<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" gd:etag="W/&quot;D0YMRX49eSp7ImA9WhRUFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155</id><updated>2012-01-26T11:06:24.061+03:00</updated><category term="மொழி" /><category term="மறக்க முடியுமா?" /><category term="தீபாவளி" /><category term="அன்பளிப்பு" /><category term="சென்னை ஆட்டோக்காரர்கள்" /><category term="இரயில் பயணங்களில் பகுதி 1" /><category term="தொ(ல்)லைக்காட்சியின் கதை" /><category term="எங்கே இருக்கிறீர்கள் தபால்காரரே?" /><category term="மாற்ற முடியாத மாற்றம்" /><category term="எலியட்ஸ் கடற்கரை" /><category term="தலை வணங்குவோம்" /><category term="நெஞ்சம் மறப்பதில்லை" /><category term="ஐடியாக்களின் பிறப்பிடம்" /><category term="பச்சோந்திகள்" /><category term="பாலைவன அனுபவங்கள்" /><category term="சூரத் நினைவுகள்" /><category term="சில நேரங்களில் சில மனிதர்கள்" /><category term="அனுபவம்" /><category term="கலையும் கனவுகள்" /><category term="சலாம் பம்பாய்‍ - 3" /><category term="நேயர் விருப்பம்" /><category term="மீசையின் மேல் ஆசை" /><category term="சியாச்சன்" /><category term="குரங்குடன் கும்மாளம்" /><category term="துரத்திய பூனை" /><category term="துள்ளி திரிந்ததொரு காலம்" /><category term="காப்பாத்துங்க‌" /><category term="காந்திஜியின் கடிகாரம்" /><category term="அட‌ 'ராக' வா" /><category term="சூரத் நினைவுகள்-2" /><category term="கோவிந்தா" /><category term="'இனிப்பான‌' அனுப‌வ‌ம்" /><category term="திருவிழா" /><category term="டாக்ட‌ர்" /><category term="கணிணி துறையினரும் நிதி நெருக்கடியும்" /><category term="தேர்வு காய்ச்சல்" /><category term="தமிழ்" /><category term="மாவீரர்கள்" /><category term="சூர‌த் நினைவுக‌ள்" /><category term="நவீன இரத்த காட்டேரிகள்" /><category term="நவீன திருடர்கள்" /><category term="ஐ.என்.எஸ் விக்ராந்த்" /><category term="எண் ஜோதிட நகைச்சுவை" /><category term="சலாம் பம்பாய்" /><category term="புரியாத புதிர்கள்-1" /><category term="உங்கள் சாய்ஸ்" /><category term="டூ வீல‌ர் ஓட்டிய‌ க‌தை" /><category term="நல்வரவு" /><category term="நாடி ஜோதிடம்" /><category term="சலாம் பம்பாய்‍" /><category term="நெஞ்சு பொறுக்குதிலையே" /><category term="இரயில் பயணங்களில்..." /><category term="இரயில் பயணங்களில் பகுதி 2" /><category term="ஹாரி பாட்டர்" /><category term="சலாம் பம்பாய் - 4" /><category term="மறதி திலகங்கள்" /><category term="வரலாற்று சம்பவங்கள்" /><category term="இந்திய குடிமக்கள்" /><title>Madras Thamizhan</title><subtitle type="html">எங்கு சென்றாலும் நமது மெட்ராஸ் மாதிரி வருமா?</subtitle><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>68</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/MadrasThamizhan" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="madrasthamizhan" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><entry gd:etag="W/&quot;D0ACQX06fCp7ImA9WhRUFEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-2062499573296052044</id><published>2012-01-25T13:02:00.000+03:00</published><updated>2012-01-25T13:02:40.314+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-01-25T13:02:40.314+03:00</app:edited><title>ஐ.என்.எஸ் விக்ராந்த்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="dropcaps"&gt;டிசம்பர், 1971. இந்திய சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரு தேதி. அதற்கு முன் ஒரு சிறிய பின்னோட்டம்.  &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class="dropcaps"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class="dropcaps"&gt;1965ல் நடந்த இரண்டாம் இந்திய-பாக் போரில் PMS Ghazi என்ற நீர்மூழ்கி கப்பலை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இரவல் கொடுத்தது. அப்போது இந்தியாவிடம் ஒரு நீர் மூழ்கி கப்பல் கூட இல்லை. &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class="dropcaps"&gt;&lt;br /&gt;
பாக் கப்பற்படையின் மிக பயங்கரமான மற்றும் அந்த காலத்தின் அதி நவீனமான நீர் மூழ்கி கப்பல் தான் இந்த PMS Ghazi. இந்த கப்பலில்  torpaedo எனப்படும் நெடுந்தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகள் 28 இருந்தன. ஒரு பெரிய நகரத்தையே அழிக்க கூடிய இந்த கப்பலுக்கு ஒரு முறை எரி வாயுவை நிறப்பினால் 11000 மைல்கள் செல்ல கூடிய அளவுக்கு போதுமானதாக இருந்தது. அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு எரி வாயுவை நிரப்ப வேண்டியதில்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
1965 போரில் இந்த கப்பலை சமாளிப்பது இந்திய கப்பற்படைக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.&lt;br /&gt;
‘ஒரு போரில் முதலில் இறப்பது உண்மை’ என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு (The first casualty in a war is truth). அதற்கு ஏற்றாற்போல செப்டெம்பர் 23, 1965ம் ஆண்டு ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா என்கிற பிரம்மாண்டமான இந்திய கப்பலை அழித்து விட்டதாக பாக் அரசாங்கம் மார்தட்டி கொண்டது. அது மட்டுமல்ல, PNS Ghaziயின் தளபதிக்கு மெடல் வேறு கொடுத்து கெளரவித்தது! &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை!!உண்மையை நிரூபிக்க போர் முடிந்த பிறகு புது தில்லியில் உள்ள வெளி நாட்டு தூதர்கள் மற்றும் உலக பத்திரிகையாளர்களை எல்லாம் இந்திய அரசு  பம்பாயில் ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா கப்பலுக்குள் அழைத்து சென்று விருந்து கொடுத்தது. இருந்தாலும் இந்திய கப்பற்படை பொய் சொன்ன பாகிஸ்தானை பழி தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்பத்தை நோக்கி காத்திருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது ஒரு புறம் இருக்கட்டும். 1965ல் நடந்த போரில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த பிறகு கூட ‘தாங்கள் தோல்வியே அடையவில்லை’ என்றும் ஐ.நா. சபை கேட்டுக்கொண்டதன் பேரில் வெறும் “போர் நிறுத்தம்” செய்ததாகவும் பாக் ராணுவ தளபதி மார் தட்டிக்கொண்டான்.  ஒரு பெரிய பூசணிக்காயை புதைப்பது போல இருந்தது இந்த வாதம். இதையும் இந்திய அரசாங்கம் மறக்கவில்லை. இப்போது 1971க்கு வருவோம். 1965 போரின் பிறகு இந்திய கடற்படையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தை அரசாங்கம் உணர்ந்தது. அதனால் ஐ.என்.எஸ்.விக்ராந்த் எனப்படும் போர் விமானங்களை தாங்க கூடிய மிக பிரமாண்டமான கப்பலை (aircraft carrier) இந்தியா வாங்கியது. இதை பாக் கப்பற்படை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே எப்படியாவது விக்ராந்த்தை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டது. அதனால் PNS Ghaziக்கு mines எனப்படும் அதிரடி குண்டுகளை கடலிலே ஆங்காங்கு வைப்பதற்கு தகுந்தபடி தன்னை தயார் படுத்திக்கொண்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மைன்ஸ் (Mines) எனப்படும் குண்டுகள் சாதாரணமான குண்டுகள் அல்ல. இவற்றை ஏதாவது பொருள் தொடும் வரை சாது போல கடலில் மிதந்து கொண்டிருக்கும். ஏதாவது படகோ, கப்பலோ இவற்றை தெரியாமல் தொட்டுவிட்டால் அதோகதி தான். படு பயங்கர சத்தத்துடன் இதை தொடும் கப்பல் வெடித்து சுக்கு நூறாக்கி விடும். எப்படியாவது ஐ.என்.எஸ் விக்ராந்த்தை நாசமாக்கி விட வேண்டும் என்று 92 மாலுமிகளுடன் நவம்பர் 14, 1971 அன்று கராச்சியை விட்டு PMS Ghazi வங்காள விரிகுடாவை நோக்கி கிளம்பியது. அப்போது கூட இந்தியாவிடம் ஒரு நீர் மூழ்கி கப்பல் கூட இல்லை என்பது தான் பரிதாபம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது இந்திய கப்பற்படையின் துணை தளபதியாக என். கிருஷ்ணன் என்ற தமிழர் இருந்தார். பல மெடல்களை வாங்கிய இந்த மாபெரும் வீரரின் சாகசங்களை நினைத்தால் இப்போது கூட மெய் சிலிர்க்கிறது.&lt;br /&gt;
பாக்கின் நீர் மூழ்கி கப்பல் கராச்சியை விட்டு கிளம்பி விட்டது என்பதை நமது உளவாளிகள் மூலம் தெரிந்து கொண்டார். எப்படியாவது விக்ராந்த்தை காப்பாற்றியே ஆக வேண்டும், அதற்கு என்ன செய்வது என்று யோசித்தார். ஒரு அருமையான திட்டத்தை வகுத்தார் கிருஷ்ணன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை துறைமுகத்திலிருந்து அந்தமானுக்கு விக்ராந்த் கப்பலை பாதுகாப்பாக எடுத்து சென்று விட்டார். அடுத்து பாக் நீர்மூழ்கி கப்பலை எப்படியாவது பொறி வைத்து பிடிக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று நினைத்தார். விக்ராந்த் போன்ற மிக பிரமாண்டமான கப்பலில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் எப்போதும் இருப்பார்காள். அதனால், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவை சாதாரண கப்பல்களை விட மிக மிக அதிக அளவில் தேவைப்படும். இதை உணர்ந்த கிருஷ்ணன், விசாகப்பட்டினம் நகரத்தில் இருக்கும் ஒப்பந்தக்காரர்களிடம் சாதாரணமாக வாங்கும் அளவை விட மிக அதிகாமாக உணவு பொருட்களை வாங்கினார். இவருக்கு தெரியும், இந்தியாவில் உள்ள பாக் உளவாளிகள் இதை உன்னிப்பாக கவனிப்பார்கள் என்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு ஊரில் திடீரென்று மிக அதிக அளவில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைகளுக்கு கிராக்கி ஏற்பட்டால் விலை உயர தானே செய்யும். இவர் வைத்த பொறியில் பாக் கப்பற்படை விழுந்து விட்டது. உளவாளிகள் மூலமாக விக்ராந்த் விசாகப்பட்டிணத்தில் இருக்கிறது என்ற தகவல் பாக் அரசாங்கத்துகு எட்டி விட்டது. உடனே PMS Ghazi கப்பலுக்கு ஒரு அவசர உத்தரவு சென்றது. அதை கேட்டால் இப்போது கூட குலை நடுங்குகிறது. அதாவது, விசாகப்பட்டிணத்தில் விக்ராந்த் கப்பல் இருப்பதால் அந்த துறைமுகத்தையே தவிடுபொடியாக்கி விடவேண்டும். அது மட்டுமல்ல, அந்த ஊரையே நாசமாக்கி விடவேண்டும் என்பது தான் அந்த உத்தரவு!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்திய கப்பற்படையில் ஐ.என்.எஸ் ராஜ்புத் என்ற மற்றொரு destroyer ரகத்தை சேர்ந்த கப்பல் இருந்தது. எப்படியாவது பாக் கப்பலை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற இலக்கு அதற்கு கொடுக்கப்பட்டிருந்தது. பம்பாயிலிருந்து கொழும்பு வந்து அங்கு எரி பொருளை நிரப்பிக்கொண்ட பின் விசாகப்பட்டிணத்தை நோக்கி புறப்பட்டது ஐ.என்.எஸ். ராஜ்புத். ஏற்கனவே செய்து கொண்ட ஏற்பாட்டின்படி ஐ.என்.எஸ் ராஜ்புத்துக்கு கம்பியில்லா வானொலி மூலம் பல தகவல்கள் பரிமாறப்பட்டன. பாக் உளவாளிகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து வேண்டும் என்றே பரிமாறப்பட்ட தகவல்கள் இவை! &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு மிக பெரிய கப்பல் ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அதிலிருந்து இப்படி ஏகப்பட்ட தகவல்கள் கம்பியில்லா வானொலி மூலம் பரிமாறி கொள்ளப்படும். அது மட்டுமல்ல, விக்ராந்த் கப்பலிலிருந்து ஒரு மாலுமி அனுப்புவது போல ஒரு தந்தியும் ஐ.என்.எஸ். ராஜ்புத்திலிருந்து அனுப்ப பட்டது. “உயிருக்கு போராடி கொண்டிருக்கும் எனது தாயாரின் நிலை எப்படி உள்ளது?” என்று ஒரு மாலுமி கேட்பது போல ஒரு போலி தந்தி அனுப்ப பட்டது.  இவை அனைவற்றையும் பாக் உளவாளிகள் கவனித்து கொண்டே இருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்குள் பாக் நீர்மூழ்கி கப்பல் விசாகப்பட்டிணத்தை நெருங்கி விட்டது. ஆனால் இந்தியாவிடம் நீர்மூழ்கி கப்பல் இல்லாததால் எங்கே இந்த கப்பல் உள்ளது என்று தான் தெரியவில்லை. அப்போது கம்பியில்லா வானொலி மூலம் ஒரு செய்தி பாக் கப்பலிலிருந்து கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது பங்களாதேஷ்) உள்ள சிட்டகாங் நகருக்கு அனுப்ப பட்டது. அதாவது ஒரு விதமான lubrication எண்ணெய் அவசரமாக தேவை படுகிறது என்பது தான் அந்த செய்தியின் சாராம்சம். கம்பியில்லா வானொலியில் என்னென்ன சம்பாஷணைகள் நடைபெறுகின்றன என்று இந்திய கப்பற்படையினரும் அல்லவா கேட்டுக்கொண்டிருந்தனர்! உடனே அவர்களுக்கு தெரிந்து விட்டது, பாக் கப்பல் இப்போது விசாகபட்டிணத்தின் வெகு அருகில் இருக்கிறது என்று. ஏனெனில், அவர்கள் கேட்ட அந்த எண்ணெய் நீர்மூழ்கி கப்பல்களில் மட்டும் தான் உபயோகப்படுத்தப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த செய்தியை கொடுத்த பாக் மாலுமி தான் எத்தனை பெரிய ஆபத்துக்கு வித்திட்டுள்ளான் என்பதை அப்போது அறிந்திருக்க ஞாயமில்லை. அதுமட்டிமல்ல, சரித்திரத்தையே மாற்றும் அந்த நிகழ்ச்சிக்கு அஸ்திவாரமும் போட்டு விட்டான் அவன்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
