<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0"><id>tag:blogger.com,1999:blog-602984411448618336</id><updated>2024-11-01T16:07:18.230+05:30</updated><category term="அனுபவம்"/><category term="கவிதை"/><category term="கிராமம்"/><category term="சென்னை"/><category term="பதிவுலகம்"/><category term="என்பள்ளி"/><category term="சினிமா"/><category term="ஜாதி"/><category term="நட்பு"/><category term="பெண்"/><category term="அழகு"/><category term="சமையல்"/><category term="தண்ணீர்"/><category term="தொடர்கதை"/><category term="பகல்கொள்ளை"/><category term="வட்டார மொழி"/><category term="வலி"/><category term="அத்தை"/><category term="அரசு"/><category term="ஆசைகள்"/><category term="இயற்கை"/><category term="கதை"/><category term="குளம்"/><category term="கோயில்"/><category term="நினைவுகள்"/><category term="பக்தி"/><category term="பயணம்"/><category term="பள்ளி"/><category term="புத்தக விமர்சனம்"/><category term="பேருந்து பயணம்"/><category term="மழை"/><category term="வினவு"/><category term="விவசாயம்"/><category term="வீடு"/><category term="Carambola"/><category term="Foot over bridge"/><category term="Tidel park"/><category term="அமைதி"/><category term="ஆசிரியர்"/><category term="ஆண்கள்"/><category term="ஆதிச்சநல்லூர் நாகரீகம்"/><category term="ஆயிஷா"/><category term="இந்தியா"/><category term="இமயமலை"/><category term="இரா .நடராஜன்"/><category term="இறப்பு"/><category term="உறவுகள்"/><category term="எனக்கு பிடித்தவை"/><category term="என் பெயர்"/><category term="என்டோஸ்கோபி"/><category term="கண்ணீர்"/><category term="கம்யூனிசம்"/><category term="காலேஜ்"/><category term="கிராமத்து மருத்துவம்"/><category term="கும்பகோணம்"/><category term="குருக்கள்"/><category term="குலசை"/><category term="குழந்தை"/><category term="குழுமம்"/><category term="கோவம்"/><category term="கோவில் கொடை"/><category term="சடங்குகள்"/><category term="சமூகம்"/><category term="சிக்னல்"/><category term="சிறுகதை"/><category term="சென்னை டிரைனேஜ்"/><category term="சோதனை"/><category term="டிவி ஷோ"/><category term="டெல்லி கட்டிடம் விபத்து"/><category term="ட்ரெயின்"/><category term="தசரா"/><category term="தமிழில் பொறியியல் கல்வி"/><category term="தரமணி"/><category term="தாமிரபரணி"/><category term="திருக்கார்த்திகை"/><category term="திருமணம்"/><category term="திருவான்மியூர் ஸ்டேஷன்"/><category term="தூத்துக்குடி"/><category term="நகரம்"/><category term="நண்பன்"/><category term="நந்தலாலா"/><category term="நான்"/><category term="நித்யானந்தம்"/><category term="நீயா நானா"/><category term="பணம்"/><category term="பஸ்"/><category term="பாடல்"/><category term="புகைப்படங்கள்"/><category term="புனைவு"/><category term="பேச்சிலர்"/><category term="பைத்தியம்"/><category term="பொங்கல்"/><category term="பொது"/><category term="பொய்"/><category term="போரம்"/><category term="மணி தணிகை குமார்"/><category term="மரணபயம்"/><category term="மரணம்"/><category term="மருத மரம்"/><category term="மருதம்"/><category term="மலை"/><category term="மாடு"/><category term="மாநகரப் பேரூந்து"/><category term="மாலை"/><category term="மிஸ்கின்"/><category term="மீன்"/><category term="மீன் குழம்பு"/><category term="முத்தாரம்மன் ."/><category term="முன்னோர்கள்"/><category term="யாளி"/><category term="ராங் கால்ஸ்"/><category term="ரோடு"/><category term="லஞ்சம்"/><category term="வாழைப்பூ"/><category term="விடுகதை"/><category term="விபத்து"/><category term="வில்லன்கள்"/><category term="வீண்செலவு"/><category term="வெள்ளம்"/><category term="ஸ்ரீவைகுண்டம் அணை"/><category term="ஹாஸ்டல்"/><title type="text">சொல்லத் துடிக்குது மனசு</title><subtitle type="html"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/feeds/posts/default" rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default?redirect=false" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/" rel="alternate" type="text/html"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false" rel="next" type="application/atom+xml"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author><generator uri="http://www.blogger.com" version="7.00">Blogger</generator><openSearch:totalResults>103</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><xhtml:meta content="noindex" name="robots" xmlns:xhtml="http://www.w3.org/1999/xhtml"/><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-517803138365701836</id><published>2012-09-05T22:54:00.000+05:30</published><updated>2012-09-05T22:58:13.711+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஆசிரியர்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பள்ளி"/><title type="text">சிற்பிகள்</title><content type="html">&lt;span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;இன்றைக்கு ஆசிரியர் தினம் &lt;/span&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் .&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;முதன்முதலில் கை பிடித்து சிலேட்டில் எழுதப் பழகித் தந்த பொன்மணி டீச்சர் .சிலேட் முழுக்க முட்டை முட்டையாய் போட்டுக் கொண்டு கொடுக்க அதற்கு பத்துக்கு பத்து போட்டுக் கொடுக்கும் அழகே தனி  . எல்லோரும் எழுதப் பழகியபின் தேர்வில் முட்டை வாங்குவர் .&lt;span style="line-height: 1.8; "&gt;என் எழுத்து ஆரம்பித்ததே முட்டையில்தான். என் முதல் ஆசிரியர் அவரே .என் குழப்பமான பெயர் அவருக்குப் பின்னால் வந்த எந்த ஆசிரியருக்கும் அவ்வளவு எளிதில் வாயில் நுழையாது .என் பொன்மணி டீச்சர் மட்டும் நான் காலேஜ் போகும் வரையிலும் எங்கள் பள்ளியிலேயே இருந்ததால் அவ்வப்போது சந்திக்க நேர்கையிலும் என்ன மதார் எப்படி இருக்கே என்று அட்சர சுத்தமாக என் பெயரையும் அத்தனை வருடங்கள் மறக்காமல் உச்சரித்தவர் .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலமும் பத்தாம் வகுப்பில் அறிவியலும் எடுத்த லீலாவதி டீச்சர் . அதுவரை தனித்தனி தீவுகளாக இருந்த என் ஆங்கிலம் அப்போதுதான் காலனியாக உருமாறியது . ஒன்பதாம் வகுப்பா லீலாவதி டீச்சர் கூட்டெழுத்து எழுத வச்சே கொன்னுருவாங்க என்று மாணவர்களை தலை தெறிக்க ஒடவச்சவர் . அவரின் கைவண்ணம் இன்று வரை என் ஆங்கிலப் புலமையில் (எழுதுரதைச் சொன்னேங்க ) ஒளிர்கிறது . பத்தாம் வகுப்பில் அறிவியல் ,அவர் பாடம் எடுக்கும் முறையே வேறு .அவரின் புத்தகம் தவிர்த்து அனைவரின் புத்தகமும் மூடப் படும் . எல்லோர் கண்களும் அவரையே பார்க்க அந்த வகுப்பு முடியும்போது அவர் எடுத்தப் பாடமும் அப்படியே மனதில் பதிந்திருக்கும் .சூட்டோடு சூடாக அன்றைய இரவே படித்துவிட்டால் படிக்க என்ன இரண்டு முறை வாசித்தாலே போதும் மனப்பாடம் ஆகிவிடும் .அவ்வளவு எளிமையாக புரியும்படி பின்னாளில் எவரும் பாடம் எடுக்கவில்லை . நானும் பெண்ணாக இருந்த காரணத்தாலோ என்னவோ அவரின் மாணவி என்பதையும் தாண்டி அவரின் ரசிகையாகவே இருந்திருக்கிறேன் . நானெல்லாம் நடந்து வந்தாலே தரை அதிரும் . பொம்பளப் பிள்ளையா அடக்கமா மெதுவா நடந்து வர மாட்டியா என்று எத்தனையோ அறிவுரைகளை அடுத்த நொடியே காற்றில் பறக்க விடுபவள் . இவ்வளவு  மென்மையாக எப்படி இவரால் மட்டும் நடக்க முடிகிறது என்று கண் கொட்டாமல் பல நாள் பார்த்திருக்கிறேன் . அவரின் ரசிகையாக இன்னொரு காரணம் அவரின் புடவை .எந்தப் புடவையுமே அவர் கட்டும் நேர்த்தியில் அழகாக மாறிவிடும் . அதையே ரசித்து தோழியிடம் சொல்லி அதை அவரும் பார்த்து பொய் சொல்லத் தெரியாமல் நானும் அவரிடம் உளறி மென்மையாக சிரித்துக் கொண்டே கடந்து சென்றார் .அவரின் சிரித்த  முகம்தான் பலருக்கும் பல நேரங்களில் பதிலாக முடிந்திருக்கும் .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;அதே பத்தாம் வகுப்பில் வரலாறையும் ,மண்ணையும் அதிகம் ரசிக்க வைத்தவர் செல்வம் சார் . அவர் உடலுக்கும் குரலுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இருக்காது .அவர் கீச்சு கீச்சு குரலை வைத்தே மாணவர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளாவார் .ஆனாலும் எதையும் பொருட் படுத்தாமல் வகுப்பெடுப்பதில் சிறந்தவர் . மாணவர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் .ஒரு பாடம் பிடிக்க அந்தப் பாடம் எடுக்கும் ஆசிரியர் முதலில் நமக்கு பிடிக்க வேண்டும் என்பதை முதன்முதலில் நான் உணர்ந்தது அவரிடம்தான் . நீ நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் அதுதான் எனக்குப் பெருமை என்று என் மீது அதீத நம்பிக்கை வைத்தவர் . எனக்காக படித்தேனோ இல்லையோ அவரின் நம்பிக்கைக்காகப்  படித்தேன் . எத்தனை உலக வரைபடங்களும் ,இந்திய வரைபடங்களும் வைத்திருந்திருக்கிறேன் என்று பத்தாம் வகுப்பு முடியும் போதுதான் தெரிந்தது . எந்த வருடத்தில் என்ன நடந்தது ? எந்தப் பொருள் எங்கே கிடைக்கும் என்று விரல் நுனியில் வைத்திருக்கப் பழகியவர் .இன்றைக்கும் வரலாற்றுப் பாடத்தின் சிலப் பத்திகள்  புத்தகத்தின் இடப் பக்கமா வலப்பக்கமா என்று சொல்லும் அளவுக்கு பாடம் எடுத்தவர் . ஸ்டாலினும் , ஹிட்லரும் ,அட்லியும் போலவே என் வரலாற்றில் மறக்க முடியாதவர் செல்வம் சார் .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் +1,+2 வகுப்புகள் . டீன் ஏஜ் குழப்பங்களுக்கும் நடுவில் வாழ்க்கைப் பாதையையும் தேர்ந்தெடுக்கும் முக்கிய காலங்கள் இந்த  இரண்டு வருடங்கள் . ஒவ்வொரு பாடத்துக்கும் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் நகரத்து மாணவர்களுடன் போட்டி போட வேண்டிய தருணம் . சிறப்பு வகுப்புகளுக்கு பள்ளியில் தடை விதித்திருந்த காலத்தில் +1 விடுமுறையில் எங்களுக்கு (நண்பர்கள் ஐந்து பேர் ) பாடம் எடுக்க முடியுமா என்று வீடு தேடிப் போய் கேட்டவர்களை வெறுங்கையுடன் அனுப்பாமல் அவர் வீட்டில் வைத்து பாடம் எடுத்தவர் இயற்பியல் ஆசிரியர் திருநீலகண்டன் .பின்னாளில் இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்து எங்களால் அவர் குற்றவாளிக்  கூண்டில் ஏறியவர். பதின்மத்தின் சில விருப்பங்களில் தடுமாறிய நாட்களில் (தப்பு தப்பா யோசிக்காதீங்க வளையலும் ,ஸ்டிக்கர் பொட்டும்தான்) கவனம் இப்போ உனக்கு படிப்பில் இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனையையும் விட வைத்து சந்நியாசி வாழ்கைக்கு மாற வைத்தவர் . கலர் கலரா பொட்டும் ,வளையலும் போடும் பழக்கம் போய் அரக்கு  பொட்டுக்கும் வெறுங்கைக்கும்  அன்று மாறியவள்தான் இன்று வரை கண்ணாடி வளையல் என் கைகளைத் தொடவே இல்லை .வெறுங்கையுடன் ஒரு வைராக்கியத்தில் இருந்தவள் மூன்று வருடங்களுக்கு முன்புதான் என் சம்பளத்தில் வாங்கிய தங்கச் சங்கிலி அந்த வெற்றிடத்தை நிரப்பி இருக்கிறது . &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;நீ என்னவாகப் போகிறாய் என்றவரிடம் பொறியாளராய் வரணும் சார் என்று எந்த வாய் முகூர்த்தத்தில் சொன்னேனோ அடுத்த வருடமே பழித்தது . மேற்படிப்புக்கான திட்டமிடல் ,அதைப் பற்றிய தகவல்கள் என்று இயற்பியல் ஆசிரியர் என்பதையும் தாண்டி உற்ற நண்பனாய் தக்க நேரத்தில் வழி காட்டியவர் . சமீபத்தில் பள்ளி விடுமுறை மாதமான ஏப்ரலில் பள்ளியில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . சிறப்பு வகுப்பு போய்க் கொண்டிருந்தது .எங்களுக்கு மறுக்கப் பட்ட ஒன்று இவர்களுக்காவது கிடைத்ததே என்றுதான் அக்கணம் மனதுக்குள் ஓடியது . &lt;/span&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;உங்களை மாதிரி இல்லப்பா இப்போலாம் பசங்க ரொம்ப மாறிட்டாங்க யாரும் சொல் பேச்சு கேட்கிறது இல்லை என்று வருத்தத்துடனே பகிர்ந்து கொண்டார் .கேட்கவே ஒருமாதிரி இருந்தது .&lt;/span&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;வேறு எங்கேயும் பார்க்கக் கூடாது , என்னை பாருங்க என்று பார்வையை அவரை விட்டு அவர் கண்களை விட்டு நகராமல் இருக்க வைத்தவர் . அந்தப் பயிற்சிதானோ என்னவோ இன்றளவும் எதிராளியின் கண்களை பார்த்துப் பேசும் பழக்கம் தொடர்கிறது .சமயங்களில் அது பலரின் இன்னொரு முகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது .கூடப் படித்த ஆண் ,பெண் நண்பர்களை ப்பா போட்டு அழைக்கும் பழக்கம் தொற்றியதும் இவரிடமிருந்துதான் . நான் உனக்கு என்ன அப்பாவா என்னப்பா சொல்லுப்பா இப்படியே சொல்ற என்று கடிந்து கொண்ட கல்லூரி நண்பன் (அவனுக்கே இது மறந்து போயிருக்கும் ) உனக்கான பதில் "சாரிப்பா எல்லாத்துக்கும் இவர்தான்ப்பா காரணம் ".&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் (பள்ளி நாட்களில் தவறாமல் ஒவ்வொரு ஆசிரியராலும் உச்சரிக்கப் படும் வாசகம் ) என்னைச் செதுக்கியவர்களில் இந்த நால்வரும் சிற்பிகள் என்று என்றைக்கும் மறக்காமல் சொல்வேன் . &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/517803138365701836" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/517803138365701836" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2012/09/blog-post.html" rel="alternate" title="சிற்பிகள்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-7952511526567081531</id><published>2012-08-27T21:39:00.002+05:30</published><updated>2012-08-27T21:46:47.426+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கிராமம்"/><title type="text">மனிதர்கள் பல விதம் </title><content type="html">&lt;span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இன்னபிற சேதிகள் பற்றிய கதைகள்தான் அவை .வருடத்துக்கு மூன்று முறை மட்டுமே ஊருக்கு தலையை காட்டும் நான் இப்படித்தான் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றிய என் விக்கி பக்கத்தை மெருகேற்றிக் கொண்டிருந்தேன் . &lt;/span&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;"தெரியுமாமா நம்ம மண்டையப் பெரியப்பா இறந்துட்டாரு" - அம்மா &lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;"என்னமா சொல்ற எப்போ இறந்தாரு" - நான் &lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;"நம்ம கோயிலுக்கு &lt;span style="line-height: 1.8; "&gt; &lt;/span&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;மார்கழி மாசம்&lt;/span&gt;&lt;span style="line-height: 1.8; "&gt; &lt;/span&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;நோம்பு போட்&lt;/span&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;ருந்தோம்ல அப்போதான் இறந்துட்டாரு .காலைல நாலுமணிக்கு யாருக்கும் சொல்லாம கட்ளோட  தூக்கிட்டுப் போய் மதவு பக்கத்துல  புதைச்சுட்டானுவ." &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;"ஏம்மா அப்படி பண்ணாங்க நம்ம சுடுகாட்டுலேயே புதைச்சிருக்கலாம்ல ."&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;எனக்கு இந்த சாவும் அடக்கமும் புதியதாக  இருந்தது  .இதுவரைக்கும் இப்படி ஒன்று  கேள்விபட்டதே இல்லை .ஊர் சுடுகாடு தாண்டி வேறு எங்கேயும் யாரையும் அடக்கம் பண்ணியதாக நியாபகம் இல்லை .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;"எலா கோயிலுக்கு நோம்பு போட்டதுக்கு அப்புறம் ஊருக்குள்ள மேளசத்தம் கேக்கக் கூடாதில்ல . ஒப்பாரியும் வைக்க கூடாது .துஷ்டி விழுந்தா யாருக்கும் சொல்லாம கொள்ளாம இப்படித்தான் அடக்கம் பண்ணனும் .அவரு என்னா ஆட்டம் போட்டாரு கொஞ்சமா நஞ்சமா . அதான்  இப்படி செத்து  கொட்டு கூட இல்லாம போயிட்டாரு ."&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;எனக்கென்னவோ துளியும் சமாதானம் ஆகவில்லை  .ஊருக்குள் இருக்கும் கோயில்களில் நித்த பூசை உண்டு .ஒரு சாவு விழுந்தாலும் மாலைக்குள் எடுத்துவிட வேண்டும் .எக்காரணம் கொண்டும் கோயில்களில் பூசை நிற்கக் கூடாது .அடக்கம் பண்ணுவதற்கு நேரம் ஆனாலும் பரவா இல்லை ஏழு மணிக்குள் அடக்கமும் கோயிலில் பூசையும்  நடந்து விடும் .வெளியூர் ,வெளிநாடு என்று எவரும் போயிருக்காத காரணத்தால் மாலை தாண்டி எந்த வீட்டிலும் பிணம் இருந்து பார்த்ததில்லை .அப்படியே யாராவது வெளியூரில் இருந்தாலும் இழுத்துக் கொண்டிருக்கும்போதே தகவல் போய்விடும் . &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;ஐந்தாம் வகுப்புவரை உள்ளூர் பள்ளியில் படிப்பு .பள்ளி உணவு இடைவேளையில் இரண்டு கால பொழுதுபோக்கு  வயல்களில் நாத்து நாடும் காலங்களில் வாத்து பிடிப்பது .உளுந்து ,பயறு போடும் காலங்களில் பயத்தங்காய் பறிப்பது . இங்கே காராமணி என்ற பெயர் பெற்ற தட்டைப்பயறு எங்கள் வயல் அருகில் ஒரே ஒரு வயலில்தான் போடுவர் .நீளமாக அப்படியே வாயில் வைத்து இழுத்தால் வந்து கொண்டே இருக்கும் .உளுந்தங்காய் அவித்து சாப்பிட மட்டுமே பிடிக்கும் .பச்சையாக ஆசைக்கு இரண்டு வேணா  சாப்பிடலாம் .ஆனால் திகட்டாமல் சாப்பிடும் ஒரே காய் பயத்தங்காய் .(பாசி பருப்பு காய் ) . கை நிறைய செய்யது பீடி போல உருவி வைத்துக் கொண்டு அதுவும் ரக ராகமாய் அடுக்கி வைத்துக் கொண்டு சாப்பிடுவதென்றால் கொள்ள இஷ்டம் . குளத்தில் எண்ணற்ற வெண்தாமரைகளுக்கு  நடுவில் ராணி போல நிற்கும் செந்தாமரை போலவே பயறு போட்ட வயல்கள் உளுந்து வயல்களுக்கு நடுவில் இருக்கும் .அதையெல்லாம் தேடி பிடித்து கண்ணம் வைப்பதும் ஒரு கலை . பள்ளி அருகிலேயே பயறு செழித்து வளர்ந்து இருப்பது நம்ம மண்டைய பெரியப்பா வயல்தான் . ஆசை அத்து மீற கையையும் தாண்டி பாவாடை எல்லாம் பயத்தங்காய் இருக்கும் . இன்னைக்கு செழிப்புதான்னு நினைச்சுகிட்டே வந்தோம்னா சரியா கவட்டை பக்கத்தில் பெரியப்பா காவலுக்கு நிற்பார் .(கவட்டை -ஆடு ,மாடு எதுவும் வயல் இருக்கும் பகுதிக்குள் உள்ளே போகாத படி மனிதர்கள் மட்டும் தாண்டி போகுமாறு குருவி அடிக்க பயன்படுத்தப்படும் வீ வடிவம் பெரிய மரக்கட்டை கொண்டு இங்கே இருக்கும் ). பெரியப்பாவை பார்த்த உடனே கால் வரை நடுங்கும் . பார்க்கத்தான் பெரிய மனுஷன் அவர் வயல் அன்றி ஊடுபயிராய்  அங்கங்கே இருக்கும் சிலவற்றையும் சேர்த்து பறித்திருப்போம். அத்தனையையும் எங்களிடம் இருந்து பறித்துக் கொள்வார் . பையன்களின் சட்டை ,டிராயர் பெண்களின் பாவடைகளில் இருந்த எங்களின் மொத்த உழைப்பும் கண நேரத்தில் அவரின் சாரத்துக்கு இடம்பெயர்ந்திருக்கும் . &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;இப்படி எங்களையே குறி வைத்துக் கொண்டிருக்கும் அவரை எப்படி பழி வாங்குவது ?. அவர் எந்தக் கூடத்தில்  இருந்தாலும் சரி எத்தனை பேருடன் பேசிக் கொண்டிருந்தாலும் சரி மொட்டை மண்டையா , அரைக் கை ,முழுக்கை ,வழுக்கை என்று கத்திவிட்டு ஒரே ஓட்டம்  எடுப்போம் .அவர் திக்கித் திணறி எங்களை ஏசும்போது அங்கே ஒருவர் கூட இருக்க மாட்டோம் . அவர் இடுப்பளவு உயரம் கூட  இல்லாத நாங்கள் அவரின் மானப் பிரச்சனைக்கு எதிரிகளானோம் .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;கூட்டமாய் இருக்கும்போது அவரை வழுக்கை என்று திட்டியதால் கோயிலுக்கு போகும்போது அம்மா முந்தானைக்குள் தொலைந்து அவர் வாசல் கடப்பேன் .நாளடைவில் அவரின் நடமாட்டமும் குறைந்தது .அவரின் பையன்களும் எங்கே போனர் என்றே தெரியவில்லை . அவர் இறந்த செய்தி கேட்டு அதிலும் அவரின் அடக்க நிலை கேட்டு மனதே ஆறவில்லை . ஊரின் கட்டுப்பாடுகள் மேல் முதல் முறையாக கோவம் வந்தது .ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு பிறகு கிடைக்கும் இறுதி மரியாதை கூட அவருக்கு மறுக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம் .சில மாதங்கள் கழித்து ஊருக்கு போகும்போது அவரின் இடிந்த வீடு பார்கையில் என்னவோ மாதிரி இருந்தது . &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;அரைக்கை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;முழுக்கை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;வழுக்கை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;சத்தமின்றி எனக்கு மட்டும் கேட்டது .&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7952511526567081531" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7952511526567081531" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2012/08/blog-post_27.html" rel="alternate" title="மனிதர்கள் பல விதம் " type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-2635136513252898088</id><published>2012-08-11T12:16:00.006+05:30</published><updated>2012-08-11T12:28:59.838+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Carambola"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மருத மரம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மருதம்"/><title type="text">மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்</title><content type="html">&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiDwMSoD3bGsxsaxyc-bDAJvvydt56VjCUOGNaPe1D22lXYeAqBVug_9kUbcqsBTvrB2HhrQA_KT6NXZsy9uc9qRNwmsDtFC8YQGcaeyA3ucP1z-3c_CBqb_Q_wocB8swcZ86Ggu4q-oDA/s1600/maram.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 245px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiDwMSoD3bGsxsaxyc-bDAJvvydt56VjCUOGNaPe1D22lXYeAqBVug_9kUbcqsBTvrB2HhrQA_KT6NXZsy9uc9qRNwmsDtFC8YQGcaeyA3ucP1z-3c_CBqb_Q_wocB8swcZ86Ggu4q-oDA/s320/maram.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5775304025945617394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6dq8rY4wTMQ-mSomAeAMtNG_L9WQefTzR0a7e5GEp-rrQNCTeEGQiw9FOEZ4We2QdMPrld-3NfcxTxvQn0wMgnC0-hvmDaHZ0ZtAWSoVUaVREcz7yZK7i_rsXRL4LBHW0u-dshJlNB_ct/s1600/maram+-1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6dq8rY4wTMQ-mSomAeAMtNG_L9WQefTzR0a7e5GEp-rrQNCTeEGQiw9FOEZ4We2QdMPrld-3NfcxTxvQn0wMgnC0-hvmDaHZ0ZtAWSoVUaVREcz7yZK7i_rsXRL4LBHW0u-dshJlNB_ct/s320/maram+-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5775303713143037122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="line-height: 25px; font-family:arial;"&gt;எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு  சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என்றும் சொல்லலாம் .உரிந்து நிற்கும் மெல்லிய பட்டைகள் மற்றபடி வழுவழுன்னு இருக்கும் . அந்த மரத்தின் வயது எப்படியும் நூறுக்கு மேல் இருக்கும் . குளம் வெட்டப்பட்ட ஆண்டு 1886. அதன் கரையில் எங்கள்  ஊர் பகுதியில் நான்கு மரங்கள் இன்னமும் நிற்கின்றன .அவற்றில் மூன்று அத்தி மரம் .இந்த ஒரு மரம் மட்டும்தான் அவ்வளவு உயரமானது . &lt;/span&gt;&lt;div  style="line-height: 25px; font-family:arial;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="line-height: 25px; font-family:arial;"&gt;மரத்தின் அடியில் இருக்கும் ஒரு சின்ன பிளவையும் கோயிலாக்கி அருஞ்சுனை காத்த அய்யனாருக்கு வீடாக்கி விட்டனர் .மரத்தின் நல்ல காலம் வீடு இன்னமும் அரண்மனையாக்கப்படவில்லை .ஒரு சிலை மட்டுமே மரத்தின் அடியில் இருப்பதால் மரம் தப்பித்தது .மனிதர்கள் பாதம் தொடர்ந்து பட்டால் அந்த இடத்தில் புல் பூண்டுகூட முளைக்காதே .எந்த நல்ல மனிதரோ அந்த இடத்தில் இரண்டு தலை நாகம் இருப்பதாக வேறு பரப்பிவிட்ட செய்தி மரத்துக்கு கூடுதல் பலம். உண்மையாகவும் இருக்கலாம் மரத்தை சுற்றிலும் சின்ன காடுபோலத்தான் இருக்கும் . &lt;/div&gt;&lt;div  style="line-height: 25px; font-family:arial;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="line-height: 25px; font-family:arial;"&gt;சில சீசன் காலங்களில் எங்கிருந்தெல்லாமோ பறவைக் கூட்டங்கள் குளத்தை நோக்கி அணிவகுத்து வரும் .