<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2enclosuresfull.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0">

<channel>
	<title>Katturai.com - கட்டுரை.காம்</title>
	
	<link>http://www.katturai.com</link>
	<description>இணையத் தமிழ் கட்டுரை உலகம்</description>
	<lastBuildDate>Wed, 19 Jun 2013 04:58:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5.1</generator>
		<atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/Katturaicom-" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="katturaicom-" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>இணையத் தமிழ் கட்டுரை உலகம்</itunes:subtitle><item>
		<title>வீட்டு ஓனரின் விபரீத வெறி</title>
		<link>http://www.katturai.com/?p=5593</link>
		<comments>http://www.katturai.com/?p=5593#comments</comments>
		<pubDate>Wed, 19 Jun 2013 04:43:28 +0000</pubDate>
		<dc:creator>லதானந்த்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[நிகழ்ச்சி]]></category>
		<category><![CDATA[லதானந்த்]]></category>
		<category><![CDATA[வாடகை வீடு]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5593</guid>
		<description><![CDATA[வீட்டு ஓனரின் விபரீத வெறி ஆரம்பத்துலயே ஒண்ணைச் சொல்லிப் போடறன். முன்னோட்டம் குடுத்தவிங்க நகைச்சுவை அரசன்னெல்லாம் என்னென்னமோ சொல்லி கொம்பு சீவப் பாத்திருக்காங்க. அதையெல்லா நம்ப வேண்டா. அதே மாரி தலைப்பப் பாத்துட்டு, நடிகை பொஸ்தகமாட்ட இருக்கும்னு சளவாயோடவும் படிக்க ஆரமிக்காதீங்க. நெசமாலும் நடந்த விசயம் இது. செரி! கட்டுரைக்குள்ளாற போவம். மெட்ராஸ்ல 20 கி.மீ தள்ளி மெயின் ரோட்டுலயே இருக்கற ஒரு அப்பார்ட்மென்ட்டுல கிரிதர் (என்ர மவன்!)  கூட  போன வருசம் பிப்ரவரி மாசத்துல இருந்து [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/ghost.jpg" class="gallery_colorbox"><img class="aligncenter size-medium wp-image-5586" alt="ghost" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/ghost-300x288.jpg"  width="300" height="288" /></a></p>
<p align="center"><b>வீட்டு ஓனரின் விபரீத வெறி</b><b></b></p>
<p>ஆரம்பத்துலயே ஒண்ணைச் சொல்லிப் போடறன். முன்னோட்டம் குடுத்தவிங்க நகைச்சுவை அரசன்னெல்லாம் என்னென்னமோ சொல்லி கொம்பு சீவப் பாத்திருக்காங்க. அதையெல்லா நம்ப வேண்டா. அதே மாரி தலைப்பப் பாத்துட்டு, நடிகை பொஸ்தகமாட்ட இருக்கும்னு சளவாயோடவும் படிக்க ஆரமிக்காதீங்க.</p>
<p>நெசமாலும் நடந்த விசயம் இது. செரி! கட்டுரைக்குள்ளாற போவம்.</p>
<p>மெட்ராஸ்ல 20 கி.மீ தள்ளி மெயின் ரோட்டுலயே இருக்கற ஒரு அப்பார்ட்மென்ட்டுல கிரிதர் (என்ர மவன்!)  கூட  போன வருசம் பிப்ரவரி மாசத்துல இருந்து 1 வருசமா இருந்தன். ரண்டாவது மாடி. நல்லா காத்தோட்டமான ஊடு. வாடக மாசத்துக்கு 9500 ருவா. அட்டுவான்சு 50,000 ருவா. மாசா மாசம் மெயின்டனன்சுக்கு 800 ருவா. காலி பண்றதுக்கு 3 மாசம் மின்னாடி  சொல்லோணூம்கிறது அக்கிரிமென்ட்.</p>
<p>பஸ் ஸ்டேண்டு, எலக்ட்ரிக் ரயில்வே டேசன், மார்க்கெட், கறி, மீனு, கோளிக் கடைங்களும் கிட்டக்கவே இருந்துச்சு. பார் இருக்கற ஹோட்டல் ஒண்ணும், டாஸ்மாக்கும் வேற கிட்டக்கையே இருந்துச்சா&#8230; அப்பறம் வேற என்ன வேணும் இந்தக் கட்டைக்கு? போதாக் கொறைக்கு நாயித்துக் கெளம ரமேஷ் வைத்யாவுக்கு போன் போட்டா  &#8211; ஃப்ரீயா இருந்தார்னா &#8211; அர மணி நேரத்துல வந்துருவாரு. இப்படி எல்லாம் நல்லபடியாத்தாம் போயிக்கிட்டிருந்துச்சு.</p>
<p>கிரிதர் வேற பக்கம் ஊடு மாத்த வேண்டிய சூள்நெலம. செரீன்ட்டு போன பிப்ரவரி மாசம் வீட்டு ஓனருக்குப் போன் போட்டேன்.</p>
<p>“சார்! இத்தன நாளு ஊடு குத்தீங்க. நெம்ப சந்தோசமுங்க. என்ர ஊட்டுல ரண்டு மூணு நல்ல விசேசங்களும் ஆச்சு. அதுல பாருங்க. கிரிதரு வேற ஊட்டுக்குக்குக் குடி போகோணும்.”</p>
<p>“அதனால்&#8230;..?</p>
<p>“வேறொண்ணுமில்லிங்கோ. வர்ர மே மாசத்தோட ஊட்டக் காலி பண்ணிரலாம்னு&#8230;..”</p>
<p>“இப்பிடி திடுதிப்புனு சொன்னா எப்புடி? ஒங்க சௌரியத்துக்கு வாரதுக்கும் போறதுக்கும் இது என்ன சத்திரமா?”</p>
<p>“இல்லீங்கோ. 3மாசம் முந்திச் சொல்லோணும்னு அக்கிரிமென்டுல இருக்குதல்லோ. அதாஞ் சொன்னன்.  பிப்ரவரி மாச வாடகையையும் அனுபிசிட்டன். ஏப்ரல், மே ரண்டு மாச வாடகையை அட்டுவான்சுல களிச்சிக்குங்க” மீதி பணம் 31,000 மே மாசம் குடுத்துருங்கோ.”</p>
<p>“அதெல்லாம் தெரியாது. மே மாசம் வரைக்கும் வாடகை குடுத்தர்ணும். ஜூன், ஜூலை ரெண்டு மாச வாடகையையும் பிடிச்சுக்குவேன். வேற யாராவது குடிவந்து அட்வான்ஸ் கொடுத்தால்தான் மீதிப் பணத்தைத் தர முடியும்.”</p>
<p>“என்ன்ங்க இது. நாயமில்லீங்களே? அட்வான்சுல வாடகையைப் பொதுவா அல்லாரும் களிக்கத்தான செய்வாங்க. அப்றமேல்டு நா காலி பண்ணுன பொறகாண்ட நலஞ்சு மாசம் ஆரும் உங்கூட்டுக்குக் குடி வல்லீனா நா எப்புடீங்க காத்துகிட்டிருக்க முடியும். அப்பறம் நா குடியிருக்காத ரண்டு மாசத்துக்கு – அதாங்க சூன், சூல மாசத்துக்கு எதுக்குங்க பணம் புடிக்கறீங்கோ? நாயம்னு ஒண்ணு இருக்குதில்லீங்கோ”</p>
<p>“யோவ்! என்னய்ய மயிரு ஞாயம்? எங்கிட்டு வேணுனா போய்க்கோ. நான் சொன்னபடி செய்யி”</p>
<p>“சார்! மரியாதை குடுத்துப் பேசுங்கோ. நான் ஒருகெஸடட் ஆப்பீசர்&#8230;”</p>
<p>“என்னய்யா மயிரு ஆப்பீசர்? ஊடு வேணும்னு கெஞ்சி வாடவைக்கு வர்ரது. அப்புறம் ஆயிரம் நொட்டை பேசுறது&#8230;”</p>
<p>அப்போதுதான் பிரஷர் கூடி குக்கர் வீறிட்டது.</p>
<p>“டேய்! நாயே! என்னைய ஆருனு நெனச்சுகிட்டே? ராஸ்கோல்! ஒரு படத்துல எவனோ சொல்லுவானே, ‘’நா ஆப்பீசருக்கு ஆப்பீசசர். பொறுக்கிக்குப் பொறுக்கி’னு. நானும் அதேதாண்டா (அதன் பின் நான் பிரயோகித்த வசவுகளைச் செந்தமிழில் சொன்னால் இப்படி இருக்கும்.) மதிநுட்பமிலா அல்குலே கேள். நினது அன்னை பலரையும் கலவியால் மகிழ்வித்து உனை ஈன்றிருப்பாரோ? பொருள் தேடலில் நினது ஆர்வத்தை நினைக்கையில் நினது குடும்ப அங்கத்தினர்களை குறிப்பிட்ட வணிகத்தில் ஈடுபடுத்தலாமே? பணத்தை வாங்குற விதத்துல வாங்கிக்கறண்டா” அப்படீனெல்லாம் வெரசலாச் சொல்லிப்போட்டு போன வெச்சிட்டன்.</p>
<p>ஏப்ரல், மேவுக்கு வாடகை குடுக்கலை.</p>
<p>மே மாசக் கடைசில நேரா போலீஸ் டேசன் போனேன். ”மே மாசம் 31 நா ஊடு காலி பண்ணப் போறன். ஓனரு 2 மாசம் எச்சா வடக கேக்கறாரு. சாவியையும் வாங்க மாடீங்கராரு. மிச்சப் பணத்தக் குடுக்காம மோசடி பண்றாரு”னு பிராது குடுத்தேன். அங்கன இருந்த ஒரு ஆப்பீசரு கொஞ்சம் எகத்தாளமா என்னைய பேசத்தான் செஞ்சாருன்றது வேற விசயம்.</p>
<p>நேரா ஊட்டுக்கு வந்தன். அப்பம் மே 23ஆம் தேதி. ஒரு பேப்பர்ல கீள இருக்குற மாரி டைப் பண்ணன்.</p>
<p align="center"><span style="text-decoration: underline;"><b>CAUTION</b></span></p>
<p><b>I have vacated this house on 23.05.2013. The House owner &#8212;&#8212; refused to refund the balance amount of advance and refuse to receive the keys. A complaint was also lodged against the house owner in &#8212;- Police station. Any break or unlawful entry to this house will attract criminal trespass.</b></p>
<p>அந்தப் பேப்பர ஊட்டுக் கதவுல ஒட்டினன். ஒரு வெள்ளக் கர்ச்சீப்புல பூட்டைச் சுத்தினேன்.  அரக்கு வாங்கீட்டு வந்து சீல் வெச்சன்.</p>
<p>நேரா நெம்பத் தெரிஞ்ச வக்கீலு ஒருத்தர்கிட்டப் போனன். அவரு அவுஸ் ஓனருக்கு டீடெய்லா ஒரு எஸ்எம்எஸ் தட்டி உடுங்க. அதுதான் இப்பல்லாம் பர்மனென்ட் ரெக்கார்டு. மே 31 மிச்சப் பணம் வல்லீனான ரென்ட் கண்ட்ரோல் போர்டுக்குப் போவன்னும் அடிச்சு வுடுங்க”ன்னாரு. அப்பிடியே செஞ்சன்.</p>
<p>கூடவே 1,42,500-ருவா இது வெரைக்கும் வாடக வாங்கி இருக்க. பேங்க் மூலமாத்தான் கட்டி இருக்கேன். அத நீ ஒன்னோட இன்கம் டேக்ஸ்ல ரிட்டன்ல சோர்ஸ் ஆஃப் இன்கம்ல காமிச்சிருக்கியா?”னும் ஒரு வரி சேர்த்தன்.</p>
<p>தமிழக அரசியல்ல பெரியவர் ஒருத்தர் எனக்கு நெம்ப ஃப்ரண்டு. அவருகிட்ட ”அண்ணா இப்பிடி நடந்துபோச்சுது”னு சொன்னன். அவரு கட்சியில ஒருத்தருக்கும், நிர்வாகத்துல ஒருத்தருக்கும் போன் போன் போட்டாரு. இது எதுக்குன்னா நம்மளை கேவலப்படுத்தின அதிகாரியை சாந்தப்படுத்துறதுக்கு தான்!</p>
<p>31.5.2013 ஊட்டுக்குப் போனன். அதுக்கு மின்னாடி என்னையக் கிள்ளுக்கீரை மாரி பேசுன ஒரு அதிகாரி கொளஞ்சு நெளிஞ்சு எங்கிட்டாப் பேசுனாரு . ஓனரப் பணம் குடுக்க வெச்சாரு. அப்புறம் ஓனருக்கு வேற செலவுங்களும் கூடுதலா ஆனதாக் கேள்வி.</p>
<p>”அண்ணனுக்கு” நன்றி சொன்னேன். 31,000 ருவா பணத்துல கரண்டுக்குக் கணண்க்குப் போட்டு 1,000 ருவா குடுத்தன். ஃபின்லேட்டர்ஸ் கூடப் பொளுத நல்லாக் களிச்சேன். (2,000 அவுட்).</p>
<p>மிச்சம் 28,000 ருவாயோட கோயமுத்தூர் வந்தன்.</p>
<p>நம்ம பாலிசி என்னன்னா, “நாம்ப ஆரையும் ஏமாத்தக் கூடாது. ஆரும் நம்பளை ஏமாத்திரக் கூடாது&#8221;. செரித்தானுங்களே!</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5593&amp;title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%93%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF" id="wpa2a_2"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5593">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5593" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5593</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கல்வி உதவித் தொகை கோரிக்கை</title>
		<link>http://www.katturai.com/?p=5589</link>
		<comments>http://www.katturai.com/?p=5589#comments</comments>
		<pubDate>Tue, 18 Jun 2013 03:50:11 +0000</pubDate>