டிசம்பர் 4, 1971. ஐ.என்.எஸ். ராஜ்புத் விசாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து ரோந்துக்காக புறப்பட்டது. இந்த சுற்றுப்புறத்தில் தான் எங்கோ பாக் கப்பல் இருக்கும் என்பது தோராயமாக தெரியும், ஆனால் எங்கே என்று தான்  தெரியாது. துறைமுகத்தை விட்டு கிளம்பிய ராஜ்புத்தின் மாலுமிக்கு ஒரு பொறி தட்டியது. ஒரு வேளை நம்மை விக்ராந்த் என்று நினைத்து பாக் கப்பல் போட்டு தள்ளி விட்டால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;nbsp;சட்டென்று படு உஷாராகி கப்பலின் இஞ்ஜினை அணைத்து விட்டார். தன்னுடைய ராடாரில் பார்த்தார். தண்ணீரில் ஒரு அசாதாரணமான மாற்றம் (disturbance) இருப்பதை கருவி காட்டியது.  சற்றும் தாமதிக்காமல் இரண்டு ஏவுகணைகளை அந்த கொந்தளிப்பை நோக்கி ஏவினார். அப்போது மணி இரவு 12.05. படு பயங்கரமாக சத்ததுடன் பல மிக பெரிய வெடிகள் சரமாரியாக கடலில் வெடித்தனர். விசாகப்பட்டிணம் கடற்கரையில் இருந்த வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் அதிர்ச்சியில்  சிதறின. ஏதோ பூகம்பம்தான் நடக்கிறது என்று மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். பிறகு மயான அமைதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மறு நாள் காலை. கடலுக்குள் சென்ற மீனவர்கள் துறைமுகத்தின் வாயிலில் ஒரு மிக பெரிய எண்ணை கசிவு (oil slick) இருப்பதாக கூறினர். இந்திய கடற்படையின் diverகள் கடலுக்கடியில் சென்று பார்த்தனர். அவர்கள் கண்ட காட்சி ரத்தத்தையே உறைய வைத்து விட்டது. 92 மாலுமிகளின் சடலங்களும் பாக் நீர் மூழ்கி கப்பலுக்குள்ளேயே சிதறி சின்னாபின்னமாக இருந்தது. கப்பலில் இருந்து பாக் தளபதியின் முத்திரையும் (official seal) பல அரிய பாகங்களையும் இந்திய கப்பற்படையினர் மேலே கொண்டு வந்தனர்.&lt;br /&gt;
விசாகப்பட்டிணம் பிழைத்தது. அது மட்டுமல்ல. பாகிஸ்தானின் ஒரே நீர்மூழ்கி கப்பலும் அழிந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்கு பிறகு போரில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியபின் மறக்காமல் நமது இராணுவத்தினர் Surrender Documentல் பாகிஸ்தானின் தளபதி நியாசியை கையெழுத்திட வைத்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த அதி அற்புதமான செயலுக்கான சூத்திரதாரியான கிருஷ்ணனை பிரதமர் இந்திரா வெகுவாக பாராட்டினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
போர் முடிந்து ஐ.என்.எஸ் விக்ராந்த் சென்னை வந்தது. மக்கள் அனைவரும் உணர்ச்சி பெருக்கில் சாலைகளில் கொண்டாட ஆரம்பித்தனர். எத்தனை பெரிய வெற்றி இது! நம் தாய் நாட்டுக்காக எத்தனை பேர் தங்கள் உயிரை கொடுத்திருந்திருப்பார்கள்? பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக ஐ.என்.எஸ் விக்ராந்த் திறந்து விடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் முதன் முறையாக இந்திய கப்பற்படையின் மாணிக்கம் (jewel in the crown) விக்ராந்துக்குள் சென்று பார்த்தனர். கப்பலுக்குள் இந்திய தேசிய கீதம் கப்பற்படையின் bandடினால் வாசிக்கப்பட்டது. தேசிய கீதம் முடிவடைவதற்குள் பலர் அழுது விட்டனர். உணர்ச்சிமயமான அந்த அரிய சந்தர்ப்பத்தை  பார்த்து பரவசமடைந்தவர்களுள் நானும் ஒருவன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-2062499573296052044?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/2062499573296052044/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=2062499573296052044" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/2062499573296052044?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/2062499573296052044?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2012/01/blog-post.html" title="ஐ.என்.எஸ் விக்ராந்த்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;Ck4BRX05cCp7ImA9WhRSFU4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-4808372427959646958</id><published>2011-11-17T14:55:00.000+03:00</published><updated>2011-11-17T14:55:54.328+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-17T14:55:54.328+03:00</app:edited><title>வீடு</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img alt="" class="rg_hi" data-height="210" data-width="240" height="175" id="rg_hi" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSLhGMdgrNO75h38LCTG468IKsMlRdm2MP1kHTkK49CrYGFPUodPQ" style="height: 210px; width: 240px;" width="200" /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. 1976ம் வருடம். ஆயுட்கால கனவாகிய சொந்த நிலம் என்ற கனவு எனது தந்தைக்கு நனவாகிய வருடம். மெட்ராஸ் நகரத்தின் மைய பகுதியில் தனது நண்பரிடமிருந்து வாங்கிய அந்த நிலத்தில் உடனடியாக கடன் வாங்கி வீடு கட்ட துவங்கினார். பூமி பூஜை செய்த தினத்தில் எங்களது உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்ட போது எனது தந்தைக்கு மிகவும் பெருமையாக இருந்தது. கூடவே இந்த வீட்டை நல்லபடியாக கட்டி குடியேற வேண்டும் என்ற கவலையும் மனதுக்குள் இருந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கல்யாணம் பண்ணி பார், வீட்டை கட்டி பார் என்று சும்மாவா சொன்னார்கள்? உண்மையிலேயே வீட்டை கட்டி முடிப்பதற்குள் ரொம்பவே கஷ்டப்பட்டு போய் விட்டார் எனது தந்தை. குறிப்பாக, வேலையை ஒழுங்காக செய்யாமல் ஏமாற்றிய ஒப்பந்தக்காரர், கடன் சுமை என்று பலவிதமான இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. அதை எல்லாம் மீண்டு வந்து கடைசியில் புதுமனை புகுவிழாவும் நடந்த போது அது ஒரு பெரிய சாகசமாகவே தெரிந்தது. ஒரு சராசரி மனிதனின் மிக சாதாரணமான ஆசையான‌ சொந்த வீடு என்பதை கட்டி முடிப்பதற்குள் என்னென்ன இன்னல்களை எல்லாம்&amp;nbsp; சந்திக்க வேண்டியிருக்கிறது? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கள் வீட்டுக்கு பின் பக்கம் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. மெட்ராஸ் மாநகராட்சியிடம் பணம் கட்டி இரண்டு மாட்டு வண்டி நிறைய எருவை வாங்கி தோட்டத்தில் பரப்பினோம். சுவரோரமாக சில தென்னங்கன்றுகளை எனது தந்தை நட்டார். நடுவில் புடலங்காய், அவரைக்காய் என்று சில காய்கறி விரைகளையும் விதைத்தோம்.தோட்ட நடுவில் அழகாக ஒரு துளசி&amp;nbsp;மாடமும் ஓரத்தில் ஒரு கிணறும் இருந்தன. கிணற்று பக்கத்தில் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. தினமும் செடிகளுக்கு கிணற்றிலிருந்து தண்ணீரை இரைத்து செடிகளுக்கு எனது தந்தை ஊற்றுவார். தென்னங்கன்றுகள் மரங்களாக வளர்ந்தன. எங்களது கண் முன் வளர்ந்த அந்த மரங்களை நாங்கள் எதோ பெரிதாக சாதித்து விட்டதை போல பெருமையுடன் பார்ப்போம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
எனது தந்தை வங்கியில் வேலை செய்து கொண்டிருந்ததால் அடிக்கடி ஊர் மாற்றம் செய்து விடுவார்கள். 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் ஒரே பதவியில் இருக்க கூடாது என்று எதோ ஒரு சட்டமாம். திடீரென்று ஒரு நாள் எனது தந்தைக்கு பதவி உயர்வு கொடுத்து ஹைதராபாதுக்கு மாற்றி விட்டார்கள். நாங்கள் எல்லோரும் மிகவும் சோகமாகி விட்டோம். எனது தாயாருக்கு நன்றாக அனுபவித்து கொண்டிருந்த வீட்டை விட்டு செல்ல வேண்டுமே என்ற கவலை. பள்ளியில் நண்பர்களை எல்லாம் விட்டு விட்டு புதிய ஊருக்கு செல்ல வேண்டுமே என்ற வெறுப்பு எங்களுக்கு. என்ன செய்வது? வேறு வழியில்லாமல் எங்களது தந்தை வீட்டை வாடகைக்கு விட்டு விட்டார். நாங்கள் எல்லோரும் ஹைதராபாதுக்கு சென்றோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலம் தான் எத்தனை வேகமாக செல்கிறது? ஒரு 4 வருட காலத்துக்குள் நிறைய விஷயங்கள் நடந்தன. எனது அண்ணன் படிப்பை முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். எனது சகோதரிகளுக்கு திருமணம் முடிந்தது. இதற்கிடையில், அந்த மெட்ராஸ் வீட்டில் பல பேர் வாடகைக்கு வந்து சென்றார்கள். ஒவ்வொரு முறையும் வீட்டை வாடகைக்கு விடும் போது குடியிருப்போர் வீட்டை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று எனது தந்தை கடவுளிடம் வேண்டுவார். நல்ல வேளை, வந்தவர்கள் அனைவருமே நல்லவர்களாக இருந்தார்கள். இந்த காலத்தில் ஒரு வீட்டை கட்டுவது பெரிய விஷயம் இல்லை, அதை வாடகைக்கு விடுவது கூட அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. ஆனால் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் வாடகைதாரர்கள் ஒழுங்காக வாடகை கட்டி வீட்டை பாழ் செய்யாமல் இருப்பதே பெரிய வரப்பிரசாதம்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1988ம் வருடம் எனது தந்தை ஒய்வு பெற்ற பின் எனது பெற்றோர் மீண்டும் அந்த மெட்ராஸ் வீட்டுக்கே வந்து குடியேறினார். இதற்கிடையில் எனது அண்ணன் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் குழந்தைகள் பிறந்து அந்த வீடே குதூகலமானது. ஆனால் நாங்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களில் / நாடுகளில் வேலை செய்ததால் மெட்ராஸுக்கு வருவதே அரிதாகி விட்டது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்கு செளதியில் வேலை கிடைத்தது. வருடத்துக்கு ஒரு முறை விடுமுறை நாட்களில் நாங்கள் அந்த வீட்டுக்கு வரும்போது ஆனந்தமாக இருக்கும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பக்கத்து வீடுகளில் வசித்த எனது நண்பர்கள் அனைவரும் என்னை போலவே வளர்ந்து பெரியவர்களாகி வெவ்வேறு இடங்களில் வேலையில் இருந்தனர். பலர் வீட்டை காலி செய்து விட்டு சென்றிருந்தனர். வீட்டுக்கு பழைய எண், புதிய எண் என்று வேறு எந்த ஊரிலும் பின்பற்ற படாத வழக்கம் வந்தது. எதிரே இருந்த காலி மைதானத்தில் பெரிய அடுக்கு மாடி கட்டிடம் வந்து விட்டது. அந்த மைதானத்தில் தான் எத்தனை முறை நாங்கள் விளையாடி இருப்போம்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&amp;nbsp;அந்த வீட்டில் எனது பெற்றோர் தனியாக வசித்து வந்தனர். ஒரு முறை வீட்டுக்குள் பகலிலேயே திருடன் புகுந்து விட்டான். பீரோவிலிருந்து அவன் திருடிக்கொண்டிருந்த போது சமயோசிதமாக எனது தாயார் கதவின் தாழ்ப்பாளை வெளிப்புறத்திலிருந்து பூட்டிவிட்டார். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்து அவனுக்கு வாயிலிருந்து ரத்தம் வரும் வரை தர்ம அடி கொடுத்தனர். கடைசியில் எனது தந்தை அவனை காவல் துறையினரிடம் ஒப்படைக்காமல் போனால் போகிறது என்று விட்டுவிட்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு எனது தாயார் பல நாட்களுக்கு மிகவும் பயந்து போயிருந்தார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்கிடையில் ஒவ்வொருவரும் வீடுகளை வெவ்வேறு இடங்களில் கட்டி கொண்டோம். எனது வீட்டின் பூமி பூஜைக்கு எனது பெற்றோர் வந்திருந்தனர். எனது தந்தைக்கு அன்று எந்த மன நிலை இருந்ததோ எனது வீட்டு பூமி பூஜைக்கும் அதே போல மன நிலையில் நான் இருந்தேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ன இருந்தாலும் நாங்கள் வளர்ந்த வீட்டை மறக்க முடியுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆகஸ்டு 19, 2007. எனது வாழ்வில் மறக்க முடியாத நாள். திடீரென்று எனது தந்தை மாரடைப்பால் காலமாகிவிட்டதாக செளதியில் இருந்த எனக்கு தொலைபேசி தகவல் வந்தது. என்னால் அந்த அதிர்சியை தாங்கி கொள்ள முடியவில்லை. எந்த வீட்டை பார்த்து பார்த்து அவர் கட்டினாரோ, அதே வீட்டில் அவரது உயிரும் பிரிந்தது. ஒரு 30 வருடத்துக்குள் என்னென்னவோ மனிதனின் வாழ்க்கையில் நடந்து விடுகின்றன அல்லவா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்கள் ஒவ்வொருவரும் வெளியூரில் இருந்ததால் கிட்டதட்ட ஒரு வருடம் வரை என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தது. கடைசியில் அந்த வீட்டை விற்க முடிவு செய்தோம். வீட்டில் இருந்த சாமான்களை எல்லாம் வந்த விலைக்கு விற்றோம். பல சாமான்களை கேட்போருக்கு இலவசமாகவே கொடுத்தோம். அந்த பிலிப்ஸ் வானொலி பெட்டியை மட்டும் கொடுக்க எனக்கு மனது கேட்கவில்லை. எனது இளமைக்காலத்தின் ஒரு அங்கம் அல்லவா?அதை மட்டும் நான் ஞாபகார்த்தமாக வைத்து கொண்டேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;அந்த வீட்டை விற்ற பின் அந்த தெருவுக்குள் செல்வதற்கே ஒரு மாதிரியாக இருந்தது. அந்த வீட்டை வாங்கியவர் அதை ஒரு பெரிய 'பில்டருக்கு' விற்று விடும் முயற்சியில் இருப்பதாகவும் அந்த பில்டர் அந்த வீட்டை இடித்து விட்டு ஒரு அடுக்கு மாடி கட்டிடம் கட்ட இருப்பதாகவும் யாரோ சொன்னார்கள். எனக்கு சுரீர் என்றது. அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலை கட்டுவதற்கும் எனது தந்தை என்ன பாடு பட்டிருப்பார்!&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது கற்களால் ஆன வெறும் வீடு மட்டும் இல்லை, நாங்கள் வளர்ந்து ஆளாகிய இல்லம் அது. எத்தனை சந்தோஷமான நிகழ்வுகள், எத்தனை சின்ன சின்ன சண்டைகள், சமரசங்கள், எத்தனை பேர் வந்து போயுள்ளனர் அந்த வீட்டில்? ஜனனம், மரணம், எல்லாவற்றையும் பார்த்த வீடல்லவா? அதை இடிக்க போகிறார்களா? அவர்களால் வீட்டை மட்டும் தானே இடிக்க முடியும்? எனது&amp;nbsp; நினைவுகளை ஒன்றுமே செய்ய முடியாதே. எனக்கு மிக மிக வருத்தமாக இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் மனைவி என்னை விட தெளிவாக இருந்தார். "விடுங்கள், நாம் தான் அந்த வீட்டை விற்று விட்டோமே. இன்று அது யாருடைய வீடோ தானே!" &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-4808372427959646958?