பெரிய பெரிய கூழக்கடா ,விதவிதமான கொக்குகள் ,நாரைகள் என்று வித்தியாசமான பறவைகள் என பார்க்கலாம் . அப்படி ஒரு சீசனில் அநேகமாய் இந்த மரத்தின் காய்கள் கனியாக மாறும் சமயம் என்று நினைக்கிறேன் ,எண்ணற்ற வௌவால்கள் மரம் முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் . மரத்தை அண்ணாந்து பார்க்கும் மனிதர்கள் மரத்தை விட்டு தள்ளி நின்று பார்ப்பது அவர்கள் வாய்க்கு நல்லது .தலைகீழாய் தொங்கியபடி ஆயிரக்கணக்கான வௌவால்கள் கீச் கீச்சென்ற சத்தத்துடன் அந்த இடத்தையே கலவர பூமியாய் மாற்றிக் கொண்டிருக்கும் . &lt;/div&gt;&lt;div  style="line-height: 25px; font-family:arial;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div  style="line-height: 25px; font-family:arial;"&gt;பக்கத்துக்கு ஊர் சில வேட்டையர்கள் துப்பாக்கியுடன் வருவர் (முன்னாடி ). திரும்பிப் போகும்போது கையில் நிச்சயமாய் வௌவால் இருக்கும் .அவை பழங்கள் மட்டுமே உண்டு வாழும் ஜீவன்கள் .&lt;span style="line-height: 1.8; "&gt;. வௌவால் கறி அத்தனை சுவையாய் இருக்கும்&lt;/span&gt;&lt;span style="line-height: 1.8; "&gt; .விவரமறியா வயதில் நான் உண்ட இறைச்சிகளில் இதுவும் ஒன்று . எந்த வயதில் கோழி மட்டும்தான் என்று தனிக் குடித்தனம் ஆரம்பித்தேன் என்று எனக்கும் நினைவில்லை . இவையெல்லாம் சாப்பிட்ட காலங்களில் விலாங்கு மீன் ,வௌவால் பிடித்த அசைவ உணவுகள் .இவை இரண்டும் நாம் நினைக்கும் காலங்களில் நமக்கு கிடைக்காது .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div  style="line-height: 25px; font-family:arial;"&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 25px; font-family:arial;"&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;சொல்ல வந்த விஷயம் வேறு . இப்படி வௌவால்களுக்கு மட்டுமே சொர்க்க புரியாக விளங்கும் அந்த மரத்தின் காய் எனக்கொரு விளையாட்டு பொம்மை .அதன் காய் வெளியே விரல்களை குவித்து வைத்தால் அப்படியே  விரல்களுக்கு உள்ளே அடங்கி விடும் .அதன் பழங்கள் எவரும் சாப்பிட்டு பார்த்ததில்லை . அந்த மரத்துக்கு எங்கள் ஊரில் விளங்கும் பெயர் "மருத மரம் ". எந்த முன்னோர்கள் இந்தப் பெயர் வைத்தனர் என்று தெரியாது . &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 25px; font-family:arial;"&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 25px; font-family:arial;"&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;காலம்காலமாய் விவசாயம் மட்டுமே பிரதானத் தொழிலாய் விளங்கும் வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருதம்  பூமியது . &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 25px; font-family:arial;"&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 25px; font-family:arial;"&gt;&lt;h2  style="background-image: none; background-color: rgb(255, 255, 255); font-weight: normal; margin: 0px 0px 0.6em; overflow: hidden; padding-top: 0.5em; padding-bottom: 0.17em; border-bottom-width: 1px; border-bottom-style: solid; border-bottom-color: rgb(170, 170, 170); line-height: 1.2em;  font-family:sans-serif;"&gt;&lt;span class="mw-headline" id=".E0.AE.AE.E0.AE.B0.E0.AF.81.E0.AE.A4_.E0.AE.A8.E0.AE.BF.E0.AE.B2.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.95.E0.AE.B0.E0.AF.81.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.8A.E0.AE.B0.E0.AF.81.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"  style="font-size:100%;"&gt;மருத நிலத்தின் கருப்பொருட்கள்&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;ul style="line-height: 19.200000762939453px; list-style-type: square; margin: 0.3em 0px 0.5em 1.6em; padding: 0px; list-style-image: url(); font-family: sans-serif; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;i&gt;தெய்வம்&lt;/i&gt;: &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D" title="இந்திரன்" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; "&gt;இந்திரன்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;i&gt;மக்கள்&lt;/i&gt;: &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D" title="பள்ளர்" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; "&gt;மள்ளர்&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D" title="உழவர்" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; "&gt;உழவர்&lt;/a&gt;, உழத்தியர், கடையர், கடைசியர்&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;i&gt;பறவைகள்&lt;/i&gt;: &lt;a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="நாரை (இன்னமும் எழுதப்படவில்லை)" style="text-decoration: none; color: rgb(165, 88, 88); background-image: none; "&gt;நாரை&lt;/a&gt;, குருகு, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE" title="தாரா" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; "&gt;தாரா&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D" title="அன்றில்" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; "&gt;அன்றில்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;i&gt;விலங்குகள்&lt;/i&gt;: &lt;a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="எருமை (இன்னமும் எழுதப்படவில்லை)" style="text-decoration: none; color: rgb(165, 88, 88); background-image: none; "&gt;எருமை&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D" title="நீர்நாய்" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; "&gt;நீர்நாய்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;i&gt;மலர்கள்&lt;/i&gt;: &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88" title="தாமரை" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; "&gt;தாமரை&lt;/a&gt;, கழுநீர், குவளை&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;i&gt;மரங்கள்&lt;/i&gt;: &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF" title="காஞ்சி" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; "&gt;காஞ்சி&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D" title="மருத மரம்" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; "&gt;மருதம்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;i&gt;உணவு&lt;/i&gt;: செந்நெல், வெண்நெல்&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;i&gt;பண்&lt;/i&gt;: மருத &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D" title="யாழ்" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; "&gt;யாழ்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;i&gt;பறை&lt;/i&gt; : &lt;a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="நெல்லரி (இன்னமும் எழுதப்படவில்லை)" style="text-decoration: none; color: rgb(165, 88, 88); background-image: none; "&gt;நெல்லரி&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;i&gt;தொழில்&lt;/i&gt;: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;i&gt;நீர் நிலை&lt;/i&gt; : &lt;a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="பொய்கை (இன்னமும் எழுதப்படவில்லை)" style="text-decoration: none; color: rgb(165, 88, 88); background-image: none; "&gt;பொய்கை&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81" title="ஆறு" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; "&gt;ஆறு&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;மருத மரம் ஆற்றோரங்களிலும் &lt;sup id="cite_ref-1" class="reference" style="line-height: 1em; "&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#cite_note-1" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; white-space: nowrap; "&gt;[2]&lt;/a&gt;&lt;/sup&gt; வயலோரங்களிலும் &lt;sup id="cite_ref-2" class="reference" style="line-height: 1em; "&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#cite_note-2" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; white-space: nowrap; "&gt;[3]&lt;/a&gt;&lt;/sup&gt; செழித்து வளரும்.&lt;/li&gt;&lt;li style="margin-bottom: 0.1em; "&gt;&lt;dt style="font-weight: bold; margin-bottom: 0.1em; "&gt;உழவர்க்கு நிழல்&lt;/dt&gt;&lt;dd style="margin-left: 1.6em; margin-bottom: 0.1em; margin-right: 0px; "&gt;நெல்லை விடியலில் போரடித்த உழவர் நண்பகலில் மருதமர நிழலில் எருதுகளுடன் இளைப்பாறுவார்களாம். &lt;sup id="cite_ref-10" class="reference" style="line-height: 1em; "&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#cite_note-10" style="text-decoration: none; color: rgb(11, 0, 128); background-image: none; white-space: nowrap; "&gt;[11]&lt;/a&gt;&lt;/sup&gt;&lt;/dd&gt;&lt;dt style="font-weight: bold; margin-bottom: 0.1em; "&gt;நாகதெய்வக் கோயில்&lt;/dt&gt;&lt;dd style="margin-left: 1.6em; margin-bottom: 0.1em; margin-right: 0px; "&gt;மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது&lt;/dd&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div&gt;&lt;span style="font-family:sans-serif;"&gt;&lt;span style="line-height: 19.200000762939453px; "&gt;நன்றி விக்கி &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div face="arial" style="line-height: 25px; "&gt;&lt;span style="font-family:sans-serif;"&gt;&lt;span style="line-height: 19.200000762939453px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div face="arial" style="line-height: 25px; "&gt;&lt;span style="font-family:sans-serif;"&gt;&lt;span style="line-height: 19.200000762939453px; "&gt;என்ன ஆச்சரியம் எங்கள் பகுதியிலும் மருத மரத்தை சுற்றிலும் விவசாயம் ஒரு பக்கம் குளம் மரத்தின் அடியில் இருக்கும் நாக தலை கொண்ட தெய்வம் கூடவே நாகக் கதையும் . &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div face="arial" style="line-height: 25px; "&gt;&lt;span style="font-family:sans-serif;"&gt;&lt;span style="line-height: 19.200000762939453px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span&gt;&lt;br style="font-family: arial; line-height: 25px; "&gt;&lt;/span&gt;&lt;div face="arial" style="line-height: 25px; "&gt;&lt;span style="font-family:sans-serif;"&gt;&lt;span style="line-height: 19.200000762939453px; "&gt;எதேச்சையாய் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Carambola" style="line-height: 1.8; "&gt;விக்கி பக்கம்&lt;/a&gt;&lt;span style="line-height: 19.200000762939453px;  font-family:sans-serif;"&gt; பார்கையில் தமிழில் இந்த மரத்தின் பெயர் "தம்பரத்தம் " என்று இருந்தது . தமிழ் நாடு முழுவதும் ஒரு பெயர் புழக்கத்தில் இருப்பதே இல்லை போலும் . தென் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பணி நிமித்தம்  வட தமிழகத்தில் இருக்கும் இந்த ஐந்து வருடங்களில் மக்களின் புழக்கத்தில் இருக்கும் சில பழக்கங்கள் ,வார்த்தைகள் இவற்றை தென் தமிழகத்தோடு ஒப்பிடுகையில் ஏதோ அன்னியத் தீவு போல ஒரு பிம்பம் வருகிறது . அவரவர் வட்டத்துக்குள் இருக்கும் வரை குழப்பங்கள் இல்லை .வெகு ஜன மக்களோடு பன்முகங்களில் ஒரு முகமாய் கலக்கும்போது தெரிய வருகிறது  நம் முகம் மட்டும் தனித்து நிற்பது .இன்று இந்த மாதிரியான மர வளர்ப்புகள் எந்த அளவு இருக்கின்றன என்று நாமறிவோம்  . நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கருங்குளம் முதல் திருவைகுண்டம் வரை சாலையின் இரு பக்கமும் இருக்கும் வானுயர்ந்த  மரங்களில் மருத மரங்களும் உண்டு .பருத்த அதன் அடிப்பாகமும் அளவிடமுடியாத அதன் உயரமும் அதன் வயதை சொல்லும் . &lt;/span&gt;&lt;span style=" line-height: 19.200000762939453px; font-family:sans-serif;"&gt;பண்டைத் தமிழரின் நாகரிகத் தொட்டிலாம் ஆதிச்சநல்லூரில் ஒரு மருத மரம் சாய்ந்து விழுந்து அதன் பிறப்பை முடித்துக் கொண்டது .இதுபோல் மிச்ச சொச்ச இருக்கும் மரங்களும் ஒரு நாள் மனிதனின் அதிவேக வளர்ச்சியில் காணாமல் போகலாம் .&lt;/span&gt;&lt;span style=" line-height: 19.200000762939453px; font-family:sans-serif;"&gt;மருத மரத்துக்கு இன்னும் வேறென்ன பெயர்கள் இருக்கின்றன என்று நானறியேன் . பின்னாளில் எவரேனும் இதைப்  பற்றிய தேடல் கொண்டால் விவசாயத்துக்கு பெயர் போன திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதி ஒரு காலத்தில் பல மருத மரங்களைக் கொண்டிருந்தன என்று அறிய ஒரு சின்ன தடயம் மட்டுமே இப்பதிவு .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div face="arial" style="line-height: 25px; "&gt;&lt;span style="line-height: 19.200000762939453px;  font-family:sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/2635136513252898088" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/2635136513252898088" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2012/08/blog-post.html" rel="alternate" title="மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiDwMSoD3bGsxsaxyc-bDAJvvydt56VjCUOGNaPe1D22lXYeAqBVug_9kUbcqsBTvrB2HhrQA_KT6NXZsy9uc9qRNwmsDtFC8YQGcaeyA3ucP1z-3c_CBqb_Q_wocB8swcZ86Ggu4q-oDA/s72-c/maram.jpg" width="72"/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-3491360216027334919</id><published>2012-05-30T22:05:00.002+05:30</published><updated>2012-05-30T22:14:39.549+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஆயிஷா"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இரா .நடராஜன்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தக விமர்சனம்"/><title type="text">ஆயிஷா</title><content type="html">&lt;span style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;12 ம் வகுப்பு ஆங்கில பாட இடைவேளையில் &lt;/span&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;சார் : தண்ணிக்குள்ளே விழுந்தவங்களை கை கால் இப்படி எதை பிடிச்சும் தூக்கக் கூடாது அவங்க நம்மையும் சேர்த்து உள்ளே இழுக்க வாய்ப்பு இருக்கிறது .அவர்களின் தலை முடியை பிடிச்சுதான் தூக்கணும் .&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;நான் : சார் தண்ணிக்குள்ளே விழுந்தவங்க மொட்டை தலையா இருந்தா என்ன பண்ணுறது ?&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;மொத்த வகுப்பும் சிரிக்க ஆசிரியர் முறைக்க இன்னைக்கு வரைக்கும் அதுக்கு பதில் கிடைக்கல ஆயிஷாவின் கேள்விகளைப் போல .&lt;/div&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 209px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAGULyJ0WjvuUHxlUObJPxNK_Balr9qtlPb-elfp7CT5WVYmwJMnikDHeSsONoi6HAkz7nu0P1ZQDrcS51dxrzEFh7DM7YQ4PIoS6FC6TMy1VUOSuofpcH3uM6c_Kke5K3j2eqmxaXwozC/s320/ayisha.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5748368057322351442" /&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;போன வருடபுத்தகத் திருவிழாவில் வாங்க நினைத்து பிரதி கிடைக்காமல் இந்த வருடம் புத்தகத் திருவிழா போன அன்றே தேடி பிடித்து வாங்கிய புத்தகம் .புழுக்கத்துக்கு விசிறும் அட்டையின் அளவே உள்ள குறைந்த பக்கங்கள் .ஒரு நாள் ரயில் பயணத்தில் படிக்க எடுத்து பத்து நிமிடத்துக்கும் குறையாமல் படித்து முடித்ததும் வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தேன் .எதிரே இருந்த பெண்மணி என்னையே பார்க்க இந்த புக் கொஞ்சம் படிங்க என்று அவரிடம் கொடுத்தேன் .ரொம்ப நல்லா இருக்கு என்று திருப்பிக் கொடுத்தார் .அவரைப் போல இதை ஒரு கதையாக கடந்து போக முடியவில்லை . ஆயிசாவுக்கு ஏதோ ஆகப் போகிறது என்ற பயம் பாதியிலேயே வந்து படிக்கும் வேகத்தை அதிகப் படுத்தியது . முடிந்ததும் ஏன் ஆயிஷா இப்படி பண்ணினே என்று மனசுக்குள் எழுந்தகேள்வி திரும்ப திரும்ப காதுகளுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது .அதில் இருந்து மீண்டு வர சில நாட்கள் தேவைப்பட்டன .ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரும் படிக்க வேண்டிய புத்தகம் ஆயிஷா . &lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;வார்த்தைகளாக படித்த போதே மனதை கணக்க செய்த கதை காட்சிகளாக பார்க்கும் அளவுக்கு திடமில்லை .படக் படக் என்று அடித்துக் கொள்ளும் சத்தம் வெகு அருகில் . மீண்டும் அதே மவுனம் எத்தனை எத்தனை ஆயிஷாக்கள் சமூகத்தால் புத்தகம் எனும் குழிக்குள் நித்தம் புதைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றனர் .&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;a href="https://www.youtube.com/watch?feature=player_embedded&amp;amp;v=8-BuyTExd_o"&gt;ஆயிஷா குறும்பட வடிவில்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/3491360216027334919" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/3491360216027334919" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2012/05/blog-post_30.html" rel="alternate" title="ஆயிஷா" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAGULyJ0WjvuUHxlUObJPxNK_Balr9qtlPb-elfp7CT5WVYmwJMnikDHeSsONoi6HAkz7nu0P1ZQDrcS51dxrzEFh7DM7YQ4PIoS6FC6TMy1VUOSuofpcH3uM6c_Kke5K3j2eqmxaXwozC/s72-c/ayisha.jpg" width="72"/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-8539529174388261569</id><published>2012-05-29T23:23:00.004+05:30</published><updated>2012-05-29T23:30:33.059+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கிராமம்"/><title type="text">காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு</title><content type="html">&lt;div style="text-align: -webkit-auto; "&gt;&lt;span&gt;&lt;span style="line-height: 27px; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;காட்சி 1&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;"எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துளியும் காதசைக்கவில்லை . "என்ன அத்தை நான் விழலாம் மாட்டேன் " என்று இன்னமும் அந்தக் கிளையிலேயே இருந்து ஆடிக் கொண்டிருக்கிறான் . எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் புளியமரம் . ஒரு காலத்தில் மாலையில் என் விளையாட்டு பொம்மை .மரம் பூ பூத்தாலும் சரி காய் காய்க்கும் காலமானாலும் சரி மரத்தில் ஏறி அதை பறித்து சாப்பிடுவதே வேலை . மரத்தின் அத்தனை கிளைகளும் அதன் வளைவுகளும் அத்துப்படி . கிளை நுனி வரை போய் அங்கே உக்கார்ந்து கொண்டு உதைக்காய் பறிச்சு சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம் . நான் ஏறிய அதே மரத்தில் இன்று அண்ணன் மகன் அதே வயதில் என்ன நான் கீழேயும் அவனை மரத்தின் மேலேயும் பார்க்கும்போது எங்கே விழுந்துருவானோ என்ற பயம் எனக்கு அவனுக்கு அந்த பயத்தில் ஒரு பங்கு கூட சர்வ நிச்சயமாய் இருக்காது. இன்றும் மரத்தின் அருகில் சென்றால் ஏறு ஏறு என்று மனசு காதுக்குள்ளே ரகசியமாய் சொல்லுது . அன்று ஏறிய அதே லாவகமும் பயமின்மையும் இன்று இருக்குமா என்ற சந்தேகத்துடனேயே ஒவ்வொரு முறையும் மரத்திடமிருந்து விடை பெறுகிறேன் .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;காட்சி 2&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்தாலே குளம் தெரியும் . ஓடி பிடிச்சு விளையாண்ட காலங்களில் எங்களின் பெரும்பான்மையான பள்ளி விடுமுறை தினங்கள் குளத்திலேதான் கழியும். மணிக்கணக்கான ஆட்டம் முடிந்து வீட்டுக்கு வரும்போது ஒவ்வொருவரின் கண்களும் சிவாஜியை போன்று சிவந்திருக்கும் . குளத்துக்கு நடுவில் செல்லும் வாய்க்கால்தான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் .அதுதான் ஆழம் அதிகம் என்பதால் எல்லோருக்கும் விருப்பமான இடம் . அதன் அருகில் இருக்கும் மேடு கரண்டைக்கால் அளவு தண்ணீர் கால்களில் குத்தும் அருகம்புல் என்று நடக்கவே ரம்மியமான இடம் .ஆட்டத்தின் குஷியில் நேரத்தை மறக்க கையில் வேலிகாத்தான் கம்போடு கரையில் நிற்கும் அண்ணாதான் அன்றைய ஆட்ட நாயகனாக இருப்பார் . இன்று அந்த இடத்தில் கிரிக்கெட் விளையாடும் குட்டி பசங்க .அண்ணா எங்க வீட்டு குட்டியை தேடிக் கொண்டு வண்டியில் போகிறான் . வண்டி மதகில் நிற்க அண்ணா ஒருபுறம் குளத்தில் இறங்க தூரத்திலேயே அண்ணாவை பார்த்துவிட்டு இன்னொரு கரையில் ஏறிவரும் குட்டி .அண்ணன் கையில் கம்பு இருந்தாலும் அண்ணா நிற்கும் இடத்துக்குதான் அக்காவும் நானும் போவோம் .கம்பில்லாமலே இவன் இன்னொரு கரை ஏறுவதை வீட்டில் இருந்தே பார்த்த எனக்கு இவனுக்கும் ஆட்ட நாயகன் அண்ணன்தான் என்று சிரித்துக் கொண்டே அண்ணனிடம் அடிவாங்காமல் நடந்து வரும் குட்டி பையனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன் .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;காட்சி 3&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;எங்கேயோ போய்விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் அந்த விளையாட்டு காணக் கிடைத்தது . வைக்கப்படப்பை (வைக்கோல் போர் ) சுற்றிக் கொண்டு அப்பாவும் குட்டி பையனும் காளை மாட்டோடு மல்லு கட்டிக் கொண்டு இருக்காங்க .ஒருவழியா குட்டிப் பையன் பிடிச்சுட்டான் மாட்டின் மூக்கணாங்கயிறு ஒரு கையில் இன்னொரு கையில் அதற்கு மேல் விழ வழியில்லாத சாரம் .(சர் வளர்ந்துட்டாரமா ) . நான் ஒருபுறமும் அப்பா இன்னொரு புறமும் &lt;span style="line-height: 1.8; "&gt;வைக்கப்படப்பை சுற்றி மாட்டை வளைக்க வேறு வழியின்றி அது என் கைகளில் தஞ்சம் அடையும் . காளைக்கு பாதி உயரம் கூட இல்லாத நான் அதன் மூக்கனாங்கயிரை எட்டி பிடிக்கும்போது அப்படியே குழந்தை மாதிரி நிற்கும் நிற்காதா பின்னே குழந்தையிலே இருந்தே மடியில் போட்டு வளர்த்தது நானாக்கும் .பிடிச்சு அப்பா கையில் கொடுக்கும்போது இதுக்குதான் என்னை பிடிச்சியா என்பதுபோல ஒரு பார்வை பார்க்கும் .&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span style="line-height: 1.8; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;காட்சி 4&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;"எலேய் உன் சைக்கிள் அத்தை கொஞ்சம் ஓட்டிட்டு தரவா " இப்படிக் கேட்டதும்தான் அத்தை என்ன விளையாடுறா என்பது மாதிரி அவன் பார்க்கிறான் . சரின்னு சைக்கிள் எடுத்துட்டு ரோட்டுக்கு வந்து டக் அடிச்சு ஏறி ஓட்டினா பின்னாடியே ஓடி வரான் .அத்தே நீ விழுந்துருவ என்று பின்னாடியே கத்தல் வேற . அவனுக்கு எங்கே தெரியும் அதே தெருவில்தான் கல்லில் கால் வைச்சு நான் சைக்கிள் ஓட்டி பழகியது .அத்தை மெயின் ரோட்டிலேயே கை விட்டு சைக்கிள் ஓட்டுவேன் என்பதும் பல சைக்கிள் போட்டிகளில் பரிசுகளை வாங்கியவள் என்ற வரலாறு அவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான் . சைக்கிள் பழகிய ஆரம்ப நாட்களில் பள்ளி செல்லும்போது எத்தனை மாடு ,ஆடு மேல் மோதி எத்தனை எத்தனை விபத்துகளை பார்த்திருப்பேன் எவ்வளவு விழுப்புண்களை ஆற்றி இருப்பேன் . இன்னும் ஒரு மாதத்தில் அதே ரோட்டில் அவன் போவான் .ஆடுகளும் ,மாடுகளும் ஜாக்கிரதை சைக்கிள் ஓட்டி வருபவன் என் மருமகன் .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto; "&gt;&lt;div&gt;&lt;span &gt;காட்சி 5&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;அப்பா கூடவே கட்டிலில் சில நேரங்களில் குட்டிமா தூங்கிருவா . அம்மா ,அண்ணா சமயங்களில் நான் என அவளை தூக்கிக்கொண்டு படுக்கையில் போடுவது நடக்கும் . சாப்பிட்டுட்டு முத்தத்துலதானே தூங்கினேன்/ அப்பாகூடதானேகட்டில்ல &lt;span style="line-height: 1.8; "&gt;தூங்கினேன்&lt;/span&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;.அப்புறம் எப்படி காலைல வீட்டுக்குள்ளே இருந்து வரேன் என்ற அன்றைய பல நாள் கேள்விக்கு விடை இன்று கிடைக்கிறது . அன்றும் அண்ணா ,அப்பா ,அம்மா யாராவது ஒருவர் என்னையும் தூக்கிக்கொண்டு போய் கிடத்தி இருப்பர் .&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="line-height: 1.8; " &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;காட்சிகள் அப்படியே உள்ளன கால மாற்றத்தில் அன்று பங்கேற்பாளராய் இன்று பார்வையாளராய் .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/8539529174388261569" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/8539529174388261569" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2012/05/blog-post_29.html" rel="alternate" title="காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-7058937596377695811</id><published>2012-05-17T22:47:00.000+05:30</published><updated>2012-05-17T23:09:11.290+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஆசைகள்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கிராமம்"/><title type="text">வளராமலே இருந்திருந்திருக்கலாம் .</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;br /&gt;
