<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2enclosuresfull.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0">

<channel>
	<title>Katturai.com - கட்டுரை.காம்</title>
	
	<link>http://www.katturai.com</link>
	<description>இணையத் தமிழ் கட்டுரை உலகம்</description>
	<lastBuildDate>Wed, 06 Mar 2013 15:02:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5.1</generator>
		<atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/Katturaicom-" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="katturaicom-" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>இணையத் தமிழ் கட்டுரை உலகம்</itunes:subtitle><item>
		<title>வம்சி புக்ஸ் – தமிழ் ஸ்டுடியோ புத்தக வெளியீட்டு விழா</title>
		<link>http://www.katturai.com/?p=5548</link>
		<comments>http://www.katturai.com/?p=5548#comments</comments>
		<pubDate>Wed, 06 Mar 2013 15:02:47 +0000</pubDate>
		<dc:creator>நிருபர்</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[ஆதவன் தீட்சண்யா]]></category>
		<category><![CDATA[இரா.முருகன்]]></category>
		<category><![CDATA[எஸ். ராமகிருஷ்ணன்]]></category>
		<category><![CDATA[கடற்கரய்]]></category>
		<category><![CDATA[தமிழ் ஸ்டுடியோ]]></category>
		<category><![CDATA[பாலா]]></category>
		<category><![CDATA[பாலுமகேந்திரா]]></category>
		<category><![CDATA[வம்சி புக்ஸ்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5548</guid>
		<description><![CDATA[எதிர்வரும் மார்ச் 9-ம் தேதி சனிக்கிழமையன்று வம்சி புக்ஸ் மற்றும் தமிழ் ஸ்டுடியோ இணைந்து நடத்தும் ஐந்து புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இடம் : புக் பாயிண்ட் (அண்ணா சாலை ஸ்பென்சர் எதிரில்) நேரம் : மார்ச் 9, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடர்புக்கு : 98406 98236 எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ். ராமகிருஷ்ணன், கல்பட்டா நாராயணன், கடற்கரய், பிரபஞ்சன், இரா.முருகன்,  இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாலா, ராம், கல்வியாளர் எஸ்.கே.பி. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் மார்ச் 9-ம் தேதி சனிக்கிழமையன்று வம்சி புக்ஸ் மற்றும் தமிழ் ஸ்டுடியோ இணைந்து நடத்தும் ஐந்து புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது.</p>
<p>இடம் : புக் பாயிண்ட் (அண்ணா சாலை ஸ்பென்சர் எதிரில்)<br />
நேரம் : மார்ச் 9, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு<br />
தொடர்புக்கு : 98406 98236</p>
<p>எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ். ராமகிருஷ்ணன், கல்பட்டா நாராயணன், கடற்கரய், பிரபஞ்சன், இரா.முருகன்,  இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாலா, ராம், கல்வியாளர் எஸ்.கே.பி. கருணா உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.</p>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/03/1.jpg" class="gallery_colorbox"><img class="aligncenter size-full wp-image-5549" alt="1" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/03/1.jpg"  width="600" height="901" /></a></p>
<p>விழாவில் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறார்கள். விழா பெரும் வெற்றி பெற கட்டுரை.காம் வாழ்த்துகிறது!</p>
<p>&nbsp;</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5548&amp;title=%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE" id="wpa2a_2"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5548">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5548" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5548</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இணைய நட்பு – உஷார்!</title>
		<link>http://www.katturai.com/?p=5542</link>
		<comments>http://www.katturai.com/?p=5542#comments</comments>
		<pubDate>Sat, 02 Mar 2013 05:12:17 +0000</pubDate>
		<dc:creator>தேள்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5542</guid>
		<description><![CDATA[இணையம் மற்றும் பத்திரிகையுலகில் பெரும்பாலும் அனைவரும் அறிந்த நண்பரவர்! இணையம் மூலமாக பழக்கமான ஒருவரின் போலி வாக்குறுதிகளை நம்பி தனது தங்கையின் குடும்பத்தினரிடம் ஷேர் மார்க்கெட்டில் பணம் போடச் சொல்லியிருக்கிறார். நடுத்தரத்திற்கும் கீழான நிலையில் இருந்து கடும் உழைப்பினால் முன்னேறிக் கொண்டிருக்கும் குடும்பம் அது. வாழ்நாள் உழைப்பான சுமார் ஒன்றரை லட்சத்தை ஷேர் மார்க்கெட்டில் போட்டிருக்கிறார்கள். ஷேர் மார்க்கெட் குறித்து என்ன ஏதுவென்று தெரியாத நிலையில் இந்த ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ உதவி செய்கிறேன் என்று சொல்லி [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>இணையம் மற்றும் பத்திரிகையுலகில் பெரும்பாலும் அனைவரும் அறிந்த நண்பரவர்!</p>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/03/cheat.jpg" class="gallery_colorbox"><img class="alignleft size-full wp-image-5543" alt="cheat" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/03/cheat.jpg"  width="225" height="225" /></a>இணையம் மூலமாக பழக்கமான ஒருவரின் போலி வாக்குறுதிகளை நம்பி தனது தங்கையின் குடும்பத்தினரிடம் ஷேர் மார்க்கெட்டில் பணம் போடச் சொல்லியிருக்கிறார்.</p>
<p>நடுத்தரத்திற்கும் கீழான நிலையில் இருந்து கடும் உழைப்பினால் முன்னேறிக் கொண்டிருக்கும் குடும்பம் அது. வாழ்நாள் உழைப்பான சுமார் ஒன்றரை லட்சத்தை ஷேர் மார்க்கெட்டில் போட்டிருக்கிறார்கள். ஷேர் மார்க்கெட் குறித்து என்ன ஏதுவென்று தெரியாத நிலையில் இந்த ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ உதவி செய்கிறேன் என்று சொல்லி ஷேர் வாங்கித் தந்திருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு அவர்களைத் தொடர்பு கொண்ட ஷேர் மார்க்கெட் ந(ண்)பர், “மார்க்கெட் ஏறும் போது ஷேர்களை கை மாத்தி விடுறது தான் புத்திசாலித்தனம். நிறைய பணம் பார்க்கலாம். நான் சொல்லி இந்த மாதிரி கை மாத்தி விட்டு கோடீஸ்வரன் ஆனவங்க ரொம்பப் பேரு. நான் இந்த மார்க்கெட்டிலே பழம் தின்னு கொட்டையை இன்னும் துப்பாம வெச்சிட்டிருக்கிறவன். அதனால என் பேரிலே ஷேர் வாங்கி விக்குற பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்திடுங்க. கொஞ்ச மாசத்திலே உங்களை ஓஹோன்னு கொண்டாந்திடுறேன் பாருங்க” என்று வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறார். அவர்களும் அதை நம்பி கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.</p>
<p>அடுத்த ஓரிரு நாட்களையே அவற்றை தன் பெயருக்கு மாற்றி அவற்றை விற்கவும் செய்திருக்கிறார் அந்த நபர். அவ்வளவு தான். அதன் பிறகு இவர்கள் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. மூச்சுக்கு முன்னூறு தடவை ஃபோன் அடித்துக் கொண்டிருந்த நபர் இப்போதெல்லாம் ஃபோனை வாய்ஸ் மெயிலுக்கு டைவர்ட் செய்து விட்டு யார் யார் நம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று மிஸ்டு கால் அலெர்ட் சர்வீஸ் மூலம் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.</p>
<p>கையிருப்பு மொத்தமும் காலியாகி மீண்டும் பூஜ்யத்திலிருந்தே வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமே என்று கதறிக் கொண்டிருக்கிறது அந்த பரிதாபப்பட்ட குடும்பம்.</p>
<p>சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>உஷார் மக்களே!</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5542&amp;title=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E2%80%93%20%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21" id="wpa2a_4"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5542">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5542" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5542</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குண்டு வெடிப்புகள் கற்றுத் தருமா பாடம்?</title>