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/4808372427959646958/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=4808372427959646958" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/4808372427959646958?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/4808372427959646958?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2011/11/blog-post.html" title="வீடு" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>3</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQ3k8fCp7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-6569804845052670920</id><published>2011-05-20T01:12:00.000+03:00</published><updated>2011-11-06T10:03:22.774+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:22.774+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்" /><title>சுமை</title><content type="html">&lt;p style="text-align:left;"&gt;சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் எனது தாயார் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு கிட்டத்தட்ட 80 வயது இருக்கும். அவரும் அவரது மனைவியும் தனியாக ஒரு வீட்டில் வாழ்கின்றனர். அவர்களது ஒரே மகள் அமெரிக்காவில்&lt;br/&gt;தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கிறாளாம்.&lt;/p&gt;&lt;br/&gt;&lt;p style="text-align:left;"&gt;சம்பிரதாயமான சில வார்த்தைகளுக்கு பிறகு பெரியவர் திடீரென்று மனம் திறந்து பேச துவங்கினார். "நீங்கள் 'மெயில்' செய்தித்தாளை படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். நான் சிறுவனாக இருந்த பொழுது 'தி மெயில்' என்ற ஆங்கில நாளேடு மிக பிரபலமாக&lt;br/&gt;இருந்தது. நான் என்ன கூற போகிறேன் என்று அறிய மிக ஆவலுடன் பெரியவர் என்னை உற்று பார்த்து கொண்டிருந்தார். "எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் ஏனோ திடீரென்று அந்த நாளேடு நின்று விட்டதே" என்றேன்.&lt;/p&gt;&lt;br/&gt;&lt;p style="text-align:left;"&gt;பெரியவரின் முகம் சட்டென்று வாடிவிட்டது. எனக்கோ மிக தர்ம சங்கடமாக போய் விட்டது. "ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன். பெரியவர் ஒரு பெரிய பெருமூச்சுடன் தொடர்ந்தார்.&lt;br/&gt;அந்த செய்தித்தாளின் தலைமை நிருபராக பல வருடங்கள் பணி புரிந்து நான் ஓய்வு பெற்றேன். மாலை செய்தித்தாள் என்பதால் , மின்சார ரெயிலில் போவோர், அலுவுலகம் முடிந்து வீட்டுக்கு செல்வோர் என்று பலரும் மிக ஆவலுடன் வரிசையில் நின்று வாங்கி செல்வார்கள். அதை ஒரு பொற்காலம் என்றே கூறலாம்" என்று கூறியபடி  குவளையில் இருந்த தண்ணீரை பெரியவர் குடித்தார்.&lt;/p&gt;&lt;br/&gt;அவர் பேசுவதை நான் இடைமறிக்க விரும்பவில்லை. பெரியவர் குரலை கனைத்து கொண்டு தொடர்ந்தார். "ஹிந்து பேப்பருடன் எங்களால் போட்டி போட முடியவில்லை. சிறிது சிறிதாக எங்களது செலவுகள் ஏறிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் தாக்கு பிடிக்க&lt;br/&gt;முடியாது என்று 1981ம் ஆண்டு மெயில் செய்தித்தாளை மூடிவிட்டார்கள்" என்றார். அதை கூறும்போதே அவருக்கு குரல் கரகரத்தது. ஏதோ  கூட்டத்தில் குழந்தையை தவற விட்ட தாயை போன்ற தவிப்பு அவரது குரலில் ஆழ்மனது ஏக்கம் தெரிந்தது.&lt;br/&gt;&lt;br/&gt;சிறிது நேரம் அவருடன்  இருந்து விட்டு நான் விடை பெற்றேன்.ஆனால் நெடு நேரம் அவர்&lt;br/&gt;கூறியதை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன்.&lt;br/&gt;&lt;br/&gt;இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்கு 'மெயில்' என்று ஒரு செய்தித்தாள் இருந்தது என்று தெரியும்? அந்த செய்தி தாளை போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்று எனது தந்தை கூறியுள்ளார். ஒரு 30 வருட காலத்தில் சுவடே இல்லாமல் மறைந்து விட்ட ஒரு செய்தி தாளை பற்றி அந்த பெரியவர் எவ்வளவு ஏக்கத்துடன் பேசினார் என்று எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. இப்போது கூட சென்னை மவுண்ட் ரோடில் உள்ள ஹிந்து நாளேட்டிற்கு அடுத்த கட்டிடத்தில் 'தி மெயில்' என்று எழுதியிருக்கும் அந்த பழமையான கட்டிடத்தை கடந்து செல்லும் போதெல்லாம் பெரியவரின் வார்த்தைகள் தான் எனக்கு நினைவில் வருகின்றன.&lt;br/&gt;&lt;br/&gt;&lt;a href="http://madrasthamizhan.files.wordpress.com/2011/05/2003061100150301.jpg"&gt;&lt;img class="size-medium wp-image-177 aligncenter" title="2003061100150301" src="http://madrasthamizhan.files.wordpress.com/2011/05/2003061100150301.jpg?w=300" alt="" width="300" height="166" /&gt;&lt;/a&gt;&lt;br/&gt;&lt;br/&gt;உண்மையில் நாம் அனைவருமே பழைய நினைவுகளின் அடிமைகளாக உள்ளோம் அல்லவா? ஒரு முறை எனது மகள் எதையோ வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்க நான்&lt;br/&gt;மறுத்துவிட "பத்து ரூபாய் தானேப்பா" என்றாள். எனக்கு கடும் கோபம் வந்து விட்டது. "அது என்ன பத்து ரூபாய் ‘தானே’ என்று ஒரு இளக்காரம்? உனக்கு அதன் மதிப்பு தெரியுமா? நான் பள்ளிக்கு செல்ல இரண்டு பஸ் மாறி தினமும் கஷ்ட்டப்பட்டு  போனேன். நீ என்னடாவென்றால் பொறுப்பே இல்லாமல் இருக்கிறாய்" என்று பொரிந்து தள்ளிவிட்டேன்.&lt;br/&gt;&lt;br/&gt;இதை கேட்ட எனது மனைவி "இன்னும் எத்தனை வருடங்கள் தான் நீங்கள் இதே பல்லவியை பாடுவீர்கள்? நீங்கள் இரண்டு பஸ் ஏறி பள்ளிக்கு சென்றதால் உங்களது மகளும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா" என்று கேட்க எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.&lt;br/&gt;&lt;br/&gt;சற்றே யோசித்து பார்த்தால் நாம் அனைவருமே ஒரு பெரிய பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. அது எண்ணம் என்கிற பெரும் சுமை. பிறப்பு முதல் மரணம் வரை இந்த எண்ண பாரத்திலேயே பொழுதை கழிக்கிறோம். நம்மால்&lt;br/&gt;சிந்திக்காமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லையே. இந்த சிந்தனையில் தானே&lt;br/&gt;ஆசை, பொறாமை, வக்கிரம், அன்பு, கருணை என்று பலவித பரிமாணங்கள்&lt;br/&gt;உருவாகின்றன? பறவைகள் மற்றும் விலங்குகள் இது போன்று சிந்திப்பது இல்லையோ?&lt;br/&gt;அதனால் தானோ நம்மை விட மிக ஆனந்தமாக இருக்கின்றன?&lt;br/&gt;&lt;br/&gt;மனித இனத்தின் மிகப்பெரிய எதிரியே இந்த சிந்தனை சுமைதான். இதை சற்றே இறக்கி&lt;br/&gt;வைக்க முடியுமா? இறைவா, எண்ண சுமையை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கி&lt;br/&gt;கொடுப்பாயா?&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-6569804845052670920?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/6569804845052670920/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=6569804845052670920" title="7 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/6569804845052670920?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/6569804845052670920?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2011/05/blog-post.html" title="சுமை" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>7</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQ3s9eyp7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-3062839671504129720</id><published>2010-05-15T23:29:00.000+03:00</published><updated>2011-11-06T10:03:22.563+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:22.563+03:00</app:edited><title>அதனினும் கொடிது?</title><content type="html">சில வருடங்களுக்கு முன்பு தென் இந்திய கோயில்களுக்கு விஜயம் செய்ய நேர்ந்தது. கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள சுசீந்திரம் என்ற அருமையான கோயிலுக்கு சென்றேன். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சேர்ந்து இங்கே "தாணுமால்ய" சுவாமியாக அருள் பாலிக்கிறார்.&lt;br/&gt;&lt;br/&gt;கோயிலே ஒருவிதமான கும்மிருட்டில் இருக்கிறது. வேணுகோபால சுவாமி சன்னதியில் விளக்கு கூட யாரும் ஏற்றுவதில்லை. நான் எதிர்பார்த்ததை விட மிக மிக மோசமான நிலைமையில் இருந்தது. கோவிலில் அர்ச்சகர்கள் அனைவருமே கேரளாவை சேர்ந்த நம்பூதிரிகள் தான். கன்யாகுமரி மாவட்டம் ஒரு காலத்தில் மலபாரை சேர்ந்ததாக இருந்தது அல்லவா? தமிழ்நாடு என்ற மாநிலம் தோன்றியபோது இந்த மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் இப்போது கூட கேரள மாநில தேவஸ்தானம்தான் இதை "பராமரிக்கிறது". ஒரு நம்பூதிரியை கூப்பிட்டு "இந்த கோவிலை சுற்றி காண்பியுங்களேன்" என்று கேட்டேன். அவரும் ஒவ்வொரு சன்னதியாக என்னை அழைத்து சென்றார். பல இடங்களில் கும்மிருட்டு. மிக அசுத்தமாக இருந்தது. விளக்கு கூட ஏற்றாமல் இவ்வளவு பெரிய கோயிலா?&lt;br/&gt;&lt;br/&gt;அங்கு இருந்த சிற்பங்கள் மகா அற்புதம். குதிரை போன்ற முகத்தையுடைய யாழியின் சிலை ஒன்றை நம்பூதிரி காண்பித்தார். கீழே கிடந்த ஒரு வைக்கோலை எடுத்து அந்த யாழியின் காதுக்குள் விட்டார். என்ன ஆச்சரியம்! வைக்கோல் மற்ற காதிலிருந்து வெளியே வந்தது. "கெட்டவைகளை ஒரு காதில் வாங்கி மறு காதில் விட வேண்டும் என்ற தாத்பரியம் தான் இது" என்று நம்பூதிரி கூறினார். அந்த கல் சிலைக்குள் அவ்வளவு மெல்லிய ஓட்டையை வடிவமைத்த சிற்பியின் கலை நயத்தை கண்டு வியந்தேன்.  பேசிக்கொண்டே பிரகாரத்தை சுற்றி வந்தபோது மேலே யதேச்சையாக பார்த்தேன். ஒலிம்பிக் வளைவுகள் போல ஐந்து வளையங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தன. அனைத்து வளையங்களும் கற்களால் செய்யப்பட்டவை. ஒரு வளையத்தில் மற்ற வளையத்தை எப்படி விட்டார்கள்? கோயிலை விட்டு வெளியே வரும்போது மனது மிகவும் கனத்தது.&lt;br/&gt;&lt;br/&gt;கேரள  பிடியில் இருப்பதால் தான் இந்த கோயிலுக்கு இந்த நிலைமை என்று நினைத்தேன். அது எவ்வளவு தவறு என்று சிதம்பரத்துக்கு சென்ற பின் தெரிந்தது.&lt;br/&gt;&lt;br/&gt;இங்கு நான் கண்ட காட்சிகளோ மனதுக்கு மிகவும் அதிர்ச்சியை தரக்கூடியதாக இருந்தது. கோயில் பிராகாரத்தில் எங்கு பார்த்தாலும் காதலர்கள் ஜோடிகளாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். பார்க்கவே மிக அருவருப்பாக இருந்தது. அந்த நகரத்து மக்கள் கோயிலின் பிரதான வாசலில் இருந்து கோயிலின் பின் பக்கம் உள்ள தெருவுக்கு கோவிலின் பிராகாரத்தையே குறுக்கு வழியாக உபயோகித்து கொண்டிருக்கிறார்கள். ஆட்டோ முதல் எருமை மாடு வரை சர்வ சாதாரணமாக கோவிலுக்குள் வந்து போகின்றனர். நாம் இருப்பது கோவிலா அல்லது கடை வீதியா என்ற சந்தேகம் வந்து விட்டது. கோவிலுக்குள் ஒவ்வொறு சன்னிதானத்திலும் பணம் கொடுத்தால் உங்களை அர்ச்சகர் நன்றாக கவனிப்பார். இலவசமாக இறைவனை பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு இரண்டாம்தர மனிதர் தான். இத்தனை நாட்களாக கடவுளை பார்க்க பக்தி மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்திருந்தேன். பணமும் வேண்டும் என்று இந்த கோவிலில் தான் கற்று கொண்டேன். ஒவ்வொறு சன்னிதானத்திலும் கையில் இரசீது புத்தகத்துடன் துரத்தும் அர்ச்சகர்களை பார்த்து மனம் வெதும்பியது. அம்பாள் சன்னிதானம் உள்ள பிராகாரத்தில் விளக்கே சுத்தமாக கிடையாது. இங்கு கொலை விழுந்தால் கூட உதவிக்கு யாரும் வர மாட்டார்கள். இறைவா, உனது சன்னிதானத்தில் இப்படி ஒரு நிலைமையா?&lt;br/&gt;&lt;br/&gt;நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றால் கோபுரத்திலிருந்து வெளவால்கள் பறக்கின்றன. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றாலோ பேருந்திலிருந்து நாம் கீழே இறங்கியவுடனேயே புரோக்கர்கள் நம்மை சூழ்ந்து கொள்கிறார்கள். இந்த புரோக்கர்களுக்கு பணம் கொடுத்தால் முருகனுக்கு வெகு அருகில் தரிசனம் கிடைக்கும். இல்லையென்றால் பாதி நேரம் முருகனை அர்ச்சகர்கள் மறைத்துக்கொண்டே இருப்பார்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;திருப்பதி கோவிலில் இதை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும்படி நடக்கிறது. எழுமலையானை தரிசிக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் கூட்டம். ஒரு பத்து வினாடிகள் நீங்கள் பெருமாளை பார்த்து விட்டால் கொடுத்து வைத்தவர்கள் தான். ஆடு மாடுகளை தள்ளுவது போல அங்கே இருப்பவர்கள் தள்ளுவார்கள். தோமாலை சேவை 2020ம் வருடம் வரை பணம் கட்டப்பட்டுள்ளதாம். "சீக்கிர சேவை" என்று 300 ரூபாய் வாங்குகிறார்கள். பார்த்தால் அதிலும் கிலோமீட்டர் கணக்கில் கூட்டம்.