பொதுவா பையன்களை அம்மாவுக்கும் பெண்களை அப்பாவுக்கும் பிடிக்கும் . நான் மட்டும் விதிவிலக்கா என்ன அப்பா செல்லம் .நால்வரில் என்னைத் தவிர மற்ற மூவரும் அம்மா குடும்ப சாயலிலும் நான் மட்டும் அப்பா சாயலில் இருப்பதும் ஒரு காரணமோ என்னவோ . என் பிள்ளைகள்ள மூணு பேருக்கும் நல்ல மூக்கு உனக்கு மட்டும்தான் உன் அப்பா மூக்கு சப்ப மூக்கு என்று அம்மா அடிக்கடி சொன்னதால் இருக்குமோ . அப்பா ஒரு கடின உழைப்பாளி இரக்க குணம் உடையவர் . யார் தேவை என்று கேட்டாலும் வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவிடம் பணம் குடுக்கச் சொல்லி&amp;nbsp; அதிகம் வாங்கி கட்டிக் கொள்பவர் .குடுக்க அந்நேரம் நம்மிடமும் இருக்க வேண்டுமே .&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
வீட்டில் அலங்கரிக்கும் ஒரே ஒரு புகைப் படம் அப்பாவோடது மட்டுமே . இரண்டு பை வைத்த சட்டை&amp;nbsp;போட்டு&amp;nbsp;முறுக்கி விட்ட மீசையுடன் அப்படி ஒரு கம்பீரமாய் ஆர்மி மனிதர் மாதிரி இருப்பார் . அப்பாவிடம் பாசம் அதிகம் என்றாலும் அவரின் உருவத்துக்கும் குரலுக்கும் அந்த அளவு பயமும் இருக்கும் . நானெல்லாம் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி மறைபவள் . அப்பா கையால் அடி வாங்குவதும் பிரம்பால் அடி வாங்குவதும் ஒன்றுதான் .உழைத்து உழைத்து உரமேறிய கைகள் செருப்பிடாத கால்கள் .&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
முற்றத்துக் கட்டிலில் அப்பா உடன் படுத்துறங்க அக்காவும் நானும் போடும் சண்டைகள் .இரண்டு மூன்று வருடங்கள் வரை அப்பா மார்பின்&amp;nbsp; மேலேயே ?எல்லோருக்கும் ஆரம்ப உறக்கம் .&lt;span style="line-height: 1.8;"&gt;வளர்ந்ததும் அருகில் படுத்துறங்க நடக்கும் சண்டைகள் .&lt;/span&gt;&lt;span style="line-height: 1.8;"&gt;&amp;nbsp;இன்று எங்களின் அடுத்த தலைமுறையும் அதையே செய்கிறது .அண்ணன் குழந்தைகள் அத்தனைபேரிடமும் இருக்கும் இந்தப் பழக்கம் நாங்க வளர்ந்துட்டோம் என்று சொல்லுது .&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
எத்தனை அடித்துக் கொண்டாலும் அம்மாவை ஒரு நொடியும் பிரிந்திராத அப்பா . வீட்டுக்கு வந்ததும் இருவரும் கேட்கும் முதல் கேள்வியே ஏல அப்பா எங்க ,அம்மா எங்க? என்பதாகத்தான் இருக்கும் . வயல்களுக்கு நடுவில் பேரூந்து நிறுத்தத்தை நோக்கி செல்லும் வரப்புகள் இன்றும் சொல்லும் கதைகள் .பிறந்த&amp;nbsp;வீட்டுக்கு&amp;nbsp;கத்திக் கொண்டு செல்லும் அம்மா பின்னாடியே அம்மாவை சமாதானப் படுத்திக் கொண்டு செல்லும் அப்பா அவர்களுக்கும் பின்னாடியே அழுதுகொண்டு செல்லும் நான் .வரப்புகளும் அதன் வழித்தடங்களும் இன்னமும் மாறவில்லை .இன்று இல்லாத அம்மா வீட்டுக்கு என் அம்மாவும் செல்வதில்லை .&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
ஒருமுறை விடுமுறைக்காக வீட்டுக்கு சென்றபோதுதான் அது நடந்தது .அப்பாவுக்கு ரொம்பவும் முடியாமல் படுத்த படுக்கையாய் . இடுப்பில் இருந்து நழுவி விழும் வேட்டியை ஓடிப்போய் கட்டி விடுகையில் அப்பா முகம் பார்க்க முடியவில்லை . அம்மா கொடுத்த கசாயத்தை குடிக்க அப்பாவிடம் கொடுக்க&amp;nbsp;அதை&amp;nbsp;அவர் வாங்கிக் குடிக்கக் கூட முடியாத நிலையில் இருக்க தோல் மேல் சாய்த்து வைத்து மருந்தை கொஞ்சம் கொஞ்சமாக அப்பா வாயில் ஊற்றும்போது வந்த கண்ணீர் அப்படியே நின்றது .எத்தனை நாள் உன் மார்பின் மேல் படுத்துறங்கி இருப்பேன் அப்பா இன்று என் தோளில் நீ .&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
அதன் பின்னர் அப்பாஎழுந்து நடமாடி விட்டார் இருந்தாலும் அந்த நாளுக்குப் பிறகுதான் நான் வளர்கிறேன் கூடவே அப்பவும் அம்மாவும் வளர்கின்றனர் என்பதே உரைத்தது .&lt;span style="line-height: 1.8;"&gt;பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்களுக்கு வயதாவது மனதுக்குள் ஒரு பயத்தை நிறுத்திவிட்டது .&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;span style="line-height: 1.8;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;span style="line-height: 1.8;"&gt;போன வாரம்தான்&amp;nbsp;கவனித்தேன்&amp;nbsp;என்னம்மா எல்லா முடியும் வெள்ளையா போச்சு அதுக்குள்ளே என்கும்போதே அம்மா பாட்டியாகிவிட்டாள் என்று புத்தி சொல்லுது .&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
நீ போய் தண்ணி எடுத்துக் கொடு அப்பா எங்கையாவது விழுந்துடப் போறார் என்று அம்மா சொல்லும்போது அப்பாவின் நடையில் வந்த தளர்வு தெரியுது .அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்ள மாட்டார்களாம். ஆமா இவங்களுக்கு நேத்து முந்தாநேத்துதான் கல்யாணம் ஆச்சி பேசிக்க மாட்டாங்களாம் என்று நான் சொல்கையில் அம்மா முகத்தில் நான் பார்த்திராத வெட்கம் . எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து நடக்கும் கூத்து இது . சாதாரண உரையாடலில்&amp;nbsp;வடக்கு தெற்கு திசைக்கெல்லாம் சண்டை போட்டு மாதக் கணக்கில் பேசாமல் இருப்பர் . இவர்கள் பேசாமல் இருக்கும் காலகட்டத்தில் எனக்கும் அக்காவுக்கும் அர்ச்சனைகள் அதிகம் நடக்கும் .அப்பாக்கு சாப்பாடு வச்சு கொடுத்தியா , பொம்பளைபுள்ளைங்க வீட்டுக்கு&amp;nbsp; வந்த ஆம்பளைக்கு&amp;nbsp;சாப்பாடு வச்சு கொடுக்குவதாலான்னு பாரேன் என் கணியம்மாக்கா என்று எதிர்த்த வீட்டு கிழவி அக்காவிடம் பிராது போகும் .&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&amp;nbsp;நீங்க எத்தனை பேரக் குழந்தைகளுக்கு வேணா தாத்தா பாட்டியா இருந்துட்டு போங்க எனக்கு என்னைக்கும் நீங்க அப்பா அம்மாவா வேணும் . நான் வளராமலே இருந்திருந்திருக்கலாம் .&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv7Fg3h9Nx560V8N8CABMUUo_cgMrJcE3HwigZxhBNR3kqlJ1zomW53P1Z7vHqGpj0L6qT6jfVEf10R3Pe5XUv6eSZQ5iGetMyVl5NWRKPi5jxX0m_Bx6y_ZPrnkypRvbUurvx5DVrTUmL/s1600/Image1625.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv7Fg3h9Nx560V8N8CABMUUo_cgMrJcE3HwigZxhBNR3kqlJ1zomW53P1Z7vHqGpj0L6qT6jfVEf10R3Pe5XUv6eSZQ5iGetMyVl5NWRKPi5jxX0m_Bx6y_ZPrnkypRvbUurvx5DVrTUmL/s320/Image1625.jpg" width="288" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
காலையில் ஏர்மாடு பிடித்துக் கொண்டு உழ போகும் அப்பா ஏழு மணிக்கு கஞ்சி கொண்டு போகும் நான் . அப்பா சாப்பிட குட்டி வாய்க்காலுக்குள் குட்டி தொட்டி கட்டி குட்டி குட்டி மீன் பிடித்து ஒரு மீன் பண்ணை மீண்டும் செய்யணும் .அப்பா எனக்காக மிச்சம் வைக்கும் கஞ்சியை சேற்று வாசனையில் சாப்பிடனும் . அப்பா மாடு பாவம்பா அடிக்காதப்பா என்று அப்பாவை ஏசனும் . தார்க்கம்பை எடுத்து ஒளிச்சு வைக்கணும் . வைக்கப்படப்பு சுத்தி சுத்தி மாடு பிடிக்கணும் .குட்டி கன்றுக்கு முட்டு பழக்கி கொடுக்கணும் .ஆட்டுக்குட்டியை மடியில் போட்டு தூங்க வைக்கணும் .சாஸ்தா கோயில் கசத்தில் விழுந்து நீச்சலடிக்கணும் .அக்கா கூட சண்டை போடணும் .அப்பா புளிய மரத்தில் கட்டி வச்சு அடிக்கணும் .&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: arial; line-height: 27px; text-align: -webkit-auto;"&gt;
சம்மருக்கு வீட்டுக்கு போகாமலே இருந்திருக்கலாம் .&lt;/div&gt;
&lt;/div&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7058937596377695811" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7058937596377695811" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2012/05/blog-post.html" rel="alternate" title="வளராமலே இருந்திருந்திருக்கலாம் ." type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv7Fg3h9Nx560V8N8CABMUUo_cgMrJcE3HwigZxhBNR3kqlJ1zomW53P1Z7vHqGpj0L6qT6jfVEf10R3Pe5XUv6eSZQ5iGetMyVl5NWRKPi5jxX0m_Bx6y_ZPrnkypRvbUurvx5DVrTUmL/s72-c/Image1625.jpg" width="72"/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-953986198403432261</id><published>2012-02-14T21:59:00.004+05:30</published><updated>2012-02-14T22:08:34.757+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தக விமர்சனம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மணி தணிகை குமார்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="யாளி"/><title type="text">யாளி</title><content type="html">&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPgNGpik77vJfwDJgl5fW7dGvjPGnM_L1QwDeLa2XdZZKjvjH9E6DBFxibhCUD9Nw76MjMOuzxlxgdhhtb7HGWxsCqE2gNGmWW73FKgLGkcAGAOcgSHJjP4GFX9ImKMdraz3AVvVkv2I-9/s1600/Image1493.jpg"&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPgNGpik77vJfwDJgl5fW7dGvjPGnM_L1QwDeLa2XdZZKjvjH9E6DBFxibhCUD9Nw76MjMOuzxlxgdhhtb7HGWxsCqE2gNGmWW73FKgLGkcAGAOcgSHJjP4GFX9ImKMdraz3AVvVkv2I-9/s1600/Image1493.jpg"&gt;&lt;img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPgNGpik77vJfwDJgl5fW7dGvjPGnM_L1QwDeLa2XdZZKjvjH9E6DBFxibhCUD9Nw76MjMOuzxlxgdhhtb7HGWxsCqE2gNGmWW73FKgLGkcAGAOcgSHJjP4GFX9ImKMdraz3AVvVkv2I-9/s320/Image1493.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5709030749747683698" style="float: right; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 10px; cursor: pointer; width: 240px; height: 320px; " /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRQxpNZsJuBcvufRZEvOAQmN-bLjr14cJEn-ZY_LMLZ5oMUMpXW0SuOl2C1sq8anEc1uJ1TfTQLbG4FHDMgqD0Oqh0a7aE_AqzxDL7y3tvtg2YsSL68Oe-ZOdCYlbWGztDeE7gYo8qzn0M/s1600/Image1491.jpg"&gt;&lt;img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRQxpNZsJuBcvufRZEvOAQmN-bLjr14cJEn-ZY_LMLZ5oMUMpXW0SuOl2C1sq8anEc1uJ1TfTQLbG4FHDMgqD0Oqh0a7aE_AqzxDL7y3tvtg2YsSL68Oe-ZOdCYlbWGztDeE7gYo8qzn0M/s320/Image1491.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5709030386522255634" style="float: left; margin-top: 0px; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0px; cursor: pointer; width: 240px; height: 320px; " /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjELBRpa0M9DdOjzjJdfyWhitYy_aeY3XxkkUeYARgDUbRubECBpRcXMszm6ASTROqGoNKhnyajUUfqevlo3XyteoEkVcCWvPdli4a4_uHu0v8wcJYabXHVA6Uc4MYlKOu3iMq2MfCPVrVO/s1600/Image1490.jpg"&gt;&lt;img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjELBRpa0M9DdOjzjJdfyWhitYy_aeY3XxkkUeYARgDUbRubECBpRcXMszm6ASTROqGoNKhnyajUUfqevlo3XyteoEkVcCWvPdli4a4_uHu0v8wcJYabXHVA6Uc4MYlKOu3iMq2MfCPVrVO/s320/Image1490.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5709029892456012738" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; cursor: pointer; width: 240px; height: 320px; " /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எந்தவித  திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக்க எடுத்து என்னருகிலேயே பலநாட்களாய் அதுவும் தூங்கியது . வழக்கம் போல் போன ஞாயிறு அன்று ஏற்பட்ட ஒருமணிநேர பவர் கட் , புத்தகத்தை கையில் எடுக்க வைத்தது . ஆரம்பித்ததுமே வேகமாய் செல்ல ஆரம்பித்தது . யாளியைப் பற்றிய தேடல் வெளிநாட்டில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாத ஆரம்பம் . உண்மையை சொல்லவேண்டுமானால் புத்தகம் வாங்கும் வரை அந்த உயிரினத்தின் பெயர் யாளி என்று எனக்கும் தெரியாது . கதையில் அதைப் பற்றிய விசாரணைக்கு உட்படும் மனிதர்களைப் போலவேதான் நானும் இருந்தேன் . அது போதி தர்மர் பற்றிய அறிமுகத்தைப் போல் இருந்தது .&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாட்டின் பழமையான பெருங்கோயில்களில் இருக்கும் தூண்களில் கண்டிப்பாய் யாளி இருக்கும் . அடியில் யானையை வைத்து யாளியை பெரியதாய் செதுக்கி இருப்பர் . யாளி என்ற உயிரினம் ஒரு காலத்தில் இருந்ததா அல்லது அது ஒரு கற்பனை உயிரினமா என்ற கேள்விதான் கதை முழுக்க நம்முடனே பயணிக்கிறது . படிக்க படிக்க அதில் சொல்லப்பட்டவை போலவேதான் பல சந்தேகங்கள் மனதில் வருகின்றன . எப்படி கண்ணால் கூட பார்க்காத ஒரு உயிரினத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் கோயில்களில் கொடுக்கப் பட்டிருக்கும் அதுவும் அத்தனை தத்ரூபமாய் இருக்கும் முப்பரிமாண சிலைகள் .&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எங்கள் ஊர் சாஸ்தா கோயிலில் ஒரு பெரிய சாமி சிலை இருக்கும் எப்படியும் ஒரு பண்ணிரெண்டு அடி உயரத்தில் இருக்கும் . சாமிக்கு மாலை போட என அவருக்கு பின்னே படிக்கட்டுகள் வைத்திருப்பர் . சாமியின் பெயர் ஆழி . யாளி ,ஆழி உச்சரிப்பில் ஒரே மாதிரியே இருக்கின்றன . யாளி உருவத்தில் பெரிய விலங்கினம் அதாவது கோயில்களில் வடிமைக்கப்பட்டிருக்கும் சிலையின் அடிப்படையில் சொல்வதாய் இருந்தால் யானையைப்போல ஐந்து மடங்கு உருவத்தில் பெரியது . யாளியும் சரி சாமியும் சரி உருவத்தில் பெரியவர்கள் இதில் கூட ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கிறது . யாளிதான் மருவி ஆழி யாய் ஆனதோ என்னவோ .இந்தப் பெயர் ஒற்றுமையைக் கூட எளிதில் ஒதுக்கவும் முடியாது . தமிழனின் பழமையான நாகரீகம் என்று சொல்லப்படும் ஆதிச்சநல்லூரில் கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பட்டயம் இன்றளவும் சில வகுப்பு மக்களிடம் திருமணத்தில் அது வழக்கில் உள்ளது . ஆதிச்சநல்லூர் சுற்றியுள்ள பகுதியில் இந்த பழக்கம் இருந்து நான் பார்த்ததில்லை . அதேபோல் அங்கு கண்டெடுக்கப்பட்ட குதில்கள் போல் பல இன்றளவும் மக்களிடம் பயன்பாட்டில் உள்ளது . ஒரு குதிலின் வடிவமே இத்தனையாயிரம் ஆண்டுகளாய் அடுத்தடுத்த தலைமுறையினறினால் கடத்தி வரப்பட்டு இருக்கும்போது யாளி கூட கடத்தி வரப்பட்டு ஆழியாய் மாறியதோ என்னவோ .&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கதையினூடே ஹீரோவின் உருவில் கதாசிரியர் மணி எதார்த்த இந்தியாவைப் பற்றி பேசுகிறார் . மக்களின் தொழில் அடிப்படையில் வந்த சாதி அமைப்பு அதன் அடிப்படையில் வந்த குடியிருப்புகள் என்று இலகுவாய் பெரிய விசயங்களை கடத்தி செல்கிறார் . அங்கங்கே வரும் வண்ணப்படங்கள் கதையின் வேகத்தை இன்னமும் கூட்டுகின்றன . எங்கே யாளி எங்கே யாளி என்று நம்மையும் காடு மலை என்று தேட வைக்கிறார் . உண்மையில் யாளி என்ற உயிரினம் இருந்திருக்குமா ? . நம் மூதாதையர் பல விசயங்களை நமக்கு கடத்தியது கல்வெட்டு மற்றும் கற்சிலைகள் மூலமாகத்தானே . அவற்றையெல்லாம் நம்பும் நாம் அதே சிலைகளில் தமிழகம் முழுக்க பரவிக்கிடக்கும் யாளியை மட்டும் கற்பனைச் சிலையாகவே எண்ணுகிறோம் .&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="line-height: 1.8; "&gt;ஒருவர் பார்த்து ஒருவர் என்று சிலைகள் வடித்திருந்தாலும் முதல் சிலை எந்த வகையில் வடிவமைக்கப் பட்டது வடித்தவர் யார் என்று படைத்தவரைத்தான் தேடுகிறது .யாருக்குத் தெரியும் ஒருகாலத்தில் டைனோசர் போலவே இதுவும் வாழ்ந்திருக்கலாம் . கதையில் வருவதுபோல் இதுவே டைனசராகவே கூட இருக்கலாம் . தமிழ்நாடு ,ஆந்திரா மாநிலக் கோயில்களில் மட்டுமே இச்சிலைகள் இருப்பதாய் மணி சொல்கிறார் . ஒருவர் கூடவா இதை பற்றிய தேடல் கொள்ளவில்லை .&lt;/span&gt;கடலில் புதைந்து போன லெமூரியாக் கண்டத்தைப் போல் நம் யாளியும் சிலைகளிலேயே புதையுண்டு போய்விட்டது . யாருக்குத் தெரியும் ஒரு காலத்தில் நம் யாளியும் ஒரு உயிரினமாய் இவ்வுலகுக்கு தெரிய வரலாம் . டையனோசர் தான் யாளியாகக் கூட இருக்கலாம் அப்படி ஒரு உண்மை இருந்தால் ஆதிச்சநல்லூர் மர்மம் போல நம் யாளியும் மறுபடியும் மண்ணுக்குள் புதைக்கப் படலாம் .தமிழன் சார்ந்த தீர்ப்புகள் ஒருபோதும் திருத்தப்படமாட்டாது .&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br class="Apple-interchange-newline"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/953986198403432261" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/953986198403432261" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2012/02/blog-post.html" rel="alternate" title="யாளி" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPgNGpik77vJfwDJgl5fW7dGvjPGnM_L1QwDeLa2XdZZKjvjH9E6DBFxibhCUD9Nw76MjMOuzxlxgdhhtb7HGWxsCqE2gNGmWW73FKgLGkcAGAOcgSHJjP4GFX9ImKMdraz3AVvVkv2I-9/s72-c/Image1493.jpg" width="72"/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-1820588467324479801</id><published>2011-11-02T21:13:00.001+05:30</published><updated>2011-11-02T21:17:28.182+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மாநகரப் பேரூந்து"/><title type="text">மாநகரப் பேரூந்து</title><content type="html">மீதிச் சில்லறை வாங்கியதில்&lt;br /&gt;நான்கைந்து நிறுத்தங்களைக்&lt;br /&gt;கடந்த பின்பும் விரல்கள்&lt;br /&gt;எறிந்து நிற்கிறேன் .&lt;br /&gt;&lt;br /&gt;விரல் தீண்டலைத்&lt;br /&gt;தீட்டாய் நினைக்கும்&lt;br /&gt;தீட்சிதர் மேலேன்றேன் .&lt;br /&gt;&lt;br /&gt;பாதிப் பிரசாதம் காற்றிலே&lt;br /&gt;கரைந்து போகையிலும்&lt;br /&gt;கைகளையடையும் மீதியினில்&lt;br /&gt;கடவுளைக் கண்டேன் .&lt;br /&gt;&lt;br /&gt;விரல் பிசையா நடத்துனர்&lt;br /&gt;ஒருவருண்டா என&lt;br /&gt;நித்தம் தேடியே&lt;br /&gt;நிற்கிறேன் மாநகரப் பேரூந்தில் .</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/1820588467324479801" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/1820588467324479801" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2011/11/blog-post.html" rel="alternate" title="மாநகரப் பேரூந்து" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-7996064956888810863</id><published>2011-05-06T22:54:00.000+05:30</published><updated>2011-05-06T22:57:01.395+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பள்ளி"/><title type="text">என் பள்ளி - சின்ன பயணம்</title><content type="html">சுமார் எட்டு வருடங்கள் இருக்கும் 2003 பள்ளி முடித்தபின் அந்தப் பக்கமே  போகவில்லை . போன வாரம் ஒரு வேலையாய் அண்ணாவுடன் அருகில் இருக்கும் ஊர் போய்  திரும்பும் வழியில் என் பள்ளி .அண்ணா என் ஸ்கூல்னா என்றேன் மெதுவாய்  போனான் அண்ணா . கேட்டில் நின்றிருந்த என் பிரெண்டின் சித்தப்பா அவரும்  அப்பள்ளியில் பணி புரிபவர் .என்னை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டார்  காதோரம் கொஞ்சம் வெள்ளை முடிகள் புதிதாய் .மகராஜன் அண்ணா என்று எங்களால்  செல்லமாய் அழைக்கப்படும் எங்கள் அண்ணன். என் அண்ணா நிறுத்து வண்டியை  நிறுத்து என்று கதை தொடங்கிவிட்டேன் ,எங்கே நிறுத்தாமலே போய்விடுவானோ என்ற  பயம்தான்  .அண்ணா எப்படி இருக்கீங்க என்றேன் கேட்டில் நின்றுகொண்டே.  மெதுவாய் பேசிக் கொண்டே உள்ளே சில அடிகள் நடந்தால் என் இயற்பியல் ஆசிரியர் .  என்னை பன்னிரெண்டாம் வகுப்பில் செதுக்கியவர் என்றே சொல்லாம் .பள்ளிக்கு  தெரியாமல் எங்களுக்கு (பிரெண்ட்ஸ் ) மட்டும் லீவ் நாட்களில் பாடம்  எடுத்தவர் .இரண்டு இயற்பியல் புத்தகங்களில் ஒன்றை விடுமுறை நாளிலேயே  பன்னிரெண்டாம் வகுப்பு தொடங்கும் முன்னே படிக்க வைத்தவர் .இறுதித் தேர்வில்  195 /200 எடுக்க வைத்தவர் . இந்த மார்க் எடுக்க நான் படித்தேன்  என்பதைவிடவும் படிக்க வைத்தவர் .இன்று ஒரு பொறியாளராய் அதுவும் அரசு  கல்லூரியில் இடம் கிடைக்கும் அளவுக்கு நான் வர இயற்பியலில் வரி வரியாய்  என்னை படிக்க வைத்தவர் .அடிக்க மாட்டார் சில வார்த்தைகள் போதும் .&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பள்ளியிலேயே சிறப்பு வகுப்புகள் எடுக்க அனுமதிக்கிறார்கள் போல . நான்  போகையில் மாணவிகள் படித்துக் கொண்டிருந்தனர் .பொறாமையாய் இருந்தது  அவர்களைப் பார்க்க . சீருடை , இரட்டை சடை என்று ஒரு நிமிடம் அந்த இடத்தில்  நான் இருந்து படித்த பொழுதுகள் நினைக்காமல் இருக்க முடியவில்லை . நடுவில்  கம்பீரமாய் நின்ற மேடை திசை மாறியிருந்தது . 6 முதல் 8 வரை படித்த ஓட்டு  அறைகள் இடிக்கப் பட்டிருந்தன .புதிய கட்டிடங்கள் வரப் போகிறதாம் நல்ல  விஷயம் .இருந்தாலும் பாதி அளவு மட்டுமே இருக்கும் சுவர் நல்ல வேப்ப மரக்  காற்று பறவைகளின் சத்தம் இனி கேட்காது . ஏழாம் வகுப்பில் இருபது பேர் காது  பிடித்து தோப்புக் கரணம் போட்ட வேப்ப மரம் வெட்டப் பட்டிருந்தது . ஒரு  மாணவனுடன் நான் போட்டி போட்டுக் கொண்டு படித்த மரம் வெட்டப் பட்டு புதிய  கட்டிடம் அங்கேதான் மாணவர்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்  பட்டிருக்கும் . பெரிய மைதானம் தெரியா வண்ணம் கட்டிடங்கள் .பத்தாம்  வகுப்பில் தமிழ் படிக்காமல் போன குற்றத்திற்காக வகுப்பே இரண்டு கைகளையும்  நேராய் தூக்கி அசையாமல் நின்ற இடம் வரிசையில் முதலில் நின்ற எனக்கு கை  வலியிலும் படிக்காமல் போய் தண்டனை பெற்ற அவமானத்திலும் கண்களில் நீர்  பொலபொலவென வழிந்த இடம் அது தெரியாமல் புதிய கட்டிடம் இருந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;ஜம்முராஜ் சார் இப்போதும் பியூரட்,பிப்பெட் ,பெரிய ஸ்கேல் எல்லாம்  உடைக்கிறாரா சார் என்றேன் .நீலகண்டன் சார் எதுவுமே சொல்லாமல் சிரித்தார்  .எங்கே இப்போ எல்லாம் யார் மேலையும் கை வைக்க முடியல போலீஸ் ஸ்டேஷன்  போயிடறாங்க என்றார் சோகமாய் . ரிசல்ட் எப்படி சார் வருது என்றேன் . 95 %  வருது என்றார் இன்னும் சோகமாய் சிரித்துக் கொண்டே . நான் படித்த காலத்தில்  SSLC ,HSC இரண்டிலும் 100 % வந்தது வரும் .தொடர்ச்சியாய் மூன்று முறை 100  இரண்டிலுமே வந்து தூத்துக்குடி மாவட்ட சுழற்கேடையம் பள்ளிக்கு பரிசாக  வந்தது . ஒருமுறை SSLC யில் தன் ஆங்கில வகுப்பில் ஒரு மாணவர் மட்டும்  பெயில் ஆனார் அதனால் 100 % போய்விட்டதே  என்று அந்த சார் அன்று முழுவதும்  சாப்பிடவே இல்லை .&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன சின்ன அரசியல் ,சண்டைகள் என்று இருந்ததேத் தவிர பெரிய அளவில் எந்தப்  பிரச்சனைகளும் வந்ததில்லை . இன்று மானேஜ்மென்ட் சரியில்லையாம் .