		<dc:creator>கட்டுரை.காம்</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[கல்வி உதவிக் கட்டணம்]]></category>
		<category><![CDATA[சகாயம்]]></category>
		<category><![CDATA[தமிழீழ ஏதிலியர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5589</guid>
		<description><![CDATA[&#160; இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் பண வசதியின்மை காரணமாக மேற்படிப்பு தொடர இயலாமல் போன மதுரையைச் சேர்ந்த இலங்கை ஏதிலியர் பெண் ஒருவருக்கு அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு சகாயம், இ.ஆ.ப. அவர்கள் பொறியியல் கல்லூரி ஒன்றில் நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி இடம் பெற்றுத் தந்தார். ஹாஸ்டல் மற்றும் தங்கும் விடுதிக் கட்டணமாக 35,000 ரூபாய் தாய்லாந்து தமிழ்க் கழகத் தலைவர் எஸ். கியாசுதீன் செலுத்தியிருந்தார். அதே போல [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/01/help.jpg" class="gallery_colorbox"><img class="size-full wp-image-5508 alignnone" alt="help" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/01/help.jpg"  width="853" height="480" /></a></p>
<p>&nbsp;</p>
<p>இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் பண வசதியின்மை காரணமாக மேற்படிப்பு தொடர இயலாமல் போன மதுரையைச் சேர்ந்த இலங்கை ஏதிலியர் பெண் ஒருவருக்கு அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு சகாயம், இ.ஆ.ப. அவர்கள் பொறியியல் கல்லூரி ஒன்றில் நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி இடம் பெற்றுத் தந்தார். ஹாஸ்டல் மற்றும் தங்கும் விடுதிக் கட்டணமாக 35,000 ரூபாய் தாய்லாந்து தமிழ்க் கழகத் தலைவர் எஸ். கியாசுதீன் செலுத்தியிருந்தார்.</p>
<p>அதே போல கடந்த கல்வியாண்டுக்கான கட்டணத்தையும் புரவலர் ஒருவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.</p>
<p>இன்னமும் இரண்டு கல்வியாண்டுகள் பாக்கி இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளில் அனைத்துத் தேர்வுகளிலும் அந்த மாணவி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். வாழ்த்துவோம்.</p>
<p>மீதமுள்ள இரண்டு கல்வியாண்டுகளுக்கும் தலா 38,000 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.</p>
<p><img class="alignleft size-medium wp-image-5590" style="line-height: 18px;" alt="We and our earth" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/We-and-our-earth-300x111.jpg" width="300" height="111" /></p>
<p>’<a href="https://www.facebook.com/pages/We-And-Our-Earth-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/424695370938310" target="_blank"><strong>நாம் நமது பூமி</strong></a>’ என்ற NGO இயக்கத்தின் மூலமாக இந்த இரண்டு கல்வியாண்டுகளுக்குமான கட்டணம் திரட்டப்படுகிறது. விருப்பமுள்ள புரவலர்கள்<strong> weandourearth@gmail.com</strong> என்ற மின்னஞ்சல் முகவரியில் ’நாம் நமது பூமி’ இயக்கத்தினைத் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம். அல்லது tamilkatturai@gmail.com மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டால் ‘நாம் நமது பூமி’ இயக்கத்தின் வங்கிக் கணக்கு விபரங்களை அறியத் தருகிறோம்.</p>
<p>மேற்படி மாணவியின் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு கட்டண ரசீதின் நகல்கள் அனுப்பி வைக்கப்படும்.</p>
<p>‘நாம் நமது பூமி’ இயக்கம் நம் மண் மீது பற்று கொண்ட பல இளைஞர்களால் இணைந்து செயல்படுத்தப்படும் தூய்மையானதொரு இயக்கம். நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், சென்னை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>வாருங்கள் உதவுவோம்&#8230; சிறு துளிகள் சேர்ந்தால் பெரிய ஆறாக உருவாகி மண் செழிக்கும்!</p>
<p>&nbsp;</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5589&amp;title=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88" id="wpa2a_4"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5589">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5589" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5589</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விரைவில்…..</title>
		<link>http://www.katturai.com/?p=5584</link>
		<comments>http://www.katturai.com/?p=5584#comments</comments>
		<pubDate>Sat, 15 Jun 2013 08:03:24 +0000</pubDate>
		<dc:creator>கட்டுரை.காம்</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[லதானந்த்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5584</guid>
		<description><![CDATA[&#160; &#160; Write a quick comment]]></description>
				<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/lathananth.jpg"><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/ghost.jpg" class="gallery_colorbox"><img class="aligncenter size-full wp-image-5586" alt="ghost" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/ghost.jpg"  width="800" height="768" /></a><img class="size-full wp-image-5585 alignnone" alt="lathananth" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/lathananth.jpg" width="751" height="244" /></a></p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5584&amp;title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E2%80%A6.." id="wpa2a_6"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5584">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5584" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5584</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மேட்டர் அம்புட்டுத்தான்! – ஆஸ்திரிய நாட்டு தபால் தலை உண்மை நிலவரம்!</title>
		<link>http://www.katturai.com/?p=5581</link>
		<comments>http://www.katturai.com/?p=5581#comments</comments>
		<pubDate>Thu, 13 Jun 2013 05:34:12 +0000</pubDate>
		<dc:creator>மாயவரத்தான்....</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[நகைச்சுவை]]></category>
		<category><![CDATA[அஞ்சல் தலை]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<category><![CDATA[கருணாநிதி]]></category>
		<category><![CDATA[காமெடி]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5581</guid>
		<description><![CDATA[திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய தமிழ்ப்பணி &#38; சமுதாயப்பணி (?!) ஆகியவற்றைப் பாராட்டி ஆஸ்திரிய நாட்டு அரசாங்கம் அவருடைய உருவப்படம் பொறித்த தபால் தலையை வெளியிட்டுள்ளதாக ’விடுதலை’ என்ற பெயரில் வெளியாவதாகக் கூறப்படும் நாளிதழ் ஒன்றும், அதனை தனது முதல் பக்கத்தில் ‘முரசொலி’ நாளேடும் வெளியிட்டு புலகாங்கிதப்பட்டன. இது குறித்து ஏற்கனவே கட்டுரை.காம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் தெள்ளத் தெளிவாக மேற்படி ஆஸ்திரிய நாட்டில் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தைக் கொடுத்து [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய தமிழ்ப்பணி &amp; சமுதாயப்பணி (?!) ஆகியவற்றைப் பாராட்டி ஆஸ்திரிய நாட்டு அரசாங்கம் அவருடைய உருவப்படம் பொறித்த தபால் தலையை வெளியிட்டுள்ளதாக ’விடுதலை’ என்ற பெயரில் வெளியாவதாகக் கூறப்படும் நாளிதழ் ஒன்றும், அதனை தனது முதல் பக்கத்தில் ‘முரசொலி’ நாளேடும் வெளியிட்டு புலகாங்கிதப்பட்டன.</p>
<p>இது குறித்து ஏற்கனவே <a href="http://www.katturai.com/?p=5561" target="_blank">கட்டுரை.காம்</a> ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.</p>
<p>அந்தக் கட்டுரையில் தெள்ளத் தெளிவாக மேற்படி ஆஸ்திரிய நாட்டில் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தைக் கொடுத்து குறிப்பிட்ட கட்டணத்தைக் கட்டி அஞ்சல் தலையை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.</p>
<p>தொடர்ந்து ஆஸ்திரிய நாட்டு தபால் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, “மேற்படி அஞ்சல் தலையை தனியார் ஒருவர் ஆர்டர் கொடுத்து பிரிண்ட் செய்துள்ளார்” என்று பதில் தந்துள்ளார்கள்.</p>
<p>தகவல் தொழில் நுட்பம் எல்லாம் வளர்ந்து உலகமே சுருங்கி விட்ட இந்தக் காலத்திலும் கூட ‘ஜப்பானிலே ஜாக்கிசான் கூப்பிட்டாக, அமெரிக்காவிலே மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக’ என்கிற ரீதியில் மக்கள் காதில் பூக்கூடைகளை எடுத்து சூட்ட நினைப்பது படு அபத்தமாக இருக்கிறது.</p>
<p>மக்களை ஏமாற்ற நினைத்து, இதில் ஏமாந்தது தலைமையும் சேர்த்தா என்கிற விபரம் தான் புரியவில்லை!<a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/stamps.jpg" class="gallery_colorbox"><img class="aligncenter size-full wp-image-5582" alt="stamps" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/stamps.jpg"  width="799" height="453" /></a></p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5581&amp;title=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%21%20%E2%80%93%20%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21" id="wpa2a_8"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5581">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5581" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5581</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அடடே.. அடடடே.. அடடடடடடே!</title>
		<link>http://www.katturai.com/?p=5561</link>