&lt;br/&gt;&lt;br/&gt;இதெல்லாம் நமக்கு ஒத்து வராது, நாம் உள்ளூரில் மாம்பலத்தில் உள்ள சத்தியநாராயணர் கோவிலுக்கு போய் பெருமாளை பார்த்து கொள்ளலாம் என்று சென்றால், நரசிம்மரின் மேல் கரப்பான் பூச்சிகள் ஓடுகின்றன. ஆண்டவா, இது தான் கலி என்பதா? கோவிலை ப‌ராம‌ரித்து கொஞ்ச‌ம் சுத்த‌மாக‌ வைத்து கொள்ள‌க்கூடாதா?&lt;br/&gt;&lt;br/&gt;சில வருடங்களுக்கு முன்பு எனது தந்தை சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருதய அருவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது 19 வயதே ஆன ஒருவன் மருத்துவரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான். அவனது இதயத்தில் ஒரு "வால்வு" வேலை செய்யவில்லையாம். அரசாங்க மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டுமாம். அந்த பையனின் தந்தை "ஐயா, நான் ஒரு சாதாரண விவசாயி. என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. எப்படியாவது எனது பையனை காப்பாற்றுங்கள்" என்று மருத்துவரின் கால்களில் விழாத குறையாக கெஞ்சிக்கொண்டிருந்தார். எனக்கு என்னவோ செய்தது. டாக்டர் மிகவும் பரிவுடன் "எனது ஊதியத்தை நீங்கள் தரவேண்டாம். நான் இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்து தருகிறேன். ஆனால் இந்த ஆஸ்பத்திரிக்கு தர வேண்டியது இருக்கிறதே ஐயா, அதற்கு நான் என்ன செய்வது?" என்றார். அந்த பையனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.&lt;br/&gt;2007ம் வருடம் ஜூலை மாதம் ஒரு நாள் மதிய உணவுக்கு பிறகு எனது தந்தை என்னை  கூப்பிட்டு "எழைகளுக்கு நிறைய செய்ய வேண்டும். குறிப்பாக மருத்துவ வசதிக்காகவும் படிப்பு வசதிக்காகவும் திண்டாடும் ஏழைகளுக்கு, அவர்கள் எந்த ஜாதி மதமாக இருந்தாலும் பரவாயில்லை, முடிந்த அளவு செய்ய வேண்டும்" என்றார். திடீரென்று ஏன் அப்படி கூறினார் என்று எனக்கு புரியவில்லை. சரியாக ஒரு மாதத்துக்கு பிறகு அவர் காலமானார்.&lt;br/&gt;&lt;br/&gt;இப்போது யோசித்து பார்த்தால் எனது தந்தை கூறிய வார்த்தைகளின் உள் அர்த்தம் புரிகிறது. நாம் எத்தனை கோயில்களுக்கு சென்றாலும் கடைசியில் இறைவனை காண்பது ஏழைகளின் சிரிப்பில் தானே? ஒரு கோயிலுக்கு சென்று இறைவனை கும்பிடும் திருப்தி இதிலே கிடைக்கிறதே. அதற்காக கோயிலுக்கு போக கூடாது என்று கூறவில்லை. நாம் பிறக்கும் முன்பும் இறந்த பிறகும் பார்த்த பார்க்க போகின்ற‌ கடவுளை இது போன்ற ஏழைகளுக்கு உதவும்போது பார்க்க முடியும் அல்லவா? "கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை" என்று ஒளவையார் சும்மாவா பாடியுள்ளார்?&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-3062839671504129720?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/3062839671504129720/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=3062839671504129720" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/3062839671504129720?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/3062839671504129720?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2010/05/blog-post.html" title="அதனினும் கொடிது?" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>6</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQ3o8cSp7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-6701658364698016158</id><published>2010-04-24T02:45:00.000+03:00</published><updated>2011-11-06T10:03:22.479+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:22.479+03:00</app:edited><title>நிலைய வித்வான்</title><content type="html">திருமணம் ஆவதற்கு முன்பு சூரத்தில் பணி செய்து  கொண்டிருந்த நேரம். சாப்பாட்டுக்கு கஷ்டம் தான். அருகில் நல்ல ஹோட்டல்கள் கிடையாது. வேறு வழி இல்லாமல் நானே சமையல் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த நாட்கள் அவை.&lt;br/&gt;&lt;br/&gt;தினமும் சாதம் ரசம் செய்து வெறுத்து விட்டதால் "வித்யாசமாக" இருக்கட்டும் என்று உப்புமா செய்யலாம் என்று ஒரு நாள்  களத்தில் இறங்கினேன். எனது நண்பர் குமார் இந்த உப்புமாவை "நிலைய வித்வான்" என்று அடிக்கடி கூறுவார். வானொலியில் ஒளிபரப்புவதற்கு வேறு எதுவும் கைவசம் இல்லை என்றால் நிலைய வித்வான்களை வைத்து 'ஜிங் ஜிங்' என்று எதையாவது வாசிக்க சொல்வார்கள் அல்லவா, அதே போல பலகாரம் எதுவும் இல்லை என்றால் அவசரத்துக்கு இதை செய்யலாமாம்.&lt;br/&gt;&lt;br/&gt;சரி, விஷயத்துக்கு வருகிறேன். ஒரு சுபயோக சுபதினத்தில் இலுப்ப சட்டியில் சிறிது ரவையை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கிளறி அதன் மேல் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு என்று சேர்த்து கிளறி ஒரு வழியாக இறக்கி வைத்தேன். சிறிது சுவைத்து பார்த்ததில் ஓரளவு நன்றாகவே வந்திருந்தது.&lt;br/&gt;&lt;br/&gt;முதன் முதலில் உப்புமா செய்திருந்ததால் மிகவும் பெருமையாக இருந்தது. நான் இருந்த கட்டிடத்தில் மொத்தம் இருபத்து நான்கு வீடுகள் இருந்தன. அதில் திருமணம் ஆகாதவர்கள் ஒரு ஆறு பேர் தான்ந, நான் செய்த உப்புமாவை மற்றவர்களிடம் கொடுத்து பாராட்டு வாங்க வேண்டும் என்று ஒரு அல்ப ஆசை&lt;br/&gt;&lt;br/&gt;ஒவ்வொரு வீடாக சென்று நான் செய்த உப்புமாவை கோவில் பிரசாதம் போல எல்லோருக்கும் சிறிது சிறிது கொடுத்து விட்டு வந்தேன். எப்போதுமே நல்ல சமையல் செய்யும்போது அதை செய்தவனக்கு எதுவுமே மிஞ்சாது இல்லையா? அதே போல எனது உப்புமா சிறிது கூட எனக்கு மீதம் இருக்கவில்லை. 'சரி சரி, ரொம்ப ஆட வேண்டாம்' என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. மேலே படியுங்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று தெரிந்தவர்கள் அனைவருக்கும் எனது உப்புமாவை கொடுத்ததில் உள்ளூர ஒரு பெருமிதம். அன்று இரவு என்னால் சரியாக தூங்கவே முடியவில்லை. வெளியே ஒரே சத்தமாக இருந்தது. ஆனால் ஒரே அசதியாக இருந்ததால் எழுந்திருக்க முடியவில்லை.&lt;br/&gt;&lt;br/&gt;மறு நாள் காலை எனது நண்பன் வீட்டுக்குசென்றேன். அவனது முகமே ஒரு மாதிரி வெளிறி போயிருந்தது.&lt;br/&gt;&lt;br/&gt;என்னை பார்த்த பார்வை சற்றே வித்யாசமாக இருந்தது. அது பயமா அல்லது கொலை வெறியா அல்லது இரண்டுக்கும் நடுவில் எதாவதா என்று நான் யோசிப்பதற்குள் அடுத்த வீட்டுக்காரன் வயிற்றில் கையை வைத்தபடியே வெளியே வந்தான். ஏதோ நடந்திருக்க வேண்டும். ஆனால் என்ன என்று தான் தெரியவில்லை. நான் பேச வாயை திறப்பதற்குள் எனது நண்பன் "அட கடன்காரா, செய்வதை எல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாதவன் போல நிற்கிறாயே" என்று என்னை அடிக்க வந்தான். அவன் கையை தூக்க அப்படியே "அம்மா" என்றுஅடி வயிற்றை பிடித்து கொண்டே ஆடிக்கொண்டே உள்ளே ஓடினான்.  சொல்லி வைத்தாற்போல எதிர் வீடு, பக்கத்து வீடு என்று அந்த கட்டிடத்தில் இருந்த அனைவருக்கும் பேதி. இதை தான் 'ஆடி கழிவு' என்று கூறுகிறார்களோ? . அப்படி என்ன செய்து விட்டேன் நான்? ஒ, எல்லாம் அந்த உப்புமாவின் வேலையா?&lt;br/&gt;&lt;br/&gt;என்னை உயிரோடு இவர்கள் கொளுத்தும் முன் அந்த இடத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று உடனடியாக எனது வீட்டுக்குள் பொய் ஒளிந்து கொண்டேன். அப்படி என்னதான் தவறு நடந்திருக்க கூடும்? "சமைத்து பார்" புத்தகத்தை ஒரு முறை மீண்டும் படித்தேன். மிக முக்கியமான முதல் வரியை நான் படிக்க மறந்ததால் வந்த வினை. "ரவையை வாணலியில் வறுத்து எடுத்து கொள்ளவும்" என்று இருந்தது. இதை யாரும் ஏன் என்னிடம் முதலிலேயே கூறவில்லை? ஒரு திரைப்படத்தில் நடிகர் ஜனகராஜ் சிகரெட் என்று நினைத்து வாயில் பட்டாசை கொளுத்தி கொள்வாரே, அது தான் ஞாபகம் வந்தது. எது எப்படியோ, இந்த அனுபவத்துக்கு பிறகு நான் ஏதாவது புதிய பலகாரத்தை செய்தால் அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது போல தப்பித்து விடுகிறார்கள்! நீங்களாவது கொஞ்சம் சாப்பிடுங்களேன்!&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-6701658364698016158?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/6701658364698016158/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=6701658364698016158" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/6701658364698016158?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/6701658364698016158?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2010/04/blog-post.html" title="நிலைய வித்வான்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQ3w7eip7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-277509649841423801</id><published>2010-02-03T17:21:00.000+03:00</published><updated>2011-11-06T10:03:22.202+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:22.202+03:00</app:edited><title>காணி நிலம் வேண்டும்</title><content type="html">தனக்கு என்று ஒரு வீடோ மனையோ மனிதனுக்கு இருந்து விட்டால் வாழ்க்கையில் ஏதோ 'சாதித்து' விட்ட பெருமை வந்து விடுகிறது என்னவோ உண்மை தான்.  என்ன இருந்தாலும் நம்முடைய சொந்த வீடு, சொந்த நிலம் எனும் போது ஒரு அலாதி மகிழ்ச்சி வருகிறது அல்லவா? என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சென்னைக்கு அருகில் ஒரு நிலம் இருப்பதாகவும் சில வருடங்களில் அதன் விலை கண்டிப்பாக உயர்ந்து விடும் என்று கூறியவுடன், 'சரி, ஒரு முறை போய் தான் பார்ப்போமே' என்று சென்று வந்தேன்.&lt;br/&gt;&lt;br/&gt;நண்பன் கூறியது என்னவோ சரிதான், ஆனால் 'சென்னைக்கு அருகில்' என்று கூறியதில் தான் சற்றே திருத்தம். செங்கல்பட்டை எல்லாம் தாண்டி ஒரு சிறிய கிராமத்தில் அந்த நிலம் இருந்தது. ஆனால் சும்மா சொல்லக்கூடாது, எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென வயல் வெளிகள், கவலைககளை மறந்து மேயும் பசு மாடுகள், அருகிலேயே ஒரு புராதனமான கோவில், ஐந்து அடியிலேயே அருமையான நிலத்தடி தண்ணீர் என்று என் மனதை கொள்ளை கொண்டு விட்டதால், உடனடியாக பணத்தை பிரட்டி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்தேன். எனக்கு நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தெரியுமே தவிர, அதற்கான வழிமுறைகள் என்னவென்று தெரியாததால், அந்த பொறுப்பை நண்பனிடமேயே கொடுத்து விட்டேன். "எதற்கும் கவலைப்படாதே, பத்திரப்பதிவுக்கு நீ கொடுக்கும் பணத்திலேயே எல்லாவற்றையும் சேர்த்து நான் பார்த்து கொள்கிறேன்' என்று கூறினான்.&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு நல்ல நாள் பார்த்து பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றோம். வண்டியில் செல்லும் போது என்னுடைய நினைவலைகள் சற்றே பின்னோக்கி சென்றன. பல வருடங்களுக்கு முன்பு நான் செளதி அரேபியாவுக்கு செல்வதற்கு முன் என்னுடைய சார்பாக எனது தந்தையை அலுவல் ரீதியான தஸ்தாவேஜுகளில் கையெழுத்து போட வைப்பதற்காக (Power of Attorney)சார்பதிவாளர் (Sub- Registrar) அலுவலகத்துக்கு சென்றேன். அந்த அலுவலகத்தில் நடுத்தர வயது நிரம்பிய ஒரு பெண் சார்பதிவாளராக இருந்தார். இது போன்ற அலுவலகங்களில் பணம் கொடுக்காவிடில் நமது காரியம் எதுவுமே நடக்காது என்று பிறர் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரு பெண் லஞ்சம் வாங்க மாட்டார் என்றொரு நம்பிக்கையில் (!) எனது வேலை முடிந்த உடன் மிகவும் தயங்கி தயங்கி ஒரு ஐந்நூறு ருபாய் நோட்டை எனது தந்தையிடம் கொடுத்து அவரிடம் கொடுக்க சொன்னேன்.&lt;br/&gt;&lt;br/&gt;அந்த அலுவலகத்தில் ஒரு மேசைக்கும்  மற்றொரு மேசைக்கும் திரையோ அல்லது வேறு எந்த விதமான ஒளிவு மறைவோ கிடையாது. எல்லோரும் மற்ற எல்லோருடைய நடவடிக்கைகளையும் தாராளமாக பார்க்கலாம்.ஐந்நூறு ரூபாய் நோட்டை எனது தந்தை அந்த பெண்மணியிடம் கொடுத்தது தான் தாமதம். பிரளயம் என்றால் என்ன என்று அன்று கண்டு கொண்டேன். "இன்னாது, ஐந்நூறு ரூபாயா  குடுக்கற கபோதி, இது எந்த மூலைக்கு?" என்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு சரமாரியாக சிறப்பான சென்னை தமிழில் எனது தந்தையை அர்ச்சனை செய்து விட்டாள். தான் ஒரு பெண் என்றோ, ஒரு பெரியவரை இப்படி அசிங்கமாக திட்டுகிறோம் என்றோ மற்றவர்கள் பார்க்கிறார்களே என்றோ அவளுக்கு சிறிதளவும் வெட்கமே இல்லை. முடிவில் ஆயிரத்தி ஐந்நூறு ரூபாயை கறந்து விட்டு தான் எங்களிடம் அந்த காகிதங்களை கொடுத்தாள்.&lt;br/&gt;&lt;br/&gt; நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஏற்கனவே ஏற்பட்ட இந்த அனுபவத்தால் சார்பதிவாளர் அலுவலகம் என்றாலே ஒருவித பயம் எனக்கு. அதனால் நண்பனை அழைத்து கொண்டு  ஒரு சுபயோக சுபதினத்தில் புதிதாக வாங்கிய நிலத்தை பதிவு செய்வதற்காக சென்றேன். நான் அந்த அலுவலகத்தில் நுழையும்போது மணி மதியம் ஒன்றரை. சார்பதிவாளர் குனிந்த தலை நிமிராமல் வேலை செய்து கொண்டிருந்தார். அவரை சுற்றி ஒரு பத்து பேர் நின்று கொண்டிருந்தனர்.&lt;br/&gt;&lt;br/&gt;எனது நண்பன் புதிதாக ஒரு நபரை அறிமுகப்படுத்தினான். அவருடைய கைகளில் கத்தை கத்தையாக தஸ்தாவேஜுகள் இருந்தன. என்னுடைய நிலத்துக்கான காகிதங்களை சரியாக எடுத்து கொடுத்து கையெழுத்து போட வேண்டிய இடங்களை எல்லாம் அந்த நபர் சொல்லிக்கொடுத்தார். அவர் சென்ற பின் அவர் யார் என்று நண்பனிடம் கேட்டேன். "ஏஜென்ட்" என்று கூறினான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'சரி, அல்லாவற்றையும் நண்பன் பார்த்து கொள்கிறான் அல்லவா, நாம் ஏன் மண்டையை போட்டு உடைத்து கொள்ள வேண்டும்' என்று எண்ணினேன்.