அந்த அளவு  பள்ளியில்  பிரச்சனைகள் கேட்கும்போதே கஷ்டமா இருந்தது . நம் பள்ளியில்  படித்தோர் நிறைய பேர் நல்ல வேலையில் வெளிநாட்டில் இருக்கின்றனர் .  இன்டர்நெட் மூலம் நான் பார்த்திருக்கிறேன் என்று சில மாணவர்களின்  பெயர்களைச் சொல்லும்போது நிஜமாகவே அவர் முகத்தில்  அப்படி ஒரு சந்தோசம் .  ஒரு ஆசிரியர் எதிர்பார்ப்பதும் அதுதானே . நேரமின்மையால் அரை மணிநேரம்  மட்டுமே ஏழு வருடங்கள் படித்த பள்ளியில் எட்டு வருடங்கள் பிறகு என்னால்  செலவழிக்க முடிந்தது .இடம் மாறிய வகுப்புகளையும் வெட்டப் பட்ட மரங்களையும்  பார்த்துக் கொண்டே வெளிவந்தேன் .மீண்டும் என் பள்ளி SSLC,HSC  இரண்டிலும்  100 % வர வேண்டும் சுழற்கேடையம் மீண்டும் பள்ளியை அலங்கரிக்க வேண்டும் .&lt;br /&gt;&lt;style type="text/css"&gt;#avg_ls_inline_popup { position: absolute; z-index: 9999; padding: 0px; margin-left: 0px; margin-top: 0px; width: 240px; overflow: hidden; word-wrap: break-word; color: black; font-size: 10px; text-align: left; line-height: 13px; }&lt;/style&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7996064956888810863" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7996064956888810863" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2011/05/blog-post_06.html" rel="alternate" title="என் பள்ளி - சின்ன பயணம்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-445532481455876109</id><published>2011-05-02T16:01:00.001+05:30</published><updated>2011-05-02T16:05:55.817+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தூத்துக்குடி"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விவசாயம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஸ்ரீவைகுண்டம் அணை"/><title type="text">அழிவை நோக்கி விவசாயம் -ஸ்ரீவைகுண்டம் அணை</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஒவ்வொருமுறை ஊர் போகும்போதும் அணையில் எவ்வளவு நீர் இருக்கிறது அணை எப்படி இருக்கிறது இதை பார்ப்பதே ஒரு வேலையாய் இருக்கும் . அண்மைக் காலங்களில் அணையின் நிலைமையைப் பார்த்தால் இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் அணை என்ற ஒன்றே&amp;nbsp; இல்லாமல் போய்விடுமோ என்று இருக்கிறது . வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணி இந்த நதி கடலில் கலக்கும் வரையிலும் அதன் நீர் படும் இடங்கள் எல்லாம் செழித்து இருக்கும் . தாமிரபரணியின் கடைசி நீர்த் தடுப்பு ஸ்ரீவைகுண்டம் அணை .இதன் பின்னர் இந்த நதியின் நீரைத் தேக்கி வைக்கும் எந்த திட்டமும் எங்கும் செயல்படுத்தப் படவில்லை என்பது மழைக் காலங்களில் கடலில் கலக்கும் நீர் சொல்லும் . அணையின் வடகால் ,தென்கால் என்று இரண்டு பெரிய கால்வாய்களின் மூலம் பல ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் கொண்ட விளை நிலங்களில் பாசனம் செய்யப் படுகிறது .அதுமட்டும் இன்றி மக்களின் குடி நீருக்கும் இதுவே ஆதாரம் .தாமிரபரணி என்ற ஒன்று இல்லாமல் மட்டும் இருந்திருந்தால் அந்நிலப் பரப்பு முழுமையும் வெறும் உப்பு நீர் மட்டுமே கிடைக்கக் கூடும் .&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix5LP-RRLqsC2-Ymepsy6bYX8jUMsFm0e98ZLNTVMhFsfOYP1hKvYD5uB6GTpUsqtIzmJjaA_SDEhtH6eTT-xTKGi4iUH1kf-ejZrOlPRdTERjMvmmHVb9rqk_hiq13ZjMNMnUBFV3gZRE/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix5LP-RRLqsC2-Ymepsy6bYX8jUMsFm0e98ZLNTVMhFsfOYP1hKvYD5uB6GTpUsqtIzmJjaA_SDEhtH6eTT-xTKGi4iUH1kf-ejZrOlPRdTERjMvmmHVb9rqk_hiq13ZjMNMnUBFV3gZRE/s320/1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgj6cdH1VGUJOLHyM0eMZWEkypOk5Wf18nrHjnMWINdwQGTAski4i-hkF89BFS1TyJGpILBHnowKe1tf9j4HGjTQif3aOFJsDgzpEaHzTBF6kqkNn0XYG03g1YBG9GoFHUL69wy4dvlLyYg/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgj6cdH1VGUJOLHyM0eMZWEkypOk5Wf18nrHjnMWINdwQGTAski4i-hkF89BFS1TyJGpILBHnowKe1tf9j4HGjTQif3aOFJsDgzpEaHzTBF6kqkNn0XYG03g1YBG9GoFHUL69wy4dvlLyYg/s320/2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தென் மதகின் முக்கிய நீர்ப் பிடிப்பு கடம்பா ஏரி, இந்த ஏரியின் கீழ் நேரிடைப் பாசனம்&amp;nbsp; பெறும் விளைநிலங்கள் ஏராளம் . அதுமட்டுமின்றி இதில் இருந்து செல்லும் கால்வாய் மூலம் திருசெந்தூர் வரையிலான சிறு குளங்கள் நிரம்பி அதன் மூலம் விவசாயம் நடக்கும் .இங்கு பயிரிடப் படும் முக்கியப் பயிர்கள் நெல் ,வாழை,உளுந்து . சில பகுதிகளில் மட்டும் மஞ்சள் ,தென்னை ,வெற்றிலைக் கொடி, நிலக்கடலை போனறவையும் குறிப்பிட்ட அளவில் விளையும் . வடமதகின் மூலம் ஆத்தூர் வரையிலான பாசனப் பகுதிகளில் விவசாயம் நடைபெறுகின்றது .ஆறுமுகநேரி குளத்தில் போய்ச் சேரும் வட மதகு அங்கிருக்கும் மினரல கம்பனிக்கும் நீர் ஆதாரம் .(உறிஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க ). இப்படி பல ஆயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் லட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் தாமிரபரணி நதியையும் சில அடி உயரங்களைக் கொண்டு தடுப்புச் சுவருடன் விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அணையும்தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw_MsSpdlOBGHFw9gXtrBiyZHUtznTl6WS9b90fRx72vK09WNGqnS2MearHuB_X5a60oEV2WWLZ6KyjB3gwDWRElh2gQt6Nw5c76tcg6fif9TslFpPsuCx83gZoqo2Z34lmxCKxjAC_nMd/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw_MsSpdlOBGHFw9gXtrBiyZHUtznTl6WS9b90fRx72vK09WNGqnS2MearHuB_X5a60oEV2WWLZ6KyjB3gwDWRElh2gQt6Nw5c76tcg6fif9TslFpPsuCx83gZoqo2Z34lmxCKxjAC_nMd/s320/3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;
திமுக ,அதிமுக ,காங்கிரஸ் எது இந்தத் தொகுதியை ஆண்டால் என்ன ஆண்டாண்டு காலமாய் இந்த அணையின் நிரந்தர ஆட்சியாளர்கள் நாங்கள்தாம் என்று போட்டி போட்டுக் கொண்டு குளித் தாமரையும் ,அமலைச் செடியும் ஆட்சி புரிகின்றன .நீங்கள் மட்டும்தான் ஆளுவீர்களா நாங்கள் மட்டும் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டா இருப்போம் என்று கரையோரத்தில் இருந்த மரங்கள் தற்பொழுது ஆற்றின் நடுவில் இருக்கின்றன . மெதுமெதுவாய் படிந்த மணல் திட்டாகி திட்டு மேடாகி இன்று ஆற்றின் நடுவில் ஒரு தீவு போல் இருக்கிறது .எல்லாவற்றையும் தாண்டி வேலி காத்தான் என்றழைக்கப்படும் செடியும் உள்ளே இருக்கிறது .இந்தச் செடியின் குணம் வேர்கள் அசுர வேகத்தில் வளரக் கூடியவை குறுகிய காலத்திலேயே பரந்த நிலப் பரப்பை தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும் .அவ்வளவு எளிதில் அழிக்க முடியாதது நெருக்கமாகவும் வளரக்&amp;nbsp; கூடியது .மூங்கில் கம்பு போன்ற தோற்றம் கொண்டு இச்செடிகள் நடுவில் வேறெந்த செடியும் வளர இடம் இல்லாத அளவில் இதன் வேர்கள் மண்ணை பிடித்துக் கொள்ளும் .ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதும் இந்த அணையை நாங்கள் அகலப் படுத்துவோம் ,ஆழபடுத்துவோம் என்றனர் அண்மையில் இதில் படகுக் குலாம் அமைத்து சுற்றுலாத் தளமாக மாற்றுவோம் என்றனர் .இதுபோன்ற வெறும் வாய்ச்சவடால்களுக்கு அங்கொன்றும் குறைவில்லை .இந்த மாதிரியான காற்றில் பறக்கும் திட்டங்களைச் சொல்லி வெற்றி பெற்றவுடன் எந்தக் கட்சியின் சார்பிலும் இதுவரையிலும் அந்த அணையின் சார்பாய் ஒரு ..................கூட பிடுங்கவில்லை என்பது அந்த வைகுண்டநாதரும் மக்களும் மட்டுமே அறிந்த உண்மை .&lt;br /&gt;
&lt;br /&gt;
எந்த MLA ,MP க்கு எத்தனை வீடுகள் உள்ளன ,எந்த நேரத்தில் எங்கு இருப்பார் என்று அதி பயங்கரமாய் புலனாய்வு செய்து முதல் பக்கத்திலும் முக அட்டையிலும் போட்டு பரபரப்பு கூட்டும் பத்திரிகைகள் அழிந்து கொண்டிருக்கும் இந்த அணையையும் அந்தப் பகுதி மக்களின் விவசாயத்தையும் காக்கவும் கொஞ்சம் கண் திறக்கலாமே .கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் தொடர்ந்து ஒரு விசயத்தைப் பற்றிய செய்திகள் வரும் பட்சத்தில் அரசின் கண்களுக்கு இந்த விசயமும் தெரிய வருமே . அணையின் படகுக் குலாமும் வேண்டாம் சுற்றுலாவும் வேண்டாம் தண்ணீர் மட்டும் போதும் .இதற்கு ஒரே வழி அணையை சீர் படுத்துவது களைச் செடிகளை களைந்து ஆழப் படுத்தினாலே போதும் .ஒரு முறை செய்தாலே பல வருடங்கள் தாங்கும் எந்த அரசாவது இதைச் செய்யாதா என்பதே அங்கிருக்கும் ஒவ்வொரு விவசாயின் விருப்பமும் கூட .இதை முழுக்க முழுக்க அரசின் பார்வைக்கு கொண்டு செல்லும் ஒரே வழி பத்திரிக்கை துறை மட்டுமே .மேற் சொன்ன விஷயங்கள் மட்டும் நடந்தால் அங்கிருக்கும் மக்கள் எந்தப் புண்ணியவான் பண்ணிய நல்ல காரியமோ என்று உங்களை மனதார வாழ்த்துவர் .பிரதிபலன் பார்க்காமல் ஒரு பத்திரிகையாவது இதைச் செய்யாதா என்று எதிர் பார்த்திருக்கும் பலாயிரக்கனக்கான விவசாயிகளுள் ஒரு விவசாயியின் ஒரு சிறு அடி இது .அணையின் சார்பாக போராட்டங்கள் அதன் மூலம் அரசின் பார்வை என்பதெல்லாம் அங்கே நடக்காத விஷயம் .&lt;/div&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/445532481455876109" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/445532481455876109" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2011/05/blog-post.html" rel="alternate" title="அழிவை நோக்கி விவசாயம் -ஸ்ரீவைகுண்டம் அணை" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix5LP-RRLqsC2-Ymepsy6bYX8jUMsFm0e98ZLNTVMhFsfOYP1hKvYD5uB6GTpUsqtIzmJjaA_SDEhtH6eTT-xTKGi4iUH1kf-ejZrOlPRdTERjMvmmHVb9rqk_hiq13ZjMNMnUBFV3gZRE/s72-c/1.jpg" width="72"/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-737278584873890031</id><published>2011-04-14T22:10:00.000+05:30</published><updated>2011-04-14T22:10:51.215+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="குருக்கள்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கோயில்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சென்னை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பகல்கொள்ளை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="லஞ்சம்"/><title type="text">இப்படியும் சில மனிதர்கள்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;"கொடுமை கொடுமை என கோவிலுக்கு போனால் அங்கே ஒரு கொடுமை நின்னு தையா தக்கா  என ஆடிச்சாம் " என் அக்கா அடிக்கடி சொல்லும் பழமொழி இது . இன்று எனக்கு  நல்லாவே பொருந்திப் போனது .வெகு நாட்களாய் போக நினைத்திருந்த கோயில் அது  என் இஷ்ட தெய்வமும் கூட .சென்னையின் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயில் அது  .புதுவருடமும் அதுவுமாய் பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு வரலாமே  என்று அர்ச்சனைதேங்காயும் வாங்கிக் கொண்டு போனேன் . அர்ச்சனை சீட்டும்  வாங்கி கடவுள் பெயருக்கு அர்ச்சனையும் செய்தாச்சு . தீபாராதனை முடிந்து  அர்ச்சனைப் பையுடன் வெளிவந்த குருக்கள் மற்றவர்களுக்கு கவர் குடுத்தும்  என்னைக் கண்டுகொள்ளவேயில்லை .ஒருவேளை மறந்து போயிருப்பாரோ என்றெண்ணி நானாய்  &amp;nbsp; கேட்டும் தரேன்&amp;nbsp; என்று கண்களில்&amp;nbsp; மட்டும்&amp;nbsp; பதில்&amp;nbsp; வந்தது&amp;nbsp; .ஆபீஸ்&amp;nbsp;  போகும்&amp;nbsp; அவசரம்&amp;nbsp; வேறு&amp;nbsp; பொறுமையாய்&amp;nbsp; காத்திருக்க&amp;nbsp; என் கவர் மட்டும் உள்ளே&amp;nbsp;  போயிற்று. அடுத்த வரிசை அர்ச்சனைகளும் தொடர அப்போதுதான் என் கவர் உள்ளே போன  விஷயம் புரிந்தது .&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லோருமே அவர் தட்டில் பணம் போட நான் மட்டும் வெறும் தீபாராதனை மட்டும்  எடுக்க கவர் கொடுக்கப் படவில்லை .அடுத்த வரிசை கவர்களும் காணிக்கைகளைப்  பெற்றுக் கொண்டு கொடுக்கப் பட காத்திருந்தேன் .அப்போதாவது நான் போடுவேனா  என்று பார்த்தவர் கருவறை போய் கவர் எடுத்தவர் மீண்டும் உள்ளே சென்று ஒரு  முறி தேங்காயை அவருக்கான தனி இடத்தில் வைத்துவிட்டு வெறுப்புடன் கவர்  தந்தார் . புதுவருடமும் அதுவுமாய் காலங்கார்த்தாலே பத்துபேர் முன்னிலையில்  அர்ச்சகரை அர்ச்சனை செய்ய விரும்பவில்லை .வாய் வரை வந்த வார்த்தைகளை  வெகுவாய் அடக்கிவிட்டு வெளிவந்தேன் .என் கவர் என் கை வருகையில் அவர்  முகத்தில் எதையோ சாதித்துவிட்ட திருப்தி  ,என்னை&amp;nbsp; பழிவாங்கிவிட்டாராம் .அற்பப் பதறு போல் அந்த நொடியில் அவர் என்  மனதில் தோன்றியது அவர் மனம் அறியாது .நினைவு தெரிந்த நாளில் மிக அமைதியாய்  என்னைக் கட்டுபடுத்திக் கொண்டு வந்தது இதுவாகத்தான் இருக்கும் .&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த  இடத்தில் அவரின் நடவடிக்கை வாசலுக்கு வெளியே ஏந்தியிருக்கும்  தட்டுக்கும் கர்பகிரகத்தில் அவர் ஏந்தியிருக்கும் தட்டுக்கும் பெரிதாய்  எந்த வித்தியாசமும் தோன்றவில்லை .  தட்டுகள் இருக்கும் இடம் வேண்டுமானால்  மாறி இருக்கலாம் அடிப்படையில் நோக்கம் என்னவோ ஒன்றுதான் . அவர் அர்ச்சனை  செய்ய அரசாங்கம் சம்பளம் தருகிறது .நானும் அர்ச்சனை முறையாய் அர்ச்சனை  சீட்டு வாங்கித்தான் செய்கிறேன் . சின்னவயதிலிருந்தே எனக்குள் இருக்கும்  ஒரு குணம் கோயில்கள் போனால் நான் காணிக்கை இடுவது ஒரு ரூபாயாக இருந்தாலும்  அது கோயில் உண்டியலாகத்தான் இருக்கும் .எந்த குருக்களின் தட்டிலும் நான்  காணிக்கை&amp;nbsp; இட்டதும் இல்லை .எவர் ஒருவர் அவர்கள் தட்டில் காணிக்கை  இடுகின்றனரோ அவர்களுக்கு பிரசாதம் காகிதத்தில் மடித்துக் கொடுக்கப்படும்  கூடவே விசேசித்த பூவும் ஒரு துண்டு வரும் .தீபாராதனை மட்டும்  எடுப்பவர்களுக்கு பிரசாதம் கொடுக்கவோ அவர்களாகவே எடுத்துக் கொள்ளவோக் கூட  அங்கே நேரம் இருக்காது .அந்த அளவுக்கு சில அர்ச்சகர்களின் மனம் பெரியது  .பிரசாதம் கொடுக்கும்போதும் எங்கே நம் கை அவர்களை தொட்டுவிடுமோ என்ற  அச்சத்தில் பிரசாதம் குடுக்கும் அவர்கள் கை இருக்கும் உயரம் பார்த்து பல  முறை சிரித்திருக்கிறேன் .அந்த உயரத்தில் அவர்கள் தொட்டும் தொடாமலும்  போடும் பிரசாதம் பல நேரங்களில் காற்றிலே போய்விடும் .&lt;br /&gt;
&lt;br /&gt;
பணம் இருக்கிறது என்று  இருப்பவனுக்கு செய்வதைவிடவும் ஒருவனுக்கு ஒருவேளை பசியாற கோயில் வாசலில்  காத்திருப்பவனுக்கு கொடுக்கலாம் .மற்றவர்கள் முன்னிலையில் பகட்டாய் பர்ஸ்  பிரித்து அலட்சியமாய் எடுத்துப் போடும் நோட்டும் அதற்கு கிடைக்கும் சிறப்பு  கவனிப்பும் அவர்கள் எந்த நோக்கத்துக்காக கோயில் வந்தனரோ அது அடியோடு  அழிந்து போகும் . இபப்டி கொடுத்து கொடுத்தே எல்லோரிடமும் எதிர்பார்க்கும்  அளவுக்கு அவர்களை வளர்த்து விட்டது நாம்தான் .இதுவும் ஒருவகை லஞ்சமே  .இன்றைய பொழுது முழுவதும் அந்த அர்ச்சகரின் செயலுக்கு ஒரு சிறு எதிர்ப்பு  கூட காட்டாமல் வந்துவிட்டோமே என்று நினைத்து மனம் கொதித்துக்  கொண்டிருக்கிறேன் . இன்னொருமுறையும் அதே கோயில் செல்ல வேண்டும்  அர்ச்சனையும் செய்திட வேண்டும் .அந்த அர்ச்சகரே இருக்க வேண்டும் நான்  தட்டில் காணிக்கை இடப் போவதுமில்லை அவர் எனக்கு அர்ச்சனைத் தேங்காய் தரப்  போவதுமில்லை அந்த நொடியில் சொல்ல வேண்டும் இந்த முறை எனக்கு நீங்கள் அரை  முறி தேங்காய் கூட தர வேண்டாம் .முழுத் தேங்காயும் நீங்களே எடுத்துக்  கொள்ளுங்கள் என் பெயரைச் சொல்லி சாப்பிடுங்கள் என்று அவர் முகத்துக்கு  நேராய் சொல்லிவிட்டு வர வேண்டும் .இனி எவரிடமும் அவர் காணிக்கை  எதிர்பார்த்து இறைவனுக்கு சேவகமும் செய்திடக் கூடாது .இந்த பதிவு  குறிப்பிட்ட எந்த ஒரு சமுதாயத்தையும் அதைச் சார்ந்த மக்களையும்&amp;nbsp; காயப்  படுத்த அல்ல .பல  வருடங்களாய் பார்த்து நொந்து போன நினைவுகளின் வெளிப்பாடுதான் .கறி மீன்  சாப்பிட்டுக் கொண்டு ஐயனாருக்கும் சுடலை மாடனுக்கும் சூடம் காட்டும்  சராசரி&amp;nbsp;  மனிதன் வேதங்கள் பல கற்று சாஸ்திரங்களில் மூழ்கிய பல அந்தனரகளைவிடவும்  மேலானவன் . இந்த வரிகளுக்காக என்னைத் திட்டி வரும் பின்னூட்டங்களை  வரவேற்கிறேன் .&lt;/div&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/737278584873890031" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/737278584873890031" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2011/04/blog-post.html" rel="alternate" title="இப்படியும் சில மனிதர்கள்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-4075094356536333274</id><published>2011-03-19T22:01:00.000+05:30</published><updated>2011-03-19T22:01:55.065+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Foot over bridge"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Tidel park"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிக்னல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சென்னை"/><title type="text">தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலும் பல IT நிறுவனங்களின் கூடாரமாகவும் இருப்பதால் அந்த ரோட்டில் வாகன போக்குவரத்துக்கு எப்போதும் பஞ்சமே இருப்பதில்லை .டைடல் பார்க் சிக்னல் புதிதாய் அந்த இடத்தை கடப்பவருக்கு குழப்பமே வரும் அந்த அளவு கொஞ்சம் சிக்கலான சிக்னல் அது .பறக்கும் ட்ரெயின் வந்தபின் அந்த இடத்தின் மக்கள் கூட்டம் கேட்கவே வேண்டாம் .டைடல் பார்க் ஊழியர்கள் பறக்கும் ட்ரெயின் ஸ்டேசனை எந்த சிக்னலுக்கும் காத்திருக்காமல் இலகுவாய் தரை உயர பாலத்தை (பூட் OVER BRIDGE )பயன்படுத்தி நேராய் ஸ்டேசனின் இரண்டாம் தளத்துக்கே செல்ல முடியும் . அவர்களைத் தவிர மற்றவர்கள் சிக்னலுக்கு காத்திருந்து ஒருஒரு சாலையையும் கவனித்து கடந்து முடிப்பதற்குள் அதிகபட்சம் பத்து நிமிடங்களாவது ஆகும் . OMR இல் இருந்து   திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் வந்துகொண்டே இருப்பதைப் பார்த்தால் நம் பொறுமையே போய்விடும் .அத்தனைக்கும் காத்திருந்து ஒரு சாலையைக் கடந்து மீண்டும் நடு ரோட்டில் நிற்க வேண்டும் .திருவான்மியூர் இல் இருந்து மத்திய கைலாஷ் வழி சாலை சிக்னல் ஓபன் ஆகும் .இந்த இரண்டு சாலைகளையும் கடக்கும் நேரத்தில் நாம் போக வேண்டிய பேரூந்து காலியாய் அடுத்தடுத்து சென்று நம் வயித்தெரிச்சலை வேறு கிளப்பும் .நடு ரோட்டில் நின்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் .அத்தனையும் தாண்டி அக்கரையில் இருந்து இக்கரை வருவதற்குள் பாதி உயிர் போய்விடும் .&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அடுத்து நமக்கான பேரூந்து ஒரு அரை மணி நேரம் கழித்து இதோ வந்துட்டேன் என்று சொல்லி நம் முன் நிற்கையில் ஏறவா வேண்டாமா என்று சிந்திக்க வைக்குமளவுக்கு அங்கு ஏற்கனவே கூட்டம் அப்பிக் கொண்டிருக்கும் .அடுத்து அதில் ஏறவும் ஒரு பெருங்கூட்டம் நம் கூடவே காத்திருக்கும் .ஆபீஸ் டார்ச்சரை விட வீடு வந்து சேருவதற்குள் வரும் இந்த மாலை நேர டார்ச்சர் பற்றி சொல்லி மாளாது .இதில் பழக்கப்பட்டவர்கள் சரியாய் சிக்னல் பார்த்து கடந்து விடுவர் .புதிதாய் அந்த இடத்துக்கு வருபவர் கொஞ்சம் திணறித்தான் போவர் அதிலும் ஸ்டேசனில் இருந்து SRP TOOLS வழி செல்லும் பேரூந்து நிறுத்தத்தை அடைய கடப்பவர்கள் OMR - திருவான்மியூர் சாலை சிக்னலை மட்டுமே பார்த்து வேகமாய் கடக்க முற்படுவர் .அங்கே வலப்புறம் மத்திய கைலாஷ் - OMR சிக்னல் அடைபட்டிருக்கும் ஆனாலும் மத்திய கைலாஷ் - திருவான்மியூர் செல்லும் சாலைக்கு சிக்னல் கிடையாது அதில் வாகனங்கள் எப்போதுமே சென்று கொண்டிருக்கும் .இங்கிருந்து கடக்கும் வேகத்தில் அந்த சாலையை பலர் கவனிப்பதில்லை .&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஒருமுறை வழக்கம் போல் ஸ்டேசனில் இருந்து சாலையை கடக்க வருகையில் கூடவே வந்தவன் மொபைலில் "சொல்லுடா எந்த ஸ்டாப் என்று சொல்லி டிக்கெட் வாங்கணும் " இப்படி  அவன் கேட்கையிலே பையன் புதுசு போல என்று தெரிந்தது .வேகவேகமாய் அவன் ரோடு கடக்க எத்தனிக்கையில் சட்டென்று அவன் கை பிடித்து நான் நிறுத்த அவன் சந்தேகமாய் எனைப் பார்க்க வேகமாய் மத்திய கைலாஷ் -திருவான்மியூர் சாலையில் ஒரு கார் அவன் முன்னே வழுக்கிக் கொண்டு சென்றது .காரின் வேகத்துக்கு அவனிடம் சொல்லி நிறுத்த நேரமில்லை. மூளைக்கு செய்தி  போய் அது உறுப்புகளுக்கு கட்டளையிடும் நேரத்துக்கும் குறைந்த நேரமே அப்போது இருந்தது . அனிச்சைசெயல் அவன் அந்நியன் ஒரு ஆண் என்பதெல்லாம் பார்க்கவில்லை .அவன் பார்வைக்கு நான் பதிலேதும் சொல்லாமலே அவனை கடந்து போய்க் கொண்டே இருந்தேன் .புது இடம் நிறைய சாலைகளின் இணைப்பு கொஞ்சம் சிக்கலான சிக்னல் வேறு இதில் காதில் மொபைல் .பழக்கப் படாத சிக்னல்களில் ஒரு நிமிடம் நின்று சிக்னல் எப்படி இருக்கிறது எந்தந்த சாலைகள் எங்கே போகிறது என்று கொஞ்சம் பார்த்துவிட்டுத்தான் கடந்து சென்றால் என்ன. .&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;தினம்தினம் கூட்டம் கூட்டமாய் மக்கள் அந்த இடத்தை பயன்படுத்துகின்றனர் .அங்கு ஒரு சுரங்கப் பாதையோ அல்லது தரை மேல் பாலமோ போட்டால்தான் என்ன?. சுரங்கப் பாதையைவிடவும் தரை மேல் பாலம் கட்டுமான பொருட் செலவும் ,நேரமும் குறைவு .அதன் மூலம் சில உயிரிழப்புகளும் ,விபத்துகளும் தவிர்க்கலாமே .காத்திருக்கும் நேரமும் குறையும் .அசன்ட்டாஸ் ரோடு பளபளக்கையில் அன்றாடங்காட்சிகள் மற்றும் அதிக பொதுமக்கள் பயன்படுத்தும் தரமணி ரோடு பல்லிளித்துக் கொண்டிருக்கும் .மழைக்காலங்களில் பட்ட துயர் அங்கே பயணித்த மக்களுக்கே தெரியும் .ஒருவழியாய் மழை ஓய்ந்த பின் ஒரு ரோடு மட்டும் தற்சமயம் சரி செய்யப் பட்டுள்ளது .இப்போது அதுபோலவேதான் இங்கும் நடக்கிறது .டைடல் பார்க் ஊழியர்களின் உயிர் மட்டும்தான் விலை மதிப்பற்றதா. OMR சாலையில் பல இடங்களில் Foot over Bridge பயன்படுத்தப் படாமல் துருபிடித்துக் கொண்டிருக்கிறது .தேவைப் படும் இடங்களில் அந்த தரை மேல் பாலத்தை போட்டால் தான் என்ன .முக்கியத்துவம்  கருதி திட்டங்கள் செயல்படுத்தப் படும் காலம் எப்போதுதான் வருமோ ? &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;/div&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/4075094356536333274" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/4075094356536333274" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2011/03/blog-post_19.html" rel="alternate" title="தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-5136622084994855053</id><published>2011-03-02T16:41:00.000+05:30</published><updated>2011-03-02T16:41:34.174+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="குளம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தண்ணீர்"/><title type="text">மறக்க முடியா மரண தருணங்கள்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை சபிக்கிறேன் .ஏதாவது ஒரு வழியில் என் பயணம் நிறைவடைந்திருக்கக் கூடாதா என்று இறைவனையும் சேர்த்தே திட்டி இருக்கிறேன் .ஹாஸ்டல் லீவ் சமயங்களில் வீடு போனாலே ஊராரின் திட்டுகள் விழும் கொஞ்சம் கூட குண்டாகவே மாட்டியா உனக்கு மெஸ் பீஸ் உங்க அம்மா குடுக்கிறதே தண்டம் . இந்த மாதிரியான ஒரு சந்தற்பத்திலேதான் தெரிய வந்தது என் தாய் மூலம். எனக்கும் முன்னே இரண்டு ஆண்கள் ,ஒரு பெண் மூன்றே போதும் என்று என்னை கருவாய் இருக்கும்போதே வேண்டாம் என்று முடிவு செய்து மாத்திரை போட்ட அம்மா .நான் பிறந்து இந்த லோகத்தின் துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம்போலும் மாத்திரைகள் என்னை அழிக்கவில்லை.கரு குழந்தையாய் வளர்ந்தபின்னும் பிறக்கும்போது நான்தான் என் தாயை அதிகம் கஷ்டபடுத்தினேனாம். "எத்தனை மாத்திரைமா போட்டே நான் வேண்டாம் என்று" , அம்மா "மூணு போட்டேன் " ஒரே அடியா ஆறு போட்டு என்னை நீ அழித்திருக்கலாம் என்றேன் சாதாரணமாய் . இந்தக் கேள்வி என் தாயை ஏதும் வேதனை படுத்தி இருக்குமோ என்று இப்போது கேள்வி கேட்ட என் மேல்தான் கோவம் வருது .