		<link>http://www.katturai.com/?p=5533</link>
		<comments>http://www.katturai.com/?p=5533#comments</comments>
		<pubDate>Fri, 22 Feb 2013 05:58:35 +0000</pubDate>
		<dc:creator>தேள்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[குண்டு வெடிப்பு]]></category>
		<category><![CDATA[மதச்சார்பின்மை]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5533</guid>
		<description><![CDATA[நாட்டில் குண்டு வெடித்து விட்டால் போதும், நம்ம சாட்டிலைட் சானல்களுக்கு அன்று தான் தீபாவளி, பொங்கல், கிறுஸ்துமஸ், ஈத் பண்டிகை எல்லாமே! வீட்டில் சும்மா இருக்கும் நான்கு பேரைக் கூப்பிட்டு உட்கார வைத்து கருத்து கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களும் என்னவோ நாசா சயிண்டிஸ்டுகள் ரேஞ்சில் கருத்துகளை அள்ளித் தெளிப்பார்கள். அடேய்.. அமெரிக்காவிலே 9/11-க்கு அப்புறம் தான் பிரச்னையே அதிகம். “அமேரிக்காவிலே நைன் இலெவனுக்கு (9/11) அப்புறம் ஒரு பிரச்னை கூட வரலை தெரியுமா?” என்பது தான் இந்த [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-full wp-image-5534" style="line-height: 18px;" title="bomb" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/02/bomb.jpg" alt="" width="275" height="183" /></p>
<p>நாட்டில் குண்டு வெடித்து விட்டால் போதும், நம்ம சாட்டிலைட் சானல்களுக்கு அன்று தான் தீபாவளி, பொங்கல், கிறுஸ்துமஸ், ஈத் பண்டிகை எல்லாமே!</p>
<p>வீட்டில் சும்மா இருக்கும் நான்கு பேரைக் கூப்பிட்டு உட்கார வைத்து கருத்து கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.</p>
<p>அவர்களும் என்னவோ நாசா சயிண்டிஸ்டுகள் ரேஞ்சில் கருத்துகளை அள்ளித் தெளிப்பார்கள்.</p>
<p>அடேய்.. அமெரிக்காவிலே 9/11-க்கு அப்புறம் தான் பிரச்னையே அதிகம். “அமேரிக்காவிலே நைன் இலெவனுக்கு (9/11) அப்புறம் ஒரு பிரச்னை கூட வரலை தெரியுமா?” என்பது தான் இந்த அதிமேதாவிகள் எடுத்து வைக்கும் முக்கியமான கருத்து.<br />
நம்ம நாட்டிலே எல்லாமே அரசியலா ஆன அப்புறம் குண்டு வெடிப்பையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் அரசியலாவே தான் பார்க்கணும்.வீட்டுக்கு வெளியிலே வந்து நிம்மதியா உச்சா கூட யாரும் போக முடியலையாம். உடனே வந்து விசாரிக்க ஆரம்பிக்கிறாங்களாம்.</p>
<p>ஏர்போர்ட்டிலே போய் இறங்குற அத்தனை பேரையுமே தீவிரவாதின்னு தான் பாக்குறாங்க. அமெரிக்காவிலே குண்டு வெடிச்ச உடனே அங்கே போகுற எல்லா விமானங்களில் பயணிப்பவர்களுக்கும் உலகம் முழுக்க இருக்குற ஏர்போர்ட்டிலே எல்லாம் செம்மத்தியான செக்கிங். இதுவே ஒரு உதாரணத்துக்கு இந்தியாவிலே குண்டு வெடிச்சிருந்து அமெரிக்காக்காரன்கிட்ட எங்க ஊருக்கு வர ஃப்ளைட்டையெல்லாம் இந்த</p>
<p>மாதிரி ரொம்ப கவனமா செக் பண்ணிட்டு தான் வரணும்ன்னு உத்தரவு போட முடியுமா? அப்படியே போட்டாலும் நம்மளை மாதிரி விழுந்து விழுந்து செக் பண்ணுவானா? வேணும்னா கெஞ்சி கேட்டி கொஞ்சமா வழிக்கு கொண்டு வரலாம். அம்புட்டு தான்.</p>
<p>இதிலே குண்டு வெடிச்ச மறுநாள் சென்னை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலே டெண்டுல்கர் எப்படி விளையாடலாமுன்னு ஒருத்தன் கேள்வி கேட்கிறான். குண்டு வெடிச்ச உடனே நீ நியூஸ் போட்டதை நிப்பாட்டினியா? விழுந்து விழுந்து எப்படி வெடிச்சிச்சு, எங்க வெடிச்சிச்சு.. எம்புட்டு பேரு அவுட்டுன்னு செய்தி போடுறதிலே தானே கவனமா இருந்தே? அதைப் போட்டா தானே உன் வெப்சைட்டுக்கு ‘ஹிட்’ கிடைக்கும்? ‘குண்டு வெடிப்பை முன்னிட்டு நாங்கள் துக்கம் அனுஷ்டிக்கிறோம். இதே போல உலகில் எங்கு குண்டு</p>
<p>வெடித்தாலும் நாங்கள் துக்கம் அனுஷ்டித்து அன்று ஒரு நாள் இங்கள் இணைய தளத்திற்கு லீவு” என்று அறிவிக்க வேண்டியது தானே? டப்பா டான்ஸ் ஆடிடாது?</p>
<p>அப்சல்குரு, கசாப் &#8211; இவங்களையெல்லாம் தூக்கிலே போட்டதாலே குண்டு வெடிச்சிச்சாம். என்ன சொல்ல வர்றாங்க இவங்க? அங்கங்க குண்டு வெடிச்சதாலே தானேய்யா அவங்களை தூக்கிலே போட்டாங்க? கொஞ்சம் லாஜிக்கா பேசுங்கப்பா ப்ளீஸ்!</p>
<p>”உளவுத்துறைக்கு செய்தி கிடைத்தும் அலட்சியமாக இருந்து விட்டார்கள்” &#8211; இது லோக்கல் விஞ்ஞானிகளின் கருத்து.</p>
<p>உளவுத்துறைக்கு என்ன தான் தகவல் கிடைத்தாலும் அவர்களால் எந்த அளவிற்கு குண்டு வெடிப்பை இல்லாமல் செய்திருக்க முடியும்? நாடு முழுவதும் வீட்டுக்கு வீடு வாசலிலே ஒரு உளவுத்துறை ஆளை நிற்க வைத்து உள்ளே ஒட்டு கேட்க வைத்து குண்டு வெடிப்பை செயலிழக்கச் செய்ய இயலுமா?</p>
<p>பக்கத்து வீட்டிலே சந்தேகத்துக்குரியதாக தொடர்ந்து எதுவும் நடைபெற்று வந்தால் அது குறித்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கும் திராணி நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?</p>
<p><img class="alignleft size-full wp-image-5535" style="line-height: 18px;" title="terrorism" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/02/terrorism.jpg" alt="" width="259" height="194" /></p>
<p>பாதுகாப்பு என்பதை அரசு இயந்திரங்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கிறது என்றால் அங்கே பொது மக்களுக்கும் நிறைய விழிப்புணர்வு இருக்கிறது. நம் நாட்டில் அது சாத்தியமா? அப்படி ஒரு விழிப்புணர்வை அரசியல்வாதிகள் கண்டிப்பாக உருவாக்க விழைய மாட்டார்கள். பொதுமக்கள் தாங்களாகவே விழிப்புணர்வுடன் செயல்பட பல காலமாகும்.</p>
<p>அரசு தப்பித்தவறி எதுவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தால் இதே நான்கு பேர் இதே சானலில் இதே நாற்காலியில் உக்கார்ந்து கொண்டு அரசு நடவடிக்கைக்கு எதிராக வக்கணையாக நொட்டை நொள்ளையும் சொல்கிறார்கள்.  மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி.. எந்த ஒரு அரசும் தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்த மாதிரி குண்டு வெடிப்புகள் நிகழட்டும் என்று கண்டுகொள்ளாமல் உட்கார்ந்து விட மாட்டார்கள்.</p>
<p>குண்டு வெடிப்புகளைச் செய்பவர்கள் மன நோயாளிகள் என்று பலர் சொல்கிறார்கள். இல்லை.. இல்லவே இல்லை. மன நோயாளிகள் என்று சொல்லி குற்றச் செயலிலிருந்து அவர்களை சட்ட ரீதியாகவும் தப்பச் செய்யும் தந்திரம் இது.</p>
<p>குண்டு வெடித்தவர்கள் என்ன சாதித்து விட்டார்கள்? ஒரு பத்து பேர் உயிர்? நூறு பேர் உயிர்? ஆயிரம் பேர் உயிர்? லட்சம்?  அவர்களின் குண்டுக்கு பலியாவது அத்தனை பேரும் அப்பாவிகள். இந்த அடப்பாவிகளின் அநியாயமான எண்ணத்துக்கு அப்பாவிகள் பலியாகிறார்கள். அவர்களின் குடும்பங்கள் நிர்கதியாக நிற்கும். அத்தனை பேரின் சாபமும் தீவிரவாத நாய்களுக்குத் தான் போய் சேரும்.</p>
<p>உலகம் முழுதும் இருந்து சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டு அந்த நாய்கள் எப்படி நிம்மதியாக வாழ்ந்து விட முடியும்?</p>
<p>இப்படிப்பட்ட தீவிரவாதி உருவாவதை பார்த்துக் கொண்டு இருக்கும் அவனின் சொந்த பந்தம், சுற்றம், நட்பு அனைவரையும் தூக்கிலிட வேண்டும். அப்போது தான் எவனாவது அப்பாவிகளின் வாழ்க்கையுடன் விளையாட நினைத்தால் அருகில் உள்ளவன் போட்டுக் கொடுத்து விடுவான்.</p>
<p>‘காஷ்மீர் பிரச்னை இருக்கும் வரை நம்ம நாட்டிலே இப்படித்தான் நடக்கும்’  என்று இன்னும் சிலர் பிதற்றி வருகிறார்கள். அதைக் கொடுத்து விட்டால் மட்டும் விட்டு விடுவார்களா? உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் உங்களுடன் சண்டை போட வந்தால் உங்கள் வீட்டை அவனிடம் கொடுத்து விட்டு வேறு எங்கோ போய் விடுவீர்களா? கொசுவிற்கு பயந்து வீட்டைக் கொளுத்த முடியுமா?</p>