&lt;br/&gt;&lt;br/&gt;மணி ஒன்றரை ஆகியும் கூட சார்பதிவாளர் தனது நாற்காலியில் இருந்து எழவே இல்லை. "அடடா, தனது கடமையில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அதுவும் அரசாங்க அலுவலகத்தில் இப்படி ஒரு அதிசயமா?" என்று நினைத்துக்கொண்டேன். எனது தஸ்தாவேஜுகளை ஏஜென்ட் சார்பதிவாளரிடம் கொடுக்கும்போது மணி கிட்டத்தட்ட இரண்டு ஆகி விட்டது.&lt;br/&gt;&lt;br/&gt;அப்போது அழுக்கு வேட்டியுடன் ஒரு விவசாயி உள்ளே நுழைந்தார். சற்றே வயதான மனிதர். வாழ்க்கையில் பல அனுபவங்களை பெற்றதற்கான கோடுகள் அவரது முகத்தில் தெரிந்தன. நேரிடையாக சார்பதிவாளரிடம் வந்து ஏதோ ஒரு காகிதத்தை நீட்டினார். அவ்வளவுதான். மனிதருக்கு வந்ததே கோபம். விவசாயியை கண்டபடி  கத்தி தீர்த்து விட்டார். "என்னை என்னவென்று நினைத்து கொண்டிருக்கிறாய் நீ? மனிதன் சாப்பிட வேண்டுமா வேண்டாமா" என்று ஏக வசனத்தில் அந்த பெரியவரை திட்டி தீர்த்து விட்டார். எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. "ஒரு ஓரமாய் போய் உக்காரு" என்று அவரை விரட்டி விட்டார்.&lt;br/&gt;&lt;br/&gt;எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. எனது நண்பனின் முகத்தை பார்த்தேன். எனது  எண்ண அலைகளை தெரிந்து கொண்டவன் போல "இதுக்கு தான் ஏஜென்ட் மூலம் போக வேண்டும். நாம் ஏஜென்டிடம் பணத்தை கொடுத்து விட்டால் மாலையில் அவன் சார்பதிவாளர் வீட்டுக்கே சென்று பட்டுவாடா செய்துவிடுவான். வர வர இந்த லஞ்ச ஒழிப்பு துறையின் தொல்லை தாங்க முடியவில்லை. ரொம்ப அதிகமாக பணம் கேட்கிறார்கள் (!) அதனால் தான் நேரிடையாக பணத்தை வாங்காமல் ஏஜென்ட் மூலமாக வாங்குகிறார்கள். நமக்கும் நேரம் மிச்சமாகிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு காகிதங்களில் கையெழுத்து போடுகிறாரோ அவ்வளவு பணம். அதனால் தான் சாப்பிட கூட நேரம் இல்லாமல் வேலை செய்கிறார் " என்று சொல்லி கொண்டே போனான்.&lt;br/&gt;&lt;br/&gt;"அந்த விவசாயியை பார்த்தால் பாவமாக இருக்கிறது" என்று கூறினேன். அதற்கு நண்பன் "ஒரு முறை அடிபட்டு விட்டால் அவரும் ஏஜென்ட் மூலமாக பணத்தை கொடுப்பார்" என்று கூறினான். சுவற்றில் காந்தியின் புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது.  அந்த பெரியவர் முகம் சுருங்கி ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து விட்டார்.&lt;br/&gt;&lt;br/&gt;"ஊருக்கும் வெட்கமில்லை, இந்த உலகுக்கும் வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை " என்ற கவிஞர் கண்ணதாசனின்  பாடல் வரிகள் மனதில் ஏனோ தேவையில்லாமல் வந்தன. எனது தஸ்தாவேஜுகளை ஏஜென்ட் கொண்டு வந்து கொடுத்தார். அதன் பின்னர் எனக்கு பிறகு வந்த ஒருவரின் தஸ்தாவேஜுகளை சார்பதிவாளர் பார்க்க ஆரம்பித்தார். விவசாயி அங்கேயே உட்கார்ந்திருந்தார்.&lt;br/&gt;&lt;br/&gt;நாங்கள் சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தோம். சார்பதிவாளரிடம் அந்த விவசாயி ஏன் தட்டி கேட்கவில்லை? படிப்பறிவு இல்லை என்பதாலா? அல்லது ஏழை என்பதாலா? "படித்த" எனக்கு அவர் சார்பாக சார்பதிவாளரிடம் கேட்க ஏன் தோன்றவில்லை?  'நமது வேலை எப்படியாவது நடந்தால் போதும், மற்றவனை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்' என்ற சுயநலமா? மனசாட்சியின் குரலுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த பெரியவர் எத்தனை நேரம் அங்கு காத்திருந்தாரோ? இன்னும் எத்தனை நாட்கள் அவர் இங்கு அலைய வேண்டி இருக்குமோ?&lt;br/&gt;&lt;br/&gt; வண்டி தாம்பரத்தை நோக்கி வரும்போது ஒரு சிற்றுண்டி விடுதியில் தேனீர் அருந்துவதற்காக வண்டியை நிறுத்தினோம். பெரியவரின் முகத்தை என்னால் மறக்க முடியவில்லை. நண்பனிடம் கூறினேன். "சரிதான், விடுடா" என்றான். தேனீரை அருந்தும் போது அங்கிருந்த வானொலி பெட்டியில் பாடல் அலறிக்கொண்டிருந்தது. "கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது தான் என் கட்சி".&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-277509649841423801?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/277509649841423801/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=277509649841423801" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/277509649841423801?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/277509649841423801?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2010/02/blog-post.html" title="காணி நிலம் வேண்டும்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>9</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQHc5fip7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-8878241849139513859</id><published>2009-08-05T23:51:00.000+03:00</published><updated>2011-11-06T10:03:21.926+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:21.926+03:00</app:edited><title>அண்ணன் என்னடா தம்பி என்னடா..</title><content type="html">பல வருடங்களுக்கு முன்பு எஸ்.வீ.சேகரின் நாடகம் ஒன்றில்  கீழ்க்கண்ட வசனங்கள் இடம் பெறும்.&lt;br/&gt;ஒருவர் சேகரிடம் சென்று கேட்பார்,&lt;br/&gt;&lt;br/&gt;"ஏன் சார், எப்ப பாத்தாலும் பணம் பணம்னு பேயா அலயுறீங்களே, உங்களுக்கு 'பணப்பேய்' அப்படின்னு ஒரு பட்டம் கொடுத்துடலாமா?"&lt;br/&gt;&lt;br/&gt;சேகர் அதற்கு மிகவும் வெட்கத்துடன்,&lt;br/&gt;&lt;br/&gt;"ஐயோ, வேண்டாங்க, பட்டம் எல்லாம் வேண்டாம்"&lt;br/&gt;&lt;br/&gt; "அப்போ?"&lt;br/&gt;&lt;br/&gt;"பட்டமெல்லாம் வேண்டாம். பணமா குடுத்துடுங்க!"&lt;br/&gt;&lt;br/&gt;கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இந்த வசனத்தில் எவ்வளவு யதார்த்தம் இருக்கிறது பாருங்கள். நானும் பல முறை பார்த்து விட்டேன், "வாழ்க்கை என்றால் பணம் மட்டும் தானா?" என்று சில பேர் கேட்பார்கள். அப்படி கேட்பவர்கள் எல்லோருமே பணக்காரர்களாக இருப்பார்கள்!&lt;br/&gt;&lt;br/&gt;இன்றைய உலகில் பணம் இல்லாமல் யாராவது இருந்தால் அவர்களை நாய் கூட மதிக்காது என்பது தான் கசப்பான உண்மை. மனிதன் பிறந்த நிமிடம் முதல் இந்த பணம் என்னும் வேதாளம் அவனை தொற்றிக்கொள்கிறது. பிறப்பு சான்றிதழ் வேண்டுமா? பணத்தை வெட்டுங்கள். குழந்தைக்கு உடல் நலம் சரியில்லையா? மருத்துவரிடம் கூட்டி சென்றால் தலைவலிக்கு கால்களில் இருந்து கழுத்து வரை அனைத்து பரிசோதனைகளையும் செய்ய சொல்வார். அதையும் ஒரு குறிப்பிட்ட Labல் தான் செய்ய வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டுமா? முதல் நாள் இரவில் இருந்தே வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கி பள்ளியில் கொடுத்தால் கட்டிட நிதி என்று நன்கொடையை கறந்து விடுகிறார்கள். குழந்தை சற்றே பெரிய வகுப்பை அடைந்தால் 'ட்யூஷன்' என்ற பெயரில் அவர்களை வாட்டி வதைப்பது மற்றொறு கலை. ஒரு வழியாக பள்ளியை முடித்து கல்லூரியில் சேர வேண்டும் என்றால் அதற்கான நன்கொடை தனியாக. நம் மக்களுக்கு தெரிந்ததெல்லாம் நமது பையன்/பெண் டாக்டராகவோ இஞ்ஜினியராகவோ ஆக வேண்டும் என்பது தானே. உலகத்தில் வேறு தொழிலே கிடையாதே. அதனால் எப்பாடு பட்டாவது கடனை உடனை வாங்கி இந்த இரண்டு படிப்புகளில் ஏதாவது ஒன்றில் சேர்த்து  ஜென்ம சாபல்யத்தை அடைவார்கள். எல்லாவ‌ற்றுக்கும் தேவை ப‌ண‌ம் ப‌ண‌ம் ப‌ண‌ம் தான்.&lt;br/&gt;&lt;br/&gt;சரி, எப்படியோ படிப்பை ஒரு வழியாக முடித்தால் அடுத்த தடை வேலை. ஏற்கனவே படித்து முடித்து வெளியே  இருப்பவனே வேலைக்கு சிங்கி அடித்து கொண்டிருக்கிறான். இதில் புதிதாக வேறா? சரி, எப்படியோ எவனெவன் கால் கையிலோ விழுந்து கொடுக்க வேண்டியதை கொடுத்து பையனை வேலையில் சேர்த்தால், தான் வாடகை வீட்டில் இருப்பது அப்போது தான் திடீரென்று ஞாபகம் வரும். உடனே வங்கிக்கு ஓடி டாமேஜரிடம் பல் இளித்து ஒரு கடனை வாங்கி வீட்டை கட்டி முடித்து நிமிரலாம் என்று நினைக்கும் போதே பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விடும்.&lt;br/&gt;&lt;br/&gt;அதற்குள் பதவி காலம் வேறு முடியும் தருவாயாக இருக்கும். சரி, ஓய்வு பெற்ற பணத்தில் பெண்ணுக்கு ஒரு வழியாக கல்யாணத்தை செய்து முடித்து 'அம்மாடி' என்று மூச்சு விட்டால் ஆடி சீர், ஆடாத சீர் என்று ஒவ்வொன்றாக ஆரம்பித்து விடும். அதை எல்லாம் முடித்து ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தால் எங்கே விடுகிறார்கள்? சாலைக்கு பைபாஸ் இருக்கிறதோ இல்லையோ, இதயத்துக்கு கண்டிப்பாக பைபாஸ் செய்தே ஆக வேண்டும். அதுவும் அப்போலோவில் செய்தால் தான் இன்னும் விசேஷம்.&lt;br/&gt;&lt;br/&gt;எனது தந்தையும் என்னை போல பிழைக்க தெரியாத ஒரு நேர்மையான அதிகாரியாக தானே இருந்தார். உண்மையாக இரு, திருடாதே, பொய் சொல்லாதே என்று சொல்லி சொல்லி எங்களை எல்லாம் வளர்த்தார். முந்தின நாள் இரவு வரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று காலமானதில் குடும்பமே நிலைகுலைந்து போய்விட்டது. காரியத்தை எல்லாம் முடித்து விட்டு நான்காவது நாள் சுடுகாட்டில் உள்ள மாநகராட்சி அலுவலரிடம் சென்று இறப்பு சான்றிதழை கேட்டேன். இரண்டு முறை அலைக்கழித்தார். எனது மர மண்டைக்கு அவரது தேவை அப்போது தான் உறைத்தது. 'சார், நீங்க ஆனந்த பவன் வாசலுக்கு வந்துடுங்க, எல்லா சான்றிதழ்களையும் கொடுத்து விடுகிறேன்' என்றார். அங்கு சென்று பார்த்தால் அவரது பத்து விரல்களிலும் ஜொலிக்கும் மோதிரங்கள். கால் விரல்களிலும் மோதிரங்கள் இருந்தனவா என்று தெரியவில்லை! பணம் கை மாறிய பிறகு, "உங்களுக்கு Legal Heir சான்றிதழ் வேண்டியிருக்குமே'  என்று கேட்டார் (அட, இது இவருக்கு எப்படி தெரியும்?). 'ஓண்ணும் கவலைப்படாதீங்க சார், என்னோட wife அந்த டிபார்ட்மெண்ட்டில்தான் இருக்காங்க. எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிடலாம்' என்றார். அடப்பாவி, குடும்பமே கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கிறதோ! தந்தையை இழந்த துக்கத்தில் இருந்து மீள கூட முடியவில்லை. கருணையாவது கத்திரிக்காயாவது. பணம் வேண்டும் சார், பணம் வேண்டும். அது இருந்தால் தான் உயிர் வாழ முடியும். இது தான் நிதர்சனம். இது தான் உண்மை நிலை.&lt;br/&gt;&lt;br/&gt;எல்லாமே பணம் என்றாகிவிட்டது. இதில் அண்ணனா தம்பியா, அப்பனா பிள்ளையா, ஒட்டா உறவா? பிறப்பிலிருந்து இறப்பு வரை பணம் பணம் என்று அனைவரையும் இந்த பேய் வாட்டுகிறது. நல்ல வேளை சுவாசிக்கும் காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் காசு கொடுக்க வேண்டாம். இறைவா, உண்மையிலேயே நீ க‌ருணை உள்ள‌வ‌ன் தான். எதையுமே என்னிட‌ம் இருந்து எதிர்ப்பார்க்காம‌ல் இருக்கிறாயே! ஆனால் உன்னை கோவிலில் நான் பார்க்க‌ வேண்டும் என்றால் அத‌ற்கு த‌னியாக‌ ப‌ண‌ம் கொடுத்து டிக்க‌ட் எடுக்க‌ வேண்டுமே இறைவா! ப‌ண‌த்தை நீ கேட்க‌வில்லை, நீ ப‌டைத்த‌ ம‌னித‌ன் தான் கேட்கிறான்.&lt;br/&gt;&lt;br/&gt;ஆக மக்களே! நமது அடுத்த சந்ததியினருக்கு என்ன சொல்லி கொடுக்கிறோமோ இல்லையோ, அவர்கள் கண்டிப்பாக பணம் பண்ண வேண்டும் என்பதை அனைவரும் கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும். நீ பெரியவனாக ஆன பிறகு என்னவாக போகிறாய் என்று யாராவது கேட்டால், "பணம் பண்ணுவேன்' என்று கூறுமாறு சொல்லி கொடுக்க வேண்டும். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?&lt;br/&gt;இந்த பணம் பண்ணும் வித்தையில் தேர்ச்சி பெறாமல் தமது உயிரையே கொடுத்து நமது நாட்டு எல்லையில் காக்கும் படை வீரர்கள், முகம் சுளிக்காமல் நோயாளியின் கழிவை எடுக்கும் நர்ஸுகள், கொதிக்கும் வெயிலில் தார் சாலை போடும் தொழிலாளிகள என்று மிக மிக சிலரின் நல்ல உள்ளங்களினால் தான் அவ்வப்போது நாட்டில் மழை பெய்கிறது. பிழைக்க தெரியாத நேர்மையான மனிதர்கள்! உண்மையிலேயே, க்வியரசர் கூறியது போல,&lt;br/&gt;&lt;br/&gt;பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா!&lt;br/&gt;&lt;br/&gt;அந்த நல்ல உள்ளங்களை சிரம் தாழ்த்தி வணங்குவோம்!&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-8878241849139513859?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/8878241849139513859/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=8878241849139513859" title="7 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/8878241849139513859?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/8878241849139513859?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/08/blog-post.html" title="அண்ணன் என்னடா தம்பி என்னடா.." /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>7</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQHg9eyp7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-1588165272794282943</id><published>2009-05-15T23:06:00.000+03:00</published><updated>2011-11-06T10:03:21.663+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:21.663+03:00</app:edited><title>ஓய்வு</title><content type="html">ஆரல்வாய்மொழி! எத்தனை அழகான தமிழ் பெயர்! என்னை மிகவும் கவர்ந்த கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர்தான் இது.