		<comments>http://www.katturai.com/?p=5561#comments</comments>
		<pubDate>Wed, 05 Jun 2013 10:54:07 +0000</pubDate>
		<dc:creator>தேள்</dc:creator>
				<category><![CDATA[நகைச்சுவை]]></category>
		<category><![CDATA[படமும் செய்தியும்]]></category>
		<category><![CDATA[அஞ்சல் தலை]]></category>
		<category><![CDATA[கருணாநிதி]]></category>
		<category><![CDATA[காமெடி]]></category>
		<category><![CDATA[முரசொலி]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5561</guid>
		<description><![CDATA[&#160; உண்மையிலேயே இவர்கள் தெரிந்து தான் செய்தி வெளியிட்டார்களா? அல்லது பெருமைக்காக இவர்களிடமே ‘கதை’ அளந்து விடப்பட்டதா என்பது தெரியவில்லை. இப்போது இந்திய தபால் துறையிலும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போல நமக்குத் தேவையான புகைப்படத்தைப் பயன்படுத்தி ஸ்டாம்ப் அச்சடித்துக் கொள்ளும் வசதி ஆஸ்திரிய நாட்டு தபால் துறையில் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. மேலதிக விபரங்களுக்கு ஆஸ்திரிய நாட்டு தபால் துறை இணைய தளத்தைப் பார்க்கவும். 69 செண்ட்டிலிருந்து 999 செண்ட் வரை ஸ்டாம்ப்பின் தொகையை வைத்து [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/photo.jpg" class="gallery_colorbox"><img class="alignleft size-full wp-image-5562" alt="photo" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/photo.jpg"  width="960" height="722" /></a>உண்மையிலேயே இவர்கள் தெரிந்து தான் செய்தி வெளியிட்டார்களா? அல்லது பெருமைக்காக இவர்களிடமே ‘கதை’ அளந்து விடப்பட்டதா என்பது தெரியவில்லை.</p>
<p>இப்போது இந்திய தபால் துறையிலும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போல நமக்குத் தேவையான புகைப்படத்தைப் பயன்படுத்தி ஸ்டாம்ப் அச்சடித்துக் கொள்ளும் வசதி ஆஸ்திரிய நாட்டு தபால் துறையில் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.</p>
<p>மேலதிக விபரங்களுக்கு <a href="http://www.post.at/en/personal_stamps_philately_products_meine_marke_personalized_stamps.php" target="_blank">ஆஸ்திரிய நாட்டு தபால் துறை இணைய தளத்தைப்</a> பார்க்கவும்.</p>
<p>69 செண்ட்டிலிருந்து 999 செண்ட் வரை ஸ்டாம்ப்பின் தொகையை வைத்து நமக்கு விருப்பப்பட்ட புகைப்படத்தை கொடுத்து ஆர்டர் செய்து கொள்ளலாம். 90 வயது என்பதால் 90 செண்ட் போல. 990 செண்ட் என்று ஸ்டாம்ப் ஆர்டர் செய்திருக்க வேண்டியது தானே?</p>
<p>விட்டால், கேரம் போர்டைக் கண்டு பிடித்தது கண்டிப்பாக கே.எஸ். ரவிக்குமார் தான் என்பார்கள் போல!</p>
<p>ஆனால் இதையெல்லாம் விட, மேற்படி தபால் தலை குறித்து திமுக தொண்டரடிப்பொடியினர் பல இடங்களில் அடித்து விடும் ‘கதை’கள் தான் தாங்க முடியவில்லை.</p>
<p>உதாரணத்திற்கு இதோ ஒன்று :</p>
<blockquote><p>கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹிட்லரின் படம் போட மாட்டார்கள்.படத்தில் இருப்பவரைப் பற்றியும் அலசப்பட்ட பின்னரே ஒரு நாள் கழித்துஅனுமதி வழங்கப்படும்.</p></blockquote>
<p>உங்க பில்டப்புக்கு ஒரு அளவே இல்லையா? உண்மையிலேயே கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹிட்லரின் புகைப்படத்தை போட அனுமதி தரமாட்டார்கள் தான். ஏனென்றால், காரணம் அந்த ஆஸ்திரிய நாட்டு தபால் துறை இணைய தளத்திலேயே இருக்கிறது. அது :</p>
<blockquote><p>All logos and company names as well as images of well-known public figures and, in many cases, pictures belonging to other persons are protected by copyrights.</p></blockquote>
<p>அதாகப்பட்டது, பிரபலமானவர்களின் புகைப்படங்களையும், அடுத்தவர் புகைப்படங்களையும் பயன்படுத்த முடியாது என்று தெளிவாக்கியிருக்கிறார்கள்.</p>
<p>ஆக (1) இவர் பிரபலமில்லை, அல்லது (2) இவரே தனது புகைப்படத்தை வெளியிடச் சொல்லி காசு கொடுத்து கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.</p>
<p>ரெண்டில் எதுங்கப்பா உண்மை?!</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5561&amp;title=%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%87..%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%87..%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%87%21" id="wpa2a_10"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5561">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5561" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5561</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கெண்டகி கர்னல் – ஆமாம்.. ஆனா இல்ல்ல்ல்ல்லை!</title>
		<link>http://www.katturai.com/?p=5568</link>
		<comments>http://www.katturai.com/?p=5568#comments</comments>
		<pubDate>Wed, 05 Jun 2013 12:47:31 +0000</pubDate>
		<dc:creator>தேள்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[கெண்டகி கர்னல்]]></category>
		<category><![CDATA[விருது]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5568</guid>
		<description><![CDATA[ஒரு வழியாக கெண்டகி கர்னல் விருது வழங்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் வந்து விட்டது.  From : info@kycolonels He is listed on EO # 2012-106, dated 2-10-12, as M. K. Stalin, Anna Arivalayam, 367/369, Anna Salai, Teynampet, Chennai, India 600018. Hope this helps. He was made a colonel. we just never got his name so he gets no mail from us. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>ஒரு வழியாக கெண்டகி கர்னல் விருது வழங்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் வந்து விட்டது.</p>
<blockquote><p> From : info@kycolonels<br />
He is listed on EO # 2012-106, dated 2-10-12, as M. K. Stalin, Anna Arivalayam, 367/369, Anna Salai, Teynampet, Chennai, India 600018. Hope this helps.</p>
<p>He was made a colonel. we just never got his name so he gets no mail from us. questions just let me know.</p>
<p>Thank you for remembering the Good Works Program in your charitable giving</p>
<p>Sincerely,</p>
<p>Cathy Quayle<br />
info@kycolonels.org</p></blockquote>
<p>அடடே.. என்ன சாதனைகளுக்காக அவருக்கு இந்த விருதினை வழங்கினீர்கள்? எப்படி அவரை இந்த விருதுக்கு பரிந்துரை யார் செய்தார்கள் என்று பதிலுக்குக் கேட்டிருந்தோம்.</p>
<p>அதற்கான பதில் :</p>
<blockquote><p>From : info@kycolonels</p>
<p>Only a colonel can nominate another colonel. There are no fees to nominate someone but we are a charity and if we do not hear from a colonel within three years (<strong>donation to our good works program</strong>) we move them to an inactive list and they do get mail from us unless they re-active their membership.</p>
<p>Thank you for remembering the Good Works Program in your charitable giving</p>
<p>Sincerely,</p>
<p>Cathy Quayle<br />
info@kycolonels.org</p>
<p>&nbsp;</p></blockquote>
<p><img class="alignleft size-full wp-image-5569" style="line-height: 18px;" alt="KentuckyColonel_emblem" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/KentuckyColonel_emblem.jpg" width="189" height="157" /></p>
<p>ஆக நாம் ஏற்கனவே பல தடவைகளில் சுட்டிக் காட்டியபடி அவங்களுடைய தர்மகாரியங்களுக்கு பண உதவி செய்ய வேண்டும். ஏற்கனவே கலோனல் லிஸ்ட்டில் உள்ள ஒருவர் பரிந்துரை செய்தால் போதும். லிஸ்ட்டில் சேர்ந்து மூன்று வருடங்களுக்குள் பண உதவி (குறைந்த பட்சம் 5,000 அமெரிக்க டாலர்கள் என்று கேள்வி!) செய்யாமல் இருந்தால் அவர்களுக்குக் கொடுத்த விருதை திரும்ப வாங்கிக் கொண்டு விடுவார்களாம்!</p>
<p>ஏற்கனவே உள்ள எவரோ பரிந்துரை செய்து லிஸ்ட்டிலும் சேர்க்கப்பட்டு அதனை பெரிய அளவில் விளம்பரமும் செய்து விட்டு இன்னமும் தர்ம காரியத்திற்கான பணத்தை 15 மாதங்கள் கழித்தும் அனுப்பவில்லை போல.</p>
<p>வாழ்க.. கெண்டகி கர்னல்.. கெண்டகி கலோனல்.. கெண்டகி ஃப்ரைடு சிக்கன்!இப்படியே இன்னொரு ஒன்றரை வருடங்களுக்கு இருந்தால் பட்டியலில் இருந்து பெயரை நீக்கி விடுவார்களாம். நடைமுறை அதானாம்!</p>
<p>சரி.. எல்லாம் போகட்டும். அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு அங்கம் தானே நீங்கள். நீங்களே இப்படி காசு கொடுத்தால் விருது தருவோம்ன்னு சொல்வது நியாயம் தானா? என்று பதில் கேள்வி கேட்டோம்.</p>
<p>அங்கிருந்து அதற்கும் பதில் வந்தது :</p>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/kentucky21.jpg" class="gallery_colorbox"><img class="aligncenter size-full wp-image-5573" alt="kentucky2" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/kentucky21.jpg"  width="785" height="211" /></a></p>
<p>அண்ணே.. ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்!</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5568&amp;title=%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D..%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21" id="wpa2a_12"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
				<div>
					<h4>5 comment(s) for this post:</h4><ol>
						  <li><i>tamil kural:</i>
							<br />
							<small><a rel="nofollow" href="http://www.katturai.com/?p=5568#comment-5623">06 Jun 2013</a></small>
							உங்களுடைய முட்டாள் தனமா அல்லது காழ்ப்புணர்ச்சியா எனத் தெரியவில்லை…