<p>‘மதச்சார்பின்மை’ என்ற போலி முகமூடியுடன் கேடுகெட்ட அரசியல்வாதிகள் அலைந்து கொண்டிருக்கும் வரை குண்டு வெடிப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிலிருந்து பாடம் என்ன ஒரு புண்ணாக்கு கூட கற்றுக் கொள்ள முடியாது!</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5533&amp;title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%3F" id="wpa2a_6"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5533">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5533" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5533</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விஸ்வரூப பிரச்னை – கமல்ஹாசன் அறிக்கை</title>
		<link>http://www.katturai.com/?p=5512</link>
		<comments>http://www.katturai.com/?p=5512#comments</comments>
		<pubDate>Thu, 24 Jan 2013 05:11:10 +0000</pubDate>
		<dc:creator>நிருபர்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[கமல்ஹாசன்]]></category>
		<category><![CDATA[தீவிரவாதம்]]></category>
		<category><![CDATA[விஸ்வரூபம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5512</guid>
		<description><![CDATA[கமல்ஹாசன் நடித்து, தயாரித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி ஒரு சில மத அமைப்புகள் பிரச்னை கிளப்பியுள்ளன.  படத்திற்கு தடை விதிக்காவிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்ததைத்  (மிரட்டியதைத்?!)  தொடர்ந்து தமிழகத்தில் திரைப்படம் வெளியிட 15 நாட்கள் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு (சென்ஸார்) U/A சான்றிதழ் அளித்துள்ளது. சென்ஸார் கமிட்டியில் ஒரு இஸ்லாமியரும் இருந்திருக்கிறார் என்பது(ம்) குறிப்பிடத்தக்கது. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/01/vish.jpg" class="gallery_colorbox"><img class="alignleft size-full wp-image-5516" title="vish" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/01/vish.jpg"  alt="" width="266" height="190" /></a>கமல்ஹாசன் நடித்து, தயாரித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி ஒரு சில மத அமைப்புகள் பிரச்னை கிளப்பியுள்ளன.  படத்திற்கு தடை விதிக்காவிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்ததைத்  (மிரட்டியதைத்?!)  தொடர்ந்து தமிழகத்தில் திரைப்படம் வெளியிட 15 நாட்கள் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்னதாக திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு (சென்ஸார்) U/A சான்றிதழ் அளித்துள்ளது. சென்ஸார் கமிட்டியில் ஒரு இஸ்லாமியரும் இருந்திருக்கிறார் என்பது(ம்) குறிப்பிடத்தக்கது.</p>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/01/cert.jpg" class="gallery_colorbox"><img class="aligncenter size-medium wp-image-5518" title="cert" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/01/cert-300x211.jpg"  alt="" width="300" height="211" /></a></p>
<p>’தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரன்’ என்கிற ரீதியில் திரைத்துரைக்கு அடிக்கடி இப்படி மிரட்டல்கள் எழுவதை ஒட்டு மொத்த திரையுலகமும், ரசிகர்களும், பொதுமக்களும் கண்டிக்க வேண்டிய நேரம் இது.</p>
<p>இது குறித்து படத்தின் திரையிடலுக்காக லாஸ் ஏஞ்சலீஸ் சென்றிருக்கும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கருத்து :</p>
<blockquote><p>நண்பர்களே..</p>
<p>என்னையும், எனது திரைப்படத்தையும் ஆதரித்து பெருவாரியான குரல்கள் எழுவதைப் பார்த்து உளம் குளிர்கிறேன். அதே சமயத்தில், இந்தத் திரைப்படத்தை எப்படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிரானது என்று திசைதிருப்பப்பட்டுள்ளது என்று யோசிக்கிறேன்.</p>
<p>நான் எப்போதுமே ‘நடிகர்’ என்ற நிலைப்பாடையும்  கடமைகளையும் தாண்டி மனிதாபிமான ரீதியில் தான் செயல்பட்டுவருகிறேன், குரல் கொடுத்து வருகிறேன். ஹிந்து &#8211; முஸ்லீம்களுக்கு இடையே நல்லுறவு பேணும் ‘Harmony India&#8217; என்ற அமைப்பில் நானும் ஒரு உறுப்பினர்.</p>
<p>இப்போது சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளினால் நான் மனவேதனை அடைகிறேன். எனது உணர்வுகளையும் அவமதித்துள்ளார்கள்.</p>
<p>விளம்பரம் தேடும் சிறு குழுக்களால் நான் இரக்கமின்றி  கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறேன். தான் பிரபலமாக இல்லாத போது உண்மையான பிரபலங்களை தாக்குவது  என்பது பிரபலமடைவதற்கான குறுக்கு வழியாக நினைக்கப்படுகிறது. இது மீண்டும் மீண்டும் நடந்தேறுகிறது. நடுநிலையான, நாட்டுப்பற்றுள்ள எந்த ஒரு இஸ்லாமியரும் எனது படத்தைப் பார்த்து பெருமை தான் அடைவார். அதற்காகத் தான் அந்தப் படமே தயாரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த மாதிரியான கலாசார தீவிரவாதங்கள் நிறுத்தப்படவேண்டும்.</p>
<p>சட்டம் தன் கடமையைச் செய்யும்.</p>
<p>இந்தச் சூழலில் இணையத்தில் எனக்கு ஆதரவாக திரண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்!</p></blockquote>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5512&amp;title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E2%80%93%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88" id="wpa2a_8"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5512">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5512" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5512</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கல்வி உதவித் தொகை</title>
		<link>http://www.katturai.com/?p=5507</link>
		<comments>http://www.katturai.com/?p=5507#comments</comments>
		<pubDate>Sun, 20 Jan 2013 14:10:32 +0000</pubDate>
		<dc:creator>கட்டுரை.காம்</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[கல்வி உதவித் தொகை]]></category>
		<category><![CDATA[நம்பிக்கை இல்லம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5507</guid>
		<description><![CDATA[கடந்த கல்வியாண்டின் போது +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் பண வசதியின்மை காரணமாக மேற்படிப்பு தொடர இயலாமல் போன மதுரையைச் சேர்ந்த இலங்கை ஏதிலியர் பெண் ஒருவருக்கு அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு சகாயம், இ.ஆ.ப. அவர்கள் பொறியியல் கல்லூரி ஒன்றில் நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி இடம் பெற்றுத் தந்தார். ஹாஸ்டல் மற்றும் தங்கும் விடுதிக் கட்டணமாக 35,000 ரூபாய் தாய்லாந்து தமிழ்க் கழகத் தலைவர் எஸ். கியாசுதீன் செலுத்தியிருந்தார். அப்போது இந்த கல்வியாண்டுக்கான [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>கடந்த கல்வியாண்டின் போது +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் பண வசதியின்மை காரணமாக மேற்படிப்பு தொடர இயலாமல் போன மதுரையைச் சேர்ந்த இலங்கை ஏதிலியர் பெண் ஒருவருக்கு அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு சகாயம், இ.ஆ.ப. அவர்கள் பொறியியல் கல்லூரி ஒன்றில் நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி இடம் பெற்றுத் தந்தார். ஹாஸ்டல் மற்றும் தங்கும் விடுதிக் கட்டணமாக 35,000 ரூபாய் தாய்லாந்து தமிழ்க் கழகத் தலைவர் எஸ். கியாசுதீன் செலுத்தியிருந்தார்.</p>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/01/help.jpg" class="gallery_colorbox"><img class="alignleft size-medium wp-image-5508" title="help" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/01/help-300x168.jpg"  alt="" width="300" height="168" /></a>அப்போது இந்த கல்வியாண்டுக்கான (2012-2013) செலவினை தான் ஏற்றுக் கொள்வதாக புரவலர் ஒருவர் ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களினால் அவரால் அந்தத் தொகையை இந்தக் கல்வியாண்டின் போது செலுத்த இயலவில்லை. இதைத் தவிர இன்னமும் மேலும் இரண்டு கல்வியாண்டுகள் உள்ளன.</p>
<p>வருடத்திற்கு கல்விக்கட்டணம் மற்றும் தங்கும் விடுதிக் கட்டணமாக 35,000 ரூபாய் செலுத்த வேண்டும்.</p>
<p>கடந்த கல்வியாண்டுத் தேர்வுகளில் அந்த மாணவி நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்.</p>