&lt;br/&gt;&lt;br/&gt;சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பசுமை. பசுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு பக்கம் காற்றாலைகள். மறு பக்கம் பச்சை பசேலென்ற வயல் வெளிகள். சில்லென்ற குளிர் காற்று. ஆஹா, என்ன ஆனந்தம்! நாகர்கோவில் அருகே உள்ள தோவாளை என்ற ஊரில் உள்ள எனது நண்பன் வீட்டுக்கு செல்லும்போது தான் நான் ஆரல்வாய்மொழியை பார்த்தேன். அப்பொழுதே தீர்மானித்து விட்டேன், நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த ஊரில் தான் வந்து தங்குவேன் என்று.&lt;br/&gt;&lt;br/&gt;ஓய்வு என்றவுடன் எனது நினைவலைகள் பின்னோக்கி செல்கின்றன. நாம் கடைசியாக எப்பொழுது உண்மையிலேயே ஓய்வு எடுத்துக்கொண்டோம்? நினைவு தெரிந்து பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் முதல் நமது பெற்றோர்கள் "படி படி" என்று வாட்டுகிறார்கள். ஒரு 15 வருடங்களுக்கு இது போல ஓய்வே இல்லாமல் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிறோம். பட்டப்படிப்பு முடிந்தவுடன், 'சரி, இனிமேல் நமக்கு வேலை கிடைத்த பிறகு ஓய்வு கிடைக்கும் இந்த படிப்பிலிருந்து' என்று நினைக்கிறோம். ஆனால் கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது வேலை என்பது குதிரைக்கொம்பு போன்றது என்று. வேலை தேடி அலைந்து திரிந்து கடைசியில் ஒரு வழியாக ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து விடுகிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;அப்பொழுதாவது 'அக்கடா' என்று ஓய்வெடுக்க முடிகிறதா? மேலதிகாரி என்ற யாரோ ஒருவனுக்காக அடிமை வாழ்வு வாழ்கிறோம். சரி, கொஞ்சம் பணம் சேர்த்த பிறகு ஓய்வு எடுக்கலாம் என்றால் உடனே வீட்டில் திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;திருமணத்துக்கு பிறகு அல்லவா தெரிகிறது, வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய போராட்டம் என்று. ஒரு குழந்தை பிறந்த பிறகு கொஞ்சம் மூச்சு விடலாம் என்றால் அப்பொழுது தான் போராட்டம் இன்னும் அதிகமாக தோன்றுகிறது. குழந்தை வளர வளர நமது தொள்களின் மேல் ஒவ்வொரு கடமையாக ஏறிக்கொண்டே போகிறது. சிலர் பிழைப்புக்காக வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் சென்று அதே அடிமை வாழ்வை வாழ்கிறார்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு வழியாக இருக்க வீடு என்று ஒன்றை கட்டிவிட்டால் சிறிது ஓய்வு கிடைக்கும், அது வரை பொறுத்து கொள்ளலாம் என்று மனம் கூறுகிறது. வீடு கட்டியது தான் தாமதம் திடீரென்று நமது குழந்தை குமரனாகவோ குமரியாகவோ மாறிவிட்டதை ஏற்றுக்கொள்ள அதே மனம் மறுக்கிறது. மகனின்/மகளின் கல்விக்கு தேவை பணம். அதை நிறைவேற்ற இன்னும் சில காலம் வேலை செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.&lt;br/&gt;&lt;br/&gt;கல்வி முடிந்தபின் அவர்களுடைய திருமணம். சரி, திருமணத்தை செய்து கொடுத்ததோடு நமது கடமை முடிந்து விட்டது. இனியாவது ஓய்வு பெறலாம் என்று சற்றே கண்ணாடி முன்பு நம்மை பார்த்தால் தலையில் வெள்ளை முடி அல்லது வழுக்கை. கூடவே ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற இயற்கையின் பரிசுகள். 60 வயது முடிவதற்கு முன்பாகவே கையில் காசு வரும் என்ற நோக்கோடு மிக சீக்கிரமாகவே "விருப்ப ஓய்வு" பெற்றுக்கொண்ட இள முதியோர்கள் திடீரென்று வட்டி விகிதம் இறங்க பெட்ரோல் விலை ஏற "ஏண்டா ஓய்வு எடுத்துக்கொண்டோம்" என்ற வெறுப்பில் நாட்களை ஓட்டுபவர்கள் ஒரு பக்கம்.&lt;br/&gt;&lt;br/&gt;உடல் நலம் ஒத்துழைக்காவிட்டாலும் பணத்தேவை எனும் நிதர்சனம் வாட்டி வதைக்க, வயது வரம்பை காட்டி கட்டாயமாக பணியிலிருந்து ஓய்வு கொடுத்து அனுப்ப பட்டவர்கள் மற்றொரு புறம்.&lt;br/&gt;&lt;br/&gt;சரி, இப்போதாவது ஓய்வு பெறலாம் என்றால் பேரன், பேத்தி என்று பந்தங்களுடன் நம்மை நாமே கட்டி போட்டுக்கொண்டு வாழ்க்கை சக்கரத்தில் அல்லோலப்பட்டு மீளத்தெரியாமல் தவிக்கிறோம்.&lt;br/&gt;&lt;br/&gt;என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக உண்மையிலேயே ஓய்வு கிடைக்கும். சலசலவென்று ஓடும் ஆற்றில் காலை வைத்து நீரில் துள்ளி விளையாடும் மீன்கள் நம்மை தொடுவதை பார்த்து ஆனந்த படவேண்டும். மலை மீதிருந்து பார்க்கும் போது தூரத்தெரியும் சூரிய அஸ்தமனத்தை பார்த்து மகிழ வேண்டும். மனிதர்களே இல்லாத நடுக்காட்டில் பாறை மீது அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். பயம் இல்லை, மகிழ்ச்சி இல்லை, துக்கம் இல்லை, கோபம் இல்லை, எதுவுமே இல்லாத அந்த அமைதி வேண்டும். உண்மையான ஓய்வு வேண்டும். கிடைக்குமா இறைவா?&lt;br/&gt;&lt;br/&gt;தோவாளை நண்பனின் மைத்துனன் என்னிடம் கூறினான் "ஆரல்வாய்மொழியா? இந்த கிராமத்தில் என்ன கண்டீர்கள். செளதியில் எனக்கு ஒரு வேலை வாங்கி தருவீர்களா?"&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-1588165272794282943?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/1588165272794282943/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=1588165272794282943" title="10 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/1588165272794282943?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/1588165272794282943?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/05/blog-post.html" title="ஓய்வு" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>10</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQH0zfip7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-3996621449501879433</id><published>2009-04-21T15:23:00.000+03:00</published><updated>2011-11-06T10:03:21.386+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:21.386+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இரயில் பயணங்களில்..." /><title>இரயில் பயணங்களில்</title><content type="html">நான் கூறப்போகும் இந்த‌ அனுபவம் எனக்கு ஏற்பட்டது அல்ல,  சூரத்தில் என்னுடன் பணி புரிந்த நண்பன் ராவுக்கு ஏற்பட்டதாகும். இருந்தாலும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலே படியுங்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;1990வது வருடம். ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் அருகில். அப்போதெல்லாம் சென்னையிலிருந்து சூரத்துக்கு நேரிடையாக செல்லும் ஒரே இரயில் நவஜீவன் எக்ஸ்ப்ரெஸ் என்ற வண்டி தான். ஒரே ஒரு வண்டி என்பதால் அதில் பல நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்ய வேண்டும், இல்லயென்றால் உறுதியான இருக்கை கிடைக்காது. அதனால் குறிப்பாக ஆந்திராவிலிருந்து வரும் பலர் பூனா வரை ஒரு இரயிலில் வந்து பிறகு அங்கிருந்து வடக்கே செல்லும் வேறு இரயில்கள் மூலம் சூரத்துக்கு வருவது வழக்கமாக இருந்தது.&lt;br/&gt;&lt;br/&gt;சூரத் செல்பவர்களுக்கு பூனா ஒரு transit இரயில் நிலையமாகதான் இருந்தது. ராவும் ஒரு முறை விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அவ்வாறே பூனாவுக்கு செல்லும் இரயிலில் வந்தான். அவன் வந்த இரயில் வழக்கம் போல தாமதமாக பூனாவுக்கு வந்து சேர்ந்தது. அப்போது இரவு 3 மணி இருக்கும். பொதுவாக பூனாவில் ஒரு 2 அல்லது 3 மணி நேரம் காத்திருந்தபின் சூரத்துக்கு செல்லும் இரயில் வரும். இந்த இரயில் வேறு எங்கிருந்தோ வருகிறது. இதில் ஏதாவது ஒரு பெட்டியில் ஏறி உட்கார்ந்தால் சூரத் சென்றடைவதற்கு ஒரு 4 அல்லது 5 மணி நேரம் ஆகும். (இப்போது route எல்லாம் மாற்றி விட்டார்கள், நான் கூறுவது 1990ல்).&lt;br/&gt;&lt;br/&gt;ராவ் பூனா வந்து சேர்வதற்கு தாமதமாகி விட்டது என்று கூறினேன் அல்லவா? அவனுடைய அதிர்ஷ்டம் சூரத் வழியாக அஹமதாபாத் செல்லும் இரயில் மற்றொரு தடத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அவசரம் அவசரமாக இறங்கி சூரத் செல்லும் இரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டான். இரயிலும் கிளம்பி விட்டது. அப்பாடா, அவன் ஏறிய பெட்டியில் உட்கார இடம் கிடைத்து விட்டது. காலையில் ஊர் போய் சேர்ந்து விடலாம். இரவு 3 மணி என்பதால் மற்ற பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இரயில் கிளம்பி ஒரு 10 அல்லது 15 நிமிடம் தான் ஆகியிருக்கும். தான் கொண்டு வந்த suitcase பெட்டியை எங்காவது ஜாக்கிரதையாக வைக்கலாம் என்று எண்ணினால், திடீரென்று ஒரு அதிர்ச்சி! அப்போது தான் suitcase பெட்டியை தவற விட்டு விட்டதை உணர்ந்தான்! அடக்கடவுளே! அதில் தானே அவனுடைய துணி மணிகள் எல்லாமே உள்ளன. இரவு படுக்க போகும் முன் அவனுடைய purseஐ கூட அதில் தானே வைத்திருந்தான் (pantல் purseஐ வைத்திருந்தால் ஜேப்டிக்காரர்கள் எடுத்து விடுவார்கள் என்று பயந்து இவன் அதை suitcase பெட்டியில் வைத்துள்ளான். எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல தான்!) இப்போது அதுவும் கோவிந்தா! என்ன செய்வது என்று தெரியவில்லை.&lt;br/&gt;&lt;br/&gt;ஏதோ ஒரு உந்துதலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துவிட்டான். இரயிலும் சிறிது தூரம் சென்ற பின் நின்று விட்டது. அவசரம் அவசரமாக இரயிலில் இருந்து கீழே குதித்து பூனா இரயில் நிலையம் நோக்கி இருப்பு பாதை ஓரமாக நடக்க தொடங்கினான். இரவு நேரம் என்பதால் ஒரே கும்மிருட்டு. ஒரு பக்கம் பணமும் suitcaseம் தொலைந்த வருத்தம். மற்றொரு பக்கம் தூக்க கலக்கம் / அசதி. சரி இப்படியே இருப்பு பாதை வழியாக நடந்து போனால் பூனா சென்றடைவதற்குள் விடிந்து விடுமே என்ன செய்வது?&lt;br/&gt;&lt;br/&gt;இரவு நிசப்தத்தில் எங்கோ தூரத்தில் வாகனங்கள் செல்லும் சத்தம் கேட்டது. சரி, அங்கு ஏதோ சாலை இருக்கும் போலிருக்கிறது. லாரியோ ஏதாவது வாகனமோ கிடைத்தால் அதில் ஏறிக்கொண்டு பூனா இரயில் நிலையம் வரை சென்று விடலாம் என்று இருப்பு பாதையிலிருந்து திசையை மாற்றி சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கும்மிருட்டில் எங்கே நடந்தால் என்ன - மிதிப்பது நாயின் வாலாகவோ அல்லது பாம்பாகவோ இல்லாமல் இருந்தால் சரி!&lt;br/&gt;&lt;br/&gt;கிட்டத்தட்ட ஒரு 25 நிமிடம் நடந்த பின் சாலையை வந்தடைந்து விட்டான். அப்பாடா, ஏதாவது ஒரு வாகனம் கிடைக்காதா? சட்டை pocketஐ தொட்டு பார்த்தான். முந்தைய இரவு தேனீர் அருந்தி விட்டு மீதி இருந்த பணம் 4 ரூபாய் இருந்தது. சரி, வந்தது வரட்டும் என்று சாலையில் நடக்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு 35 நிமிடங்கள் கடந்த பின் ஒரு கிராமத்தை வந்தடைந்தான்.&lt;br/&gt;&lt;br/&gt;அதற்குள் மணி 4.30 ஆகியிருந்தது. அங்கு பார்த்தால் ஒரு ஆட்டோ தென்பட்டது. ஆட்டோவினுள் அதன் ஓட்டுனர் தூங்கிக்கொண்டிருந்தான். சரி, இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று அவனை ராவ் தூக்கத்திலிருந்து எழுப்பினான். "எப்படியாவது என்னை பூனா இரயில் நிலையத்துக்கு கொண்டு போய் சேர்த்துவிடு" என்று அந்த ஓட்டுனனிடம் ராவ் கெஞ்சினான். ஆட்டோகாரன் உடனே எழுந்து ராவை ஏற இறங்க பார்த்தான். "சரி சரி, இன்று நமக்கு வேட்டைதான், வசமாக கிராக்கி சிக்கியிருக்கிறது" என்று நினைத்திருப்பான் போல். ஒரு ஊதுபத்தியை ஏறி ஆட்டோவினுள் இருந்த ஷிர்டி சாய்பாபா படத்துக்கு முன் ஏற்றிவிட்டு ஆட்டோவை கிளப்பினான். ஒரு 15 நிமிடத்துக்குள் பூனா நகரம் வந்து விட்டது.&lt;br/&gt;&lt;br/&gt;வீடுகள் எல்லாம் தெரிகின்றன. ஆனால் இரயில் நிலையம் தான் வரவில்லை. சந்து பொந்துகளில் எல்லாம் ஓட்டிக்கொண்டு பூனா நகரத்தையே வலம் வந்தான். ஒரு வேளை இந்த ஓட்டுனன் நம் சென்னை ஆட்டோகாரன் எவனுக்காவது சொந்தக்காரனாக இருந்திருப்பானோ? கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரத்துக்கு பிறகு பூனா இரயில் நிலையம் வந்தே விட்டது. இப்போது தானே பிரச்னையே ஆரம்பமாக போகிறது! ஆட்டோவிலிருந்து இறங்கிய ராவ் ஓட்டுனனிடம் தன்னிடம் இருந்த 4 ரூபாயை கொடுத்து விட்டு "இதோ பாருப்பா, என்னிடம் இருக்கும் பணம் இவ்வளவுதான். தலைகீழாக புரட்டி போட்டாலும் இதற்கு மேல் ஒரு பைசா கூட கிடையாது. என்னுடைய suitcase தொலைந்து விட்டது" என்று அவனுடைய சட்டை மற்றும் pant pocket அனைத்தையும் காண்பித்தான்! ஆட்டோக்காரனுக்கு வந்ததே கோபம். ராவை தர்ம அடி அடிக்காத குறை தான்! "வந்து சேந்தான் பார் சாவு கிராக்கி" என்று சென்னை செந்தமிழில் நமது ஆட்டோக்காரர்கள் திட்டுவது போல் மராத்தியில் திட்டி தீர்த்தான்.&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு வழியாக பூனா இரயில் நிலையத்துக்குள் நுழைந்து நேராக Station Masterன் அறைக்கு சென்றான். நடந்தவை அனைத்தையும் கூறி "என்னிடம் சல்லி காசு கூட கிடையாது. நீங்கள் தான் எப்படியாவது எனக்கு ஊர் போய் சேர உதவ வேண்டும்" என்று கூறினான். அனைத்தையும் பொறுமையாக கேட்ட station master, பெட்டியின் அடையாளங்களை எல்லாம் கேட்டுக்கொண்டார். பிறகு, ஒரு புன்சிரிப்புடன் தன் மேஜைக்கு அடியிலிருந்து ஒரு suitcaseஐ தூக்கி காண்பித்து "உன் suitcase இது தானா பார்" என்றார்.