&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆச்சு மூன்று வயது ,குளத்தில் பெண்களோடு பெண்களாய் அம்மா கதை பேசிக் கொண்டே துணி அலசுகையில் அம்மா முந்தானையை பிடித்துக் கொண்டிருந்த நான் மெதுவாய் நீரில் மூழ்கினேன் .திடிரென்று ஒரு கை என்னை தூக்கி விட்டது அந்தக் கைகளுக்கு சொந்தமான அக்காவை பார்க்கும்போதெல்லாம் இவங்க அன்று அங்கு இல்லாமல் இருந்திருக்கலாம் என்று இருக்கும் .சின்ன வயதிலேயே நீச்சலில் நான் ஒரு சூரப் புலி ஆனால் தாமரைப்பூ இருக்கும் இடம் மட்டும் செல்லக் கூடாது என்று பெரியோர் அறிவுரை கூறுவர்.அது உன்னை அருகில் இருப்பது போல் ஏமாற்றும் பறிக்கப் போய் மாட்டி விடக் கூடாது என்று பயமுறுத்துவர். நிஜம் என்னவென்றால் தாமரைக் கொடி நீளம் அதிகம் பல தாமரைகள் இருக்கும் இடம் போய் கால் மாட்டிக் கொண்டால் வெளியே வருவது கஷ்டம் .வெண்ணிற தாமரை பல இருந்தாலும் செந்தாமரைக்கு மவுசு அதிகம் .அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே செந்தாமரை தெரியும் . குளம் வற்றிப்போன காலங்களில் குளத்தின் மேடு பள்ளங்கள் நன்கு தெரியும் அதுவே நீர் நிறைந்திருக்கும் காலங்களில் ஆழம் அதிகமாய் இருக்கும் .அக்கா செந்தாமரை வேண்டும் என்று கேட்ட சின்னப் பெண்ணை (இப்போ இரண்டு குழந்தைகளுக்கு தாய் ) முதுகில் வைத்துக் கொண்டு தாமரை அருகில் போனபின்பே தெரிந்தது அந்த இடத்தின் ஆழம் கூடவே என் கால்கள் மெதுவாய் தாமரைக் கொடியினுள் மாட்டியதும் .முதுகிலோ சின்னப் பெண் எவ்வளவுதான் நீச்சல் தெரிந்த ஆளாய் இருந்தாலும் ஆழம் அதிகம் என மனது ஒரு கணம் உணர்ந்தபின் கைகள் நீந்த மறுக்கும்.இன்று சிவலோக பதவிதான் என்று நினைத்துக் கொண்டு நீந்தத் தொடங்கினேன் என்னை நம்பி இன்னொரு உயிர் இருக்கிறதே தனி ஆளாய் நீந்துவதே பெரிய விஷயம் .அன்று எங்களுக்கு நாள் குறிக்கப் படவில்லை என்பது கரைக்கு வந்தபின் புரிந்தது .அந்தப் பெண்ணையும் ,நான் மாட்டிய இடத்தையும் பார்க்கும்போதெல்லாம் தாமரைக் கொடி என் கால்களில் சுற்றுவதை உணர முடிகிறது .&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பொங்கல் திருவிழா தெரு குழந்தைகள் எல்லாம் மொத்தமாய் சாஸ்தா கோவில் போய் விளையாடுவது வழக்கம் .அந்த வருடம் சின்ன மாறுதல் இன்னொரு இடம் விளையாட முடிவானது .அது ஒரு பெரிய கணவாய் எட்டு மடைகள் கொண்டது ஒருஒரு ஷட்டர் 8 அடி நீளம் கொண்டது .இரண்டு மூன்று ஷட்டர்கள் மட்டுமே எப்போதும் திறந்திருக்கும் அதுவும் ஒரு 3 அடி உயரதுக்கே அந்த அளவிற்கே தண்ணீர் சிறிது தொலைவில் ஆள் உயரத்துக்கும் அதிகமாய் போகும் .ஷட்டர் முன்னால் போய் தண்ணீரின் வேகத்தில் ரோட்டைக் கடந்து அடுத்த பக்கம் வருவதே விளையாட்டு .நான் சின்னப் பெண் என்பதால் எனக்கு அனுமதி இல்லை ,மற்றவர் வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஒரு ஷட்டர் அருகில் நின்று கொண்டிருந்த என்னை தண்ணீரின் வேகம் இழுத்துச் சென்றது .அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்த எழுந்திருக்க முடியாமல் என் கைகள் பாசி படர்ந்த தரையை தேய்த்துக் கொண்டே போகின்றன .ஷட்டேரில் இருந்து சில மீட்டர் வரைக்குமே கான்கிரீட் போட்டு தரை சமதலமாய் இருக்கும் அதற்கு மேல் கொஞ்சம் கரடு முரடான தரையும் ஆழமும் அதிகம் .நீண்ட கருகரு தலைமுடி தண்ணீருக்கு மேலே தெரிய என் தலைமுடி பிடித்து தூக்கினான் சித்தப்பா பையன் .அன்று மட்டும் அவன் என்னை கவனிக்காமல் விட்டிருந்தால் சில நேரத்திலேயே நான் மிதந்திருப்பேன் .வழியிலேயே பல மீன்களுக்கு இறையாகிருப்பேன் அதற்கும் தப்பிப் பிழைத்திருந்தால் அனாதைப் பிணமாய் அடக்கம் செய்யப்பட்டிருப்பேன் . அந்த இடத்தை எப்போதாவது தாண்டிப் போகையில் தண்ணீரின் வேகம் என் கால்கள் உணரும் விரல்கள் நக இடுக்குகளில் பாசி இருக்கிறதா என்று தடவிப் பார்க்கும் .&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
காலேஜ் வந்தாச்சு ஹாஸ்டலில் இருந்து மாதம் ஒருமுறை வீட்டுக்கு வந்து என்பெயரும் இந்த வீட்டு ரேஷன் கார்டில் இருக்கிறது என்று நினைவூட்டி விட்டு மீண்டும் ஹாஸ்டல் போக நெல்லை பேருந்து .பேருந்தோ நிரம்பி வழிய அதை விட்டால் நான் மாலை 6 மணிக்கு முன்பு ஹாஸ்டல் போவது கஷ்டம் .வேறு வழியில்லை ஏறியாச்சு படியில் பயணம் .நெல்லை -திருச்செந்தூர் சாலையில் பல திருப்பங்களும் ஒடுகலான வளைவுகளும் சாலையும் உண்டு . ஐயப்ப பக்தர்கள் திருச்செந்தூர் வந்த பஸ் ஒன்று அதிகாலையில் விபத்துக்குள்ளாகி சேற்றுவயலில் விழுந்ததில் மூன்று பேர் பழி .அந்த வளைவில் ஒரு பஸ் மட்டுமே செல்ல முடியும் பஸ் போகும்போது சரியாய் பிடித்துக் கொள்ள வேண்டும் அன்று படியில் நின்ற நான் அந்த வளைவில் பிடியை விட இன்றோடு நம் கதை முடியப் போகிறது என்று கண்ணை மூடினேன் .பக்தர்களின் பேச்சோடு நாளை என் பெயரும் இந்த மக்கள் பேசும் வரலாறாய் மாறப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன் .நொடி நேரத்தில்தான் மனம் எவ்வளவு தூரம் பயணிக்கிறது .எனக்கும் கீழ் படியில் நின்றவர் குறுக்காய் கைகளை நீட்டி கம்பியை பிடிக்க அவர் கையில் என்னைத் தாங்கி காப்பாற்றினார் .பயணம் செய்தது முன்படி கீழே விழுந்திருந்தால் நடுவீல்,பின்வீல் என்று கோரமான ஒரு சாவு நடந்திருக்கும் .அடுத்த நாள் பேப்பரில் முகம்கூட தெரியாத அளவில் ஒரு புகைப்படமும் வந்திருக்கும் .அன்றில் இருந்து படிக்கட்டு பயணம் என்றாலே வேண்டாம் அடுத்த பஸ்ஸில் போகலாம் என்று நின்றுவிடுகிறேன் .இன்றும் வீடு போக வர என்று என் பஸ் அந்த வளைவில் கடந்து செல்லும்போதெல்லாம் அப்படியே கண்கள் முன்படிக்கு செல்கின்றன .சென்னையிலும் இரண்டுமுறை ரோடு கிராஸ் பண்ணும்போது இரண்டுபுறமும் உரசிக் கொண்ட வாகனங்கள் அதன் பின் பார்த்து பார்த்தே ரோடு கடக்கிறேன் .இன்னும் எத்தனை அபாயங்கள் இருக்கின்றனவோ வாழ்க்கை எனும் சாலைப் பயணத்தில் .&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/5136622084994855053" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/5136622084994855053" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2011/03/blog-post.html" rel="alternate" title="மறக்க முடியா மரண தருணங்கள்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-6066313468813117924</id><published>2011-02-20T20:59:00.000+05:30</published><updated>2011-02-20T20:59:22.786+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="காலேஜ்"/><title type="text">என்னக் கொடுமை இது ?.</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;காலேஜ் இரண்டாம் ஆண்டு , அங்கிருக்கும் இரண்டு ஹாஸ்டல் ஒன்று பவானி ஒன்று  அமராவதி . பவானி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளின் விடுதி .முதலாம்  ஆண்டு மாடியிலும் இரண்டாம் ஆண்டு கீழேயும் அறைகள் இருக்கும் .  ஆடிக்கொருநாள் அமாவாசைக்கொருநாள் என ஹாஸ்டல் உள்ளே வரும் வார்டன் அன்று  திடிரென்று வர எந்த அறையிலும் எந்த பெண்ணும் இல்லை .விடுதியே காலியாய்  இருக்க உள்ளே வந்த அவருக்கோ அதிர்ச்சி .மாலை ஆறு மணிக்கு&amp;nbsp; மேல் எவரும்  உள்ளே வர அனுமதி இல்லை .அப்படி இருக்க மாலை&amp;nbsp; நேரத்தில் ஹாஸ்டல் வெறுமையாய்  இருக்க சுற்றும் முற்றும் சந்தேகத்துடன் நோக்கியவரின் கண்களில்  வித்தியாசமாய் அந்த அறை வாசல் பட்டது . ஒரு அறைக்கு நான்கு மாணவிகளே  அவர்களின் செருப்புகள் ஆளுக்கு இரண்டு என வைத்துக் கொண்டாலும் பத்து  செருப்புகள் வாசலில் இருக்கலாம் . ஆனால் அங்கே கிடந்த செருப்புகளின்  குவியல் காணாமல் போன மாணவியரைக் காட்டி கொடுத்தது . &lt;br /&gt;
&lt;br /&gt;
பூட்டி இருந்த அறையின் கதவைத் தட்டினார் . ஏதோ ஒரு சக மாணவி என்று கதவைத்  திறந்த பெண்ணுக்கோ அதிர்ச்சி உள்ளே குழுமி இருந்த மற்றவர்களுக்கும்  அதிர்ச்சியுடன் கூடிய பயம் கண்களிலும் முகத்திலும் தெரிய விக்கித்து  நின்றனர் .ஆம் அந்த ஒரு அறையினுள் ஒரு கூட்டமே இருந்தது .அங்கு கூடி  இருந்தவர்களில் வந்தவரின் மாணவியரும் கூட பலர் இருந்தனர் . அவர்  எலெக்ட்ரிகல் துறைக்கு பாடம் எடுக்கும் பேராசிரியர் .எங்கள் விடுதியும்  பேராசிரியர்களின் குடியிருப்பும் ஒரே இடத்திலே இருக்கும் .வெளியில் இருந்து  பார்ப்போருக்கு 300 மாணவிகள் தங்கி இருக்கும் பெண்கள் விடுதி உள்ளே  இருப்பதே தெரியாது அந்த அளவு மரங்கள் மறைத்துக் கொண்டிருக்கும் . அவரின்  சில மாணவிகள் மாட்டிக் கொண்ட பயத்தில் கட்டிலுக்கு அடியில் போய் ஒளிந்து  கொண்டனர் .போச்சு அத்தனை பேரின் மானமும் போச்சு மாட்டிக்கொண்டோம் .இதில்  இருந்து எப்படி தப்பிப்பது கையும் களவுமாய் மாட்டிக் கொண்டோம் பொய் சொல்ல  அங்கே இடமில்லை .வார்டன் கண்ணாரக் கண்டபின் வேறு எந்த விசாரணையும் தேவை  இல்லை .நேரம் போகப் போக அத்தனைபேரின் படிப்பு எதிர்காலம் என்று  ஒவ்வொருவரின் முகத்திலும் பல எண்ண ஓட்டங்கள் பிரதிபலிக்க அவர் வகுப்பு  மாணவிகள் கண்ணிரண்டும் அருவியாய் மாறிக் கொண்டிருந்தன . &lt;br /&gt;
&lt;br /&gt;
அவரைப் பார்த்த அதிர்ச்சியில் ஓடிக் கொண்டிருந்த படத்தைக் கூட நிறுத்த  யாருக்கும் தெரியவில்லை .அந்த அறையில் இருந்த கம்ப்யூட்டர் அது வேலை செய்து  கொண்டிருக்க வார்டன் படத்தை நிறுத்தச் சொல்ல பல்லியாய் பல பேர் சுவற்றோடு  ஒட்டிக் கொண்டு கைகளை பிசைந்து கொண்டு எண்ண சொல்லப் போகிறார் என்று  அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிந்தோம் .நானும் அந்தக்  கூட்டத்தில் ஒரு ஆள் . விடுதியில்&amp;nbsp; படம் பார்த்து வார்டனிடம் மாட்டிக்  கொண்டால் அந்த விஷயம் வெளியே தெரிந்தால் எவ்வளவு அசிங்கமாய் இருக்கும்  .குறிப்பாய் காலேஜ் பசங்களுக்கு தெரிந்தால் எப்படி இருக்கும் அவர்கள்  முகத்தில் எப்படி விழிப்பது.வார்டன் என்னென்னவோ பேசினார் கடைசியில் படம்  பார்த்த அத்தனை பேரின் பெயர்களும் துறை வாரியாய் ஒரு பேப்பரில் எழுதப்  பட்டது .படத்தின் CD அவர் கைக்கு போனது . நடப்பது அத்தனையும் வேடிக்கை  பார்த்துக் கொண்டிருந்தோம் இனி என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது .வார்டன்  அவர் வீட்டுக்கு போக அவர் பின்னாடியே மன்னிப்பு கேட்க&amp;nbsp; அத்தனை பேரும் அவர்  வீட்டு வாசலில் போய் நின்றோம் .அவர் எங்களை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை  .சரி இனி நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு  அனைவரும் அறைக்கு திரும்பினோம் . &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: left;"&gt; பாதியிலேயே நின்று போன அந்தப் படத்தின் அடுத்த பாதி நான் ஒருவருடம் கழித்தே  பார்த்தேன் . இத்தனை நடந்த பிறகும் எங்களுக்கு பெரிய அளவில் தண்டனை ஏதும்  கிடைக்கவில்லை .அந்த விஷயம் அத்தோடு முடிந்து போனது . படத்தின் பெயர்  தெரிந்து கொள்ள ரொம்ப ஆவலாய் இருக்கிறதா . விடுதி வாழ்க்கை பற்றி பேச்சு  வருகையில் இந்த நிகழ்ச்சி கண்டிப்பாய் எங்கள் மலரும் நினைவுகளில் தவறாமல்  இடம்பெறும் .அந்த அளவு வரலாற்று சிறப்பு பெற்ற படம் துப்புபவர்கள்  வரிசையில் வரவும் "&lt;b style="color: red;"&gt;அழகிய தீயே&lt;/b&gt;  ".என்னக் கொடுமை இது ?. &lt;/div&gt;&lt;/div&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/6066313468813117924" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/6066313468813117924" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2011/02/blog-post.html" rel="alternate" title="என்னக் கொடுமை இது ?." type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-7374432609305792899</id><published>2011-01-10T13:03:00.002+05:30</published><updated>2011-02-06T19:24:44.390+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நட்பு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நீயா நானா"/><title type="text">ஆணென்ன பெண்ணென்ன</title><content type="html">ஆண் பெண் நட்பு &lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் நீயா நானா விஜய் டிவியில் நடந்த  நிகழ்ச்சி . ரொம்ப நாள் பிறகு நீயா நானா அதுவும் கொஞ்சம் பிடித்த தலைப்பு  பார்க்க ஆரம்பிச்சதே கொஞ்சம் லேட் என்றாலும் சிலர் பேசியதைப் பார்த்தபோது  லேட்டா பார்த்ததே நல்லது என்று இருந்தது . எதிரணியில் ஆண் பெண் நட்பு  கூடாது என்று பேசியவர்கள் மனுசங்களா . அதிலும் மகளுடன்&amp;nbsp; வந்த ஒரு ஆசிரியர்  அவருக்கு இருந்த தெளிவு அவரிடம் படிக்கும் மாணவர்கள் பாவம் . அவர்தான்  அப்படி&amp;nbsp; என்றால் அவர் மகள் அதற்கு மேல் நாடக பாணியில் பேசியது&amp;nbsp; பார்க்கவே  வெறுப்பாய் இருந்தது . படிப்பு தவிர பசங்ககிட்ட பேச என்ன இருக்கு நான்  படிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன் என்றார் பெருமையாய் . அவர் தாய்  அதனால்தான் என் பெண் எப்பொழுதுமே படிப்பில் முதலாவதாய் வருகிறாள் என்றார்  கொடுமைடா சாமி . சிலர் ஆண் பெண் நட்பு இனக்கவர்ச்சி ,உடல்கவர்ச்சி என்று  இபப்டி இவர்களால் இவ்வளவு மட்டமாய் சிந்திக்க முடிகிறது . இருட்டு ,தனிமை ,  தூண்டல் ,ஆண்,பெண் இறுதியில் பெண் பாவம் இப்படித்தான் அவர்களின் புரிதல்  இருக்கிறது . நல்ல நட்பு மட்டுமே இருக்கும் இடத்தில் எத்தனை இரவுகள்  வேண்டுமானாலும் எவ்வளவு தனிமையிலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்  எந்த அசம்பாவிதமும் நடக்காது . வெறும் உடல் சார்ந்து மட்டுமே ஆண் பெண்  நட்பை பார்க்கும் கண்களில் தீயை வைக்க .&lt;br /&gt;&lt;br /&gt;என் படிப்புக் காலங்கள் அத்தனையும் ஆண்களுடன்தான் இருந்தது  .கல்லூரியில் படிக்கும்போதே ஆண்களுடன் பெண்கள் பேசினால் விசாரணைக் கமிசன்  வைக்காத குறையாக விசாரிப்பு இருக்கும் .அவர்கள் லிஸ்டில் முதல் ஆள் நான்  தான் இருப்பேன் . அதன் பிரதிபலிப்பு இன்டெர்னல் மார்க் 12 மேலே தாண்டாது  அதனாலேயே நான் மெனக்கிட்டு படிக்கிறதும் இல்லை ஒரேயடியாய் செமஸ்டர்தான்  .அய்யய்யோ பசங்களுடன் எப்படித்தான் இந்தப் பெண்கள் பேசுகிறார்களோ என்று  பேசிய பெண்கள் எல்லாம் இன்று காதல் திருமணம் செய்து சவுக்கியமாய் உள்ளனர்  .நான்காம் வருடம் சுற்றுலா போய் திரும்பி கோவை வழியே வருகையில் இரவு எட்டு  மணிக்கு எங்களை அப்படியே விட்டுவிட்டு கூட வந்த ப்ரொபசரின் பெண்ணை பிக்  அப்&amp;nbsp; செய்ய போயாச்சு . அந்த இரவில் ரோடு கிராஸ் பண்ணுவதில் இருந்து  பாத்ரூம் .ஹோட்டல் என அத்தனை இடங்களுக்கும் எங்கள் கூட வந்தது பசங்கதான் .  எங்கேயோ நான் மட்டும் தனியாய் மாட்டிகொண்டு பேக்கு மாதிரி ஒருவனிடம் பதில்  சொல்லிக் கொண்டிருக்க எங்கிருந்தோ வந்து எனக்கு துணையாய் நின்றான் என்  நண்பன் .அந்த இரவு பற்றிய விசாரணைக் கமிசன் ஏதும் வைக்கப்படவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் பள்ளி கல்லூரி நண்பர்கள் பலர் தொடர்பில் இருக்கின்றனர் .  காஸ்மீரில் இருக்கும் கல்லூரி நண்பன் வாழ்த்த எந்த பண்டிகைக் காலமும்  மறந்ததில்லை . சென்னையின் ஒரு புது இடத்துக்கு போக வேண்டுமா உடனே நான்  தொடர்பு கொள்வது நண்பனைத்தான் . BSNL எக்ஸாம் அன்று தரையில் கால் வைக்க  முடியாத அளவு உள்ளங்கால் வலி அன்று ஒரே இடத்தில் என் நண்பனுக்கும் எனக்கும்  எக்ஸாம் .என்னால் வர முடியாததை சொன்னபோது "லூசு ஒழுங்கா எக்ஸாம் வா நம்ம  xxxxx  வந்து உன்னை கூட்டிட்டு போவான்" என்று அவன் ட்ரெயினில் வர அவன் அறை&amp;nbsp;  எங்கள் கல்லூரி நண்பன் என்னை என் இடத்துக்கே வந்து பைக்கில் கூட்டிட்டு  போய் எக்ஸாம் எழுத வச்சு திரும்ப கூடவே வந்த இன்னொருவன் என்று அத்தனையும்  நான் கேளாமலே செய்தவர்கள் அவர்கள் .எங்கே போவதாய் இருந்தாலும் அம்மா/அண்ணா&amp;nbsp;  என் பசங்க கூடத்தான் போறேன் என்று சொன்னவுடனே அப்படியா சரி என்று என்னைப்  பற்றி பயப்படாமல் வீட்டில் தைரியமாய் இருப்பர் . எந்த ரத்த சொந்த  பந்தங்களுடனும் வராத ஒரு உணர்வு ,ஒரு தைரியம் ,நம்பிக்கை என்று எல்லாமுமாய்  வருவது நண்பர்களிடம்தான் . நிகழ்ச்சியில் பேசியவர்கள் பெரும்பாலும்  பாலுனர்வுடனே பேசினர்.&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt; ஒரு பொது இடத்தில் ஆணோ பெண்ணோ அவர்களின் ஆடை சிறிது விலகி இருந்தாலும் எந்த தயக்கமும் இன்றி நண்பர்களால் மட்டுமே சொல்ல முடியும் .&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியில் பேசியவர்களின் பயம் நட்பு திருமணத்தில் போய் முடிந்து  விடுகிறது அது வேறு ஜாதி திருமணமாய் ஆகிவிடுகிறது . இவங்க என்ன சொல்ல  வராங்க அப்போ ஒருவரிடம் நம் நட்பை ஆரம்பிக்கும் முன் நீ என்ன ஜாதி என்று  கேட்டுதான் பழக வேண்டுமா ?. அப்படி ஜாதியின் அடிப்படையில் வருவதற்கு பெயர்  நட்பா ?.ஒத்த மன சிந்தனையை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டு எந்த நோக்கமும்  இன்றி வருவதுதானே நட்பு . அப்படி வரும் நட்பு திருமணத்தில் முடிவதிலும்  என்ன தவறு இருக்கப் போகிறது . என்னுடன் பள்ளியில் படித்தவன் என் பிரெண்ட்  வீடு அருகிலேயே இவன்&amp;nbsp; வீடும் உள்ளதால் அப்படியே போய் வருவது வழக்கம் .அவன்  அம்மா அக்கா என அவர்கள் குடும்பத்துக்கு பிடித்து போய் இவனிடம்  விரும்புகிறாயா என கேட்க இவனும் என்னிடம் மறைமுகமாய் சொல்ல என்  விருப்பமின்மையை நானும் சொல்லிவிட்டேன் . அதன் பின்னரும் எங்களுடனான நட்பு  தொடர்கிறது . நல்ல குடும்பம் ,நல்ல படிப்பு ,நல்ல&amp;nbsp; வேலை எந்த விதத்திலும்  குறைவில்லை .ஆனாலும் அவன் டவுசர் போட்ட காலம் முதல் தெரியும் என்பதால் அவனை  ஒரு வளர்ந்த&amp;nbsp; பையனாகவே நான் நினைத்து பழகவில்லை . பத்து வருடங்களுக்கும்  மேலான நட்பு அந்த ஒரு நிகழ்ச்சிக்கு பின்&amp;nbsp; நட்பாகத்தான் இன்றளவும் இருக்கு .&lt;br /&gt;&lt;br /&gt;பேய் ,பிசாசு ,பரதேசி ,பன்னிகுட்டி ,லூசு ,பக்கி இன்னும் இதையும்  தாண்டிய பல அரிய வார்த்தைகளை தங்கு தடையின்றி நண்பர்களிடம் மட்டுமே  பயன்படுத்த முடியும் .என் குரலோ முகமோ கொஞ்சம் சோகமாய் இருந்தாலும் "ஏண்டா  டல்லா இருக்கே " "சரி ஆய்டும் குட்டிமா பீல் பண்ணாதே ", "பக்கி அழாதே  ","சும்மா தட்டி விட்டுட்டு போவியா " என்று வரும் ஆறுதல்கள்  நண்பர்களிடம்தான் . சொந்தக் கதை சோகக் கதை மத்தக்&amp;nbsp; கதை என்று மணிக்கணக்காய்  பேசி சிரிப்பதும் நண்பர்களிடம்தான் . எந்த தொடக்கமும் இன்றி  வாழ்வோட்டத்தின் இடையில் வந்து சேரும் அந்த உறவுகள்தான் எத்தனை வலிமையானவை .  அதை வெறும் இனக்கவர்ச்சி என்று பாலியலோடு தொடர்பு படுத்திப் பேசும்  பதர்களை என்ன செய்வது ?. எந்த பிரதிபலனும் பாராமல் ஒருவருக்கொருவர்  செய்திடும் உதவிகள்தான் எத்தனை எத்தனை . இது உன்னால் செய்ய முடியுமா என்று  கேளாமல் இதை நீ செய்றே என்று கட்டளையிடும் அன்பு வேறு யாரிடம் இருக்கும் .  நண்பனிடமிருந்து அழைப்பு "மதார் எனக்கு கல்யாணம் இப்பவே return ticket  எடுத்துடு " அவன் பேசியதும் சிரிப்புதான் வந்தது . என்ன நம்பிக்கையில் நீ  என்னை வா என்று கூட அழைக்காமல் டிக்கெட் போடுவதைப் பற்றி பேசுறே அவ்வளவு  நம்பிக்கையா&amp;nbsp; என்மேல்&amp;nbsp; என்றால் அவன் சிரிக்கிறான் . நீ என் பிரெண்ட்  கண்டிப்பா&amp;nbsp; வருவே வரணும் என்றான் இதற்க்கு பெயர் என்ன ?. கூடப் பிறந்த  உறவுகளிடம்கூட உதவி கேட்க தயங்குகையில் எந்த தயக்கமும் இன்றி முதலில்  கேட்பது நண்பர்களிடம்தான் . எத்தனை வயதானாலும் சின்னக் குழந்தைகள் போல்  நம்மை இயங்க வைப்பதும் நண்பர்கள்தான் .நண்பர்களில்லா வாழ்க்கை நீரிலா  பாலைவனம்போல்தான் . நட்பு என்ற வார்த்தையில் ஆணென்ன பெண்ணென்ன எல்லாமே  மனதில் இருக்கிறது&amp;nbsp; .</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7374432609305792899" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7374432609305792899" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2011/01/blog-post_8715.html" rel="alternate" title="ஆணென்ன பெண்ணென்ன" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-5011722752824805928</id><published>2011-01-07T12:24:00.002+05:30</published><updated>2011-02-06T19:24:44.430+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஆதிச்சநல்லூர் நாகரீகம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="முன்னோர்கள்"/><title type="text">ஆதிச்சநல்லூர் நாகரீகம்</title><content type="html">சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய  வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு  மட்டுமே நான் இன்னமும் நின்று கொண்டிருக்கிறேன் அதுவே ரொம்ப நல்லது .  இலக்கியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம் நான் .புத்தகக்  கண்காட்சிக்கு சும்மா வேடிக்கை பார்க்க மட்டுமே போயிருந்தேன் .அங்கு வந்த  மத்த பதிவர்கள் எல்லாம் தேடித் தேடி வாங்கிய புத்தகங்கள் பார்த்து எனக்கு  மயக்கம் வராத குறைதான் .சரி நாமளும் ஏதாவது வாங்கலாமே என்று சுற்றி&amp;nbsp;  வருகையில் கண்ணில் தென்பட்டது ஆதிச்சநல்லூர் நாகரீகம் .என் அம்மா பிறந்த  மண் அப்பாவின் மூதாதையர் வாழ்ந்த இடம் .பேருந்தில் நெல்லை நோக்கி செல்லும்  போதெல்லாம் ஆதிச்சநல்லூர் கிராமம் அடுத்து நிற்கும் பெரிய மேடு அதில்  அரசின் அழிந்து போன எழுத்துகள் தாங்கிய பாதுகாக்கப் பட்ட சின்னம் என்ற பலகை  அமைதியாய் ஓடும் தாமிரபரணி என இதற்குள் எத்தனையோ மர்மங்கள் என்னுள்  புதைந்துள்ளன தெரிந்துகொள் என்று சொல்லும் . சின்ன வயதில்&amp;nbsp; இருந்தே வரலாறு  பாடம் படிக்க பிடிக்கும் அப்படி படித்த வரலாறுகளில் ஆதிச்சநல்லூர் பெயரும்  வரும் .அந்த ஆதிச்சநல்லூர் தான் இதுவா என்றும் குழப்பம் வரும்  தமிழ்நாட்டில் ஒரே பெயரில் இரண்டு இடங்கள் வேறுவேறு மாவட்டத்தில் உள்ளன  .அந்த பாதுகாக்கப் பட்ட சின்னம் பலகை பார்த்த நாள் முதல் இந்த இடம்தான்  நாம் வரலாறு பாடத்தில் படித்த இடம் என திட்டவட்டமானது . &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் அட்டையைப் பார்த்தவுடனே வாங்கிவிட்டேன் .வாங்கிய பிறகு கூட இருந்த  பதிவர்களில் ஏதோ ஒரு குரல் இது தஞ்சை என்று சொல்ல ஏதோ ஒன்று வரலாறு  படிக்கிறேன் என்றேன் .காலையில் புத்தகத்தின் பின் அட்டையில் தாமிரபரணி  ஆற்றங்கரை என்று பார்த்ததும் தான் பசி போன போடம் தெரியவில்லை .மொத்தமே 63  பக்கங்களில் எவ்வளவு விறுவிறுப்பாய் தொலைந்த ஒன்றைத் தேடும் தேடலுடன் காலை  உணவையும் மறந்து படித்தேன் . அதில் நான் தேடியது என் முன்னோர்களைத்தான்  என்பது பாதியிலேயே தெரிந்துவிட்டது . ஒருவயது வரை திருநெல்வேலி வரத்து  கிடையாது எல்லாம் கிழக்கே திருசெந்தூர் வரையே இருக்கும் .கல்லூரி படிக்கும்  காலத்திலேயே ஒவ்வொரு முறையும் அந்த ரோட்டில் பயணிக்கையில் இதைப் பற்றி  என்றாவது ஒருநாள் நாம் தெரிந்து கொள்ளமாட்டோமா என்று இருக்கும் .  திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் கருங்குளம்  அடுத்து புளியங்குளம் என்று ஒரு இடம் வரும் அதுதான் ஆதிச்சநல்லூர் நாகரீகம்  .அதன் அருகிலேயே ஆதிச்சநல்லூர் என்ற கிராமமும் இருக்கும் .அதனை அடுத்த  இடங்களில் என் முன்னோர் வாழ்ந்த இடங்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அகழ்வாராய்ச்சி  துறையினரால் பலகை வைக்கப் பட்டு இருக்கும் இடம் இரண்டு மேடுகள் இருக்கும்  நடுவில் திருச்செந்தூர் சாலை போகும் இடப்புறம் தாமிரபரணி ஓடும் .அந்த  இடத்தின் அமைப்பை பார்த்து மற்ற இடங்கள் எல்லாம் சமமாய் இருக்க அந்த இடம்  மட்டும் மேடாய் இருக்க அருகிலேயே தாமிரபரணி ஓட அடுத்து விவசாய நிலங்கள்  இருக்க கண்டிப்பாய் அந்த&amp;nbsp; மேடான பகுதியில் ஒரு அரண்மனைதான் இருந்திருக்க  வேண்டும் என்று நினைத்திருந்தேன் . அது எந்த அளவு நிஜம் என்று தெரியவில்லை .  திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரும் வழியில் பாதசாரிகள்  தங்கிச் செல்ல என அந்தக் காலத்தில் கற்களாலேயே கட்டப் பட்ட சத்திரங்கள் சில  குறிப்பிட்ட இடைவெளிகளில் இருக்கும் .கிருஷ்ணாபுரம் ,அடுத்து இந்திய  வானிலை நிலையம் இருக்கும் இடம் ,புளியங்குளம்,ஆழ்வார்திருநகரி ,புறையூர்  என்று இன்றளவும் கொஞ்சமும் சிதிலடையாமல் நிமிர்ந்து நிற்கின்றன .அதிலும்  புறையூரில் இருக்கும் சத்திரம் ரொம்ப பெருசு உள்ளே தாகம் தீர்க்க கிணறு வரை  உண்டு ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கில் படுத்துறங்கும் அளவிலான சத்திரம்  அது . &lt;br /&gt;&lt;br /&gt;சத்திரங்கள்&amp;nbsp; , நெல்லையப்பர் கோவில் ,கிருஷ்ணாபுரம் ,திருச்செந்தூர் என  பெரிய கோயில்கள் நிறைந்த இடம் .