Honorable Order of Kentucky Colonels என்பது அரசாங்க அமைப்பு அல்ல. கென்டக்கி மாநில ஆளுநரால் விருது வழங்கப்பட்ட தனி நபர்கள் ஒருங்கிணைந்து நற்காரியங்களில் ஈடுபட உருவாக்கப்பட்ட அமைப்பே இந்த Honorable Order of Kentucky Colonels. இந்த அமைப்பு கென்டக்கி கர்னல் விருதை வழங்குவவதில்லை. இந்த விருதை கென்டக்கி மாநில ஆளுனரும், மாநிலச் செயலாளரும் இணைந்து வழங்குகின்றனர். விருது பெற்ற ஒருவர், அவருக்கு விருப்பம் இருந்தால் Honorable Order of Kentucky Colonels அமைப்பில் இணைந்து நற்காரியங்களில் ஈடுபடலாம். இது கட்டாயமில்லை.

பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. அவ்வாறு விருது பெற்றவர்கள் ஒருங்கிணைந்து நற்காரியங்கள் செய்ய “பத்ம விருதுகள் பெற்றோர் சங்கம்” என்ற ஒன்றை ஆரம்பித்தால் அந்த சங்கம் அரசு அமைப்பு ஆகாது. பத்ம விருதுகளை அந்த அமைப்பு பணம் பெற்று வழங்கும் எனவும் கூற முடியாது. அதே போலவே கென்டக்கி கர்னல் விருது அரசால் வழங்கப்படுகிறது. இந்த Honorable Order of Kentucky Colonels அமைப்பு விருது பெற்றவர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு.

//#3: The Honorable Order issues Colonel Certificates / Commissions: DOUBLE NOPE! Only the Governor of the Commonwealth has the authority to appoint a Kentucky Colonel. The actual certificate, by law, is issued by the Kentucky Secretary of State. There is a formal nomination process.//

//#4: All Kentucky Colonels are members of the Honorable Order. NOT NECESSARILY! All Colonels are welcome in the organization. However, participation in the charitable efforts is a requirement.//

//#2: Anybody can “join” the membership of the Honorable Order. NOPE! A Colonel commission is a requirement (see below).//

மேற்கண்டவை Honorable Order of Kentucky Colonels இணையதளத்தில் தெளிவாக உள்ளது. (http://kycolonels.org/misconceptions/) இதனை கட்டுரை,காம் மறந்து விட்டதா? அல்லது மறைக்கிறதா?
						  </li>
						  <li><i>கட்டுரை.காம்:</i>
							<br />
							<small><a rel="nofollow" href="http://www.katturai.com/?p=5568#comment-5624">06 Jun 2013</a></small>
							திரும்பத் திரும்ப ஒரு பொய்யை சொல்லிக் கொண்டே இருந்தால் அது உண்மையாக ஆகாது அபுல் கலாம் ஆசாத் அவர்களே. அதனால் தான் நீங்களாகவே ஒரு பின்னூட்டாம் இட்டுவிட்டு உடனடியாக நீக்கி விட்டீர்கள் போல. ஆனாலும் வாசகர்கள் அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எங்கள் மின்னஞ்சல் சேமிப்பிலிருந்து மேலே அந்தப் பின்னூட்டத்தைப் பிரசுரம் செய்திருக்கிறோம். 