&lt;br/&gt;&lt;br/&gt;ராவுக்கு இன்ப அதிர்ச்சி. காணாமல் போன பெட்டி கிடைத்து விட்டது! ராவ் பூனாவுக்கு ஒரு இரயிலில் வந்தான் இல்லையா? அவன் பயணம் செய்த அந்த இரயில் பெட்டியை கழற்றி விட்டு மீதி இரயில் பம்பாய் நோக்கி சென்று விட்டிருந்தது. அவனுடைய அதிர்ஷ்டம், ஆந்திராவில் இருந்து வந்த இந்த இரயில் பெட்டிக்கு இது தான் கடைசி நிறுத்தம். இந்த பெட்டியை கழற்றி விட்டவுடன் அதை சுத்தம் செய்வதற்காக இரயில் ஊழியர்கள் உள்ளே சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் இந்த suitcase அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதை station masterஇடம் கொடுத்திருக்கிறார்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;என்ன நண்பர்களே, உழைத்து சம்பாதித்த பொருளை என்றுமே நம்மிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமோ? ராவினுடைய விதி அவனுக்கு அந்த suitcase பெட்டி கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. பெட்டி மட்டுமா கிடைத்தது- மறக்க முடியாத ஒரு அனுபவமும் அல்லவா கிடைத்தது?&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-3996621449501879433?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/3996621449501879433/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=3996621449501879433" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/3996621449501879433?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/3996621449501879433?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/04/blog-post.html" title="இரயில் பயணங்களில்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>9</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQH49cSp7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-8196867541922323597</id><published>2009-03-23T16:36:00.000+03:00</published><updated>2011-11-06T10:03:21.069+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:21.069+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பாலைவன அனுபவங்கள்" /><title>செளதியில் வேலை தேடுகிறீர்களா?</title><content type="html">நீங்கள் வளைகுடாவிலோ அல்லது செளதியிலோ வேலை தேடுகிறீர்களா? அப்போது இந்த கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;எனது நண்பர் கணேஷ் செளதியில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலையில் இருக்கிறார். அவரை பார்ப்பதற்க்காக ஒரு நாள் அவருடைய அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அவருடைய அலுவலகத்தில் எடுபிடி வேலை செய்வதற்காக புதிதாக கேரளாவை சேர்ந்த ஒருவரை அன்றுதான் நியமித்திருந்தார்.  எனது நண்பரிடம், "என்ன, புதிதாக ஆள் சேர்த்திருக்கிறீர்கள் போல இருக்கிறதே" என்றேன். அதற்கு அவர் அந்த ஆளை பற்றி கூற ஆரம்பித்தார். அவருடைய பெயர் சோமன்.  அவருக்கு நேர்ந்த அனுபவங்களை கேளுங்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;9 வருடங்களுக்கு முன்பு  கொச்சியிலிருந்த ஒரு ஏஜெண்ட் மூலமாக தோட்டக்காரன் வேலைக்கு சோமனை ஒரு செளதிக்காரன் தேர்ந்தெடுத்தான். சோமன் 8-வது வகுப்பு வரைதான் படித்துள்ளார். வீட்டில் வறுமை காரணமாக, 'சரி, செளதிக்கு போய் கொஞ்சம் சம்பாதித்துவிட்டு வருவோம், பசி பிரச்னையாவது தீரும்' என்ற நம்பிக்கையில் தோட்டக்காரன் வேலைக்கு ஒப்புக்கொண்டார். மாதம் 800 ரியால் சம்பளம், 2 வருடங்களுக்கு ஒரு முறை விடுப்பு என்று ஒப்பந்தம் போடப்பட்டது. வீட்டில் இருக்கும் நகைகளை விற்று சிறிது கடனும் வாங்கி ஏஜெண்ட்டுக்கு 75000 ரூபாய் கொடுத்தார் சோமன். "எப்படியும் செளதிக்கு போய் சம்பாதிக்க போகிறோம், 2 வருடங்களில் இந்த கடனை எல்லாம் அடைத்து விடலாம்" என்று நினைத்தார்.&lt;br/&gt;&lt;br/&gt;செளதிக்கு வந்து சேர்ந்த உடனேயே சோமனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விமான நிலையத்தில் அவரை வரவழைக்க வந்திருந்த செளதிக்காரன், முதலில் அவருடைய கடவுச்சீட்டை (passport) பிடுங்கிக்கொண்டான். பிறகு வண்டியில் உட்கார வைத்து பல மணி நேரம் பாலைவனத்தில் அவரை அழைத்து சென்றான்.&lt;br/&gt;&lt;br/&gt;வெகு தூரம் பாலைவன மணலில் சென்ற பிறகு கீற்று கொட்டகையை போல ஒரு இடம் தென்பட்டது. அந்த இடத்தை சுற்றி ஒரு 25 ஒட்டகங்கள் இருந்தன. வண்டியை நிறுத்திய செளதி, சோமனை இறங்க சொன்னான். ஒரு பெரிய  நிறைய தண்ணீரையும் 'கபூஸ்' என்ற சுக்கா ரொட்டி ஒரு 15ம் கொடுத்து விட்டு, இனிமேல் இந்த ஒட்டகங்களை பார்த்து கொள்வது தான் உன்னுடைய வேலை என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.&lt;br/&gt;&lt;br/&gt;வாரம் ஒரு முறை அந்த செளதிக்காரன் வந்து தண்ணீரும் 15 கபூஸையும் கொடுத்துவிட்டு சென்றுவிடுவான். பேச்சு துணைக்கு கூட அள் இல்லை. மைல் கணக்கில் வெறும் மணல் தான். அவருடைய நிலைமையை யோசித்து பாருங்கள். ஒரு நாள், இரண்டு நாட்கள் இல்லை, ஒரு வாரம் இரண்டு வாரங்கள் இல்லை, 5 வருடங்கள் இதே போல கழிந்துவிட்டன. சோமனின் உடல் நலமும் வெகுவாக பாதிப்படைந்தது. ஆனால் அதை விட அவரின் மனம் கிட்டத்தட்ட பித்து பிடித்தது போல ஆகிவிட்டது.&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு முறை இதே போல செளதிக்காரன்  வந்த போது, சோமன் அவனிடம்  தான் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அவர் மேல் பரிதாபப்பட்டு செளதிக்காரன் அவரை அழைத்துக்கொண்டு சில மணி நேரம் பயணம் செய்து கடைசியில் ஜூபைல் என்கிற ஊருக்கு வந்து சேர்ந்தான். அங்கு உள்ள மருத்துவமனையில் மருத்துவரை பார்ப்பதற்காக வெளியே உட்கார்ந்திருந்தார்கள். 5 வருடங்களுக்கு பிறகு வெளி மனித முகத்தை பார்த்த சோமனுக்கு எப்படியாவது அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.&lt;br/&gt;&lt;br/&gt;அந்த மருத்துவமனையில் எனது நண்பர் கணேஷ் தனக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் சென்றிருந்தார். யாருடனோ தொலைபேசியில் மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்த போது சோமன் அதை கேட்டுவிட்டார். உடனே அவரிடம் ஓடி வந்து அவரது கால்களில் விழுந்து "எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்" என்று கதறினார்.&lt;br/&gt;&lt;br/&gt;அதற்குள் கூட்டம் சேர்ந்துவிட்டது. அந்த செளதிக்காரனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது.&lt;br/&gt;&lt;br/&gt;தெய்வாதீனமாக அதே சமயத்தில் கணேஷுக்கும் அவரது அலுவலகத்தில் வேலை செய்ய ஒரு ஆள் தேவைப்பட்டது. உடனே அவர் செளதிக்காரனிடம் சோமனுடைய‌ விசாவை இவரது நிறுவனத்துக்கு மாற்றி தருமாறு கேட்டார். அதற்குண்டான செலவுகளை தனது நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறினார். முதலில் இதற்கு ஒப்புக்கொள்ளாத செளதிக்காரன் அரை மனதாக பிறகு ஒப்புக்கொண்டான். விசா மாற்றப்படும் வரை சோமன் தனது அலுவலகத்திலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் (கணேஷ் அந்த நிறுவனத்தின் மேலாளர் என்பதால் இன்னும் வசதியாகிவிட்டது).&lt;br/&gt;&lt;br/&gt;சோமனுக்கு கையில் பணமே இல்லை. இவருக்கு பேசியபடி 800 ரியால் தராமல் மிக மிக குறைந்த சம்பளத்தை 5 வருடங்களுக்கு கணக்கு பார்த்து ஒட்டுமொத்தமாக செளதி கொடுத்தான். எப்படியாவது இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று சோமனும் அதற்கும் ஒப்புக்கொண்டார்.ஒரு 10 நாட்களில் சோமனுடைய விசா கணேஷுடைய நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.  அன்று தான் அவரும் எனது நண்பரது அலுவலகத்தில் சேர்ந்திருந்தார்.&lt;br/&gt;&lt;br/&gt;அவரது அனுபவங்களை கேட்ட பிறகு எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. நானும் எனது நண்பரும் பேசிக்கொண்டிருக்கும் போதே சோமன் இரு கோப்பைகளில் எங்களுக்கு தேனீரை கொண்டு வந்து வைத்தார். பிறகு அங்கேயே ஒரு ஓரமாக தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்.&lt;br/&gt;&lt;br/&gt;எனது நண்பர் "என்னப்பா?" என்று கேட்க, சோமன் மிகவும் தயங்கி தயங்கி , "நான் ஊருக்கு பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. தயவு செய்து என்னுடைய ஊருக்கு போன் போட்டு கொடுக்கிறீர்களா" என்று பரிதாபமாக கேட்டார். உடனே கணேஷ் தன்னுடைய கைப்பேசியிலிருந்தே அவருடைய கிராமத்துக்கு போன் செய்தார். அப்பொழுதெல்லாம் கைப்பேசி இப்போது இருப்பதை போன்று அனைவரிடமும் இல்லை. இவரது வீட்டுக்கு 5 வீடு தள்ளி ஒரு வீட்டில் போன் இருந்தது. "செளதியிலிருந்து சோமன் பேசுகிறேன், என்னுடைய மனைவியை கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? நான் 5 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் போன் செய்கிறேன்" என்று கூறினார்.&lt;br/&gt;&lt;br/&gt;வாழ்க்கையிலேயே மிக நீண்ட 5  நிமிடங்கள் அதுவாகத்தான் இருந்திருக்கும். சோமனுக்கு கை நடுங்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் அதே எண்ணுக்கு போன் செய்தார்.&lt;br/&gt;&lt;br/&gt;"சாந்தா..." என்று மிகவும் சன்னமான குரலில் ஆரம்பித்தார். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை. ஒரு நிமிடம் முழுவதும் இங்கே இவரும் ஊரில் அவரது மனைவியும் 'ஓ' வென்று விடாமல் அழ ஆரம்பித்தனர்.அந்த ஒரு நிமிடத்துக்கு இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வெறும் அழுகை தான். கூடி இருந்த எங்கள் அனைவருக்குமே கண்கள் கலங்கிவிட்டன. 5 வருடங்களாக இவர் தன் மனைவி மக்களிடம் பேசவே இல்லை. இவர் உயிருடன் இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா என்றே தெரியாமல் அவரது குடும்பம் இத்தனை நாட்கள் தவித்து கொண்டு இருந்திருக்கிறது.&lt;br/&gt;&lt;br/&gt;இப்படியும் கூட மனிதர்களா? இவரை மாதிரி எத்தனையோ இந்தியர்கள் இங்கு செளதியில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மீன்பிடி தொழிலில் இருப்பவர்கள், பெட்ரோல் பங்க்குகளில் வேலை செய்பவர்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள், சாலை போடுபவர்கள், பண்ணைகளில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுடைய பாடு மிக மிக பரிதாபகரமானது. பலருக்கு சம்பளம் கொடுத்து மாதக்கணக்காகிறது. பிச்சைக்காரர்களை போல பிறரை நம்பி வாழ வேண்டிய நிலைமை இவர்களுக்கு.&lt;br/&gt;&lt;br/&gt;இந்திய தூதரகமும் இவர்களை கண்டுகொள்வதில்லை என்று ஒரு புகார் உள்ளது. ஒரு முறை இதை பற்றி தூதரக அதிகாரி ஒருவரிடம் நேரேயே கேட்டுவிட்டேன். "பிரிட்டன், அமெரிக்க தூதரகங்கள் தங்களது குடிமக்களை எப்படி பாதுகாக்கின்றன? ஒரு வெள்ளைக்காரனைக்கூட நீங்கள் சிறையில் அடைக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களது தூதரகம் மிக மிக பலமானது. இந்தியர்களை மட்டும் ஏன் இப்படி நீங்கள் பாதுகாக்க முடியவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர் கூறியது வியப்பாக இருந்தது. "செளதியில் இந்தியர்கள் மட்டுமே 5 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இதில் 90% மிக மிக குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இத்தனை பேருக்கு நாங்கள் எப்படி சேவை செய்ய முடியும்? எங்களால் முடிந்த வரை உதவி செய்கிறோம்" என்றார்.&lt;br/&gt;&lt;br/&gt;இதற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் நமது மக்களுக்கு முதலில் செளதியை பற்றி விபரங்களை தெரிந்தவர்கள் எடுத்து கூற வேண்டும். "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து ஏஜெண்ட்டிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாவது செளதியில் வேலை வாங்கி சென்று விடவேண்டும்" என்று நினைப்பவர்கள் இருக்கும் வரை இந்த நிலைமை மாறாது.&lt;br/&gt;&lt;br/&gt;"எப்படியாவது செளதிக்கு வந்து விட வேண்டும், அது எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை" என்று நினைப்பவர்களுக்கு இங்கு உள்ள நிலைமையை எடுத்து கூற வேண்டும். நமது அரசாங்கத்தை நம்பி பயனில்லை. முதலில் நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம்.&lt;br/&gt;&lt;br/&gt;இப்படி ஏமாற்றப்படுபவர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் தான். நம்முடைய பாமர மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி செளதிக்கு வர தயாராக இருப்பவர்கள் ஏன் தங்களுடைய சொந்த ஊரிலேயே அந்த ஒரு லட்சம் ரூபாயை முதலீடாக போட்டு ஒரு சிறிய பெட்டிக்கடை ஆரம்பிக்க கூடாது? கிராமங்களில் போணி ஆகவில்லையா? சென்னை போன்ற நகரங்களில் இப்போதெல்லாம் தச்சு வேலை செய்பவர்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள் போன்றவர்களுக்கு ஏக கிராக்கி. இதில் ஏதாவது ஒரு தொழிலை செய்யலாம். கார் மெக்கானிக்குகள் எவ்வளவு பணம் செய்கிறார்கள் தெரியுமா(குறை கூற வரவில்லை, அந்த அளவுக்கு அவர்களுக்கு Demand இருக்கிறது). அட ஒன்றுமே தெரியாதவரா? சென்ட்ரல் இரயில் நிலையத்திலோ கோயம்பேடிலோ சென்னை துறைமுகத்திலோ சுமை தூக்கலாமே. கெளரவமாகவும் நேர்மையாகவும் வாழ ஆயிரம் வழிகள் உள்ளனவே.