எப்போதும் வற்றாமல் ஓடும் தாமிரபரணி  செழித்து விளையும் விளை நிலங்கள் சின்ன சின்னதாய் அங்கங்கே தென்படும் சிவன்  கோயில்கள் என்று எல்லாம் எனக்கு தெரிய வருகையில் கண்டிப்பாய் அங்கே ஒரு  நாகரீகம் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும் பல ராஜாக்கள் அந்நிலைப்பரப்பை  கட்டி ஆண்டு&amp;nbsp; இருக்க வேண்டும் என்று தோன்றியது .அது பொய்யில்லை என்பது  ஆதிச்சநல்லூர் நாகரீகம் படிக்கையில் தெரிந்தது .மூவாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னரே அங்கே தமிழர்களின் நாகரீகம் எந்த அளவில் இருந்திருக்கிறது என்பது  தெரிகிறது . அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய ஆளுயர தாழிகள் ,சின்ன  தாழிகள் இன்னமும் எங்கள் வீட்டின் ஓரத்தில் நிற்கின்றன .அந்தக் காலத்தில்  என் முன்னோர்களுக்கு சீதனமாய் மாட்டு வண்டிகளில் பெரிய பெரிய  குதில்கல்தான்(தாழி இன்றைய வழக்கு மொழி குதில் ) போகுமாம் . என் வீட்டு  முற்றத்தின் ஒரு ஓரத்தில் ஒரு இடம் மட்டும் வட்டமாய் இருக்க என்ன அது என்று  தோண்டி எடுக்கையில் அதிலும் ஒரு தாழியின் அடிப்பகுதி கிடைத்தது . நான்கடி  உயர குதில் அதன் மேல் சின்ன மண்பானை அதன் மேல் சின்ன கலசம் என்று  அடுக்கடுக்காய் வீட்டில் அடுக்கி வைத்திருப்பார் அம்மா .ஒவ்வொன்றிலும்  ஒருஒரு தானியம் இருக்கும் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது என்று எல்லாம்  இன்று ஓரங்கட்டப்பட்டு சணல் மூடைகளும் பிளாஸ்டிக் வாளிகளும்&amp;nbsp; அங்கு  இருக்கின்றன . தாழி அடுக்கு முறையும் அதில் அம்மா தானியம் போட்டு வைத்ததும்  தற்செயலான ஒன்றாய் இருக்க வாய்ப்பில்லை அது காலங்காலமாய் என் அம்மாவின்  அம்மா அவரின் அம்மா என்று அந்தப் பழக்கம் தொடர்ந்திருக்க வேண்டும் .&lt;br /&gt;&lt;br /&gt;நான் அரண்மனை என்று நினைத்திருந்த இடம் இறந்தவர்கள் புதைக்க பயன்பட்ட இடம்  என்று புத்தகத்தில் இருக்கின்றது . இன்னமும் எனக்கு அதன் மேல் நம்பிக்கை  வரவில்லை . அந்த இடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் தோண்டி எடுக்கப்பட்ட பல  பொருட்கள் பெர்லின் ,பாரீஸ் பழம்பொருட் காட்சியகத்தில் அலங்கரிக்கின்றனவாம்  திருட்டு ஆங்கிலேயர்கள் . பின்னாளில் எடுக்கப் பட்ட பொருட்கள் எழும்பூர்  பழம்பொருட்காட்சியில் இருக்கின்றனவாம் நேரில் போய் பார்க்க வேண்டும்  .மேட்டை பார்க்கும்போதெல்லாம் இதை எப்பொழுது தோண்டுவர் ஆராய்ச்சி செய்வர்  இதனுள் உறங்கிக்கிடக்கும் மர்மங்கள் என்னென்ன என்று இருக்கும் . ஆராய்சிகள்  நடந்திருக்கின்றன ஆனால் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பது மட்டும்  தெரிகிறது . புத்தகத்தில் இருக்கும் ஒன்று தங்க பட்டைகள் திருமணத்தின்போது  நெற்றியில் அணியும் பட்டைகள் அங்கே கிடைத்திருக்கின்றன .அந்தப் பழக்கம்  எனக்குத் தெரிந்து அந்தப் பகுதியில்&amp;nbsp; எந்த சமூகத்திடமும் இல்லை . நூற்றுக்  கணக்கான தாழிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே அவை கிடைத்திருக்கின்றன  .ஒருவேளை அந்தப் பழக்கம் உள்ள மக்கள் வேற்று இடங்களுக்கு அதன் பின்னர்  இடம்பெயர்ந்து விட்டனரா அல்லது அந்தப் பழக்கம் அடியோடு அம்மக்களிடமிருந்து  மறைந்து போய்விட்டதா தெரியவில்லை . &lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் வெளிஉலகில் அறியப்படாத பல ரகசியங்கள் அடங்கியப் பகுதி கால  நிலையில் பருவ மாற்றங்களில் மண்ணில் புதையுண்டு கிடக்கின்றன . அகஸ்திய  முனிவர் வழிபட்ட ஒன்பதாவது சிவன்கோயில் ராஜபதி சிவன்கோயில் ,அடுத்து கோயில்  என்ற ஒன்றே இல்லாத நிலையில் புளிய மரத்தடியில் அழியாமல் இருக்கும் பெரிய  லிங்கம் ,அடுத்து மேற்கே பார்த்த சிவன்(தெய்வங்கள் கிழக்கு பார்த்தே  இருக்கும் ) என்று சிவனடியார்களின் திருத்தலமாய் அப்பகுதி&amp;nbsp;  இருந்திருக்கிறது . இப்பொழுது ஓடும் தாமிரபரணியின் பாதையே வேறு என்பதும்  இந்த மூன்று சிவன் கோயில்களும் பழைய தாமிரபரணி நதிக்கரையில் இருந்திருக்க  வேண்டும் என்பதும் எத்தனை பேரால் ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் அதுதான்  நிஜம் என்று சொல்லும் பழைய வரலாறு நானும் தேடிக் கொண்டிருக்கிறேன் .&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் கடைசியில் மண்டையை பிய்க்கும் அளவில் ஒன்றை வைத்துவிட்டார் .  கல்கியின் ஒரு நாவலில் அநேகமாய் அது பொன்னியின் செல்வனாய் இருக்க வேண்டும்  பழையாறை என்ற ஒரு இடம் வரும் அது இப்பொழுது எந்தப் பெயரில் இருக்கின்றது  ?.கல்கியின் நாவல்களில் வந்த இடங்கள் நிறைய இன்று பெயர் மாற்றம் பெற்று  வேறு பெயரில் இருக்கின்றன அதில் வரும் ஆற்றின் பெயரை வைத்து அது இந்த  நகரமாய் இருக்க வேண்டும் என்று ஊகித்து படித்தேன் .குடந்தை ஜோதிடர் என்று  வரும் குடந்தை என்ற இடம் இப்போதும் இருக்கிறதா அல்லது அது இன்று இருக்கும்  கும்பகோணமா . பழையாறை என்ற இடம் எங்கே உள்ளது தெரிந்தவர் யாரேனும் சொல்க .</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/5011722752824805928" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/5011722752824805928" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2011/01/blog-post_4827.html" rel="alternate" title="ஆதிச்சநல்லூர் நாகரீகம்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-5401331060139409023</id><published>2010-12-29T18:39:00.002+05:30</published><updated>2011-02-06T19:24:44.491+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கிராமம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மீன்"/><title type="text">அது ஒரு மீன் காலம்</title><content type="html">இந்நேரம் கோயில் திருவிழா இனிதே நடந்து முடிந்திருக்கும் . கார்த்திகை&amp;nbsp;  அதைத் தொடர்ந்த கோயில் திருவிழா என இரண்டு மாதங்களாய் ஊரே கடைபிடித்த  விரதமும் இன்றைய மதியப் பொழுதுடன் இனிதே முடிவுக்கு வந்திருக்கும் . இன்று  மதிய உணவு மட்டுமே அசைவம் இருக்கும் இன்னும் ஒரு வாரம் அதாவது வரும்வாரம்  செய்வாய் வரை அசைவம் இருக்காது . கார்த்திகை வந்தாலே குளத்தின் கரையிலும்  வாய்க்கால்களிலும் எந்த வித&amp;nbsp; பயமுமின்றி துள்ளி விளையாடும் மீன்கள் . ஆம்  அவை தெளிந்த நீரில் நம் காலில் வந்து விளையாடிச் செல்லும் அழகே&amp;nbsp; தனி தான் .  குட்டி குட்டி மீன்குஞ்சுகள் வாய்க்கால் கரையோரத்தில் செழித்து நிறுக்கும்  புற்களினூடே துரத்திச் சென்று இருக்கை&amp;nbsp; கூட்டி கைகளில் அதைப் பிடிக்கையில்  மனம் பறக்கும் ஆகாயத்தில் . அப்படியே பிடிக்கும் நிறைய மீன் குஞ்சுகள்  மொத்தமும்&amp;nbsp; ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சேர்த்தெடுத்து தெருக்  கிணற்றில் விட்டு அதற்கு கொடுக்கும்&amp;nbsp; விடுதலை&amp;nbsp; . பிடிக்கும்போது அது  கெண்டையா , கெளுத்தியா என்று தெரியாது . ஒவ்வொருமுறை கிணறைத்  தாண்டும்போதும் நாம் விட்ட மீன்குஞ்சுகள் கூட்டமாய் ஒருஒரத்தில் நிற்பதை  மனம் வேடிக்கை பார்க்கும் . நாட்கள் போகப் போக விட்ட குஞ்சுகள் எல்லாம்  பெரிதாகி பெரிய மீன்களாய் கிணற்றுக்குள்ளேயே சுற்றி வரும்போது எதையோ  சாதித்துவிட்ட உணர்வு&amp;nbsp; வரும். நான் விட்ட கெண்டை மீன் அந்த கல்லுக்கு கீழே  இதோ நான் விட்ட கெளுத்தி&amp;nbsp; என்று அப்பொழுது மனதுக்குள்ளேயே வரும் சந்தோசம்  வடிக்க வார்த்தைகளில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக் கொப்பரையினுள் அண்ணன் பிடித்து வந்து விட்டிருக்கும் விலாங்கு  மீனும் விரால் மீனும் பார்க்கவே பாம்பு மாதிரி தோற்றத்தில் பயமுறுத்தும் .&amp;nbsp;  அதுவரை குளத்தில் ஒய்யாரமாய் எந்தக் கட்டுப்பாடுமின்றி சுற்றிவந்த  விலாங்கும் விராலும் பாதிக் கொப்பரைத் தண்ணீரில் மூஞ்சு முட்ட முட்ட சுற்றி  வரும் . அதைத் தொட்டு தொட்டு விளையாடும் என் கைகள் , அதை மட்டுமா தொடும்  சுவற்றில் நிற்கும் பள்ளியின் வாலைக் கூட விட்டு வைக்காமல் ஓசையின்றி  தொடும் .&lt;br /&gt;கார்த்திகை மாதம் முழுவதும் சுதந்திரமாய் சுற்றி&amp;nbsp; வந்த மீன்கள் இன்னொரு  செய்வாய்க்கு பிறகு ஆழ்&amp;nbsp; நீரில் மட்டுமே இனி விளையாடும் . தரையோடு தரையாய்  ஊர்ந்து செல்லும் உழுவை மீனும் கன்னங்கரேல் என்றிருக்கும் தேழி&amp;nbsp; மீனுமே  பயமெனக்கு . இறந்துவிட்டதாய் நினைத்து ஒருமுறை மீன்களுடன் விளையாடுகையில்  என் ஆட்காட்டி விரலை வாய்க்குள் வைத்துக் கொண்டு தரவே மாட்டேன் என்று  அடம்பிடித்தது ஒரு உழுவை மீன்&amp;nbsp; .சின்ன வயதில் விரலில் அந்த மீனோடு நடு  முற்றத்தில் நான் துள்ளிய ஆட்டம் இன்னும் மறக்கவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;குளம் வற்றிய நிலையில் கடைசித் தண்ணீர் இருக்கும் காலங்களில் மட்டுமே  காணக்கூடிய தேளிமீன். சரியாய் பள்ளி இறுதி விடுமுறையில் ஏப்ரல் மே  மாதங்களில் சில ஆண்டுகளில் மட்டும் பருவமழை பொய்க்கும் காலங்களில் குளம்  வற்றிப் போகும் . அப்பொழுது குளத்தினுள் காணும் சின்ன சின்ன ஓடைகளில்  நெலுநெலுவென்று தண்ணீருக்கும் மீனுக்கும் வித்தியாசம் தெரியாமல் திரியும்  தேளிமீன்கள் எங்கள் விளையாட்டுப் பொம்மைகள் . அதன் முள் பட்டால் ரத்தம்  வரும் உயிர் போகும் அளவுக்கு வழி எடுக்கும் என்று தெரிந்தும் ஓடையின்  கரையோரத்தில் இருந்துகொண்டே கைகளால் மீனை கரைக்கு தள்ளும் விளையாட்டு .  யார் யார் எவ்வளவு மீன் பிடித்தோம் என்று அங்கு ஒரு போட்டியே நடக்கும்  எப்படியும் அன்றைய பொழுதில் கண்டிப்பாய் நான் இரண்டு சொட்டுகலேனும் ரத்தம்  காவு கொடுத்திருப்பேன்&amp;nbsp; . காயம் பட்ட இடத்தில் மண்ணெடுத்து பூசும்  காட்சிகள் சினிமாவில் பார்க்கும்போதெல்லாம் நான் தேளிமீன் முள் கொட்டி  வழியில் துடிக்கும்போது சின்ன கெண்டை மீன் எடுத்து அந்த இடத்தில் யாரோ  ஒருவர் தேய்த்து விட்ட பொழுதுகள் வந்து போகும் . தேய்த்துவிட்டவரின் முகம்  மட்டும் சத்தியமாய் மறந்து போயிருக்கும் .ஒருஒரு காலகட்டத்திலும் ஒருஒரு  மீன்வரத்து அதிகமாய் இருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நடுவிரல் அளவில் வெள்ளையாய் இருக்கும் வாலை மீன் அதன் தலையை கைகளாலேயே  படக் படக் என ஒடித்துவிடலாம் . எதையுமே வேகமாய் செய்தே பழகிவிட்ட என்  கைவிரல்கள் குறைந்த நேரத்தில் அத்தனை மீன்களின் தலையை துண்டித்திருக்கும் .  கையில் பிடிக்கவே நான் நிற்கவே&amp;nbsp; மாட்டேன் என்று த்ரிகிடனத்தோம் ஆடும்  கெளுத்தி மீன் தான் அதிக நேரம் உயிரோடு இருக்கும் . அதன் முதுகில்  இருக்கும் முள் எடுக்க ரொம்பவே கஷ்டப்பட வேண்டும் , ஆனாலும் அதன் சுவை  அதிகம் .மண்ணோடு மண்ணாக கரையோரத்தில் மேயும் அயிரை மீன் ஒரு காலத்தில்  மட்டும் கிடைக்கும் நான்கைந்து மீன்கள் சேர்ந்தாலும் சுண்டு விரல் அளவே  இருக்கும் மீன் . அதே அயிரை மீனை&amp;nbsp; விடவும் சின்னதாய் கிடைக்கும் கூனி மீன் .  நேராய் இருக்கும் மீன் குழம்பில் போட்டவுடன் சுருண்டு வளைந்து சிவப்பு  நிறத்தில் வந்து நிற்கும் . கூனி மீன் சாப்பிட எங்களுக்குள் சகோதர யுத்தமே&amp;nbsp;  நடக்கும் . அக்கா அல்லது நான் யார் முதலில் சாப்பிட்டாலும் அடுத்து ஒரு  கூனி மீன் கூட குழம்பில் இருக்காது மொத்தமும் வடி கட்டிவிடுவோம் .மீன்  பிடித்து ஓடி விளையாண்ட இடத்திலும் மூழ்கி நீச்சலடித்த&amp;nbsp; இடத்திலும் நடந்த  ஒரு பட சூட்டிங் கேட்டு வாய் விட்டுச் சிரித்தேன் . உச்சி வெயில்  வேளையிலும் சில்லென்று இருக்கும் கழுத்து வரை மூழ்கடிக்கும் நீரில் டேக்  மேல் டேக் வாங்கி வெடவெடத்துப் போன ஹீரோ பாவம் அதிலும் ஹீரோயின் கூட  ரொமான்ஸ் விடும் காட்சியாம் பாவம் அந்த ஹீரோ அன்று நிச்சயமாய் அவருக்கு சளி  பிடித்திருக்கும் . பாடலில் வந்த அந்தக் காட்சியில் அவர் பெண்ணிடம் விட்ட  ரொமான்ஸ் மட்டுமே மற்றவருக்குத் தெரிந்திருக்கும் அவரது&amp;nbsp; வெலவெலத்து  நடுங்கிய முகம் பார்த்து ஐயோ பாவம் என்றிருந்தது . ம் ம் மீண்டும் நானும்  சிறுமியாய் மாற வேண்டும் புற்களினூடே கைகோர்த்து மீன்குஞ்சுகள் பிடிக்க  வேண்டும் . என் குழந்தைக்கேனும் மீன்&amp;nbsp; பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் .</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/5401331060139409023" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/5401331060139409023" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/12/blog-post_6861.html" rel="alternate" title="அது ஒரு மீன் காலம்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-5405836526665848199</id><published>2010-12-25T00:23:00.002+05:30</published><updated>2011-02-06T19:24:44.577+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சமூகம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஜாதி"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பொது"/><title type="text">நான் இன்ன ஜாதி நீ என்ன ஜாதி</title><content type="html">வேதம் புதிது இந்த மாதிரியான படங்கள் பெரும்பாலும் தனியே இருந்தே பார்த்தே&amp;nbsp;  பழக்கம் ஏனோ இந்த முறை வேதம் புதிது நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தது  சந்தோசம் குடுத்தது .இந்தப் படம் கண்டிப்பாய் அனைவரும் ஒருமுறையேனும்  பார்க்க வேண்டிய படம் . படம் முடிந்ததுமே இப்பவும் இந்த மாதிரி ஜாதி வெறி  பிடிச்சு இருக்குறாங்களா எண்ண எல்லோரும் படிச்சு வராங்களே என்ற தத்துவத்தை  தோழி உதிர்க்க அவளின் இயலாமையை நினைத்து என்ன சொல்ல .இந்த படம் மட்டும்  அல்ல இதைப் போல் இன்னும் ஆயிரம் ஓராயிரம் படங்கள் வந்தாலும் நம் மக்கள்  இப்படியேதான் இருப்பர் .ஜாதிவெறி பிடித்த மனிதர்களை தீயிலிட்டு  கொளுத்தினாலும் தீராது அவர்கள் மண்ணில் மறையும் வரையிலும் இது மாறாது .  படத்தின் ஒரு இடத்தில் சிறுவன் ஆற்றை கடந்ததும் சத்யராஜைப் பார்த்து ஒரு  கேள்வி கேட்பான் "&lt;span style="color: red;"&gt;வார்த்தைக்கு  வார்த்தை பாலு xxxx  என்று சொல்றீங்களே பாலு என்பது உங்கள் பெயர் பின்னாடி  இருப்பது என்ன நீங்க படிச்சு வாங்கிய பட்டமா ? நான்&amp;nbsp; கரை ஏறிட்டேன் நீங்க  எப்போ ஏறுவீங்க&lt;/span&gt;" இதைக் கேட்டதும் சத்யராஜ் கன்னத்தில் ஒரு கை அறைவது  போல் பல முறை வரும் . சின்ன வயதில் இந்தப் படம் பார்த்திருந்தால் கூட இந்த  அளவு ஒன்றிப் போய் பார்த்திருப்பேனா அல்லது காட்சிகளின் வீரியம் இப்பொழுது  போல் அன்று புரிந்திருக்குமா தெரியவில்லை . &lt;br /&gt;&lt;br /&gt;பையன் படிச்சு முடிச்சு படி தாண்டி வேலைக்கு போகும்போதே காதில் கூடவே  மந்திரமும் ஓதப் படுகிறது . ராசா என்ன ஆனாலும் சரி உனக்கு நம்ம ஜாதிலதான்  கல்யாணம் முடிக்கணும் தடம் மாறிப் போயிராதப்பா . மனம் விரும்பிய ஆண் பெண்&amp;nbsp;  வேறு ஜாதியாய்&amp;nbsp; இருந்து தொலைத்தால் குடும்ப வறட்டு கவுரவுத்துக்காக அதை  ஒடித்து தன் ஜாதி பெண் ஆண்&amp;nbsp; எடுத்து முடிக்கும் உணர்சிகளற்ற திருமணங்களே  ஏராளம் . உனக்கு என்னத் திருமணம் பிடிக்கும் காதல்  திருமணமா , வீட்டில் பார்த்து முடிப்பதா என்று கல்லூரி படிக்கையிலேயே  பெண்கள் ஒவ்வரிடமும் திருமணம் பற்றிய கேள்விகள் போகும் . எல்லோரும் ஏதாவது  ஒன்றை சொல்ல கலப்புத்திருமணம் என்று என் வாய் சொல்லும் . எல்லோரும் ஒரு  வழியில் போனால் நீ மட்டும் வேற வழியிலேயே போ என்று திட்டும் விழும் . ஒரு  பாடத்துக்கு எல்லோரும் ஒரு புக் படித்தால்&amp;nbsp; யாருமே படிக்காத ஒரு புக்  வைத்து நான் மட்டும் படிப்பேன் . எலோரும் செய்வதையே நாமும் செய்தால்  மற்றவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ? . கலப்புத்திருமணம் என்று  அன்றைக்கு நான் சொல்லும்போது அதில் இருக்கும் மற்ற குடும்ப விஷயங்கள் பற்றி  அந்த அளவு தெரிந்திருக்கவில்லை . நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு நாள்  கலப்புத் திருமணம் பற்றிய விவாதம் போகும்போது அட இது நம்ம பகுதியாச்சே  என்று நிகழ்ச்சி முழுக்க இருந்து பார்த்ததில்தான் தெரிந்தது கலப்புத்  திருமணதிற்கு ஆண்களைவிடவும் பெண்களின் ஆதரவு அதிகம் இருந்தது . ஆண்கள்  சொல்லிய காரணங்கள் ஒவ்வொன்றும் ஏட்டில் பதிக்கப்பட வேண்டியவை . &lt;span style="color: red;"&gt;குடும்பம் , சடங்கு , சம்பிரதாயம்&lt;/span&gt;  இவற்றில் பெண்களைவிடவும் ஆண்களின் ஈடுபாடு ரொம்பவே அதிகமாய் இருப்பது  தெரிந்தது . வேறு ஜாதிப் பெண் என்றால் மேற்சொன்ன சங்கதிகள் எல்லாம் மாறும்  இவர்களால் புதிய சங்கதிகளுக்கு உட்படித்திக் கொள்ள முடியாதாம் பல  பிரச்சனைகள் வருமாம் .வர பெண்ணுக்கும்தானே எல்லா சங்கதிகளும் புதுசு அவள்  அதை ஏற்க தயாராய் இருக்கும்போது ஆண்களால் வேறு&amp;nbsp; ஜாதி சங்கதிகளுக்கு பழக  முடியாதாம் .இந்த இடத்தில் நளினி ஜமீலா சொன்ன ஒரு பொன்வாசகம் நினைவுக்கு  வந்ததைத் தடுக்க முடியவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்தில் படிப்பறிவு என்பது குறைந்தே இருந்தது அதனால் மக்கள்  ஜாதிவெறி பிடித்து அலைந்தனர் இன்று எல்லோருமே ஒரே வகுப்பில் இருந்து படம்  படிக்கின்றனர் ஜாதி வெறி குறைந்து இருக்கிறது&amp;nbsp; என்ற கருத்து எத்தனை  பேருக்கு ஏற்புடையதோ என்னால் ஏற்க முடியவில்லை .15 வயதிலேயே சக மாணவன்  பஸ்ஸை கொளுத்தணும் மரத்தை வெட்டிப் போடணும் என்று சிவந்த கண்களுடன்  வகுப்பில் பேசும்போது அவன் மனிதன் என்பதையும்&amp;nbsp; தாண்டி நான் இன்ன&amp;nbsp; ஜாதி  அதற்கு நான் இப்படி பேசுவதே என் வீரம் என்ற அவன் ஜாதி வெறி அவன் கண்களில்  தெரிந்தது .பள்ளியில்தான் மாணவர்கள் அப்படி இருப்பர் கல்லூரி வயது வந்த  பக்குவப் பட்ட மாணவர்கள் படிக்கும் இடம் என்று நினைத்திருந்தேன் அதிலும்  மண் விழுந்தது . உதவித்தொகைப் பெறும் மாணவனைப் பற்றிய இளக்காரப் பேச்சும்  அவர்களின் நடவடிக்கைகளும் ஏராளம் . பாதி செய்திகள் கல்லூரி முடிந்த பின்னரே  காதுக்கு வந்தன .மாணவர்&amp;nbsp; விடுதியில் நடந்த பல ஜாதிச் சண்டைகளும் அவர்கள்  கட்டி உருண்ட செய்திகளும் கேட்கையில் இந்த மாதிரி பிசாசுகளுடனா படித்தோம்,  பழகினோம்&amp;nbsp; என்று அவர்களுடனான காலங்கள் நினைத்து பார்க்கவே அருவருப்பாய்  இருந்தது .பெண்கள் விடுதியில் ஒரு நல்ல விஷயம் இருந்தது ஒரு பொதுவான விஷயம்  எடுத்து விவாதிப்பது . இந்த நல்ல விஷயம் முடிவுக்கு வர வேண்டும்  என்பதுபோலவே அன்று அந்த தலைப்பு&amp;nbsp; தேர்ந்தெடுக்கப் பட்டது . இட ஒதுக்கீடு  தேவையா தேவை இல்லையா என்பது , பல கட்ட விவாதத்துக்குப் பின் அதன் பாதை  மாறிப் போய் அதில் ஒரு வன்மம் தலை எடுத்தபோது அன்றோடு அந்த விவாதத்துக்கே  முற்றுப்&amp;nbsp; புள்ளி வைத்தனர் . நானும் முதலாம் ஆண்டு மாணவி என்பதால் வேடிக்கை  மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் . &lt;br /&gt;&lt;br /&gt;பணிபுரியும் (புரிந்த ) இடத்தில் கேரளப் பெண்ணிடம் திருமணத்துக்கு கேரளப்  பெண் கேட்டு அந்தப் பெண்ணும் எங்கள் ஊரில்&amp;nbsp; தாழ்த்தப் பட்ட பெண்கள் பலர்  இருக்கின்றனர் என்ற போது அய்யய்யோ அவர்களைக் கட்டினால் எங்க அப்பா  உத்திரத்தில் கட்டித் தொங்க விடுவார் என்று பெருமையாய் பேசிச் சிரித்த  படித்த பொறியாளர்களைப் பார்த்து அவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று  அந்த இடத்திலும் வெறும் பார்வையாளராய்&amp;nbsp; வேடிக்கை மட்டுமே பார்த்துக்  கொண்டிருந்தேன் .இந்த மாதிரியான மனிதர்களிடம் விவாதம் பண்ணுவதே வேஸ்ட் .&amp;nbsp;  பெயருக்குப் பின்னால் இலவச இணைப்பு மாதிரி ஜாதியையும் சேர்த்துப் போட்டு  பெருமை படும் நிலை மாறி வெறும் பெயர் மட்டுமே எல்லோராலும் எழுதப் படும்  காலம் என்றுதான் வருமோ .அரசாங்கம் குடுக்கும் ஒரு A4 சைஸ் பேப்பருக்கு  குடுக்கும் மரியாதையை  ரத்தமும் சதையும் உணர்சிகளும் நிறைந்த மனிதனுக்கு மனிதன் குடுப்பதில்லையே .  அதுசரி ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி எந்த ஜாதி என்று  பட்டிமன்றம் போட்டு விவாதிக்கும்&amp;nbsp; சாதாரண மக்கள்தானே நாம் .</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/5405836526665848199" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/5405836526665848199" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/12/blog-post_8417.html" rel="alternate" title="நான் இன்ன ஜாதி நீ என்ன ஜாதி" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-5425910789715552772</id><published>2010-12-21T11:43:00.002+05:30</published><updated>2011-02-06T19:24:44.603+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உறவுகள்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கிராமம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நகரம்"/><title type="text">மண்ணும் உறவும் நகர்ப்புறமும்</title><content type="html">என்னவோ தெரியல இரண்டு நாளா என் இறந்து போன பாட்டிகளின் நினைவு . பாட்டிங்க  ரொம்ப ஸ்டார்ங் தாத்தாக்களைதான் நான் பார்க்கவே இல்லை . அம்மா வழி பாட்டி  என்றால் அவ்ளோ&amp;nbsp; பிரியம் எங்கள் மேல் . அப்பா வழி பாட்டி பற்றி சொல்ல&amp;nbsp;  ஒன்றும்&amp;nbsp; இல்லை , ஒரே ஊரில் இருந்தும் என் பத்து வயது வரை இவர்தான்  அப்பாவைப் பெற்றவர் என்று தெரியாது .பிறந்ததில் இருந்தே என்னை தொட்டு  தூக்கி இருப்பாரா தெரியாது . அதனாலோ என்னவோ அவர் இறந்த அன்றும் என்  கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை . பேத்தி என்ற உறவுக்கு  அவர் இறந்த அன்று சில மணி நேரங்கள் மட்டும் அவர் அருகில் இருந்திருப்பேன்  தூக்கும் வரைக் கூட இல்லை . என் முகம் பார்த்தோ என்னவோ அம்மா என்னை எங்கள்  வீட்டுக்கு போக சொல்லிவிட்டார் . நல்லா குளிச்சு முடிச்சு எல்லோருக்கும்  சமைச்சு நானும் நல்லா சாப்பிட்டு விட்டு வேடிக்கை பார்த்துக்  கொண்டிருந்தேன் பாட்டியின் கடைசி ஊர்வலத்தை . வீட்டில் இருந்து பார்த்தாலே  சுடுகாடு தெரியும் . இரண்டு பாட்டிகலுமே&amp;nbsp; சொல்லி வைத்ததைப் போல் நான் பத்து  படிக்கும்போது இவ்வுலகை விட்டு பிரிந்தனர் . அம்மா வழி பாட்டிதான்  வந்தவுடனே என்னை பிடிச்சு வச்சு கன்னத்தில் ஒரு இச் . இச் குடுத்த அடுத்த&amp;nbsp;  நொடியே என் கை&amp;nbsp; அதைத்&amp;nbsp; துடைக்க&amp;nbsp; கன்னம் போகும் . நான் குழந்தையாய்  இருக்கும்போது பிடிக்காத முத்தம் இன்று குழந்தைகள் குடுக்கும் முத்தத்தை  மனம் அதிகம் விரும்புகிறது . என் இரண்டு கன்னத்திலும் என் குட்டிமா  குடுக்கும் முத்தம் நான் அவளுக்கு ஒன்று குடுத்தால் அவள் மாறி மாறி என்  இரண்டு கன்னங்களிலும் குடுக்கும் முத்தம் நான் துடைப்பதே இல்லை  வளர்ந்துட்டேனோ .பாட்டியிடம் பிடித்த விஷயம் கதை கேட்பது பாட்டி&amp;nbsp; கதை சொல்ல  ஆரம்பித்தால் போய்க் கொண்டே இருக்கும் கதையின்&amp;nbsp; நீளம் .கைகளில் பெரிய நகம்  வைத்து வரும் ஈனா பேச்சிக் கதை என்றால் பயந்துகொண்டே கேட்பேன் . என்னுடைய  கதை சொல்லிகள் பாட்டியும் பெரியம்மாவும்தான் ஆனாலும் பாட்டியின் கதைகள்  கொஞ்சம் வித்தியாசமானவை பெரிய காடு மலை என்று நம் கற்பனைகள் நீளும் கதை  கேட்கும்போதே&amp;nbsp; . &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டியிடம் பிடிக்காத விஷயம் எந்நேரமும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பது  முக்கியமாய் அப்பா அண்ணா என்று அவர்களுக்கு சாப்பாடு போட்டுத் தருவது  நானாகத்தான் இருக்கும் . பாட்டி சாப்பாடு வைக்கும்போதே தண்ணியும் சேர்த்து  வை என்று நச்சரிக்கும் . நானோ விளையாடப் போகும் அவசரத்தில்&amp;nbsp; பாட்டியை  முறைத்துக் கொண்டே தண்ணீர் வைப்பேன் . நாளடைவில் சாப்பாடோடு தண்ணீர்  வைக்கும் பழக்கம் எனக்கும் வந்தது, அது இப்போ வரைக்கும் தொடருது . தண்ணீர்  பக்கத்தில் இல்லாமல் என்னால் சாப்பிடவே முடியாது அந்தளவுக்கு பாட்டியின்  பழக்கம் என்னையும் மாற்றிவிட்டது . தொடக்கத்தில் பாட்டியை திட்டியவள் இப்போ  தண்ணீர் எடுக்கும்போதெல்லாம் பாட்டி நினைவு வரும் . அப்பப்போ வந்துட்டு  போன பாட்டியால் நான் கற்றுக் கொண்டவை ஏராளம் சேர்ந்தே இருந்திருந்தால்  எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும் . கிராமங்களிலேயே இப்பொழுது உறவுகளின்  வரத்து தொலைந்து போகின்றது நகர்ப் புறங்களில் சொல்லவும் வேண்டுமா ? இன்றைய  தலைமுறையினரின் இழப்புகள் ஏராளம் ............