<p>நாமக்கல்லில் செயல்பட்டு வரும் ‘நம்பிக்கை இல்லம்’ (முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களால் துவக்கப்பட்டது), வழியாக மேற்படி கட்டணங்கள் செலுத்தலாம்.</p>
<p>உதவ மனம் இருப்போர் கட்டுரை.காம் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டால் (tamilkatturai@gmail.com) மேலதிக விபரங்கள் அனுப்பி வைக்கிறோம்.  <span style="text-decoration: underline;">தயவு செய்து கட்டுரை.காம்-க்கு கட்டணங்களை அனுப்பி வைக்க வேண்டாம்.</span></p>
<p>சிறு துளிகள் சேர்ந்தால் பெரு வெள்ளமாகும். வாருங்கள் உதவுவோம்</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5507&amp;title=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88" id="wpa2a_10"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5507">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5507" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5507</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சச்சின் – கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார்</title>
		<link>http://www.katturai.com/?p=5487</link>
		<comments>http://www.katturai.com/?p=5487#comments</comments>
		<pubDate>Sun, 23 Dec 2012 06:45:17 +0000</pubDate>
		<dc:creator>நிருபர்</dc:creator>
				<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[சச்சின்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5487</guid>
		<description><![CDATA[சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் சுருக்கமாக ‘சச்சின்’.. கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் இன்று ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் &#8211; BCCI-க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் : நான் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் உலகக் கோப்பை வெல்லும் அணியில் இருக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாக ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன். 2015ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பையை வெல்ல விரைவில் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/Sachin-Tendulkar.jpg" class="gallery_colorbox"><img class="size-full wp-image-5488 alignnone" title="Sachin-Tendulkar" src="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/Sachin-Tendulkar.jpg"  alt="" width="650" height="366" /></a></p>
<p>சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்</p>
<p>சுருக்கமாக ‘சச்சின்’.. கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் இன்று ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.</p>
<p>இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் &#8211; BCCI-க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் :</p>
<blockquote><p>நான் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் உலகக் கோப்பை வெல்லும் அணியில் இருக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாக ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன். 2015ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பையை வெல்ல விரைவில் அதற்குத் தேவையான நடிவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டவனாக உள்ளேன்</p></blockquote>
<p>- என்று  சச்சின் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஏப்ரல் 24, 1973 அன்று பம்பாயில் பிறந்த சச்சின், கிரிக்கெட் உலகில் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.</p>
<ul>
<li>463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 18,426 ரன்கள் எடுத்துள்ளார்.</li>
<li>இதில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடித்துள்ளார்.</li>
<li>இவர் விளையாடிய 463 போட்டிகளில் 234 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.</li>
<li>ஒரு நாள் போட்டிகளில் முதன்முதலாக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.</li>
<li> பந்துவீச்சிலும் கலக்கியவர் சச்சின். இது நாள் வரை சிறப்பாக செயல்பட்டு 140 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதில் அதிகபட்சமாக 32 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.</li>
<li>73 ஒரு நாள் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். இதில் 23 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.</li>
</ul>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/tendulkar.jpg" class="gallery_colorbox"><img class="alignright size-medium wp-image-5501" title="tendulkar" src="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/tendulkar-199x300.jpg"  alt="Debut match against Pakistan" width="199" height="300" /></a>டிசம்பர் 18, 1989 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்க ஆரம்பித்த சச்சின் இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.  இவர் தனது கடைசி ஒருநாள் போட்டியையும் பாகிஸ்தானுக்கு எதிராகத் தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ( சச்சின் தனது முதல் போட்டியின் போது முதன் முதலாக கிரிக்கெட் மைதானத்தில் இறங்கச் செல்லும் போது எடுத்த புகைப்படம் இது)</p>
<p>உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் சச்சின் என்பது யாராலும் மறுக்க, மறக்க இயலாத ஒன்று.</p>
<p>டெஸ்ட் போட்டிகளில் தனது சாதனை வேட்டைகளைத் தொடர்வார் என்று தெரிகிறது.</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5487&amp;title=%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D" id="wpa2a_12"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5487">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5487" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5487</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காலத்தை மீறிய கவிதைகள்</title>
		<link>http://www.katturai.com/?p=5281</link>
		<comments>http://www.katturai.com/?p=5281#comments</comments>
		<pubDate>Sun, 23 Dec 2012 04:13:43 +0000</pubDate>
		<dc:creator>நா. முத்துநிலவன்</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[தொல்காப்பியம்]]></category>
		<category><![CDATA[நா. முத்துநிலவன்]]></category>
		<category><![CDATA[வள்ளுவர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5281</guid>
		<description><![CDATA[பிறந்தவுடன் தாலாட்டு பாடுவதில் இருந்து, செத்த பிறகு ஒப்பாரி வைப்பது வரை மனித உணர்வுகளோடு கலந்தது கவிதை. என்ன தான் பாடல் வேறு, கவிதை வேறு என்றாலும் கவித்துவமில்லாமல் பாடல் இல்லை. பாமரர் பாடல்கள், படித்தவர்களையும் கவர்ந்ததில் ஹோமர், இளங்கோவடிகள், தாந்தே, கம்பன், ஷேக்ஸ்பியர், பாரத் போன்ற மகாகவிகளும் விலக்கல்ல. ஒரு வித்தியாசம்&#8230; படித்தவர்கள் இலக்கணம் செய்து வைத்துக் கொண்டு மீறினார்கள். வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர்! உணரக் கூடியதை ‘அகழ்’ என்றும் உணர்த்தக் கூடிய ‘புறம்’ [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/kavithai.bmp" class="gallery_colorbox"><img class="aligncenter size-full wp-image-5282" title="kavithai" src="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/kavithai.bmp"  alt="" /></a>பிறந்தவுடன் தாலாட்டு பாடுவதில் இருந்து, செத்த பிறகு ஒப்பாரி வைப்பது வரை மனித உணர்வுகளோடு கலந்தது கவிதை.</p>
<p>என்ன தான் பாடல் வேறு, கவிதை வேறு என்றாலும் கவித்துவமில்லாமல் பாடல் இல்லை.</p>
<p>பாமரர் பாடல்கள், படித்தவர்களையும் கவர்ந்ததில் ஹோமர், இளங்கோவடிகள், தாந்தே, கம்பன், ஷேக்ஸ்பியர், பாரத் போன்ற மகாகவிகளும் விலக்கல்ல. ஒரு வித்தியாசம்&#8230; படித்தவர்கள் இலக்கணம் செய்து வைத்துக் கொண்டு மீறினார்கள்.</p>