நீங்கள் சொன்ன அதே இணைய தளத்தில் http://kycolonels.org/membership/ 

//To obtain a Kentucky Colonel Commission, an applicant must be recommended by an individual who holds a Colonel Commission. The applicant must also be 18 years old. Further information can be obtained by contacting the Governor’s Office in Frankfort. The address is Attention: Lora Quire, Room 8, Governor’s Office, State Capital, Frankfort, KY 40601.//

என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது. மேற்படி மின்னஞ்சலிலும் அது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. எனவே ஏற்கனவே ஏதோ அரசாங்கமே இவரைத் தேடிப் பிடித்து விருது கொடுத்தது போல நீங்களும் சேர்ந்து போன ஆண்டு கொடுத்த பில்ட்-அப் இல்லை என்று நிருபணமாகிறது.

போன ஆண்டு கட்டுரையில் நீங்கள் :

//இது தங்கத் தாரகை விருது போல விருது வழங்குவதற்காகவே துவக்கப்பட்ட உக்ரேய்ன் சமூக சேவை அமைப்பின் விருதல்ல…இது தனியார் அமைப்போ, நிறுவனமோ வழங்கும் விருதல்ல… ஒரு மாநில அரசாங்கத்தால், அம்மாநில ஆளுநரால் கையொப்பமிட்டு வழங்கப்படும் அம்மாநிலத்தின் மிக உயரிய விருது….இதில் கேள்விக்கோ, ஐயத்திற்கோ எங்கும் இடமில்லை…//

என்று குறிப்பிட்டிருந்தீர்கள். எனவே அது அப்படி அல்ல என்று தொடர்ந்து நிருபித்து வருகிறோம். ‘ஆமாம்’ என்று நிருபிக்க வேண்டியது உங்களது பொறுப்பு. 

உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தோ, அல்லது அமெரிக்க துணைத் தூதரகம், சென்னையிலிருந்தோ இது குறித்து ‘ஆமாம்.. இது அமெரிக்க அரசாங்கம் வழங்கும் மிக உயரிய விருது தான்’ என்று ஒற்றை வரியில் செய்தி வழங்கச் செய்யுங்களேன் பார்ப்போம். கூடவே, போப் ஆண்டவரின் வாழ்த்துச் செய்தியையும், ஆஸ்திரிய அரசாங்கத்தின் ஸ்டாம்ப் வெளியீட்டு செய்தியையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தும் நிருபிக்கச் செய்தால் அதனை மகிழ்வுடன் வெளியிட கட்டுரை.காம் தயாராகவே இருக்கிறது.

மக்கள் காதில் பூக்கூடை வைத்து சுற்றுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று எண்ணி அடுத்தவர்களை(யும்) முட்டாளாக்காதீர்கள்! 

புரிந்துணர்வுக்கு நன்றி.
						  </li>
						  <li><i>Tamil kural:</i>
							<br />
							<small><a rel="nofollow" href="http://www.katturai.com/?p=5568#comment-5627">06 Jun 2013</a></small>
							கொஞ்சம் சரியாக படியுங்கள். 

//The Honorable Order of Kentucky Colonels does not appoint or commission Kentucky Colonels. That can only be done by the sitting Governor of the Commonwealth. Only the Governor knows the reason for bestowing the honor of a Colonel’s Commission on any particular individual. One recent Governor made this comment about the qualities he considered; “Each time I have the pleasure of bestowing a membership to this exceptional organization on an individual, the great tradition established by Kentucky’s first governor, Isaac Shelby, lives on. The name Kentucky Colonel has become synonymous with strength of character, leadership and dedication to the welfare of others. Just as Isaac Shelby declared his trusted militia members to be his Kentucky Colonels, I see in you those things that place others above self”.//

மேற்கண்ட தகுதி உள்ளவரே தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
						  </li>
						  <li><i>Tamil kural:</i>
							<br />
							<small><a rel="nofollow" href="http://www.katturai.com/?p=5568#comment-5628">06 Jun 2013</a></small>
							நான் எப்போதும் எந்தப் பின்னூட்டத்தையும் நீக்கவில்லை. இதே பின்னூட்டத்தை இதே இணையதளத்தின் மூன்று கட்டுரைகளில் இட்டுள்ளேன். இதில் இருந்தே நீங்கள் எப்படிப்பட்ட உண்மை விளம்பி எனத் தெரிகிறது. நன்றி!
						  </li>
						  <li><i>கட்டுரை.காம்:</i>
							<br />
							<small><a rel="nofollow" href="http://www.katturai.com/?p=5568#comment-5629">06 Jun 2013</a></small>
							எதுவாக இருப்பினும் உண்மை என்ற வார்த்தைகளைப் பற்றி பொய்யான ஒரு விருதினை (?!) உலகளாவிய விருது என்று இன்னமும் கூட கதை அடித்து விட்டுக்கொண்டிருக்கும் நீங்கள் பேசக்கூடாது ஐயா!
						  </li>
					  </ol>
				  </div>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5568">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5568" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5568</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>கெண்டகி கலோனல் அலுவலகத்திலிருந்து…</title>
		<link>http://www.katturai.com/?p=5554</link>
		<comments>http://www.katturai.com/?p=5554#comments</comments>
		<pubDate>Tue, 04 Jun 2013 17:32:19 +0000</pubDate>
		<dc:creator>தேள்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[கெண்டகி கலோனல்]]></category>
		<category><![CDATA[விருது]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5554</guid>
		<description><![CDATA[கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக தலைமைக் கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அது  பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் செய்தியாகவும் வெளியாகியிருந்தது. ”மு.க. ஸ்டாலினுக்கு, அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் விருதான, “கென்டக்கி கர்னல்’ விருது, அம்மாகாண கவர்னர் ஸ்டீவன் பெஷேரால் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் பொதுமக்கள் சேவையை பாராட்டி வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து தகவல் அளித்து, வாழ்த்துச் செய்தியும், கென்டக்கி மாகாண கவர்னரின் செயலரும், உலக அமைதிக்கான தூதருமான ஜார்ஜ் ரீப், இ-மெயில் அனுப்பியுள்ளார். அந்த [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக தலைமைக் கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அது  பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் செய்தியாகவும் வெளியாகியிருந்தது.</p>
<p>”மு.க. ஸ்டாலினுக்கு, அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் விருதான, “கென்டக்கி கர்னல்’ விருது, அம்மாகாண கவர்னர் ஸ்டீவன் பெஷேரால் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் பொதுமக்கள் சேவையை பாராட்டி வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து தகவல் அளித்து, வாழ்த்துச் செய்தியும், கென்டக்கி மாகாண கவர்னரின் செயலரும், உலக அமைதிக்கான தூதருமான ஜார்ஜ் ரீப், இ-மெயில் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ’தங்களது சுயநலமற்ற சமுதாய மற்றும் பொதுமக்கள் சேவைக்காக, கென்டக்கி மாகாணத்தின் விருது பெற்றமைக்கு வாழ்த்துகிறேன்’என குறிப் பிட்டுள்ளார்’’என்று கூறப்பட்டுள்ளது.</p>
<p>அப்போதே இது ஒரு செய்தியை  நம் கட்டுரை.காம் இணைய இதழில் <a href="http://www.katturai.com/?p=2806" target="_blank">வெளியிட்டிருந்தோம்</a>.</p>
<p>சம்பந்தப்பட்ட கெண்டக்கி கர்னல் இணைய தளத்தில் நமது மாண்புமிகு முன்னாள் துணை முதல்வரின் பெயர் வெளியிடப்படவேயில்லை என்று சொல்லியிருந்ததற்கு சிலர், “இணைய தளத்தில் வெளியிட கொஞ்சம் தாமதமாகும்” என்று பதில் அளித்திருந்தனர்.</p>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/stalin.jpg" class="gallery_colorbox"><img class="alignleft size-medium wp-image-5555" alt="stalin" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/06/stalin-287x300.jpg"  width="287" height="300" /></a>அவர்களின் நம்பிக்கைக்காக சுமார் 15 மாதங்கள் காத்திருந்தோம். இது வரை நமது மாண்புமிகு முன்னாள் துணை முதல்வரின் பெயர் <a href="http://kycolonels.org/famous-colonels/" target="_blank">அந்தப் பட்டியலி</a>ல் வரவேயில்லை. சரி.. தனக்கு விருது கொடுத்ததை இணையத்தில் எல்லாம் வெளியிட்டு வீண் விளம்பரம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து அதனால் அவரது பெயர் அந்தப் பட்டியலில் வெளியிடாமலேயே அவருக்கு அந்த விருது மட்டும் வழங்கப்பட்டிருக்கலாமோ என்று நம்பினோம். இருந்தாலும் ஒரு தமிழருக்கு இப்படி ஒரு உயரிய விருது வழங்கப்பட்டிருப்பது நம் தமிழ்ச் சமுதாயத்தில் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று உளமாற விரும்பினோம்.</p>
<p>அமெரிக்காவில் உள்ள மேற்படி கெண்டகி கலோனல் அலுவலத்தினை மின்னஞ்சல் மூலமாகவும் (info@kycolonels.org) தொலைபேசி வாயிலாகவும் (502-266-6114) இன்று தொடர்பு கொண்டு பேசினோம்.</p>
<p>கட்டுரை.காம் சார்பாக நாம் கேட்டிருந்த கேள்வி :</p>
<blockquote><p>Subject: Kentucky Colonel Award &#8211; clarification</p>
<p>Message Body:<br />
Hi,</p>
<p>Last year one of the political parties in India has claimed that you people have awarded the Kentucky Colonel award to their party leader Mr. Karunanidhi Stalin @ MK Stalin.</p>
<p>Related News in English here : http://www.dnaindia.com/india/1655248/report-kentucky-colonel-award-for-mk-stalin</p>
<p>Kindly confirm that you have given the award to him.</p>
<p>Thanks.</p></blockquote>
<p>நாம் மின்னஞ்சல் அனுப்பிய ஒரு சில மணி நேரங்களிலேயே அங்கிருந்து பெறப்பட்ட பதில் இதோ :</p>
<blockquote><p>info@kycolonels &lt;info@kycolonels.org&gt;</p>
<p>Thanks &#8212; sorry to say I do not have his name in our system. It could be that we never got his name from the Governor&#8217;s Office. Do you know the exact date of his commission? I may be able to find out. I also need to know his exact name. Thanks</p>
<p>Thank you for remembering the Good Works Program in your charitable giving</p>
<p>Sincerely,</p>
<p>Cathy Quayle<br />
info@kycolonels.org</p></blockquote>
<p>ஒரு வேளை கெண்டகி கலோனல் விருதை வழங்கிவிட்டு சம்பந்தப்பட்ட கவர்னர் அவரது பெயரை தனது அலுவலகத்தில் கொடுக்க மறந்திருப்பார் போலிருக்கிறது. ஆகவே உடனடியாக மேற்படி கட்சித் தொண்டர்கள் விருது குறித்த மேலதிக தகவல்களை மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அறியத் தந்து தமிழனின் புகழ் மென்மேலும் பாரெங்கும் பரவிடச் செய்வீர். மாண்புமிகு முன்னாள் தமிழக துணை முதல்வரின் விருதினை இணைய தளத்தில் வெளியிடச் செய்யாமல் தாமதம் செய்து வரும் கெண்டகி கலோனல் கவர்னர் அவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் கட்டுரை.காம் மிகக் கடுமையாக கண்டிக்கிறது.</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5554&amp;title=%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%A6" id="wpa2a_14"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
				<div>
					<h4>3 comment(s) for this post:</h4><ol>
						  <li><i>Rajkumar Chinnasamy:</i>
							<br />
							<small><a rel="nofollow" href="http://www.katturai.com/?p=5554#comment-5607">04 Jun 2013</a></small>
							ஹா ஹா ஹா :)  