பிறந்ததிலிருந்தே அம்மாவின்  கைக்குள் வளரும் பெரிய அண்ணாவின் குழந்தைகள் வருடத்துக்கு ஒருமுறை ஒரு நாள்  என்று தாத்தா பாட்டிகளைப் பார்க்கும் சின்ன அண்ணா குழந்தைகள் .  இவர்களினுடனான போன தலைமுறையினரின் உறவுகளை அவர்கள் பிறந்ததில் இருந்தே  பார்த்துக் கொண்டிருக்கிறேன் . தாத்தா பாட்டிகளுக்கு எல்லா குழந்தைகளுமே  பேரன் பேத்திகள்தான். ஆனால் நகர்ப் புறங்களில் வாழும் குழந்தைகளுக்கு அந்த  உறவுகளின் ஆழத்தை உணர்த்துவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன . நல்லா  இருக்கேன் பாட்டி நீங்க எப்படி இருக்கீங்க என்று அண்ணி சொல்லிக் குடுத்து  பாட்டியிடம் பேசும் பேத்தியும் அம்மாவைக் காணாமல் அழும் அங்கிருக்கும்  பேத்தியும் அந்த நிமிடத்தில் ஒப்பீடு செய்யாமல் இருக்க முடியவில்லை . &lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்துக்குப் பின் பணத்துக்காகவும் , சொகுசு வாழ்கைக்காகவும் பந்த  பாசங்களையும் உறவுகளையும் இழந்து வாழும் வாழ்க்கையை அப்படி ஒரு உறவுக்குள்  போகாமலே சுற்றத்தாரின் வாழ்கை மூலமாகவே ஏராளமாய் கற்றுக் கொண்டேன் .  வீட்டில் கடைசிப் பிள்ளையாய் பிறந்ததாலே சின்ன வயதிலிருந்தே என் மூத்தோரின்  சரி தவறுகளின் மூலமே நான் வளர்க்கப் பட்டேன் . அவன் அப்படிச் செய்தான்  அவள் அப்படி செய்தால் நீயும் அப்படித்தானே செய்வாய் என்று அவர்களுக்காவது  ஒரு தவறு செய்ய வாய்ப்பு இருந்தது எனக்கு அதுவும் இல்லை . பாதி சொல்லியும்  மீதி சொல்லாமலும் அவர்களின் தவறினால் பெற்றோர் படும் வேதனை பார்த்தே நான்  பாதி தவறுகள் செய்யாமலே இருப்பேன் . பேரக் குழந்தைகளின் முகம் பார்க்க  ஏங்கும் அவர்களின் ஏக்கம் "அவளுக்கு எக்ஸாம் இருக்கு அத்தே இப்போ வர  முடியாது " என்ற அண்ணியின் மறுப்பும் "ஆமா பிள்ளை கலெக்டர்க்கு படிக்குது "  என்ற அம்மாவின் புலம்பலிலும் தெரியும் . ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார்  கோயில் ஆண்டி என்பது போல் மூத்தோர் மூன்று பேரைப் பற்றியும் புலம்ப  அம்மாவுக்கு கிடைத்த பெரிய மனுசி நான் . பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்வாங்க ஏன்  நீ இவ்ளோ சின்ன வயசிலேயே பாட்டி மாதிரி பேசுறே என்று . அவர்களுக்கும்  எனக்குமான ஒரே ஒரு வித்தியாசம் குடும்பத்தில் ஒரு ஆளாய் அவர்கள் வளர்ந்தனர்  குடும்ப பாரம் முழுவதும் இறக்கி வைக்கும் ஒரு கருவியாய் நான் வளர்ந்தேன்  .&amp;nbsp; நான் அனுபவித்த என் மருமக்கள் இழக்கும் பாட்டி தாத்தா உறவையும் மண்  வாசனையையும் என் குழந்தைகள் இழக்க நான் விரும்பவில்லை .</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/5425910789715552772" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/5425910789715552772" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/12/blog-post_2612.html" rel="alternate" title="மண்ணும் உறவும் நகர்ப்புறமும்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-6250390257538714155</id><published>2010-12-17T15:40:00.002+05:30</published><updated>2011-02-06T19:24:44.630+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஹாஸ்டல்"/><title type="text">தோசையம்மா தோசை</title><content type="html">வீட்டில் இருக்கும்போதே தோசை என்றால் பிடிக்காது . அம்மாதான் வெறும் ஆவில  வேகுற இட்லி சாப்டுற என்னில வேகுற தோசை வேணாமா என்ன பிள்ளை நீ என்று  சொல்வாங்க . ஹாஸ்டல் போனேன் சாதா தோசை , ரவா தோசை , மசாலா தோசை என  வாரத்தில் நான்கு &amp;nbsp; முறை தோசை .இதில் எல்லா தோசைக்கும்&amp;nbsp; வைக்கும் சாம்பார்  என்னவோ ஒன்றுதான் . மெஸ் மாஸ்டர் முதல் அங்கிருக்கும் பெண்கள் வரை நமக்கு  பிரெண்ட் , அதான் பேசியே மயக்கிடுவோமே .மெஸ் உள்ளே&amp;nbsp; நமக்கு தாராள மரியாதை  உண்டு வெள்ளி இரவு இருக்கும் சாதா தோசைக்கு மெஸ்ஸில் இருக்கும்&amp;nbsp; தக்காளி ,  வெங்காயம் , பச்சைமிளகாய் , உப்பு கொண்டு நான் செய்யும் பச்சடி  அங்கிருக்கும்&amp;nbsp; சாம்பாரைவிட&amp;nbsp; தோசைக்கு&amp;nbsp; நல்லா இருக்கும் .என்ன என்  பிரெண்ட்ஸ் செஞ்சவளுக்கும் கொஞ்சம் குடுப்போமே என்று நினைக்கும் பெரிய  ஆட்கள் அல்ல . நான் தோசை எடுத்துவிட்டு திரும்பும் முன் வெற்று டிபன்  பாக்ஸ் தான் இருக்கும் .&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை காலை ரவா தோசை அது வாங்க வரிசையில்  நிற்கும் நேரத்துக்கு நான் பஸ் ஏறினால் என் வீட்டுக்கு போய்டலாம் . அந்த  தோசை சுட மாஸ்டர் விளக்குமாறை எண்ணையில் தொட்டு அந்த பெரிய தோசக் கல்லை  கொஞ்சம் கூட்டி எடுத்து மாவு ஊத்தி தோசை சுடும் அழகே தனி . என்னோட பாவரைட்  தோசை&amp;nbsp; அது வாங்க வரிசையில் நிற்க வேண்டும் . நாம் முதலாவது அல்லது  இரண்டாவது வருடம் படிக்கும் மாணவியாகும் பட்சத்தில் வரிசையில் நிற்க  ரொம்பவே பொறுமை வேண்டும் . மூன்றாவது , நான்காவது படிக்கும் மாணவியர் வந்து  அவர்கள் பாட்டுக்கு முன்னே போய் வாங்குவர் நாம் பார்த்துக் கொண்டே நிற்க  வேண்டும் .அடுத்த நாள் சண்டே காலையில் மசால் தோசை இதுவும் வரிசையில் நின்றே  வாங்க வேண்டும் . தோசைக்கு நடுவில் வைக்கும் உருளைக்கிழங்கு மசாலா கலவை  சூப்பர் டேஸ்ட் . இரண்டு&amp;nbsp; தோசை போதும் போதுமென்கிற அளவுக்கு வயிறு நிறையும்  . மதியம் இருக்கும் அவியல் சாப்பாடு சாப்பிட எப்படியும் மணி மூன்று ஆகும் .&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் மசால் தோசைக்கு&amp;nbsp; இன்னொரு பெயர் மயக்க தோசை .சாப்பிட்ட அரை  மணிநேரத்தில் நித்திரா தேவி நம்மை அழைக்கும் . தூக்க மாத்திரையே போடாமல்  இதமான தூக்கத்துக்கு&amp;nbsp; எங்கள் ஹாஸ்டல் மசால் தோசை இரண்டு போதும் .வழக்கமான  நேரங்களிலேயே நான் ஒரு தோசைதான் சாப்பிடுவேன் அதுக்கே எப்படியும் ஒருமணி  நேரம் தூங்கிடுவேன் . எக்ஸாம் நேரமென்றால் அரை தோசைதான் நிறைய படிக்க  வேண்டும் என்றால் முன்னிரவே இரண்டு வாழைப் பழம் எடுத்து வச்சுடுவேன்  காலையில் பாலும் பழமும் கொஞ்ச சீக்கிரமே லஞ்ச் சாப்பிடுவேன் தூக்க மாத்திரை  தோசைக்கு கட் சொல்லிடுவேன் . என் ரூம் மேட் சாப்பிட்டு வருவா , முதலில்  உக்காந்து படிப்பா அப்புறம் ஒரு பத்து நிமிடத்தில் மெதுவா படுத்துக் கொண்டே  படிப்பா நான் பார்த்துக் கொண்டே இருப்பேன் எப்படியும் இரண்டு தோசைக்கு  தூங்கணுமே ? அடுத்த பத்து நிமிடத்தில் புக் ஒருபுறமும் அவள் ஒருபுறமும்  ரெஸ்ட் எடுப்பர் அதேதான் ஆப்பரேசன் சக்சஸ் . இரண்டு தோசை எப்படியும்  இரண்டுமணி நேரம் தூங்கனும் இல்லேன்னா படிக்கவே முடியாது .&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள்  நான்காவது ஆண்டு வந்தவுடன் முதல் வேலை ரவா தோசையை தூக்கினதுதான் . அதிக  நேரம் நிற்க வேண்டி இருப்பதால் மெனுவில் இருந்து ரவா&amp;nbsp; தோசைக்கு குட்பாய்  சொல்லியாச்சு . அரசுக் கல்லூரி என்றாலும் விடுதியைப் பொறுத்த வரையில்  நாங்கள் வைத்ததுதான் சட்டம் .ஒவ்வொரு வருடமும் மெனு லிஸ்ட் தயார்  பண்ணுவதும் நான்காம் ஆண்டு மாணவியர் தான்&amp;nbsp; . சட்னியில் உப்பில்லை என்றாலும்  என்ன மாஸ்டர் உப்பிலே என்று தைரியமாய் கேட்க முடியும் .போராட்டமில்லா  வாழ்க்கை ஏது,&amp;nbsp; நாங்களும் போராட்டம் செய்து ரௌடி என்று நிரூபிக்க ஒரு நேரம்  வந்தது .ஒருநாள் ஏதோ திடிரென்று காலையில் சாப்பிட எதுவுமே ஹாஸ்டலில் ரெடி  பண்ணவில்லை அத்தனை மாணவியரும் பட்டினி . விடுதி அலுவலகம் முன்பு எல்லோருமே  உக்காந்து போராட்டம் யாருமே கிளாஸ் போகல . இருந்த இடத்துக்கு உடனே தேடி  வந்தது ப்ரெட் ஜாம் . இப்படியே தோசை தோசை என்று வெறுத்துப் போய் வெளி  இடங்கள் சென்றாலே தோசை தவிர எது வேண்டுமானாலும் சாப்பிடத் தொடங்கினேன் .  எத்தனை நாளைக்கு தப்பிக்க முடியும் இப்பொழுது இருக்கும் ரூம் நான் வந்து  சேர்ந்த போது வாரத்தில் குறைந்தது நான்கு இரவுகள் தோசை வெறுத்துப்  போய்ட்டேன். அந்தக் கொடுமையில் இருந்து தப்பிக்க ஒருவழியாய் எப்படியோ  எல்லோரையும் சமைக்க பழக்கிட்டேன் தோசைக் கொடுமை கொஞ்சம் குறைந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;மாத  பட்ஜெட்டில் எப்படியும் தோசை பொடிக்கு ஒரு அமௌன்ட் இருக்கும் . வேலையே  இல்லாத சாப்பாடு மாவு ரெடி மேட் வாங்கினோமா தோசை சுட்டோமா பொடியை வச்சு  சாப்பிட்டோமா என்று இருக்கும் . இவங்களை இப்படியே விட்டா நல்லா இருக்காது  என்று தோசை பொடி வாங்குவதை குறைத்துக் கொண்டேன் . அப்படியே  இருந்திருக்கணும் போன மாசம் நாமலே தோசைப் பொடி செய்வோமே ரொம்ப நாள் ஆச்சே  என்று உளுந்து வாங்கி வந்தேன் . அதுவும் ரொம்ப நாளா இருந்தது சரி வேலையை  விட்டாச்சு பொடி செய்வோமேன்னு செஞ்சேன் . இந்த வாரம் பாதி நாள் தோசைதான்  சாப்பிடுறேன் . இதுதான் சொந்தக் காசில் சூனியம் வச்சுக்கிறதா? நான் செய்த  எலுமிச்சை ஊறுகாயும் சாப்பிடும் அளவுக்கு ஊறி வந்திடுச்சு அது இன்னமும்  அவங்களுக்கு தெரியாது . தெரிஞ்சது அது முடியும் வரை சைடு டிஷ் செய்வதும்  நின்று போய்டும் என் சொந்தக் கையால் எனக்கு காத்திருக்கும் அடுத்த  ஆப்பு.என் தோசைக் கொடுமையில் இருந்து நான் வெறுத்துப் போய் என்றோ எடுத்த  முடிவு என் வீட்டில் தோசையே சுட மாட்டேன் , என்ன ஒன்னு வரப் போற  புண்ணியவானுக்கு&amp;nbsp; தோசை&amp;nbsp; பிடிக்காத உணவாக இருக்க வேண்டும் என்று  வேண்டுகிறேன் . &lt;br /&gt;&lt;br /&gt;&lt;style type="text/css"&gt;#avg_ls_inline_popup { position: absolute; z-index: 9999; padding: 0px; margin-left: 0px; margin-top: 0px; width: 240px; overflow: hidden; word-wrap: break-word; color: black; font-size: 10px; text-align: left; line-height: 13px; }&lt;/style&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/6250390257538714155" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/6250390257538714155" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/12/blog-post_464.html" rel="alternate" title="தோசையம்மா தோசை" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-7013846553177022651</id><published>2010-12-14T16:27:00.003+05:30</published><updated>2011-02-06T19:24:44.661+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கிராமத்து மருத்துவம்"/><title type="text">அம்மா கை வைத்தியம்</title><content type="html">பன்னிரெண்டாம் வகுப்பு வரை வீட்டில் இருந்த  நாள் வரை எந்த வியாதியும் வந்ததில்லை . எப்போ வீட்டை விட்டு ஹாஸ்டல் போனேனோ  அன்றில் இருந்து ஊசியும் மாத்திரைகளும் பழகிப் போய் விட்டன . வீட்டில்  இருந்த நாட்களில் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவமனை சென்றாலே பெரிய விஷயம் .  அந்த அளவு ஆரோக்கியமாய் வாழ வழி வகுத்தவை கிராமமும் இயற்கை காய் கறிகளும்  கூடவே அம்மாவின் கை மருத்துவமும் . கூட இருந்து பார்த்தவற்றில் சில மட்டும்  எனக்கு நியாபகம் இருக்கு அவையும் இல்லையென்றால் என் பாடு ரொம்பவே கஷ்டம் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #ff6666;"&gt;1 . சளித்தொல்லை&lt;/span&gt; &lt;br /&gt;குளிர் காலம் வந்துவிட்டாலே எல்லோரையும் போட்டு படுத்தி எடுப்பது இந்த சளி . &lt;br /&gt;&lt;br /&gt;*  பெருதும்பை என்று கிராமங்களில் மலையோர இடங்களில் கிடைக்கும் . துளசி  மாதிரியான செடி முழு பச்சை இல்லாமல் கொஞ்சம் சாம்பல் கலந்த நிறத்தில்  இருக்கும் . செடி 3 -4 உயரம் வரை வளரும் அதில் பூக்களும் உண்டு . அதன்  இலைகளைப் பறித்து சாம்பார் வெங்காயம் தோல் நீக்கியது ஒரு கை அளவு எடுத்து  தும்பை இலையும் சேர்த்து , வேப்ப மரத்து பட்டை , வெற்றிலைக் காம்பு எல்லாம்  சேர்த்து உரல் இருந்தால் அதில் போட்டு நல்லா மசித்து&amp;nbsp; எடுக்கணும் .  கொஞ்சம் தண்ணீர் விட்டு நல்லா சாறு வரும்வரை மசிக்க&amp;nbsp; வேண்டும் . சாறை வடிகட்டி தொடர்ந்து இரண்டு நாட்கள் குடிக்க சளி போன இடம் தெரியாது .&lt;br /&gt;&lt;br /&gt;*  சின்ன வெங்காயம் சென்னை மொழியில் சாம்பார் வெங்காயம் ஒரு கை அளவு தோல்  நீக்கி எடுத்து இரவு தூங்கப்&amp;nbsp; போகும் முன் கொஞ்சம் உப்பு சேர்த்து கண்ணை  மூடிக் கொண்டு சவைத்து முழுங்கி விட வேண்டும் . கண்ல இருந்து கண்ணீர்  வரும் மூக்கில் வெங்காய நெடி ஏறும் அதையெல்லாம் பார்த்தால் நெஞ்சு வலிக்க  வலிக்க இருமிக் கொண்டே இருக்க வேண்டும் . &lt;br /&gt;&lt;br /&gt;* பச்சை வெங்காயம் சாப்பிட முடியாதோர் வெங்காயத்தை கொஞ்சம் சிறிய அளவில் நறுக்கி கொண்டு நெய்யில் உப்பு போட்டு வறுத்து&amp;nbsp; ரொம்ப அல்ல வதங்கிய நிலையில் சாப்பிடலாம் . பச்சையாய் சாப்பிடுவதே உடம்புக்கு நல்லது .&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************&lt;br /&gt;&lt;span style="color: #ff6666;"&gt;மூக்கில் இருந்து தொடர்ந்து நீர் (Running  Nose  )&amp;nbsp; வந்துகொண்டே இருந்தால்&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;*  இரவு உறங்கப் போகும் முன் இளம்&amp;nbsp; சூட்டில் பால் எடுத்து அதில் மஞ்சள்  மற்றும் மிளகுத் தூள் கொஞ்சம் சர்க்கரை கலந்து இரவு , காலை என தொடர்ந்து  இரண்டு நாட்கள் குடித்து வர சரி ஆகும் . இதில் தொண்டை சளியும் குறைந்து  நன்று பேசவும் முடியும் .&lt;br /&gt;&lt;br /&gt;* நிறைய நல்மிளகு காயம் போட்டு ரசம் வைத்தும் சாப்பிடலாம் .&lt;br /&gt;*********************************************&lt;br /&gt;&lt;span style="color: #ff6666;"&gt;2 .வாயு மற்றும் புளிப்பு&amp;nbsp; தொல்லை &lt;/span&gt;.&lt;br /&gt;பெரியவர்களுக்கே  இதன் பாதிப்பு அதிகம் இருக்கும் என்றாலும் இன்றைய உணவு பழக்க  வழக்கத்தினால் இளைய சமுதாயத்தினரையும் இது ஒரு கை பார்கத்தான் செய்கிறது . &lt;br /&gt;சில  வேளைகளில் சாப்பாடைப் பார்த்தாலே ஏதோ எதிரியைப் பார்ப்பது போல் அதன் மேல்  ஒரு வெறுப்பு வரும் .அதையும் தாண்டி சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிடவும்  முடியாது சில நேரங்களில் சாப்பிட்டவுடன் வாந்தி வரலாம் .இதற்க்கு ஒரே வழி  இஞ்சிதான் .&lt;br /&gt;&lt;br /&gt;* இஞ்சி அதிகம் சேர்த்தால் வாந்தி போய் பேதி  வந்துவிடும் அதனால் அளவோடு சாப்பிட்டால் நல்லது.ஒரு ஆள் என்றால் நடுவிரல்  நீளத்துக்கு ஒரு துண்டு இஞ்சி போதும் . இஞ்சி , காயம் , நான்கு பூண்டு பல்  சேர்த்து மிச்சியில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு நல்லா அடிச்சு வடிகட்டி  குடித்தாலே போதும் . காலையில் வயிற்றுப் பிரச்னை அவ்ளோதான் இதில் வாய்வும்  நீங்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #ff6666;"&gt;வெறும் வாய்வு மட்டும் இருந்து கொண்டு நெஞ்சின் கீழ் அல்லது இடுப்பின் ஒரு ஓரத்தில் பிடித்துக் கொண்டு இருந்தால்&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;*ஒரு  சின்ன முழு பூண்டு எடுத்து தீயில் நன்கு வாட்டி அதன் தோள்கள் கருகும்  நிலையில் நல்ல ஒரு வாசனை வரும் .சூட்டில் வெந்த நிலையில் இருக்கும் பூண்டு  தோல் நீக்கி&amp;nbsp; சாப்பிட இடுப்பு பிடிப்பு சரியாகும் .&lt;br /&gt;&lt;br /&gt;*இரவில் அவித்த  முட்டை ஓடு கழற்றி அதை சுற்றிலும் ஓட்டை போட்டு உப்பில் மூழ்க வைக்க  வேண்டும் .காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அந்த முட்டையை எடுத்து  சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் போதும் வாய்வு தொல்லை நீங்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்கள் அல்லது பச்சை பசேல் என்றிருக்கும் மலைப் பகுதிகளுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் &lt;span style="color: #ff6666;"&gt;சிறியாநங்கை ,பெரியாநங்கை&lt;/span&gt;  என்று இரண்டு செடிகள் கிடைக்கும் . கிடைத்தால் வாங்கி&amp;nbsp; வருவது நல்லது ,  நகர்ப் புறங்களில் தொட்டிகளில் வைத்து கூட வளர்க்கலாம் . உயரம் குறைவாக  வளரக் கூடியதே . நல்ல ஒரு விஷமுறிவு மருந்து . துளசி இலை மாதிரிதான்  இருக்கும் தினம் இரண்டு இலைகள் கூட சும்மா உண்டு வரலாம் என்ன தின்ன முடியாத  அளவில் வேப்பிலையை விடவும் கசக்கும் . பாம்பு ,தேள் அல்லது ஏதேனும் விஷ  பூச்சி கடித்தால் முதலில் இந்த இலையைத்தான் தேடுவர் . உடனே சாப்பிட விஷம்  முறிந்து விடும் அல்லது நிறைய மிளகு எடுத்து வாயில் போட்டு காரம் தெரியும்  வரை சாப்பிட விஷம் முறியும் .&lt;br /&gt;**********************************************&lt;br /&gt;&lt;span style="color: #ff6666;"&gt;வயிற்றுப் புண்&lt;/span&gt; இருந்து உறுதியாகும் பட்சத்தில் பூண்டு கலி செய்து தொடர்ந்து சாப்பிட வேண்டும் .&lt;br /&gt;&lt;br /&gt;பூண்டு தோல் நீக்கி நூறு கிராம் அளவில் எடுத்து அதை தனி இஞ்சி சாறுடன்  முதலில் வேக வைக்க வேண்டும் . பாத்திரம் அடி பிடிக்காமல் பாத்துக் கொள்க .  பூண்டு நன்று வெந்தவுடன் பருப்பு மத்து போட்டு மசிக்கலாம் அல்லது  மிச்சியிலும் போட்டு மசிக்கலாம் . துவையல் மாதிரி வந்தவுடன் வாணலியில்  நிறைய நல்லெண்ணெய் இட்டு மசித்தவற்றையும்&amp;nbsp; போட்டு பூண்டின்&amp;nbsp; அளவுக்கேற்ப  கருப்பட்டி அல்லது வெல்லம் தூள் செய்து சேர்த்து&amp;nbsp; மிதமான தீயில் கிளறிக்  கொண்டே இருக்கணும் . பத்து நிமிடத்தில் அல்வா போன்று வரும் இறக்கி விடலாம் .  இளஞ்சூட்டில் சாப்பிடலாம் சாப்பிட்டவுடன் நிறைய தண்ணீர் குடிக்கத்  தோன்றும் உடனே குடிக்கக் கூடாது . ஏனென்று எனக்கும் தெரியவில்லை அம்மா  தண்ணீர் தர மாட்டாங்க . கொஞ்ச நேரம் கழிச்சு குடிக்கலாம் . காது நீர் புகா  பாத்திரத்தில் போட்டு மூடி வைக்க ஒரு வாரம் வரை கேட்டுப் போகாமல் இருக்கும்  . தொடர்ந்து காலை&amp;nbsp; , இரவு என ஒரு வாரம் சாப்பிட்டு வர வயிற்றுப் புண்  ஆறும் வாய்வும் நீங்கும் .</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7013846553177022651" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7013846553177022651" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/12/blog-post_551.html" rel="alternate" title="அம்மா கை வைத்தியம்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-1273204579721646087</id><published>2010-12-14T15:10:00.002+05:30</published><updated>2011-02-06T19:24:44.689+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சமையல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பேச்சிலர்"/><title type="text">பேச்சிலர் குட்டி குட்டி சமையல்</title><content type="html">சமையல் குறிப்பு எழுதினாதான் பெண் பதிவர்கள் லிஸ்ட்டில் இடம் கிடைக்கும் போல , விசயத்துக்கு வருவோம் . சென்னையில் நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்குவது இன்றைய வேலைபார்க்கும் பேச்சிலர் உலகம் பின்னர் சாப்பாடுக்கு படும் கஷ்டம் . சரி வெளியில் சாப்பிட்டது போதும் நாமே சமைக்கலாம் என்றால் இருக்கும் சமையல் குறிப்பு பார்த்து தலையே சுற்றும் . &lt;span style="color: red;"&gt;இதுக்குதான் நான் சமையல் குறிப்பே படிக்கிறது இல்லை&lt;/span&gt; . எனக்கு தெரிந்த சில அவசர சமையல்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;கத்தரிக்காய் :&lt;/div&gt;சாம்பாரில் பெரும்பாலும் இதை சேர்ப்போம் ஆனால் இதை சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைவு . இதை வைத்து இரண்டு item பார்க்கலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: blue;"&gt;கத்தரிக்காய் தொக்கு :&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;தேவையானவை :&lt;/div&gt;கத்தரிக்காய்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; - நபர்களைப் பொறுத்து எண்ணிக்கை&lt;br /&gt;&amp;nbsp;மிளகு&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; - ஒரு ஸ்பூன் (உருண்டை மிளகு பதினைந்து )&lt;br /&gt;சின்ன சீரகம்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; - ஒரு ஸ்பூன்&lt;br /&gt;வெந்தயம்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; -கொஞ்சம் போதும்&lt;br /&gt;பச்சை மிளகாய் - கால் கிலோ கத்தரிக்காய் எனில் ஒரு நான்கு மிளகாய்&lt;br /&gt;தக்காளி பழம்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; - இரண்டு&lt;br /&gt;புளி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; -&amp;nbsp; இரண்டு கொட்டை அளவு&lt;br /&gt;பெ.வெங்காயம் - இரண்டு&lt;br /&gt;மஞ்சள் தூள்&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை " கத்தரிக்காயை கழுவி குட்டிகுட்டியாய் நறுக்கிக் கொள்ள வேண்டும் . கடைசியில் நறுக்கினால் நன்று . வெட்டி வைத்த கத்தரிக்காய் காற்று படும்படி ரொம்ப நேரம் வைத்திருப்பின் காறும். பெரிய வெங்காயத்தை அதே போல் குட்டியாய் நறுக்கி வைக்கவும் . மேலே சொன்ன மிளகு , சீரகம் , மிளகாய் , புளி , தக்காளி வெட்டியது&amp;nbsp; , மஞ்சள் தூள் , நறுக்கிவைத்த கத்தரிக்காய் , வெங்காயம் , இரண்டு டம்ளர் தண்ணீர் , உப்பு எல்லாம் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வைத்து எடுத்து ஐந்து நிமிடம் கழித்து பருப்பு மத்து வைத்து நல்லா மசிச்சாலே போதும் . எண்ணெய் ,கறிவேப்பிலை , கடுகு போட்டு தாளிக்கும்போது மீண்டும் மிளகு , சீரகம் , வெந்தயம் போட்டு தாளித்து கொட்டினாலே போதும் . சேர்க்கும் தண்ணீர் பொறுத்து குழம்பாகவும் , இட்லி தோசை தொட சைடு டிஷ் ஆகவும் இருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;கத்தரிக்காய் பிரை :&lt;/div&gt;இந்தமுறையில் கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாய் நறுக்கி வைக்க வேண்டும் . மிளகாய் தூள் , உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் மீன் பிரைக்கு செய்வதுபோல் தடவி ஒரு பத்து நிமிடம் வைத்தாலே போதும் . அதிலிருக்கும் தண்ணீர் வெளியே வந்து மசாலா கலந்து பிரைக்கு ரெடி ஆகிவிடும் . தோசைக் கல்லில்&amp;nbsp; நல்ல சூட்டில்&amp;nbsp; வைத்து கொஞ்சம் அதிகமாய் எண்ணெய் விட்டு பிரை பண்ண வேண்டும் . இது சுட சுட சாப்பிட சூப்பரா இருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;எரா சைடு டிஷ் :&lt;/div&gt;தேவையானவை :&lt;br /&gt;எரா&lt;br /&gt;பெரிய வெங்காயம்&lt;br /&gt;தக்காளி&lt;br /&gt;இஞ்சி பூண்டு&lt;br /&gt;எண்ணெய் கடுகு போட்டு பின்னர் பூண்டு சேர்த்து முதலில் நறுக்கி வைத்த வெங்காயம் , உப்பு சேர்த்து வதக்க பாதியில் தக்காளி சேர்க்க வேண்டும் .தொடர்ந்து எரா , மிளகாய் தூள் சேர்த்து பத்து நிமிடம் வதக்க எரா சுருண்டு வெந்து உடனே சாப்பிட வேண்டும் என்பது போல் வரும் . இதே செய்முறையில் சிக்கன் செய்தாலும் நன்றாய் இருக்கும் தண்ணீர் சேர்க்க கூடாது . தனி மிளகாய் தூள் அல்லது சிக்கன் தூள் சேர்க்கலாம் .</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/1273204579721646087" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/1273204579721646087" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/12/blog-post_1360.html" rel="alternate" title="பேச்சிலர் குட்டி குட்டி சமையல்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-7267135718128326658</id><published>2010-12-13T17:23:00.004+05:30</published><updated>2011-02-06T19:24:44.716+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சென்னை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="திருவான்மியூர் ஸ்டேஷன்"/><title type="text">அரசுத்துறையின் அவலங்கள்</title><content type="html">குடிமக்களான நமக்கு வேண்டிய அடிப்படைக் கட்டமைப்புகளை செய்து தரவேண்டியது  ஒரு அரசின் கடமை .ஒரு திட்டம் நிறைவேற்றப்படுதலை மூன்று விதமாய்  பிரிக்கலாம் . 1 .திட்டமிடல் 2 .செயல்படுத்தல்&amp;nbsp; 3 .