<div>
<p>வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர்! உணரக் கூடியதை ‘அகழ்’ என்றும் உணர்த்தக் கூடிய ‘புறம்’ என்றும் அவர் கூறினார். இதை இவ்வாறு இப்படித்தான் பாட வேண்டும் என்றும் சொன்னார்.</p>
</div>
<div>
<p><strong>கவிதை வடிவ மாற்றங்களின் பின்னணியில் சமூக மாற்றங்கள்</strong></p>
</div>
<div>
<p>யார் யார் படிப்பது, எதை எந்த அளவில் பாடுவது எனும் விவாதம் தமிழில் தொல்காப்பியத்தில் இருந்து தொடங்கியது. பரிபாடல் பன்னத்தி எனும் இசை வடிவில் இருந்து வெண்பா முதலிய பா வகைகள் தோன்றிய பிறகு அதற்கும் இலக்கண வரையறை செய்யப்பட்டது.</p>
</div>
<div>
<p>ஆரம்ப காலக் கவிதை வடிவம், இனக்குழு மக்கள் காலத்திலும், சிறு மன்னர் ஆட்சி தோன்றிய போதும் சிறுசிறு செய்யுளாக(4-12 அடிகளில்) இருந்தது – (குறுந்தொகை நற்றிணை போல) – ஆசிரியப்பா வடிவத்தில்.</p>
</div>
<div>
<p>குறுமன்னர்களை விழுங்கி பெருமன்னர்கள் எழுந்தபோது இந்த அடியளவு 40 அடி வரை போய் நெடுங்கவிதையானது) புறம் அகம் கலித்தொகை போல) ஆசிரியப்பாவும், வெண்பாவுமாக. பெருமன்னர்களின் உச்சக்காலத்தில் இந்த அடியளவும் உயர்ந்து பல்வேறு பா வகைகளையும் அடங்கிய காவிய நிலையை அடைந்தது. (சிலப்பதிகாரம், சிந்தாமணி, கம்பராமாயணம் போல).</p>
</div>
<div>
<p>இதே காலங்களில் சிறு சிறு செய்யுள் பாவடிவமும் தொடர்ந்தது. குரங்கிலிருந்து மனிதப் பரிணாமம் நிகழ்ந்த பிறகும் குரங்குகள் தொடர்வது போல.</p>
</div>
<div>
<p>பேரரசுகள் சிதைந்து ஆங்காங்கே குறுநில மன்னர், நிலக்கிழார்கள், மற்றும் படிப்படியாக ஜமீன்தாரர்கள், துரைசான்களின் ஆதிக்கம் வந்த பிறகு இவற்றை மையப்படுத்திய ஆங்கில அரசு கறையான் கோட்டையாய் நிமிர்ந்து உயர்ந்தது. அதுவரையும் காவிய நிலையில் இருந்த கவிதா வடிவமும், இந்த பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் பிறகு நெகிழ்ந்து சிறு பிரபந்தங்கள் சிந்து, ககல்லி முதலிய கிராமியம் கலந்த செய்யுள் வடிவமாய் பரவியது.</p>
</div>
<div>
<p>இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதிய தொழில் உறவுகளோடும், மேலை நாடுகளின் கலாசாரப் பின்னணியிலும், உரைநடை வசன கவிதை, புதுக்கவிதையாகவும் பரிணமித்தது.</p>
</div>
<div>
<p>அரசியல், சமூக மாற்றங்களாலும், கலாச்சாரம், பரிமாற்றங்களாலும் நால்வகைப் பாக்களும் &#8211; நால்வகை வருமை போலவே இறுகிய நிலையில் இருந்து நெகிழ்ந்தன.</p>
</div>
<div>
<p>‘எளியபதம், எளிய சொற்கள் பொதுமக்கள், விரும்பக்கூடிய மெட்டு’ இவற்றாலான எளிய பாவகைகளும், புதிய வடிவங்களும் தோன்றின. எனவே சமூகம் சார்ந்த உள்ளடக்கம் (பாடுபொருள்) மாற்றத்துடன், உருவ (பா வழவ) மீறல்களும் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்தன.</p>
</div>
<div>
<p>இக்குழு மக்கள் காலத்தில் சாதி வேறுபாடுகள் இறுக்கம் பெற்றிருக்கவில்லை என்பதை “யாயும் ஞாயும் யாராகியரோ” எனும் குறுந்தொகை (40) பாடலில் காணலாம். ஆனால் இதற்குப்பின் வந்த குறுமன்னர்கள் காலத்தில் ‘சாதியும்’ தோன்றியதை தொல்காப்பியம் காட்டுகிறது. சங்க காலம் என்று தற்போது சொல்லப்படும் இக்காலத்திலும் யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இப்போதும் புகழ் பெற்ற தமிழ் வரிகளில் ஒன்று. இந்த முதல்வரி கொண்ட புறநானூறு உண்மையில் நாம் இப்போது நினைக்கும் கருத்தில் எழுதப்படவில்லை என்பது அச்செய்யுளின் ஏனைய பன்னிரண்டு வரிகளில் தெரிகிறது. சமண சமய விதிக்கொள்கைகளை வலியுறுத்திய முனிவர்களுக்கான பாடல் அது. சாதி மத உணர்வு கடந்த சமத்துவக் கருத்துக் கொண்டதாக அதன் முதல்வரியை மட்டும் கொள்வது அக்கால உணர்வுகளுக்கு பொருந்தாது.</p>
</div>
<div>
<p>உண்மையில் குறு மன்னர் பெரு மன்னர் காலத்து சித்தர் பாடல்களில் தான் சாதிமுறை எதிர்ப்பும், மூட நம்பிக்கை எதிர்ப்பும், சம்பிரதாய மீறல்களும் வெகுசில வரிகளில் அழுத்தமாக காணப்படுகின்றது.</p>
</div>
<div>
<p>“சாதியாவது ஏதடா?”</p>
</div>
<div>
<p>“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” – திருமூலர்</p>
</div>
<div>
<p>“சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ” சிவவாக்கியர்</p>
</div>
<div>
<p>“சாதி வகையில்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” – பத்திரக்கிரியார்</p>
</div>
<div>
<p>- என்பன போன்ற வரிகள் கவனத்திற்குரியன. இதற்கும் மேலே ‘உணர்ச்சிகளை அடக்கு’ – புலனடக்கம் எனும் சமய போதனைகளையும் ‘முனிவர்களுக்கே’ என ஒதுக்கிவிட்டு –</p>
</div>
<div>
<p>“அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்<br />
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை” (திருமூலர்)<br />
-  எனும் மனிதர்களுக்கான வரிகளும் சமய வாதத்தை மீறிய ஒரு சமய வாதியின் குரல்தான். எல்லாரும் முனிவராக வேண்டாம். மனிதனாக இருந்தால் போதுமே!</p>
</div>
<div>
<p>அறியாத நிலையில் சூரியனையும், நெருப்பையும், மரத்தையும் வழிபட்டுக் கொண்டிருந்த போக்கு சமூக மாற்றத்தின் காரணமாக அரசர்களுக்கு ஆதரவான புரோகித யாக, சாஸ்திர வளர்ச்சியில் கொண்டு நிறுத்தியது. அரசர்களின் பேராசைகளுக்குத் துணையாக போர்க் களத்தில் வீரம் காட்டி மாண்டு போனவைகளைப் பாராட்டும் வீர வழிபாட்டில் கொண்டு செலுத்தியது. கல் பொறிப்பதும், வழிபடுவதும் தொல்காப்பியத்தில் தொடங்கியது – குறளில் தொடர்ந்தது (எண்.771) இன்றைய மதுரைவீரன் சுவாமி வரை தொடர்கிறது.</p>
</div>
<div>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/Palm_leaf_manuscript.png" class="gallery_colorbox"><img class="alignright size-full wp-image-5283" title="Palm_leaf_manuscript" src="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/Palm_leaf_manuscript.png"  alt="" width="351" height="232" /></a>இந்த வழிபாட்டு முறைகளையும் சித்தர்களின் சிலவரிகள் சாடுகின்றன. இதன்படி</p>
</div>
<div>
<p> “நட்டகல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே<br />
சுற்றிவந்து முணுமுணு என்று சொல்லும் மந்திரம் ஏதடா?<br />
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உன்னிருக்கையில்<br />
சுட்ட சட்டி சத்துவம் கறிச்சுவையும் அறியுமோ?”</p>
<p>-என்பதும் அதுதான். இது கடவுளை ஏற்றுக் கொண்டு சம்பிரதாயங்களை மறுதலித்த நிலை. சித்ததர்களின் இயற்கை அறிவியல் சார்ந்த மருத்துவத் தேர்ச்சி இப்படிப் பாட வைக்கிறது.</p>
</div>
<div>
<p>ஆனாலும் கடவுளே இல்லை என்ற புத்தரையே உட்கார வைத்துக் கடவுளாக்கிய நாடல்லவா நம்முடையது. சித்தர்களை விடுவோமா? ஏராளமான கற்பனைக் கதைகளை புனைந்து அவர்கள் பாடலுக்கு நேர் எதிரான மிகையான வரலாறுகளையும் சேர்த்து எழுதிவிட்டோம்.</p>
</div>
<div>
<p><strong>காலத்தை மீறிய குறலின் குரல்</strong></p>
</div>
<div>
<p>சிறு மன்னர் காலத்தில் அரசியல் பொருளாதார சமய தத்துவங்களையே பாடிய வள்ளுவர் சில இடங்களில் அந்தக் கால ஓட்டத்தை மீறினார்.</p>
</div>
<div>
<p>‘கொஞ்சம் கள் கிடைத்தால் எனக்கே கொடுத்துவிடுவான்<br />
நிரம்பக் கிடைத்தாலோ எனக்கும் கொடுத்து நான் பாடத்<br />
தானும் குடித்து மகிழ்விப்பான்” (புறம் : 235) &#8212; என்று பாடும் ஓளவையார் வழக்கத்தை வள்ளுவர் தனது “கள்ளுண்ணாமை” எனும் பத்துப் பாடல்களில் மீறுகிறார்.</p>
</div>
<div>
<p>ஆண் ஒருவனுக்கு காதற்பரத்தை, காமப்பரத்தை, இன்பப்பரத்தை, சேரிப்பரத்தை முதலியோர் இருப்பது இயல்பே எனும் தொல் காப்பியர் கால வழக்கத்தையும் ‘வரைவின் மகளிர்’ எனும் அதிகாரத்தில் மீறுகிறார்.</p>
</div>
<div>
<p>‘கற்பு’ நிலையை பெண்களுக்காவே கட்டிக் காப்பாற்றிவரும் தமிழ்ச் சமூகத்தில் ‘பரத்தை’ எனும் சொல் உண்டு. பரத்தன் என அதற்கு ஆண்பால் இல்லை. பத்தினி, கன்னி, கைம்மனை யாட்டி (விதவை) முதலிய தமிழ்ச் சொற்களுக்கு ஆண் சோடி கிடையாது. ஏன் இல்லையெனில் அப்படி ஒரு வழக்கமில்லை.</p>
</div>
<div>
<p>ஆனால், வள்ளுவர் தமது சிறப்பு மிகுந்த காமத்துப் பாலில் ‘பரத்தன்’ எனும் வார்த்தையைப் போட்டு (குறள் 1311) கற்புக்கேடு ஆண்களுக்கும் உரித்தானதே என்கிறார்.</p>
</div>