செம செம :)
						  </li>
						  <li><i>திராவிடன்:</i>
							<br />
							<small><a rel="nofollow" href="http://www.katturai.com/?p=5554#comment-5610">05 Jun 2013</a></small>
							காழ்ப்புணர்ச்சி தான் தெரிகிறது.

கெண்டகி கலோனல் விருது வழங்கியதை நிருபித்து விட்டால் மன்னிப்பு கேட்கத் தயாரா?
						  </li>
						  <li><i>கட்டுரை.காம்:</i>
							<br />
							<small><a rel="nofollow" href="http://www.katturai.com/?p=5554#comment-5611">05 Jun 2013</a></small>
							திராவிடன்,

முன்னாள் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் மீது அனைவருக்குமே மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனால் அவரிடம் நல்ல பெயர் வாங்குகிறோம் என்ற பெயரில் சிலபலர் இந்த மாதிரி ஒன்றும் இல்லாத விஷயத்தை உலகளாவிய ரேஞ்சுக்கு கதை விடுவது தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

உண்மையிலேயே கெண்டகி கலோனல் என்ற விருது கொடுத்ததாக ஒரு பேச்சுக்கே வைத்துக் கொள்வோம். அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தில் உள்ளவர்களுக்கு நமது தமிழகத்தில் உள்ளவர் என்ன நல்லது செய்து விட்டார் / செய்து விடப்போகிறார் என்று இந்த விருதினை கொடுத்திருக்கப் போகிறார்கள்? ஏற்கனவே எங்களது முந்தைய கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தபடி ஏற்கனவே ஒரு இலங்கைத் தமிழர் இதே விருதினை வாங்கியிருக்கிறார். அவர் யார், எதற்காக அந்த விருதினை வாங்கியிருக்கிறார் என்றெல்லாம் யாருக்கேனும் தெரியுமா? 

எனவே, ஒருவேளை திரு மு.க.ஸ்டாலினுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தாலும் கூட, தொண்டரடிப்பொடியினர் பீலா விடுவது போல இந்த விருதினை வாங்கிய முதல் தமிழர் இவர் அல்ல.

இந்த உண்மைச் செய்திகளெல்லாம் அவருக்கும் தெரியும். அதனால் தான் ஒரே ஒரு அறிக்கையோடு நிறுத்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார் முன்னாள் துணை முதல்வர். ஒருவேளை நிஜமாகவே அமெரிக்க அரசாங்கத்தின் உயரிய விருது என்றெல்லாம் இவர்கள் விடும் பில்ட்-அப் உண்மையாக இருந்தால் மாபெரும் விழா எடுத்து கொண்டாடித் தீர்த்திருக்க மாட்டார்களா?

அதே போல இப்போதெல்லாம் இணையத்தில் இது குறித்தெல்லாம் பல செய்திகள் கிடைக்கின்றன. கெண்டகி கலோனல் விருதுகள் குறித்து கூகுளிட்டுப் பார்த்தாலே போதும், அது குறித்து பல செய்திகள் தெரியவரும். 