பராமரித்தல் . இதில்  திட்டமிடல் என்பது மக்களின் தேவையும் அதை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும்  பொறுத்து சில நேரங்களில் அரசே ஒரு திட்டத்தை தொடங்கலாம்&amp;nbsp; அல்லது மக்களின்  தொடர் போராட்டங்களின் மூலம் தேவையின் பொருட்டு ஒரு திட்டம் வடிவமைக்கப்  படலாம் . இது நடக்கவே மாதங்கள் வருடங்கள் என்று கிடப்பில் போடப்பட்டு கூட  நிறைய திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கும் . அடுத்து வரும் செயல்படுத்தல்  இதைப் பற்றி சொல்லவே வேண்டாம் பெட்டி பெட்டியாய் கை மாறி மாமா மச்சான்  தெரிஞ்சவன் அறிஞ்சவன் என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு நியாயமாய் எந்த ஒளிவு  மறைவுமின்றி டெண்டர் ஒரு வழியாய் ஒரு ஒப்பந்தக் காரர் கைவசம் போய்  சேருவதற்குள் ஆட்சியே மாறி இருக்கும் . அந்தா வருது இந்தா வருது ஆடிக்கு  வருது அமாவாசைக்கு வருது என்று கட்டி முடிக்கும் முன் அதற்கும் நடுவில்  நாலு வாட்டி அது இடிந்து விழுந்து குறைந்தபட்சம் ஒரு நாலு உயிர் காவு  வாங்கியபின் சரியாய் திட்டமிடப் பட்ட மாதங்களில் இருந்து தோராயமாய் சில பல  மாதங்கள் சத்தியமா முன்னாடி முடியாது . பத்து மாத பிராஜெட் இருபது  மாதத்தில் முடிந்தாலே அதற்கு ஒரு விழா எடுக்கணும் .&lt;br /&gt;&lt;br /&gt;ஊரக வளர்ச்சித் துறை .  கிராமப் புற மேம்பாட்டு துறை , என்று Rural Development&amp;nbsp;&amp;nbsp; மத்திய மாநில  திட்டங்களின் மூலம் கிராமப் புறங்களில் கட்டப் பட்ட பல கட்டிடங்கள் அவை ஏன்  கட்டப் பட்டன என்ற செய்தி தெரியாமலே விடியலைக் கானா இரவு போல் இன்னமும்  திறப்பு விழா&amp;nbsp; காணாமல் துரு பிடித்த பூட்டுகளுடன் தூங்கிக் கொண்டு  இருக்கின்றன . எல்லாம் யார் வீட்டுப் பணம் ? கொஞ்ச நஞ்சமாய் மனசு வந்து  மக்களுக்கு செலவழிக்கப் படும் பணமும் முழுவதுமாய் மக்களைப் போய்ச் சேராமல்  திட்டம் தீட்டப் பட்டது நிறைவேற்றி விட்டோம் அத்தோடு எங்கள் பணி முடிந்து  விட்டது என்று நாட்டுக்கு உழைக்கும் நல்ல பல அதிகாரிகளும் அரசியல்  வாதிகளும் நிறைந்த நாடு நம் நாடு . அதிலும் சில கட்டிடங்களில் இருக்கும்  பலகையில் திட்ட மதிப்பு அது முடிக்கப் பட வேண்டிய காலம் என்று ஒரு அறிவிப்பு&amp;nbsp; இருக்கும் . காலத்தை&amp;nbsp; விட்டுவிடலாம் ஆனால் திட்டத்தின் செயல் மதிப்பு  என்று இருக்கும் தொகைதான் மூச்சு முட்ட வைக்கக் கூடியது . சிவில்  இஞ்சினீயர்&amp;nbsp; படித்து முடித்து வேலை பார்க்கும் போதுதான் Estimation ,  Costing என்று ஒரு கட்டிடம் கட்ட எவ்வளவு பணம் செலவாகும் என்று என்னால்  கணிக்க முடிந்த பின் இந்த மாதிரியான அரசுக் கட்டிடங்களின் திட்டமதிப்பு  தொகை பார்த்து பல நேரங்களில் ஆத்திரம்தான் வந்தது . அங்கு குறிப்பிடப்  பட்டு இருக்கும் தொகையில் பாதியே அதிகம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் .  பத்தடிக்கு பத்தடி ஒரு சின்ன கட்டிடம் கட்ட திட்ட மதிப்பு பல லட்சங்களில்  இருக்கும் . அப்புறம் அந்த வேலையைப் பெற பெட்டிகள் பல மாறுவதில்  சந்தேகமேயில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல குளறுபடிகளினால்தான் டெல்லி மெட்ரோ ரெயில்  ப்ராஜெக்ட் நடக்கும்போதே தொடர்ந்து நடந்த சில விபத்துகள் . அது தொடர்பான  புகைப்படங்கள் அடங்கிய மெயில் ஒன்று பார்த்து என்ன சொல்ல கத்துக் குட்டியான  எனக்கே அதில் அவளவு தவறுகள் தெரிந்தன . அடிப்படைத் தவறு டிசைன்  முதற்கொண்டு site Execution வரை இருந்தது . பல பெட்டிகள் , அரசியல் என்று நடக்கும் பலப் பரிட்சையில்  தகுதி குறைந்த பல ஒப்பந்தக் காரர்கள் கைவசம் இந்த மாதிரியான மக்கள் சார்ந்த  அரசுத் துறை பணிகள் செல்வதுதான் அங்கே நடக்கும் விபத்துகளுக்கும்  இழப்புகளுக்கும் காரணமாய் ஆகின்றன . அண்மையில் நாடே அறிந்த&amp;nbsp; டெல்லி அடுக்கு  மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து பல பேரை பழி&amp;nbsp; கொண்ட சம்பவமும் ஒரு  உதாரணமாகத்தான் இருக்கும் . அடுத்து மூன்றாவதாய் வரும் பராமரிப்பு இப்படி  ஒன்று நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ்  காட்சியில் கடவுள் பற்றி கமல் கூறுவது போலத்தான் இதுவும் . பல கோடிகளைக்  கொட்டித்தான் ஒவ்வொரு திட்டமும் செயல் படுத்தப் படுகிறது . அது செயல்  பாட்டுக்கு வந்த பின்னர் அதன் பராமரிப்பில் காட்டும் அலட்சியம் பல கோடி  திட்டத்தினை சில ஆயிரங்கள் செலவழித்து பராமரிப்பதில்தான் அரசின் கஜானா  குறைந்து விடப் போகிறதா என்ன ? அதிலும் பல திட்டங்கள் தீட்டப் படும்போது  கணக்கில் எடுத்துக் கொண்டவை அனைத்தும் செயல்படுத்தப் படுவதும் இல்லை .  உதாரணம் பலர் பார்த்திருக்கக் கூடும் டைடல் பார்க் பறக்கும் ரெயில்  நிறுத்தம் . அந்தக் கட்டிடம் முழுவதுமாய் இன்னமும் கட்டி முடிக்கப்  படவில்லை அதில் வெளிப்புறத்தில் பொருத்தப் பட்டிருக்கும் விளம்பரப்&amp;nbsp;  பலகைகளுக்கான ஸ்டீல் போர்டுகளும் துருபிடித்து போய் எலும்புக் கூடாய்  காட்சி அளிக்கிறது .அது ஒவ்வொன்றும் பொருத்தப் பட அரசின் பணம் எவ்வளவு  சமந்தப் பட்ட ஒப்பந்தக் காரர்களுக்கு செலுத்தப் பட்டிருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து  இந்திரா நகர் நிறுத்தத்தில் இன்னமும் பாதி வேலைகள் அப்படியே நிற்கின்றன  அதற்கு அமைத்த சாரங்களும் (Scaffolding props ) அப்படியே நிற்கின்றன .  அதில் இருக்கும் ஒரு ஆணி கழண்டு விழுந்தாலும் மொத்த அமைப்பும் விழுந்து  அதில் யாராவது நிற்கும் பொது கண்டிப்பாய் விபத்து ஏற்படும் . அதற்கு ஒரு  விடிவு காலம் எப்பொழுது வருமோ ? . அங்கிருக்கும் படிக்கட்டுகளும் தூண்களும்  அழகான வெள்ளை நிற tile கொண்டு கட்டிருப்பர் . அதன் நிறம் இப்பொழுது  சிவப்பு , ஸ்டேஷன் கட்டியதிலிருந்து அந்த இடங்கள் துப்புரவு செய்யப்  படவேயில்லை போல&amp;nbsp; பார்த்தாலே குமட்டிக் கொண்டு வரும் . லாட்டரி தடை செய்யப்  பட்டது போல இந்த பான்பராக் போன்ற இதர வஸ்துகளையும் தடை செய்தால் அரசுக்  கட்டிடங்கள் கொஞ்சம் தப்பிக்கலாம் .அங்கிருக்கும் நடைமேடை ,  படிக்கட்டு என அத்தனையிலும் அவ்வளவு சுத்தம் பார்த்த பின் அந்த தண்ணீர்  தொட்டி மற்றும் கழிவறைகளை யாரும் பயன் படுத்த நினைப்பரா?&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_XW2UskwIRH0/TQYQ0ADUp-I/AAAAAAAADeI/IC-m6cTM7PY/s1600/Image1119.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/_XW2UskwIRH0/TQYQ0ADUp-I/AAAAAAAADeI/IC-m6cTM7PY/s400/Image1119.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_XW2UskwIRH0/TQYQsl8kF7I/AAAAAAAADdk/QzrSu-dF1gs/s1600/Image1002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_XW2UskwIRH0/TQYQsl8kF7I/AAAAAAAADdk/QzrSu-dF1gs/s320/Image1002.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span id="goog_1569246915"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_1569246916"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; விளம்பரப் பலகை&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_XW2UskwIRH0/TQYQtfa7ZMI/AAAAAAAADdo/gLjT8mrNUA0/s1600/Image1003.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_XW2UskwIRH0/TQYQtfa7ZMI/AAAAAAAADdo/gLjT8mrNUA0/s320/Image1003.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;விபரீதம் தெரியாமல் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் வாலிபர் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_XW2UskwIRH0/TQYQ04IsBiI/AAAAAAAADeM/uJOHVIu3FvE/s1600/Image1120.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/_XW2UskwIRH0/TQYQ04IsBiI/AAAAAAAADeM/uJOHVIu3FvE/s400/Image1120.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;style type="text/css"&gt;#avg_ls_inline_popup { position: absolute; z-index: 9999; padding: 0px; margin-left: 0px; margin-top: 0px; width: 240px; overflow: hidden; word-wrap: break-word; color: black; font-size: 10px; text-align: left; line-height: 13px; }&lt;/style&gt;</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7267135718128326658" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/7267135718128326658" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/12/blog-post_160.html" rel="alternate" title="அரசுத்துறையின் அவலங்கள்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="http://1.bp.blogspot.com/_XW2UskwIRH0/TQYQ0ADUp-I/AAAAAAAADeI/IC-m6cTM7PY/s72-c/Image1119.jpg" width="72"/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-8574502101186502671</id><published>2010-12-08T14:56:00.002+05:30</published><updated>2011-02-06T19:24:44.743+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சென்னை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தரமணி"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மழை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ரோடு"/><title type="text">பளபளக்கும் அசன்டாஸ் பரிதவிக்கும் தரமணி</title><content type="html">சென்னை மக்களுக்கோர் அரிய வாய்ப்பு , அரிய ஒன்றும் அல்ல வருசா வருஷம்  வரதுதான். VGP ,MGM போன்ற தீம் பார்க் போய் பணத்தை வீணாக&amp;nbsp; செலவழிக்க  வேண்டாம் . நீச்சல் கற்று கொள்ள விரும்பும் மக்களும் இலவசமாக இயற்கை அன்னை  தந்ததைக் கொண்டு கற்றுக் கொள்ளலாம் .விருப்பமுள்ளவர்கள் வர வேண்டிய இடம்  தரமணி , த்ரில்லர் டிரைவிங் வேண்டுமா வண்டியோடு வாங்க .காலையில் குளிக்க  நேரமில்லையா டோன்ட் வொர்ரி ஒரு டவல் சோப்பு லஞ்ச்  எடுத்துட்டு வந்தீங்கன்னா அப்படியே சாவகாசமா நீந்தி குளிச்சுட்டு பொறுமையா  ஆபீஸ் போகலாம் . ஐயே சாக்கடைத் தண்ணில எப்படி குளிக்கிறது என்று மூளையை  கசக்குவோருக்கு பக்கத்திலேயே அரசு சார்ந்த கட்டிடங்கள் உண்டு அதன் முன்னர்  இருக்கும் நீச்சல் குளங்கள் தெளிந்த நல்ல நீர் பயமில்லாமல் குளிக்கலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே மழை கொஞ்சம் கொஞ்சமா வந்து வெள்ளோட்டம் காமிக்கும்போதே அதிகாரிகள்  என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை . அந்த ரோடு வொர்க் காண்ட்ராக்ட்  எடுத்த&amp;nbsp; கம்பனியும் கண்டெய்னர் வண்டிக்குள் என்ன செய்கிறார்கள் என்றே  விளங்கல . தினம் தினம் அந்த ரோட்டில் பயணம் செய்வோர் நிலைமை ரொம்ப பாவம் .  சும்மா போகவே இடம் இல்லை அதில் அங்கிருக்கும் இன்டர்நேஷனல் பள்ளி ஒன்று  அதன் மாணவர்கள் வாகனங்களும் அணிவகுத்து உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா  என்பது மாதிரி அந்த ரோடு , ரோடு என்று கூட சொல்ல முடியாது ஒத்தையடிப் பாதை  மாதிரி ஆகிப்போச்சு . வெயில் நேரங்களிலேயே அந்த ரோட்ல போகணும்னா செம தாண்டவ  ஆட்டம் ஆடனும் இப்போ மழை நேரம்&amp;nbsp; கேட்கவே வேண்டாம் . &lt;br /&gt;&lt;br /&gt;SRP Tools நிறுத்தத்தின் மூலையில் இருக்கும் அரசு அலுவலகம் நானும் சென்னை  வந்ததிலிருந்து பார்க்கிறேன் அந்த இடம் நல்ல ஒரு டிரைனேஜ் . எப்படித்தான்  அவ்வளவு பள்ளத்தில் கட்டிடம் கட்டினார்களோ தெரியல . இப்போ அதை சுற்றி  நிற்கும் தண்ணீருக்கு அலுவலகம் இயங்குகிறதா என்றும் புரியல . அங்கே வேலை  செய்வோர் எல்லாம் குடுத்து வச்சவங்க . எப்படியும் அங்கிருக்கும்  தண்ணீருக்கு அலுவலகம் பாதி நாட்கள் இயங்காது .&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வருடங்கள் முன்பு OMR ரோட்டில் அண்ணா வீடு போக வேண்டும் என்றாலே  எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் . வாய் , கண்ணு , மூக்கு என்று&amp;nbsp;  எல்லாவற்றிலும்&amp;nbsp; மண்ணுதான் ரோடுன்னா&amp;nbsp; ரோடு அப்படி ஒரு ரோடு . திரும்பி  வரும் வழியில் அண்ணா பைக்கில் அழைத்து வரும்போது என்னை திட்டிக் கொண்டே  வருவான் ஆட்டாமல் இருல வண்டி ஆடுது என்று , நான் எங்கே ஆட்டுவேன் படகு  மாதிரி பைக் ரோட்டில் சும்மா குதித்து குதித்து ஏறி இறங்கி வரும்போது நான்  பைக்கில் இருந்து வழுக்கிக்கொண்டு வருவேன் . இப்படியே அவன் திட்டி திட்டி  ஆணியே புடுங்க வேணாம் என்னை பஸ் ஏத்தி விட்டுடு என்பேன் அப்போது 570 பஸ்  சர்வீஸ் கிடையாது என்பதால் CMBT வர ஒரே வழி கல்பாக்கம் பஸ் மட்டுமே . இன்று  அந்த ரோட்டில் பயணம்&amp;nbsp; எவ்வளவு எளிமையா இருக்கு .எல்லாமே IT துறையின்  வளர்ச்சி . &lt;br /&gt;&lt;br /&gt;தரமணியிலும் அருகில் இருக்கும் அசன்டாஸ் ரோடு பளபளக்கும் தரமணி ரோடு  பரிதவிக்கும் .அந்த ரோட்டில் போவோர் மட்டும்தான் மக்களா ? தரமணியில் போவோர்  என்னவாம் ?&amp;nbsp; எனக்குத் தெரிந்து தரமணி ரோடு இது போல் இன்னும் சென்னையில்  எத்தனையோ சாலைகள் சாலையும் தெரியாமல் குழியும் தெரியாமல் எத்தனை உயிர்களை  மழை நேரங்களில் காவு வாங்குகின்றன .வணிக ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும்  பாரபட்சம் பார்த்து ரோடு மற்றும்  இதர உள்கட்டமைப்புகளை ( infra structure ) செய்வதை விடுத்து சாமானியனையும்  கணக்கில் கொண்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு அரசு நிச்சயம் வருமா  ?</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/8574502101186502671" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/8574502101186502671" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/12/blog-post_9759.html" rel="alternate" title="பளபளக்கும் அசன்டாஸ் பரிதவிக்கும் தரமணி" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-602984411448618336.post-2325789042414378653</id><published>2010-12-07T15:04:00.002+05:30</published><updated>2011-02-06T19:24:44.772+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="குளம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தண்ணீர்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மழை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விவசாயம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வெள்ளம்"/><title type="text">விவசாயம் அது ஒரு சுவாரசியம்</title><content type="html">ஒரு மழை இரவில் &lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா நீ பேசுறது சரியாவே கேட்கல கொஞ்சம் வெளில வந்து பேசு " என்றேன் &lt;br /&gt;&lt;br /&gt;"ஏலே இங்கே இராப்பகலா மழை பெஞ்சுட்டு இருக்கு வெளில வர முடியாது " என்றான் பெரியண்ணா &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன அடைமழை பெய்தா அப்போ நம்ம குளம் தெப்பிடுச்சா"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல இன்னும் இரண்டு நாள் மழை பெஞ்சதுன்னா குளம் தெப்பிடும் அப்புறம் கொஞ்சம் உடைச்சு விட்டாதான் கரை தப்பும் "&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்  எங்க ஊர் குளம் , குளம் என்று கூட அதை சொல்ல முடியாது ஏரி என்றே தாராளமாய்  சொல்லலாம் ஆங்கிலேயர் காலத்தில் சிறந்த திட்டமிடுதலில்&amp;nbsp; வெட்டப்பட்ட  குளமது. எப்படியும் ஒரு நூறு ஆண்டுகள் இருக்கும் சின்ன வயதில் ஒரு கல்லில்  குளம் வெட்டப் பட்ட ஆண்டு 1886 என்று பார்த்ததாய் நியாபகம் . அவர்கள் கட்டி  வைத்த இருபதடி உயர கற்சுவர் ஒன்று உடைந்தாலே போதும் மொத்த ஊரும்&amp;nbsp;  அடித்துச் செல்லப்படும் . அதில் இடையிடையே இருக்கும் கற்களில் ஓடி பிடித்து  ஏறி இறங்கி விளையாடி இருக்கிறேன் இப்போது தூரத்தில் இருந்து பார்த்தாலே  இந்த சுவற்றிலா நாம் பயமின்றி ஏறினோம் என்றிருக்கும் . வருடா வருடம் அடைமழை  பெய்கையில் அணையிலிருந்து திறந்துவிடப் படும் தண்ணீர் சுற்றுவட்டார  தண்ணீர் என்று குளம் நிரம்பி வெள்ளம் வரும் ஆனால் ஊருக்கு எந்த பாதிப்பும்  ஏற்படாது அந்த வகையில் குள அமைப்பு இருக்கும் . உபரித் தண்ணீர் வெளியேறும்  வகையில் ஒதுக்குபுறமாய் ஒரு கால்வாய் போகும் அதை நம்பியே பல கிராமங்களில்  விவசாயம் நடக்கும் . குளம் உடைத்துவிடாமல் இருக்க ஒருபுறம் இருக்கும்  தாழ்வான பகுதியில் சில கற்களை ஊர் ஆண்கள் எடுத்து விடுவர், உபரி நீர்  அதுவழியாய் வெளி ஏறிவிடும் . குளம் நிறைந்து வழிகையில் அதில் நீந்திக்  குளிப்பது சுகமே சுகம் எல்லாம் சின்ன வயசோடு முடிஞ்சு போச்சு .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_H4BP_xgTewVA9ugLgwsNx4bT6J2RQ7IdN5R8jP8aJ7roOKDC1_1iks3BFHMg8Pvjb0A5g4kDq5_wbE8cH15NtZM-sTi0rSIsbkl37lXDMmFnW-sivCrAMt_6ph1_IwENqG8mjcxvNGyB/s1600-h/Image0252.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_H4BP_xgTewVA9ugLgwsNx4bT6J2RQ7IdN5R8jP8aJ7roOKDC1_1iks3BFHMg8Pvjb0A5g4kDq5_wbE8cH15NtZM-sTi0rSIsbkl37lXDMmFnW-sivCrAMt_6ph1_IwENqG8mjcxvNGyB/s320/Image0252.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&amp;nbsp; தலைமதகு ஒரு 15 அடி ஆழம் கொஞ்சம் பயந்துகொண்டேதான் போட்டோ எடுத்தேன்  .சிலமணி நேரம் முன்பே இதனுள் ஒருவர் விழுந்து காப்பாற்றப்பட்டார் . &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib8lNovWbSJrUxhUasqScQAgGcNiXrEbhvVPK2CJPXHEsgXz2i6x8qQLBz95QrxntD2drgyvqHZoaa4tRB3OQii7l0eRY3gBqhuYVCsxywT8vK64unOgN2sP1K9jMSb63iaJdSeHZ6wpwZ/s1600-h/Image0256.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib8lNovWbSJrUxhUasqScQAgGcNiXrEbhvVPK2CJPXHEsgXz2i6x8qQLBz95QrxntD2drgyvqHZoaa4tRB3OQii7l0eRY3gBqhuYVCsxywT8vK64unOgN2sP1K9jMSb63iaJdSeHZ6wpwZ/s400/Image0256.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;அக்கரை தொலைவில் 6 km அடுத்து&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&amp;nbsp;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlsh6jknUxCRkamBI3gTizmQkTtkh44IUjqMvZ03i5zearqZP6ft7Rk0xBa4ud25oiGGA4C1EIdeIXhyOkXfz4dD1iA50WjoJEsxgdt7rZewfNfxiw8DWdWiXs9M4qoM_I8AjfwEt8_pZO/s1600-h/Image0251.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&amp;nbsp;&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlsh6jknUxCRkamBI3gTizmQkTtkh44IUjqMvZ03i5zearqZP6ft7Rk0xBa4ud25oiGGA4C1EIdeIXhyOkXfz4dD1iA50WjoJEsxgdt7rZewfNfxiw8DWdWiXs9M4qoM_I8AjfwEt8_pZO/s1600-h/Image0251.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlsh6jknUxCRkamBI3gTizmQkTtkh44IUjqMvZ03i5zearqZP6ft7Rk0xBa4ud25oiGGA4C1EIdeIXhyOkXfz4dD1iA50WjoJEsxgdt7rZewfNfxiw8DWdWiXs9M4qoM_I8AjfwEt8_pZO/s320/Image0251.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;தொலைவில் தெரிவது&amp;nbsp; 20 &amp;nbsp; அடி உயர கற்சுவர் வெளிப்புறம்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIdvqM4qXDJmdoTBdqRtLgLS8SDZyn7v8zoAcSslqKjHNjslIk8VZ2y-RjVbCjB0sG1szPAmKe34EvtsQE5c7ZIj5aY3znhIILaDnj0uTnax3cIXqkhyphenhyphenXv3rjo0ODib6pIH12sCg3CbTvk/s1600-h/Image0258.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIdvqM4qXDJmdoTBdqRtLgLS8SDZyn7v8zoAcSslqKjHNjslIk8VZ2y-RjVbCjB0sG1szPAmKe34EvtsQE5c7ZIj5aY3znhIILaDnj0uTnax3cIXqkhyphenhyphenXv3rjo0ODib6pIH12sCg3CbTvk/s320/Image0258.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;கற்சுவரின் உட்புறம் குளம் நிரம்பி இருக்கு அதில் ஒரு 5 அடி ஆகல நடை பாதை  உண்டு இதில் ஒரு படத்தின் பாடல் காட்சி கொளுத்தும் வெயிலில் எடுக்கப்பட்டது  பாவம் நடனம் ஆடியவர்கள்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"போன வாரம் நான் பேசும்போது வயலுக்கு நாத்து பாவிருக்கிறதா சொன்னியே "&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமால இங்கே இருக்கிற வயலுக்கு நாத்து போட்டாச்சு கீழ வயலுக்கு மட்டும் இரண்டு நாள்ல போடணும் "&lt;br /&gt;&lt;br /&gt;"மழை வருதே நம்ம வயல் நாத்து தண்ணில அடிச்சுட்டு போய்டாது தண்ணி வடிஞ்சுருமா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் போகாது தண்ணி வடிஞ்சுரும் "&lt;br /&gt;&lt;br /&gt;"சரி அப்படியே போனாதான் என்ன இரண்டு மரக்கா நெல்லுதானே "&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது இரண்டு மரக்கா நெல்லா ? கீழ வயலுக்கு மட்டும் 20 மரக்கா நெல்லுல "&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது இருபது மரக்காயா" &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் வெட்கமா போய்டுச்சு இது கூட  தெரியாம இத்தனை நாளா இருந்திருக்கேன் . இன்னைக்கு கண்டிப்பா தெளிவா  கேட்டுடணும் என்று தொடர்ந்தேன் .&lt;br /&gt;&lt;br /&gt;"இருபது மரக்கா எப்படினா வரும் நாத்துக்கு "&lt;br /&gt;"ஏல............  குருனிக்கு ஒரு மரக்கா நாத்து போடணும் நமக்கு கீழ வயலுக்கு மட்டும் 21  மரக்கா வயப்பாடுக்கு இருபது மரக்கா நாத்து போடுவோம் "&lt;br /&gt;&lt;br /&gt;"நீ குட்டி குட்டியா சாக்குல விதை நெல்லு கட்டிதான் பார்த்திருக்கேன் இருபது மரக்கா மொத்தமா பார்த்தது இல்லியே ?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமால நாலு நாலு மரக்காவா ஒரு சாக்குல கட்டுவோம் "&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா  ஒருவழியா எவ்வளவு நெல் நாத்துக்கு மட்டும் தேவை என்று அன்று தெரிந்து  கொண்டேன் . சின்ன வயதில் உனக்கு என்னப்பா மேனி போய்டுச்சு என்பர் . சிலர்  முக்கா மேனிதான் போயிருக்கு நிறைய சாவி விழுந்துடுச்சு என்பர் . அப்போ மேனி  என்றால் என்ன என்றும் தெரியாது . அந்த சந்தேகம் அப்பாவிடம் கேட்டு  தெரிந்து கொண்டேன் . பொதுவாய் விலை நிலங்களை ஏக்கரில் சொல்வர் ஆனால் எங்கள்  பக்கம் எல்லாம் குருணி , மரக்கா வயப்பாடு என்றே சொல்வோம் .ஒரு ஏக்கருக்கு  12 மரக்கா வயப்பாடு (வயல் ) மேனி என்றால் விளைந்த நெல் ஒரு மரக்கா  வயப்பாடுக்கு ஒரு கோட்டை(100 kg ) என இருக்க வேண்டும் . இதை எடை பார்த்து  தெரிந்து கொள்வதை&amp;nbsp; விட அடுக்கி வைத்திருக்கும் நெல் மூடைகளைப் பார்த்தே  தெரிந்து கொள்ளலாம் . ஒரு சணல் &amp;nbsp; மூடை 50 kg எடை இருக்கும் . சாவி என்பது  நெல் பால் பிடிக்கும் காலம் என்று ஒன்று வரும் அப்பொழுது சரியாய் பால்  பிடிக்காமல் பொய்த்துப் போன நெல்மணிகளே . சில நேரங்களில் சரியான நேரத்தில்  பூச்சு மருந்து அடிக்காமல் போனாலும் இது வரும் .&lt;br /&gt;&lt;br /&gt;களைக்கும்  பயிருக்கும் வித்தியாசம் தெரியாமல் நானும் களை எடுக்கிறேன் என்று பயிரை  பிடுங்கி எடுத்து அம்மா இது களையா என்று கேட்டு திட்டு வாங்கிய காலமும்  உண்டு . களை எடுத்தலுக்கும்&amp;nbsp; புல்லரித்தலுக்கும் வித்தியாசம் தெரியாமல் களை  எடுக்கும் நேரம் புல்லரிக்கப் போவதாய் சொல்லி திருட்டு முழி முழித்ததும்  உண்டு .விவசாயம் அது ஒரு சுவாரசியம் . இன்னும் தொடரும் ................</content><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/2325789042414378653" rel="edit" type="application/atom+xml"/><link href="http://www.blogger.com/feeds/602984411448618336/posts/default/2325789042414378653" rel="self" type="application/atom+xml"/><link href="http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/12/blog-post_8527.html" rel="alternate" title="விவசாயம் அது ஒரு சுவாரசியம்" type="text/html"/><author><name>மதார்</name><uri>http://www.blogger.com/profile/16275555338018247800</uri><email>noreply@blogger.com</email><gd:image height="24" rel="http://schemas.google.com/g/2005#thumbnail" src="//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXZa7R1G6L9Maq6MKdBBdXZ20kFI3U0t7NroX_C0sFHdFWc5IFyWnJH5Bq-KklwsqI3trJOY_ttmB_zKeAk_FpKS414O3sTtetgx30PFGpOd1RxDel0BOJ6UPlopi1TPw/s220/Ammu.jpg" width="32"/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_H4BP_xgTewVA9ugLgwsNx4bT6J2RQ7IdN5R8jP8aJ7roOKDC1_1iks3BFHMg8Pvjb0A5g4kDq5_wbE8cH15NtZM-sTi0rSIsbkl37lXDMmFnW-sivCrAMt_6ph1_IwENqG8mjcxvNGyB/s72-c/Image0252.jpg" width="72"/></entry></feed>