<div>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/valluvar.jpg" class="gallery_colorbox"><img class="alignleft size-medium wp-image-5284" title="valluvar" src="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/valluvar-260x300.jpg"  alt="" width="260" height="300" /></a>இப்படி பிறரை மீறிய வள்ளுவர், பிச்சை எடுப்பது இருக்கத்தான் வேண்டும் எனும் தனது குறள் (1058) கருத்தையே பிச்சை எடுப்பது இருக்குமானால் உலகைப் படைத்த இறைவன் அழிந்து ஒழியட்டும் எனும் குறளை (1062) எழுதியதின் மூலம் தன்னைத்தானே மீறிக்கொள்கிறார்.</p>
</div>
<div>
<p><strong>காலத்தை மீறிய கண்ணகியின் பரல்கள்:</strong></p>
</div>
<div>
<p>அனைவரையும் ஆண்டவனில் அடங்கி முனிவர்களும், ஆண்டவனுக்கு அடங்கி மனிதர்களும் செய்யுள் எழுதி வந்தனர். ஆண்டவனுக்கு மரியாதையைக் கொடுத்துவிட்டு அரசர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டனர். எனவே மக்கள் மனத்தில் பண்பாட்டு ரீதியான அச்சம் ஆண்டவனிடத்தும் தன் வாழ்வைப் பாதிக்கும் அரசியல் ரீதியான அச்சம் அரசர்களிடத்தும் வளர்ந்திருந்தது. இந்த நிலையில் சிலப்பதிகாரம் எழுதப்பட்டது.</p>
</div>
<div>
<p>சிலப்பதிகாரம் காலம் பொருளாதார ரீதியாக அரசர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையேயான பெரும் போட்டி நிலவிய காலம்.</p>
</div>
<div>
<p>சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகி, ஒரு பெண் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு முற்பகுதியிலும், எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பிற்பகுதியிலும் உதாரணமாகத் திகழ்ந்தவன். பெரு வணிககுலத்தின் பிரதிநிதி.</p>
</div>
<div>
<p>பெண், ஆண்களின் போகப் பொருளில் ஒன்று தான் என அனைவரையும் இருந்த வழக்கத்திற்கு மாறாக அரசனை எதிர்த்து அரச சபைக்கே சென்று “தேராமன்னா” என்று ஒரு பெண் அழைத்தது. இலக்கியத்தில் மட்டுமல்ல அரசியலிலும் பெருத்த அதிர்ச்சி இன்று, ஒரு எம்.எல்.ஏ.விடம் கூட எதிர்த்து நின்று பேச முடியாத வார்த்ததையல்லவா இது.</p>
</div>
<div>
<p>“விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் வேந்தன்” என்ற நிலைமை மாறி, ‘யானோ அரசன் யானே கள்வன்’ என்று சுயவிமரிசனமும், ‘அறிவு அறைபோகிய பொறியனு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன்’ என பிறர் விமர்சனமும் எழுந்த நிலையில் அரசாட்சிக்கு விழுந்த ஜனநாயக அடிகள் தான் சிலம்பில் தெரிந்த பரல்கள்.</p>
</div>
<div>
<p><strong>ஆண்டவன், அரசன், மக்கள் யார் முக்கியமானவர்?</strong></p>
</div>
<div>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/kambar2.jpg" class="gallery_colorbox"><img class="alignright size-thumbnail wp-image-5287" title="kambar" src="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/kambar2-140x150.jpg"  alt="" width="140" height="150" /></a>‘மன்னன் உயரத்தே மலர்தலை உலகம்’ எனும் புறநானூறு (186) காலத்துக் கருத்தில் மன்னனே உயிர் போன்றவனாயிருந்தான். பின் வந்த கம்பர், தனது இராமாயணத்தில் ‘உயிரெலாம் உறைவதோர் உடம்பு’ என கருதி மக்களே உயிர் என மாற்றுகிறார்.</p>
</div>
<div>
<p>மன்னன் &#8211; மக்கள் எனும் கருத்தில் இப்படி எழுதியவர் கம்பர்தான். தனது முதல் பாடலில் ‘அவர் தலைவர்;, அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று கடவுளின் முக்கியத்துவத்தை விடாமல் எழுதுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.</p>
</div>
<div>
<p>பெருமன்னர்களின் அதிகாரம் சரியத் தொடங்கி, ஜனநாயகக் குரல்கள் எழுவதற்கு முந்திய காலம் கம்பர் காலம். அந்தக் காலத்தின் எதிரொலிதான் கம்பரின் கருத்து மாற்றம் என்பது கவனத்திற்குரியது.</p>
</div>
<div>
<p>அரசன் ஆண்டவனின் பிரதிநிதியே எனும் கருத்துடைய ‘திருவுடை மன்னனைக் காணின் திருமலைக்கண்டன் எனும் திருவாய் மொழி (4:8) வரிகளின் அர்த்தம். அரசன் தனது முக்கியத்துவத்தை இழந்து கொண்டிருந்த போது ஆண்டவனுக்கும் பொருந்துவதாயிற்று.</p>
</div>
<div>
<p>சமய வாதத்தில் வென்று, எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினார் திருஞானசம்பந்தர். (பெரிய புராணம் ஞான : 835) பிறமதப் பெருமைகளும்<br />
அவ்வாறே!</p>
</div>
<div>
<p>எனவே சமயத்தொண்டுதான் சமுதாயத் தொண்டு எனும் கருத்து நெதிழ்வடைந்து</p>
</div>
<div>
<p> “படமாடக்கோயில் பகவற்கொன்றீயின்<br />
நடமாடக் கோயில் நம்பர்க்கங்காகா<br />
நடமாடக் கோயில் நம்பர்க்கொன்றீயின்<br />
படமாடக் கோயில் பகவற்கதாமே”</p>
<p>– என  முதலில் கடவுளையே பாடினர். பின்னர் கடவுளை மையப்படுத்தி மக்களை பாடினர். அதற்குப் பிற மக்களை மையப்படுத்தி கடவுளையும் பாடிய கருத்தோட்டங்களின் வளர்ச்சியே இன்றைய சமயச் சார்பற்ற சமூகத்திற்கு இட்டு வந்தது.</p>
</div>
<div>
<p>இதே போலத்தான் &#8211;          முதலில் அரசனையே பாடினார்.         பின்னர் அரசனை மையப்படுத்தி மக்களைப் பாடினார்</p>
<p>அதற்குப் பிறகு மக்களை மையப்படுத்தி அரசனையும் பாடிய கருத்தோட்டங்களின் வளர்ச்சியே இன்றை ஜனநாயக அரசியலுக்கு இட்டு வந்தது.</p>
</div>
<div>
<p>பழம் பாடல்களிலும், இடைக்காலங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அதிருப்தி முனகல்கள் இருபதாம் நூற்றாண்டில்தான் எதிர்ப்பு முழக்கங்களாகவும் திசைகாட்டும் தத்துவங்களோடும் வளர முடிந்தது. அதன் வெளிப்பாடாகவே புதுக்கவிதை தோன்றிப் புதுவெள்ளமாகப் பொங்கிப் பெருகி வருகிறது.</p>
<p>&nbsp;</p>
</div>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5281&amp;title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" id="wpa2a_14"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5281">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5281" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5281</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆசிரியர் தகுதித் தேர்வின் சமூகச் சிக்கல்</title>
		<link>http://www.katturai.com/?p=5256</link>
		<comments>http://www.katturai.com/?p=5256#comments</comments>
		<pubDate>Fri, 21 Dec 2012 02:08:24 +0000</pubDate>
		<dc:creator>நா. முத்துநிலவன்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[பயிற்சித் தேர்வு]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5256</guid>
		<description><![CDATA[தமிழ்நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் பள்ளி மாணவர்க்கான அரையாண்டுத் தேர்வுப் பணிகளை எனது பள்ளியின் துணை முதல்வர் எனும் பொறுப்பில் நான்  பார்த்துக் கொண்டிருக்கும் போது, பயிற்சிப் பணிக்கு, ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வந்திருக்கும் ”மாணவ ஆசிரியர்”களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பயிற்சி முடித்து விடை பெறும் ஆசிரிய-மாணவி ஒருவர், ஆசிரியர்கள் எல்லாருக்கும் இனிப்பு &#38; காரம் கொடுத்துக் கொண்டு வந்தவர் எங்கள் முதல்வரிடம் கொடுத்துக்கொண்டே, “அப்படியே கையெழுத்தும் போட்டுவிடுங்க சார்” என்று சொல்லவும், வழக்கமாக இதற்கெல்லாம் கோபப்படும் அவர் இப்போது [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>தமிழ்நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் பள்ளி மாணவர்க்கான அரையாண்டுத் தேர்வுப் பணிகளை எனது பள்ளியின் துணை முதல்வர் எனும் பொறுப்பில் நான்  பார்த்துக் கொண்டிருக்கும் போது, பயிற்சிப் பணிக்கு, ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வந்திருக்கும் ”மாணவ ஆசிரியர்”களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.</p>
<p>பயிற்சி முடித்து விடை பெறும் ஆசிரிய-மாணவி ஒருவர், ஆசிரியர்கள் எல்லாருக்கும் இனிப்பு &amp; காரம் கொடுத்துக் கொண்டு வந்தவர் எங்கள் முதல்வரிடம் கொடுத்துக்கொண்டே, “அப்படியே கையெழுத்தும் போட்டுவிடுங்க சார்” என்று சொல்லவும், வழக்கமாக இதற்கெல்லாம் கோபப்படும் அவர் இப்போது என்னவோ சிரித்துவிட்டு, “ஓ! அதுக்குத்தான் இந்த இனிப்பா?” என்று சிரித்துக் கொண்டே கேட்கவும்தான் அந்தப் பெண்ணிற்குப் புரிந்தது போல&#8230; “சாரி சார் தெரியாம கேட்டுட்டேன்“ என்றார்.</p>