ஒருவேளை தப்பித் தவறி மேற்படி விருது நமது தமிழக முன்னாள் துணை முதல்வருக்கு கொடுக்கப்பட்டிருந்து அது குறித்து மேற்படி இணைய தளத்தில் அவரது பெயர் இடம் பெறாமல் இருந்தால் அதனை இடம் பெறச் செய்வோம். அதே நேரத்தில் மேற்படி விருது மிகப் பெரிய விருது என்ற பீலாவெல்லாம் தமிழர்கள் நம்பத் தயாராக இல்லை என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் துணை முதல்வருக்கு உண்மையிலேயே உள் நாட்டிலேயே பல விருதுகள் கிடைக்கட்டும். கிடைக்க வேண்டும். அதற்கான தகுதிகளும் அவருக்கு நிறையவே உண்டு. அப்படி ‘உண்மையான’ விருதுகள் கிடைக்கும் போது அதனை பாராட்டுவதற்கு கட்டுரை.காம் தயங்கவே தயங்காது. எனவே இதில் காழ்ப்புணர்ச்சி என்றெல்லாம் நீங்களாகவே நினைத்துக் கொள்வது தவறு.
						  </li>
					  </ol>
				  </div>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5554">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5554" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5554</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>வம்சி புக்ஸ் – தமிழ் ஸ்டுடியோ புத்தக வெளியீட்டு விழா</title>
		<link>http://www.katturai.com/?p=5548</link>
		<comments>http://www.katturai.com/?p=5548#comments</comments>
		<pubDate>Wed, 06 Mar 2013 15:02:47 +0000</pubDate>
		<dc:creator>நிருபர்</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[ஆதவன் தீட்சண்யா]]></category>
		<category><![CDATA[இரா.முருகன்]]></category>
		<category><![CDATA[எஸ். ராமகிருஷ்ணன்]]></category>
		<category><![CDATA[கடற்கரய்]]></category>
		<category><![CDATA[தமிழ் ஸ்டுடியோ]]></category>
		<category><![CDATA[பாலா]]></category>
		<category><![CDATA[பாலுமகேந்திரா]]></category>
		<category><![CDATA[வம்சி புக்ஸ்]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5548</guid>
		<description><![CDATA[எதிர்வரும் மார்ச் 9-ம் தேதி சனிக்கிழமையன்று வம்சி புக்ஸ் மற்றும் தமிழ் ஸ்டுடியோ இணைந்து நடத்தும் ஐந்து புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இடம் : புக் பாயிண்ட் (அண்ணா சாலை ஸ்பென்சர் எதிரில்) நேரம் : மார்ச் 9, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடர்புக்கு : 98406 98236 எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ். ராமகிருஷ்ணன், கல்பட்டா நாராயணன், கடற்கரய், பிரபஞ்சன், இரா.முருகன்,  இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாலா, ராம், கல்வியாளர் எஸ்.கே.பி. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் மார்ச் 9-ம் தேதி சனிக்கிழமையன்று வம்சி புக்ஸ் மற்றும் தமிழ் ஸ்டுடியோ இணைந்து நடத்தும் ஐந்து புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது.</p>
<p>இடம் : புக் பாயிண்ட் (அண்ணா சாலை ஸ்பென்சர் எதிரில்)<br />
நேரம் : மார்ச் 9, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு<br />
தொடர்புக்கு : 98406 98236</p>
<p>எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ். ராமகிருஷ்ணன், கல்பட்டா நாராயணன், கடற்கரய், பிரபஞ்சன், இரா.முருகன்,  இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாலா, ராம், கல்வியாளர் எஸ்.கே.பி. கருணா உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.</p>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/03/1.jpg" class="gallery_colorbox"><img class="aligncenter size-full wp-image-5549" alt="1" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/03/1.jpg"  width="600" height="901" /></a></p>
<p>விழாவில் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறார்கள். விழா பெரும் வெற்றி பெற கட்டுரை.காம் வாழ்த்துகிறது!</p>
<p>&nbsp;</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5548&amp;title=%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE" id="wpa2a_16"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5548">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5548" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5548</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இணைய நட்பு – உஷார்!</title>
		<link>http://www.katturai.com/?p=5542</link>
		<comments>http://www.katturai.com/?p=5542#comments</comments>
		<pubDate>Sat, 02 Mar 2013 05:12:17 +0000</pubDate>
		<dc:creator>தேள்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5542</guid>
		<description><![CDATA[இணையம் மற்றும் பத்திரிகையுலகில் பெரும்பாலும் அனைவரும் அறிந்த நண்பரவர்! இணையம் மூலமாக பழக்கமான ஒருவரின் போலி வாக்குறுதிகளை நம்பி தனது தங்கையின் குடும்பத்தினரிடம் ஷேர் மார்க்கெட்டில் பணம் போடச் சொல்லியிருக்கிறார். நடுத்தரத்திற்கும் கீழான நிலையில் இருந்து கடும் உழைப்பினால் முன்னேறிக் கொண்டிருக்கும் குடும்பம் அது. வாழ்நாள் உழைப்பான சுமார் ஒன்றரை லட்சத்தை ஷேர் மார்க்கெட்டில் போட்டிருக்கிறார்கள். ஷேர் மார்க்கெட் குறித்து என்ன ஏதுவென்று தெரியாத நிலையில் இந்த ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ உதவி செய்கிறேன் என்று சொல்லி [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>இணையம் மற்றும் பத்திரிகையுலகில் பெரும்பாலும் அனைவரும் அறிந்த நண்பரவர்!</p>
<p><a href="http://www.katturai.com/wp-content/uploads/2013/03/cheat.jpg" class="gallery_colorbox"><img class="alignleft size-full wp-image-5543" alt="cheat" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/03/cheat.jpg"  width="225" height="225" /></a>இணையம் மூலமாக பழக்கமான ஒருவரின் போலி வாக்குறுதிகளை நம்பி தனது தங்கையின் குடும்பத்தினரிடம் ஷேர் மார்க்கெட்டில் பணம் போடச் சொல்லியிருக்கிறார்.</p>
<p>நடுத்தரத்திற்கும் கீழான நிலையில் இருந்து கடும் உழைப்பினால் முன்னேறிக் கொண்டிருக்கும் குடும்பம் அது. வாழ்நாள் உழைப்பான சுமார் ஒன்றரை லட்சத்தை ஷேர் மார்க்கெட்டில் போட்டிருக்கிறார்கள். ஷேர் மார்க்கெட் குறித்து என்ன ஏதுவென்று தெரியாத நிலையில் இந்த ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ உதவி செய்கிறேன் என்று சொல்லி ஷேர் வாங்கித் தந்திருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு அவர்களைத் தொடர்பு கொண்ட ஷேர் மார்க்கெட் ந(ண்)பர், “மார்க்கெட் ஏறும் போது ஷேர்களை கை மாத்தி விடுறது தான் புத்திசாலித்தனம். நிறைய பணம் பார்க்கலாம். நான் சொல்லி இந்த மாதிரி கை மாத்தி விட்டு கோடீஸ்வரன் ஆனவங்க ரொம்பப் பேரு. நான் இந்த மார்க்கெட்டிலே பழம் தின்னு கொட்டையை இன்னும் துப்பாம வெச்சிட்டிருக்கிறவன். அதனால என் பேரிலே ஷேர் வாங்கி விக்குற பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்திடுங்க. கொஞ்ச மாசத்திலே உங்களை ஓஹோன்னு கொண்டாந்திடுறேன் பாருங்க” என்று வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறார். அவர்களும் அதை நம்பி கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.</p>
<p>அடுத்த ஓரிரு நாட்களையே அவற்றை தன் பெயருக்கு மாற்றி அவற்றை விற்கவும் செய்திருக்கிறார் அந்த நபர். அவ்வளவு தான். அதன் பிறகு இவர்கள் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. மூச்சுக்கு முன்னூறு தடவை ஃபோன் அடித்துக் கொண்டிருந்த நபர் இப்போதெல்லாம் ஃபோனை வாய்ஸ் மெயிலுக்கு டைவர்ட் செய்து விட்டு யார் யார் நம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று மிஸ்டு கால் அலெர்ட் சர்வீஸ் மூலம் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.</p>
<p>கையிருப்பு மொத்தமும் காலியாகி மீண்டும் பூஜ்யத்திலிருந்தே வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமே என்று கதறிக் கொண்டிருக்கிறது அந்த பரிதாபப்பட்ட குடும்பம்.</p>
<p>சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>உஷார் மக்களே!</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5542&amp;title=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E2%80%93%20%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21" id="wpa2a_18"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5542">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5542" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5542</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குண்டு வெடிப்புகள் கற்றுத் தருமா பாடம்?</title>
		<link>http://www.katturai.com/?p=5533</link>
		<comments>http://www.katturai.com/?p=5533#comments</comments>
		<pubDate>Fri, 22 Feb 2013 05:58:35 +0000</pubDate>
		<dc:creator>தேள்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரை]]></category>
		<category><![CDATA[குண்டு வெடிப்பு]]></category>
		<category><![CDATA[மதச்சார்பின்மை]]></category>

