்ளார். பிரபாகரனின் வேடத்தை ஏற்று நடிக்கும்படி இந்த சந்திப்பில் பிரகாஷ்ராஜை கேட்டுக் கொண்டதற்கு நேர்மறையான பதிலே சீமானுக்கு கிடைத்திருக்கிறது. அதாவது பிரபாகரனாக நடிக்க சம்மதம் தெ‌ரிவித்துள்ளார் பிரகாஷ்ரா‌ஜ்.&lt;br/&gt;&lt;br/&gt;என் மகன் இருந்திருந்தால் பிரபாகரனையே அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டிருப்பேன்!! – பிரகாஷ்ராஜ்&lt;br/&gt;&lt;br/&gt;என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை”, என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.&lt;br/&gt;&lt;br/&gt;பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.&lt;br/&gt;&lt;br/&gt;சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், ‘நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரனைத்தான் ஹீரோவாகக் கொண்டு வளர்ந்திருப்பேன். அவர் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்’ என்று கூறியுள்ளார்.&lt;br/&gt;&lt;br/&gt;பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது…&lt;br/&gt;&lt;br/&gt;“பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. அவர் என்ன சொந்த மக்களையே கொன்று குவித்த ஹிட்லரா… தன் மக்களுக்காக களத்தில் நின்று 30 ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன் பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்… தற்காப்புதான்.&lt;br/&gt;&lt;br/&gt;அவர் என்ன வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல் செய்து நாட்டைப் பிடிக்கவா முயற்சி பண்ணார்… கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர். அவர் கண்முன் நிகழ்ந்த இனவெறிக் கொடுமைகள்தான் அவரை, தன் மக்களின் விடுதலைக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்க வைத்திருக்கிறது.&lt;br/&gt;&lt;br/&gt;அவர் வாழ்க்கையை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது. அவரைப் போன்ற நேர்மையான, எளிமையான, மன உறுதியும் வீரமும் கொண்ட தலைவர்களை நாம் பார்த்ததில்லை. இது வெறும் ஹீரோ வொர்ஷிப் இல்லை. இப்படிப்பட்ட மாவீரர்களை, தலைவர்களைப் போற்றாவிட்டால், நாம் மாபெரும் சரித்திர தவறு செய்தவர்களாவோம்.&lt;br/&gt;&lt;br/&gt;கொண்ட கொள்கை, லட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம் வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன்தான் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங் வீரத்தைப் பத்தி படிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா ஒரு மாவீரன் எப்படி இருப்பார்னு பிரபாகரனைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டோம். அவரைப் பாத்துதான் நாம வளர்ந்தோம்.&lt;br/&gt;&lt;br/&gt;என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ‘இதோ பார்… இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல்’ என்று காட்டி வளர்த்திருப்பேன்…&lt;br/&gt;&lt;br/&gt;பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப் பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.&lt;br/&gt;&lt;br/&gt;‘வன்னி குண்டு வெடிப்புகளில் 5 புலிகள் இறக்கிறார்கள்… 50 புலிகள் பிறக்கிறார்கள்’ என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது”, என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.&lt;br/&gt;&lt;br/&gt;-தமிழ்மாறன்&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான் ராஜபக்சேவின் மகனான நமல்ராஜபக்சேவுக்கு சிறந்த
சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால்
வழங்கப்படுகிறது.</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/blog-post_2670.html</link><category>இந்திய ஒன்றியமும் தமிழின துரோகங்களும்</category><category>இந்திய ஒன்றியம் நமக்கிழைத்த துரோகங்கள்</category><category>விடுதலை எனது பிறப்புரிமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 10:25:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-2468990597110625790</guid><description>&lt;img alt="" src="https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/1378407_409686429154763_914860609_n.jpg" /&gt;&lt;br/&gt;நம் இந்திய ஒன்றியம் கசுடப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்?????&lt;br/&gt;&lt;br/&gt;இலங்கை தமிழன் அழிவதற்கு சில வகைகளில் இந்த காங்கிரஸ் தான் காரணமென பலர் தமிழ் இயக்கங்கள் குற்றம் கூறி முழங்கிவரும் நிலையில்...&lt;br/&gt;எந்த மத்திய &amp;amp; தமிழ்நாட்டு காங்கிரஸ்காரனாவது முழுமையாக இலங்கை பிரச்சனைய பத்தி பேசியுள்ளனரா??!!! என்றும் பலரும் கேள்வி கேட்கும் இந்நிலையில்.,&lt;br/&gt;&lt;br/&gt;பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளும், கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அந்நாட்டில் கூறப்பட்டுவரும்&lt;br/&gt;''நமல் ராஜபக்சேவி''ற்கு காங்கிரஸ் அரசு இப்படியொரு விருதை கொடுப்பது என்ன நோக்கத்திற்கு என்பதே விசித்திரமாக உள்ளது....&lt;br/&gt;&lt;br/&gt;# இதை எல்லாருக்கும் பகிருங்கள்....&lt;br/&gt;தமிழ் நண்பர்களே உலகத்துக்கு உண்மை தெரியட்டும்&lt;br/&gt;&lt;br/&gt;மேலும் விழுப்புணர்விற்க்கு.. http://thamilarulaham.org/&lt;br/&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்&lt;br/&gt;www.senkettru.wordpress.com&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>சமச்சீர் கல்வி பாகம் ௩ Samacheer Kalvi   Part 3</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/samacheer-kalvi-part-3.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 10:15:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-2078872838344553024</guid><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/OacoRYjur7w" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><enclosure length="0" url="http://senkettru.wordpress.com"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:subtitle><itunes:author>noreply@blogger.com (Anonymous)</itunes:author><itunes:summary>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:summary></item><item><title>சமச்சீர் கல்வி   பாகம் ௨    Samacheer Kalvi   Part 2</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/samacheer-kalvi-part-2_30.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 10:12:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-5116042459970161509</guid><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/kP0n9K-f41A" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><enclosure length="0" url="http://senkettru.wordpress.com"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:subtitle><itunes:author>noreply@blogger.com (Anonymous)</itunes:author><itunes:summary>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:summary></item><item><title>சமச்சீர் கல்வி   பாகம் ௧   Samacheer Kalvi   Part 1</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/samacheer-kalvi-part-1.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 10:11:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-2377358948253664715</guid><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/WuvHwAab0l0" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><enclosure length="0" url="http://www.senkettru.wordpress.com"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:subtitle><itunes:author>noreply@blogger.com (Anonymous)</itunes:author><itunes:summary>செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை.... http://senkettru.com/</itunes:summary></item><item><title>Evolutionary Concept of Early Thamizhar</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/evolutionary-concept-of-early-thamizhar_30.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 10:10:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-1189581823269448194</guid><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/nKPF5qpA8Cc" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>சமச்சீர் கல்வி   பாகம் ௨    Samacheer Kalvi   Part 2</title><link>http://iamnotaliberator.blogspot.com/2013/09/samacheer-kalvi-part-2.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 30 Sep 2013 10:03:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1216211095958145926.post-7477285093065093038</guid><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/kP0n9K-f41A" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. 
தமிழில் படித்தவர்களுக்கு வேலையளிப்பதே தமிழர் தேசிய விடுதலைக்கு வித்திடும்; நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்,வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை,வெட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை....  
http://senkettru.com/
&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item></channel></rss>