<p>“இப்படி அப்பாவியா இருக்கியேம்மா..” .என்று எனது கவலையைப் பகிர்நது கொண்டேன். நான் அவருக்கு வழிகாட்டி ஆசிரியர் என்பதால், ஒரு “அன்பளிப்பு“ பொட்டலத்தை நீட்டினார். “கிப்ட்”ஆம்!</p>
<p>நான் சிரித்துக்கொண்டே “நன்றிம்மா“ நா இதெல்லாம் வாங்கிறதில்ல” என மறுக்கவும் அவர் நம்புவதாகத் தெரியவில்லை!</p>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/man_question_mark.jpg" class="gallery_colorbox"><img class="aligncenter size-full wp-image-5257" title="man_question_mark" src="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/man_question_mark.jpg"  alt="" width="286" height="359" /></a>“அட நிஜம்தாம்மா”  என்று சொல்லி அவரை உட்காரச் சொல்லி அண்மையில் வந்திருக்கும் “டெட்” (ட்டி.இ.ட்டி) தேர்வு பற்றிச் சொல்லி ”இதன் சாராம்சம் என்னன்னு தெரியுமா?” எனக் கேட்க, அப்பாவியாய் அவர், ”தெரியலியே” சார்&#8230; என்றார். உடன் அவருடன் பயிற்சிக்கு வந்திருக்கும் 7, 8பேர் சேர்ந்து என் முகத்தைப் பார்க்கவும் எல்லாரிடமும் பேசினேன்.</p>
<p>’பாவம், அவர்களுக்கு விஷயமே தெரியவில்லை’ என்று தெரிந்து கொண்டேன்.</p>
<p>அண்மையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் “ஆசிரியர் தகுதித் தேர்வு” வழியாக, பணியமர்த்தும் முறை மற்றும் “அக்ரிகேட் மார்க்” முறையில் <strong>தற்போது தனியார் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் -பி.எட். மற்றும் “இடைநிலை ஆசிரியர் பயிற்சி“ படித்துக் கொண்டிருக்கும் யாருக்கும் இன்னும் பத்தாண்டு ஆனாலும் வேலை கிடைக்கப் போவதில்லை எனும் செய்தி,அவர்களுக்கே தெரியவில்லை</strong> என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது!</p>
<p>அதிர்ந்து போனதுபோல அவர்கள் நிற்கவும் நிலையை விளக்கிச் சொன்னேன். “நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால் அரசு ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் சேர்நதிருப்பீர்கள், அது இல்லாததால், 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்துத் தனியார் நிறுவனங்களில்<br />
படிக்கிறீர்கள். ஆனால், தற்போது அரசு அறிவிப்பால், 12ஆம் வகுப்பு, இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியப்பயிற்சிக்கான மதிப்பெண்களையும் சேர்த்துத்தான் டி.இ.டி தேர்வுக்குப் பின் (அக்ரிகேட்) மதிப்பெண் போடுகிறார்கள் எனவே நீங்கள் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?“ என்று கேட்ட போது உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தவர்களாக நின்றுவிட்டார்கள்.</p>
<p>மிகச் சிறந்த மதிப்பெண் எடுத்த, மிகச்சிறந்த அறிவுக் கூர்மையுள்ள ஆசிரியர்கள் தமிழ்நாட்டு மாணவர்க்குக் கிடைப்பது நல்லதுதான். ஆனால், இவர்களைப் போல மதிப்பெண் இல்லாமல் (1200க்கு 500, 600மதிப்பெண் எடுத்து),  அதனாலேயே தனியாரிடம் பணம் கொட்டித் <strong>தற்போது 2012-2013 கல்வியாண்டில் ஆசிரியப் பயிற்சியைப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?  இவர்கள் “டெட்” தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் “அக்ரிகேட்” மதிப்பெண் கிடைக்காது!  இதேபோல, 10-15ஆண்டுகளுக்கு  முன் கல்லூரிகளில் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் “டெட்” தேர்வில் இளைஞர்களோடு போட்டி போட முடியாமல் தேர்வாக முடியாது! </strong> அவர்களின் நிகழ்காலமே கேள்விக்குறியாக இருக்கும்போது எதிர்காலம் என்னவாகும்?</p>
<p>தகுதி,திறமை இளமை எல்லாம் சரிதான்! லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை,  கனவு என்னவாகும் என்னும் கேள்வியை அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது என்றே தோன்றுகிறது. இது ஒரு சமூகப் பிரச்சினை என்பதை ஏன் யாரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? இவர்களின் இந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு வழக்கு மன்றம் சென்றால் நீதி கிடைத்து  இவர்களுக்கான “அக்ரிகேட்” மதிப்பெண் மாற வாய்ப்பிருப்பதாகவும்தான் எனக்குத் தோன்றுகிறது.</p>
<p>தகுதி, திறமை என சமூகப் பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத தலைவர்களைத்தான் தந்தை பெரியார் சிந்தனைச் சாட்டை கொண்டு சொடுக்கி எடுத்து அண்ணல் அம்பேத்கர் கொண்டுவந்த அரசியல் சட்டத்தை முதன் முதலாகத் திருத்தம் செய்ய வைத்த வரலாறு எல்லாருக்குமே மறந்துவிட்டதா? இப்போது “புதிய ரிசர்வேஷன்“ மறைமுகமாக நடைமுறையாகிக் கொண்டிருக்கிறதா?  கொஞ்சம் யோசியுங்கள் புரியும்!</p>
<p>மாணவர்கள் நன்றாக இருக்க ஆசிரியர்களும் நன்றாக இருக்க வேண்டுமல்லவா? இதில் அவசரப் படுவது இருவருக்குமே கேடாக முடிந்துவிடக் கூடாது அல்லவா?</p>
<p><strong>என்ன நாஞ்சொல்றது சரிதானுங்களா?</strong></p>
<p>கட்டுரையாளரின் வலைப்பக்கம் - <a href="http://valarumkavithai.blogspot.in/" target="_blank">http://valarumkavithai.<wbr>blogspot.in/</wbr></a></p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5256&amp;title=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D" id="wpa2a_16"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5256">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5256" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5256</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!</title>
		<link>http://www.katturai.com/?p=4709</link>
		<comments>http://www.katturai.com/?p=4709#comments</comments>
		<pubDate>Tue, 11 Dec 2012 19:12:06 +0000</pubDate>
		<dc:creator>மாயவரத்தான்....</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[சூப்பர் ஸ்டார்]]></category>
		<category><![CDATA[தலைவன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=4709</guid>
		<description><![CDATA[12-12-12 அன்று 63-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லாத் தலைவன் சூப்பர் ஸ்டாருக்கு இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! Write a quick comment]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><a href="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/Rajinikanth.jpg" class="gallery_colorbox"><img class="aligncenter size-full wp-image-4710" title="Rajinikanth" src="http://www.katturai.com/wp-content/uploads/2012/12/Rajinikanth.jpg"  alt="" width="300" height="300" /></a></p>
<p style="text-align: center;">12-12-12 அன்று 63-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும்<br />
தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லாத் தலைவன்<br />
சூப்பர் ஸ்டாருக்கு<br />
இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D4709&amp;title=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21" id="wpa2a_18"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=4709">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=4709" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=4709</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆன்லைன் அநாகரிகம்</title>
		<link>http://www.katturai.com/?p=4405</link>
		<comments>http://www.katturai.com/?p=4405#comments</comments>
		<pubDate>Thu, 18 Oct 2012 10:03:25 +0000</pubDate>
		<dc:creator>மாயவரத்தான்....</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[ஆன் லைன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=4405</guid>