		<guid isPermaLink="false">http://www.katturai.com/?p=5533</guid>
		<description><![CDATA[நாட்டில் குண்டு வெடித்து விட்டால் போதும், நம்ம சாட்டிலைட் சானல்களுக்கு அன்று தான் தீபாவளி, பொங்கல், கிறுஸ்துமஸ், ஈத் பண்டிகை எல்லாமே! வீட்டில் சும்மா இருக்கும் நான்கு பேரைக் கூப்பிட்டு உட்கார வைத்து கருத்து கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களும் என்னவோ நாசா சயிண்டிஸ்டுகள் ரேஞ்சில் கருத்துகளை அள்ளித் தெளிப்பார்கள். அடேய்.. அமெரிக்காவிலே 9/11-க்கு அப்புறம் தான் பிரச்னையே அதிகம். “அமேரிக்காவிலே நைன் இலெவனுக்கு (9/11) அப்புறம் ஒரு பிரச்னை கூட வரலை தெரியுமா?” என்பது தான் இந்த [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><img class="alignleft size-full wp-image-5534" style="line-height: 18px;" title="bomb" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/02/bomb.jpg" alt="" width="275" height="183" /></p>
<p>நாட்டில் குண்டு வெடித்து விட்டால் போதும், நம்ம சாட்டிலைட் சானல்களுக்கு அன்று தான் தீபாவளி, பொங்கல், கிறுஸ்துமஸ், ஈத் பண்டிகை எல்லாமே!</p>
<p>வீட்டில் சும்மா இருக்கும் நான்கு பேரைக் கூப்பிட்டு உட்கார வைத்து கருத்து கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.</p>
<p>அவர்களும் என்னவோ நாசா சயிண்டிஸ்டுகள் ரேஞ்சில் கருத்துகளை அள்ளித் தெளிப்பார்கள்.</p>
<p>அடேய்.. அமெரிக்காவிலே 9/11-க்கு அப்புறம் தான் பிரச்னையே அதிகம். “அமேரிக்காவிலே நைன் இலெவனுக்கு (9/11) அப்புறம் ஒரு பிரச்னை கூட வரலை தெரியுமா?” என்பது தான் இந்த அதிமேதாவிகள் எடுத்து வைக்கும் முக்கியமான கருத்து.<br />
நம்ம நாட்டிலே எல்லாமே அரசியலா ஆன அப்புறம் குண்டு வெடிப்பையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் அரசியலாவே தான் பார்க்கணும்.வீட்டுக்கு வெளியிலே வந்து நிம்மதியா உச்சா கூட யாரும் போக முடியலையாம். உடனே வந்து விசாரிக்க ஆரம்பிக்கிறாங்களாம்.</p>
<p>ஏர்போர்ட்டிலே போய் இறங்குற அத்தனை பேரையுமே தீவிரவாதின்னு தான் பாக்குறாங்க. அமெரிக்காவிலே குண்டு வெடிச்ச உடனே அங்கே போகுற எல்லா விமானங்களில் பயணிப்பவர்களுக்கும் உலகம் முழுக்க இருக்குற ஏர்போர்ட்டிலே எல்லாம் செம்மத்தியான செக்கிங். இதுவே ஒரு உதாரணத்துக்கு இந்தியாவிலே குண்டு வெடிச்சிருந்து அமெரிக்காக்காரன்கிட்ட எங்க ஊருக்கு வர ஃப்ளைட்டையெல்லாம் இந்த</p>
<p>மாதிரி ரொம்ப கவனமா செக் பண்ணிட்டு தான் வரணும்ன்னு உத்தரவு போட முடியுமா? அப்படியே போட்டாலும் நம்மளை மாதிரி விழுந்து விழுந்து செக் பண்ணுவானா? வேணும்னா கெஞ்சி கேட்டி கொஞ்சமா வழிக்கு கொண்டு வரலாம். அம்புட்டு தான்.</p>
<p>இதிலே குண்டு வெடிச்ச மறுநாள் சென்னை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலே டெண்டுல்கர் எப்படி விளையாடலாமுன்னு ஒருத்தன் கேள்வி கேட்கிறான். குண்டு வெடிச்ச உடனே நீ நியூஸ் போட்டதை நிப்பாட்டினியா? விழுந்து விழுந்து எப்படி வெடிச்சிச்சு, எங்க வெடிச்சிச்சு.. எம்புட்டு பேரு அவுட்டுன்னு செய்தி போடுறதிலே தானே கவனமா இருந்தே? அதைப் போட்டா தானே உன் வெப்சைட்டுக்கு ‘ஹிட்’ கிடைக்கும்? ‘குண்டு வெடிப்பை முன்னிட்டு நாங்கள் துக்கம் அனுஷ்டிக்கிறோம். இதே போல உலகில் எங்கு குண்டு</p>
<p>வெடித்தாலும் நாங்கள் துக்கம் அனுஷ்டித்து அன்று ஒரு நாள் இங்கள் இணைய தளத்திற்கு லீவு” என்று அறிவிக்க வேண்டியது தானே? டப்பா டான்ஸ் ஆடிடாது?</p>
<p>அப்சல்குரு, கசாப் &#8211; இவங்களையெல்லாம் தூக்கிலே போட்டதாலே குண்டு வெடிச்சிச்சாம். என்ன சொல்ல வர்றாங்க இவங்க? அங்கங்க குண்டு வெடிச்சதாலே தானேய்யா அவங்களை தூக்கிலே போட்டாங்க? கொஞ்சம் லாஜிக்கா பேசுங்கப்பா ப்ளீஸ்!</p>
<p>”உளவுத்துறைக்கு செய்தி கிடைத்தும் அலட்சியமாக இருந்து விட்டார்கள்” &#8211; இது லோக்கல் விஞ்ஞானிகளின் கருத்து.</p>
<p>உளவுத்துறைக்கு என்ன தான் தகவல் கிடைத்தாலும் அவர்களால் எந்த அளவிற்கு குண்டு வெடிப்பை இல்லாமல் செய்திருக்க முடியும்? நாடு முழுவதும் வீட்டுக்கு வீடு வாசலிலே ஒரு உளவுத்துறை ஆளை நிற்க வைத்து உள்ளே ஒட்டு கேட்க வைத்து குண்டு வெடிப்பை செயலிழக்கச் செய்ய இயலுமா?</p>
<p>பக்கத்து வீட்டிலே சந்தேகத்துக்குரியதாக தொடர்ந்து எதுவும் நடைபெற்று வந்தால் அது குறித்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கும் திராணி நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?</p>
<p><img class="alignleft size-full wp-image-5535" style="line-height: 18px;" title="terrorism" src="http://www.katturai.com/wp-content/uploads/2013/02/terrorism.jpg" alt="" width="259" height="194" /></p>
<p>பாதுகாப்பு என்பதை அரசு இயந்திரங்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கிறது என்றால் அங்கே பொது மக்களுக்கும் நிறைய விழிப்புணர்வு இருக்கிறது. நம் நாட்டில் அது சாத்தியமா? அப்படி ஒரு விழிப்புணர்வை அரசியல்வாதிகள் கண்டிப்பாக உருவாக்க விழைய மாட்டார்கள். பொதுமக்கள் தாங்களாகவே விழிப்புணர்வுடன் செயல்பட பல காலமாகும்.</p>
<p>அரசு தப்பித்தவறி எதுவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தால் இதே நான்கு பேர் இதே சானலில் இதே நாற்காலியில் உக்கார்ந்து கொண்டு அரசு நடவடிக்கைக்கு எதிராக வக்கணையாக நொட்டை நொள்ளையும் சொல்கிறார்கள்.  மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி.. எந்த ஒரு அரசும் தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்த மாதிரி குண்டு வெடிப்புகள் நிகழட்டும் என்று கண்டுகொள்ளாமல் உட்கார்ந்து விட மாட்டார்கள்.</p>
<p>குண்டு வெடிப்புகளைச் செய்பவர்கள் மன நோயாளிகள் என்று பலர் சொல்கிறார்கள். இல்லை.. இல்லவே இல்லை. மன நோயாளிகள் என்று சொல்லி குற்றச் செயலிலிருந்து அவர்களை சட்ட ரீதியாகவும் தப்பச் செய்யும் தந்திரம் இது.</p>
<p>குண்டு வெடித்தவர்கள் என்ன சாதித்து விட்டார்கள்? ஒரு பத்து பேர் உயிர்? நூறு பேர் உயிர்? ஆயிரம் பேர் உயிர்? லட்சம்?  அவர்களின் குண்டுக்கு பலியாவது அத்தனை பேரும் அப்பாவிகள். இந்த அடப்பாவிகளின் அநியாயமான எண்ணத்துக்கு அப்பாவிகள் பலியாகிறார்கள். அவர்களின் குடும்பங்கள் நிர்கதியாக நிற்கும். அத்தனை பேரின் சாபமும் தீவிரவாத நாய்களுக்குத் தான் போய் சேரும்.</p>
<p>உலகம் முழுதும் இருந்து சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டு அந்த நாய்கள் எப்படி நிம்மதியாக வாழ்ந்து விட முடியும்?</p>
<p>இப்படிப்பட்ட தீவிரவாதி உருவாவதை பார்த்துக் கொண்டு இருக்கும் அவனின் சொந்த பந்தம், சுற்றம், நட்பு அனைவரையும் தூக்கிலிட வேண்டும். அப்போது தான் எவனாவது அப்பாவிகளின் வாழ்க்கையுடன் விளையாட நினைத்தால் அருகில் உள்ளவன் போட்டுக் கொடுத்து விடுவான்.</p>
<p>‘காஷ்மீர் பிரச்னை இருக்கும் வரை நம்ம நாட்டிலே இப்படித்தான் நடக்கும்’  என்று இன்னும் சிலர் பிதற்றி வருகிறார்கள். அதைக் கொடுத்து விட்டால் மட்டும் விட்டு விடுவார்களா? உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் உங்களுடன் சண்டை போட வந்தால் உங்கள் வீட்டை அவனிடம் கொடுத்து விட்டு வேறு எங்கோ போய் விடுவீர்களா? கொசுவிற்கு பயந்து வீட்டைக் கொளுத்த முடியுமா?</p>
<p>‘மதச்சார்பின்மை’ என்ற போலி முகமூடியுடன் கேடுகெட்ட அரசியல்வாதிகள் அலைந்து கொண்டிருக்கும் வரை குண்டு வெடிப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிலிருந்து பாடம் என்ன ஒரு புண்ணாக்கு கூட கற்றுக் கொள்ள முடியாது!</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.katturai.com%2F%3Fp%3D5533&amp;title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%3F" id="wpa2a_20"><img src="http://www.katturai.com/wp-content/plugins/add-to-any/share_save_120_16.png" width="120" height="16" alt="Share"/></a></p>
			  <p><b><a target="_blank" href="http://www.katturai.com/?cof_write=5533">Write a quick comment</a></b></p><img width="6" height="5" src="http://www.katturai.com/wp-content/plugins/google-reader-stats/google-reader-view.php?id=5533" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.katturai.com/?feed=rss2&amp;p=5533</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	<media:rating>nonadult</media:rating></channel>
</rss>