		<description><![CDATA[இணையத்தை எது எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ.. வக்கிரங்களுக்கு வடிகாலாக பயன்படுத்தும் ஜந்துக்கள் எண்ணிக்கை அதிகம் ஆகிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் இணையச் சூழலில் ஆரம்பம் முதலே அநாகரிக இணைய தளங்கள் எல்லாம் இருந்தாலும், பொதுவில் படு கேவலமாக தாக்குதல் நிகழ்த்தி, புதிதாக தமிழ் இணையத்தில் நுழைய முற்படுகிறவர்களை ஆரம்பத்திலேயே அடித்துத் துரத்தி சிதறடித்த பெருமை மலேஷியாவில் வசித்து வந்த மூர்த்தி என்ற ஆபாசப் பேர்வழியைத் தான் சேரும். ‘போலி டோண்டு’ என்ற கூகுளிட்டுப் பார்த்தீர்களானால், அண்ணாரின் அருமை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>இணையத்தை எது எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ.. வக்கிரங்களுக்கு வடிகாலாக பயன்படுத்தும் ஜந்துக்கள் எண்ணிக்கை அதிகம் ஆகிக் கொண்டே இருக்கின்றன.</p>

<a href='http://www.katturai.com/?attachment_id=4406' title='Print'><img data-attachment-id="4406" data-orig-file="http://www.katturai.com/wp-content/uploads/2012/10/CyberBully.jpg" data-orig-size="2433,2433" data-comments-opened="1" data-image-meta="{&quot;aperture&quot;:&quot;0&quot;,&quot;credit&quot;:&quot;&quot;,&quot;camera&quot;:&quot;&quot;,&quot;caption&quot;:&quot;&quot;,&quot;created_timestamp&quot;:&quot;0&quot;,&quot;copyright&quot;:&quot;&quot;,&quot;focal_length&quot;:&quot;0&quot;,&quot;iso&quot;:&quot;0&quot;,&quot;shutter_speed&quot;:&quot;0&quot;,&quot;title&quot;:&quot;Print&quot;}" data-image-title="Print" data-image-description="" data-medium-file="http://www.katturai.com/wp-content/uploads/2012/10/CyberBully-300x300.jpg" data-large-file="http://www.katturai.com/wp-content/uploads/2012/10/CyberBully-1024x1024.jpg" width="150" height="150" src="http://www.katturai.com/wp-content/uploads/2012/10/CyberBully-150x150.jpg" class="attachment-thumbnail" alt="Print" /></a>
<a href='http://www.katturai.com/?attachment_id=4407' title='anti_bullying-2'><img data-attachment-id="4407" data-orig-file="http://www.katturai.com/wp-content/uploads/2012/10/anti_bullying-2.jpg" data-orig-size="231,210" data-comments-opened="1" data-image-meta="{&quot;aperture&quot;:&quot;0&quot;,&quot;credit&quot;:&quot;&quot;,&quot;camera&quot;:&quot;&quot;,&quot;caption&quot;:&quot;&quot;,&quot;created_timestamp&quot;:&quot;0&quot;,&quot;copyright&quot;:&quot;&quot;,&quot;focal_length&quot;:&quot;0&quot;,&quot;iso&quot;:&quot;0&quot;,&quot;shutter_speed&quot;:&quot;0&quot;,&quot;title&quot;:&quot;&quot;}" data-image-title="anti_bullying-2" data-image-description="" data-medium-file="http://www.katturai.com/wp-content/uploads/2012/10/anti_bullying-2.jpg" data-large-file="http://www.katturai.com/wp-content/uploads/2012/10/anti_bullying-2.jpg" width="150" height="150" src="http://www.katturai.com/wp-content/uploads/2012/10/anti_bullying-2-150x150.jpg" class="attachment-thumbnail" alt="anti_bullying-2" /></a>

<p>தமிழ் இணையச் சூழலில் ஆரம்பம் முதலே அநாகரிக இணைய தளங்கள் எல்லாம் இருந்தாலும், பொதுவில் படு கேவலமாக தாக்குதல் நிகழ்த்தி, புதிதாக தமிழ் இணையத்தில் நுழைய முற்படுகிறவர்களை ஆரம்பத்திலேயே அடித்துத் துரத்தி சிதறடித்த பெருமை மலேஷியாவில் வசித்து வந்த மூர்த்தி என்ற ஆபாசப் பேர்வழியைத் தான் சேரும். ‘போலி டோண்டு’ என்ற கூகுளிட்டுப் பார்த்தீர்களானால், அண்ணாரின் அருமை பெருமைகள் பக்கம் பக்கமாக கூகுள் கதறித் தீர்க்கும்.  தமிழில் வலைப்பூக்கள் ஆரம்பித்த நேரத்தில் ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன் நடந்தேறிய கதை அது. அப்போதைக்கு நம்மூரிலும் சைஃபர் சட்டங்கள் அவ்வளவாக இல்லாததால், கையும் களவுமாக ஆள் பிடிபட்டாலும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. ஆனால் அதன் பிறகு இது நாள் வரை அவன் தனது வாலை சுருட்டி வைத்துக் கொண்டிருப்பதாகத் தான் தெரிகிறது. அவன் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல.</p>
<p>வலைப்பூக்களிலிருந்து சமூக வலை தளங்கள் பக்கம் நிறையப் பேர் தாவி வந்த கடந்த ஓரிரு வருடங்களில் அநாகரிகப் பேர்வழிகளும் அங்கிருந்து இங்கே தாவ மறக்கவில்லை. ஆர்குட் தமிழ்ப் பகுதி சர்வநாசமாக அழிந்து போனதற்கு இந்த மாதிரியான மன நோயாளிகள் தான் பெரும் காரணம்.</p>
<p>ஃபேஸ்புக், ட்வீட்டர், கூகுள் பஸ், கூகுள் ப்ளஸ் என்று சகல இடங்களிலும் இந்த அரைகுறைகள் நிரம்பி வழிந்து கிடக்கிறார்கள்.</p>
<p>‘கட்டற்ற சுதந்திரம்’ என்றால் கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் என்று தப்பர்த்தம் செய்து கொண்டு தன் வீட்டு வாசலுக்கு அப்பால் தன் இஷ்டத்திற்கு அனைவர் மீதும் சேறு வாரித் தெளித்து கேவலப்படுத்தும் செயல்களில் பலர் உழன்று வருகிறார்கள்.</p>
<p>இதில் ஒரு சிலர் அரசு அலுவலகங்களிலும், சிலர் கல்லூரி துணைப் பேராசிரியர்களாகவும் கூட வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு சிலர் தாங்கள் வெளிநாடுகளில் இருப்பதால் இந்தியச் சட்டம் தங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்ற எண்ணம் வேறு.</p>
<p>குறிப்பிட்ட ஜாதியினரை டார்கெட் செய்து கேவலமாகப் பேசுவது &#8211; அதாவது பேசப்படுபவருக்கு தான் அது கேவலமானவை. பேசுகிறவர்களுக்கு அது இயல்பானது தான் போல!</p>
<p>தங்கள் வீட்டுப் பெண்களை பத்திரப்படுத்திவிட்டு வெளியில் வந்து அடுத்த பெண்களை அநாகரிகமாகப் பேசும் பயில்வான்கள் இவர்கள்.</p>
<p>அலுவலக நேரத்தில் சமூக வலை தளங்களில் பெருமளவு நேரத்தைச் செலவழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். டெக்னாலஜி எக்கச்சக்கமாக வளர்ந்து விட்டிருக்கும் இந்த நாட்களில் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்து ட்வீட்டவோ, ஃபேஸ் புக் மெசேஜ் அனுப்பவோ செய்தார்கள் என்று கண்டுபிடிப்பது பெரிய விஷயமே அல்ல. அரசு அலுவலகமோ, தனியார் அலுவலகமோ வேலை நேரத்தில் இப்படி அநாகரிக தாக்குதல் நடத்துபவர்களைப் பற்றி ஆதாரப்பூர்வமாக குறிப்பெடுத்து மேலதிகாரிகளுக்கு தகவல் தொகுத்து அனுப்பினால் பெரிய ‘ஆப்பு’ விழும் என்பது கூடத் தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த அதி புத்திசாலிகள், அடுத்தவர்களின் ‘பிழைத்துப் போகிறான்’ என்ற எண்ணத்தை ‘பயந்தாங்கொள்ளி’ என்று தவறாக நினைத்துக் கொள்வது தான் மீண்டும் மீண்டும் தவறு செய்வதற்குக் காரணம்.</p>
<p>அநாகரிகவாதிகளே.. உங்களுக்கு(ம்) உண்மையான வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. எப்போதுமே பேசாமல் போய்க்கொண்டிருப்பவர்கள் எப்போதுமே பேசாமல் போய்க் கொண்டிருக்க மாட்டார்கள். திரும்ப அடிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று காலம் ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே தான் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த முறை அது திரும்பவும் நிரூபிக்கும் போது இலக்கு நீங்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கையில் தான் இருக்கிறது!</p>
<p>எச்சரிக்கை!</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D4405&amp;title=%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_20"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
				<div>
					<h4>1 comment(s) for this post:</h4><ol>
						  <li><i>Banu Venkat:</i>
							<br />
							<small><a rel="nofollow" href="http://www.katturai.com/?p=4405#comment-3247">18 Oct 2012</a></small>
							"தங்கள் வீட்டுப் பெண்களை பத்திரப்படுத்திவிட்டு வெளியில் வந்து அடுத்த பெண்களை அநாகரிகமாகப் பேசும் பயில்வான்கள் இவர்கள்" .. This is true.
						  </li>
					  </ol>
				  </div>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=4405">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=4405" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=4405</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
	<media:rating>nonadult</media:rating></channel>
</rss>