&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-8196867541922323597?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/8196867541922323597/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=8196867541922323597" title="14 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/8196867541922323597?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/8196867541922323597?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/03/blog-post_23.html" title="செளதியில் வேலை தேடுகிறீர்களா?" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>14</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQXc7eyp7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-4856120643168412872</id><published>2009-03-04T17:22:00.000+03:00</published><updated>2011-11-06T10:03:20.903+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:20.903+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சூரத் நினைவுகள்" /><title>சூரத் நினைவுகள்</title><content type="html">சூரத்திலிருந்து பம்பாய்க்கு அடிக்கடி அலுவலக விஷயமாக இரயிலில் செல்ல&lt;br/&gt;வேண்டி இருந்தது. சூரத்திலிருந்து காலை 5.30 மணிக்கு "பறக்கும் ராணி" (Flying Rani)&lt;br/&gt;என்ற இரயிலில் தான் நான் வழக்கமாக செல்வேன். இது பம்பாய்க்கு 10 மணி&lt;br/&gt;அளவில் சென்று விடும். அதே போல் மாலை 5.30 மணி அளவில் பம்பாயிலிருந்து கிளம்பி சூரத்துக்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்து விடும். ஒரே நாளில்&lt;br/&gt;பம்பாய் சென்று வர வசதியாக இருந்ததால் இந்த இரயில் மிகவும் பிரபலமாக‌&lt;br/&gt;இருந்தது. அத‌னால் எப்போதுமே இந்த‌ இர‌யிலில் கூட்ட‌ம் இருந்து கொண்டே&lt;br/&gt;இருக்கும்.&lt;br/&gt;&lt;br/&gt;முன் ப‌திவு செய்யாத‌வ‌ர்க‌ள் கூட‌ இந்த‌ இர‌யிலில் முன்பதிவு&lt;br/&gt;செய்தவர்கள் பெட்டியில் ஏறி ஏதாவ‌து காலி இருக்கையில் அம‌ர்ந்து&lt;br/&gt;விடுவார்க‌ள். பிற‌கு ப‌ய‌ண‌ச்சீட்டு ப‌ரிசோத‌க‌ர் வ‌ந்த‌வுட‌ன் முன்&lt;br/&gt;ப‌திவுக்கான‌ க‌ட்ட‌ண‌த்தை கொடுத்து விடுவார்க‌ள். இது வ‌ழ‌க்க‌மாக‌&lt;br/&gt;ந‌ட‌க்கும் ஒன்று தான்.&lt;br/&gt;&lt;br/&gt;இதே போல், ஒரு முறை ப‌ம்பாய் செல்வ‌த‌ற்காக‌ நான் இந்த‌ இர‌யிலில் ஏறி&lt;br/&gt;என‌து இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். என‌து ப‌க்க‌த்து இருக்கை&lt;br/&gt;காலியாக‌ இருந்த‌து. ச‌ரி, ஒரு வேளை இந்த‌ இருக்கைக்கான‌ ஆள் வ‌ர‌வில்லை&lt;br/&gt;போலிருக்கிற‌து என்று நினைத்துக்கொண்டேன். இர‌யில் கிள‌ம்பி சிறிது&lt;br/&gt;தூர‌ம் சென்றிருக்கும். மிக‌வும் அழுக்கான‌ குர்தாவுட‌ன் ஒரு ஆள் அந்த‌&lt;br/&gt;காலி இருக்கையில் வ‌ந்து அம‌ர்ந்து கொண்டான்.&lt;br/&gt;&lt;br/&gt;என‌க்கோ உள்ளூர பயம். 'இவ‌னை பார்த்தால் பிச்சைக்கார‌ன் போல‌&lt;br/&gt;இருக்கிறான். ச‌ம‌ய‌ம் பார்த்து ந‌ம்முடைய‌ ப‌ர்ஸை அபேஸ் செய்ய‌&lt;br/&gt;போகிறான். நாம் தான் உஷாராக‌ இருக்க‌ வேண்டும்' என்று&lt;br/&gt;நினைத்துக்கொண்டேன். இர‌யில் கிள‌ம்பி ஒரு முக்கால் ம‌ணி நேர‌ம்&lt;br/&gt;இருக்கும். ஒரு சிறிய‌ ட‌ப்பாவை திற‌ந்தான். உள்ளே ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில்&lt;br/&gt;ஜிலேபி இருந்த‌து. என்னிட‌ம் ஒரு ஜிலேபியை கொடுத்தான். நான் உஷாராக‌&lt;br/&gt;ம‌றுத்து விட்டேன். அவ‌ன் விட‌வில்லை. நான் க‌டைசியில் என‌க்கு உட‌ல்&lt;br/&gt;ந‌ல‌ம் ச‌ரியில்லை என்று கூறி ச‌மாளித்து விட்டேன்.&lt;br/&gt;&lt;br/&gt;' இவ‌ன் ப‌ய‌ங்க‌ர‌மான‌ ஆளாக‌ இருப்பான் போலிருக்கிற‌தே. முத‌ல்&lt;br/&gt;ஜிலேபியை என்னிட‌ம் கொடுத்த‌திலேயே தெரிந்து விட்ட‌து இவ‌ன் ஏதோ ஒரு&lt;br/&gt;திட்ட‌த்துட‌ன் தான் வ‌ந்திருக்கிறான்'&lt;br/&gt;&lt;br/&gt;இரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென்று என்னிடம் பேச்சு கொடுக்க&lt;br/&gt;ஆரம்பித்தான்.&lt;br/&gt;&lt;br/&gt;"நீங்கள் பம்பாய் செல்கிறீர்களா?"&lt;br/&gt;&lt;br/&gt;"ஆமாம்"&lt;br/&gt;(மனதுக்குள் : இல்லடா கலப்பை, ஆப்கானிஸ்தான் செல்கிறேன்)&lt;br/&gt;&lt;br/&gt;"இரயில் சரியான நேரத்தில் தான் செல்கிறது, இல்லையா?"&lt;br/&gt;&lt;br/&gt;"ஆமாம்"&lt;br/&gt;(டேய், டேய், என‌க்கு தான் நேர‌ம் ச‌ரி இல்லை)&lt;br/&gt;&lt;br/&gt;"நீங்க‌ள் சூர‌த்தில்தான் இருக்கிறீர்க‌ளா"&lt;br/&gt;&lt;br/&gt;"ஆமாம்"&lt;br/&gt;(இல்லை, செள‌தியில் இருக்கிறேன். அங்கிருந்து ஒட்டக‌த்தின் மேல் ஏறி&lt;br/&gt;சூர‌த்துக்கு வ‌ந்தேன்)&lt;br/&gt;&lt;br/&gt;இப்ப‌டியாக‌ அவ‌ன் கேட்ட‌ கேள்விக‌ளுக்கெல்லாம் "ஆமாம்" என்று ஒரே ப‌தில்&lt;br/&gt;கூறினேன். பேச்சை வ‌ள‌ர்த்தால் தானே பிர‌ச்னை?&lt;br/&gt;&lt;br/&gt;திடீரென்று எனது வலது கையை பிடித்து இழுத்து அதில் இருந்த மோதிரத்தை&lt;br/&gt;உன்னிப்பாக கவனித்தான். நான் வெலவெலத்து போய் விட்டேன். உடனே எனது கையை இழுத்து கொண்டு ஒரு முறை முறைத்தேன். எனது மோதிரத்தில் ஒரு ஒற்றை வைரக்கல் இருந்தது. அதை தான் அவன் உற்று பார்த்தான். எனது சந்தேகம் சரியாகி விட்டது போல. இவனிடம் 200% உஷாராக இருக்க வேண்டும்.&lt;br/&gt;&lt;br/&gt;அவன் சிரித்துக்கொண்டே, "இது நல்ல வைரம்" என்றான். அடப்பாவி, தீர்மானமே&lt;br/&gt;செய்து விட்டான் போல இருக்கிறது.&lt;br/&gt;&lt;br/&gt;அதற்கு பிறகு எனக்கு இருப்பே கொள்ளவில்லை. 'எப்படா பம்பாய் வரும்' என்று&lt;br/&gt;ஆகிவிட்டது. இந்த திருட்டுப்பயலிடமிருந்து எப்பொழுது தப்பிக்க போகிறோம்&lt;br/&gt;என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.&lt;br/&gt;&lt;br/&gt;இரயில் திடீரென்று மெதுவாக செல்ல ஆரம்பித்தது. ஜன்னல் வழியே வெளியே&lt;br/&gt;பார்த்தேன். இப்போது இரயில் நின்றே விட்டது. சிகப்பு சிக்னலில் இரயில்&lt;br/&gt;நின்று கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நிமிடங்களில் போரிவலி என்ற இரயில்&lt;br/&gt;நிலையம் வந்து விடும். இந்த நிலையத்தில் முக்கால்வாசி பேர் இறங்கி&lt;br/&gt;விடுவார்கள். வண்டி சிக்னலுக்காக காத்திருந்தபோது போரிவலியில் இறங்க&lt;br/&gt;வேண்டியவர்கள் தத்தம் சாமான்களை இறக்கி கீழே இறங்குவதற்கு தயாராக&lt;br/&gt;இருந்தார்கள்.&lt;br/&gt;&lt;br/&gt;அப்போது என் அருகில் இருந்த திருட்டு பிச்சைக்காரன் தனது இடுப்பிலிருந்து&lt;br/&gt;ஒரு சுருக்கு பையை எடுத்தான். ஒரே ஒரு நொடி தான். அந்த பையை நன்றாக&lt;br/&gt;முடித்து போட்டு தனது அழுக்கு குர்த்தாவுக்குள் வைத்துக்கொண்டான். ஆனால்&lt;br/&gt;அந்த ஒரு நொடியில் அந்த பைக்குள் இருந்ததை நான் பார்த்து விட்டேன்.&lt;br/&gt;எனக்கு மிக பெரிய அதிர்ச்சி. அந்த பைக்குள் நான் பார்த்தது பல விதமான&lt;br/&gt;சிறிய கற்களை போன்ற பொருட்கள். ஆனால் பளபளவென்று மின்னியது போல இருந்தது.&lt;br/&gt;&lt;br/&gt;இரயில் மெதுவாக நகர்ந்து தளத்துக்குள் நுழைந்தது. நான் அவ‌னை பார்த்து&lt;br/&gt;"நீங்க‌ள் என்ன‌ வேலை செய்கிறீர்க‌ள்?" என்று கேட்டேன். அந்த&lt;br/&gt;'பிச்சைக்காரன்'  "நான் சூரத்தில் வைரங்களை வெட்டும் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு கீழே இறங்கி விட்டான்.&lt;br/&gt;&lt;br/&gt;அவனது சுருக்கு பையில் இருந்தது அத்தனையும் வைர கற்கள் என்று அப்போது&lt;br/&gt;தான் எனக்கு உறைத்தது. இத்தனை நேரம் ஒரு சாதாரண பயணி போல என் அருகில் அமர்ந்து வந்திருக்கிறான். தன்னிடம் இருக்கும் பொருள் யாருக்கும்&lt;br/&gt;தெரியக்கூடாது என்பதற்காக இப்படி அழுக்கு உடையில் வந்திருந்தானோ என்னவோ.&lt;br/&gt;&lt;br/&gt;ஒருவரை அவரின் உடைகளை வைத்து எடை போடுவது எவ்வளவு தவறு என்று அன்று எனக்கு தெரிந்தது. அந்த இரயில் பயணமும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.&lt;br/&gt;&lt;br/&gt;நான் என்னவோ அவன் என்னுடைய ஒற்றைக்கல் வைர மோதிரத்தை&lt;br/&gt;தான் திருடப்போகிறான் என்று நினைத்து கொண்டிருந்தேன். அவன் தன்னிடம்&lt;br/&gt;இருக்கும் வைரங்களை மற்றவர்கள் திருடிவிடக்கூடாது என்று பிச்சைக்காரன்&lt;br/&gt;உடையில் இருந்தானோ என்னவோ? கவியரசர் அனுபவித்து அல்லவா&lt;br/&gt;எழுதியிருக்கிறார்,&lt;br/&gt;&lt;br/&gt;'ஒருவன் மனது ஒன்பதடா&lt;br/&gt;அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா'&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-4856120643168412872?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/4856120643168412872/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=4856120643168412872" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/4856120643168412872?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/4856120643168412872?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/03/blog-post.html" title="சூரத் நினைவுகள்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>9</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQX4yfip7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-8055441668415052286</id><published>2009-02-18T17:09:00.000+03:00</published><updated>2011-11-06T10:03:20.096+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:20.096+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நெஞ்சம் மறப்பதில்லை" /><title>அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே</title><content type="html">&lt;div&gt;சென்னையில் வீட்டை ஒழித்து கொண்டிருந்த போது ஒரு நாள் பழைய கண்டா முண்டா சாமான்களை எல்லாம் வெளியே எறிந்து கொண்டிருந்தேன். 1970ம் ஆண்டு டைரி, கரையான் கடித்து துப்பிய கறுப்பு வெள்ளை புகைப்படம், ஓடாத அலாரம் கடிகாரங்கள், அறுந்து போன காஸெட்கள், பழைய 'மங்கை' பத்திரிகை, 'என்றைக்காவது உபயோகப்படும்' என்று காப்பாற்றி வைத்திருந்த பேனாக்கள்,(இவற்றில் ஒன்று கூட எழுதவில்லை என்பது வேறு விஷயம்), இலுப்பை கரண்டி, அந்த காலத்து ரேஸர் (!) என்று ஒவ்வொறு குப்பையாக பரண் மீதிருந்து வெளியே வந்தன. கடைசியில் ஒரு பிலிப்ஸ் வானொலி பெட்டியை வெளியே எடுத்தேன். பழைய நினைவலைகளில் மூழ்கி விட்டேன்.&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;அப்போதெல்லாம் தொலைக்காட்சி பெட்டி வந்திருக்கவில்லை. வானொலி தான் வீட்டில் இருந்த ஒரே மின்னணு கருவி. காலையில் 5 மணிக்கெல்லாம் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடும். இன்னும் சொல்லப்போனால், 'வந்தே மாதரம்' என்ற பாடலை தினமும் வானொலி மூலம் கேட்டுதான் மனப்பாடம் ஆகியது. சினிமா பாடல்களை வானொலி மூலம் விரும்பி கேட்போம். எனது தந்தைக்கோ நாங்கள் வானொலி முன்பு உட்கார்ந்து சினிமா பாடல்களை கேட்டால் அறவே பிடிக்காது. "போங்கடா, போய் படிக்கிற வேலையை பாருங்க" என்று விரட்டி விடுவார்.&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;ஞாயிற்று கிழமை மட்டும் இதற்கு விதிவிலக்கு இருந்தது. வானொலியில் வரும் 'பாப்பா மலர்' போன்ற நிகழ்ச்சிகளை விரும்பி கேட்போம்.  இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாக இருந்தன. தமிழ் நிகழ்ச்சிகளை கே.எஸ். ராஜா மிக அழகாக வழங்குவார். அவரின் குரலை கேட்பதற்காகவே பல நாட்கள் காத்து கிடப்போம். இதற்கு போட்டியாகவே 'விவித் பாரதி' என்ற தனி வர்த்தக ஒலிபரப்பை அகில இந்திய வானொலி ஆரம்பித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!  வர்த்தக ஒலிபரப்பு என்பதால் விளம்பரங்கள் நிறைய வரும். அவற்றை கேட்பதே ஒரு தனி சுகம். "இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர் போன்றைய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது கோபால் பல்பொடி!", "ஆரோக்கிய வாழ்வினையை காப்பது லைப்பாய்...", "Pond's Dreamflower talc", "பொன்னான புதிய ரெக்ஸோனா", ஹார்லிக்ஸின் "சுசித்ரா, ஷங்கர், ராஜூ, சுஜாதா" போன்ற விளம்பரங்களில் வரும் பாடல்கள் திரைப்பட பாடல்களுக்கு ஈடாக பிரபலமாக இருந்தன.&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;வானொலிப்பெட்டியை 'ஆன்' செய்தால் உடனே சத்தம் வெளி வராது. இரண்டு நிமிடங்களுக்கு பிறகு பச்சை நிறத்தில் மேலிருந்து கீழாக இரு கோடுகள் தெரியும். மெல்ல வலது புறத்தில் உள்ள tuner மூலம் திருப்பி கொண்டே வந்தால் ஏதோ ஒரு இடத்தில் இந்த இரண்டு பச்சை நிற கோடுகளும் ஒன்று சேரும். அது தான் சரியான அலைவரிசை. அந்த அலைவரிசையில் தான் ஒலி கேட்கும். இல்லையென்றால் கேட்காது.&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;எனது தந்தை இரவு 9 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கில செய்திகளை விடவே மாட்டார். 15 நிமிடங்களில் உலக நடப்புகள் அனைத்தும் அதில் இருக்கும். தினமும் வரும் இந்த நிகழ்ச்சியில் ஒரு விஷயம் மட்டும் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனது தந்தையிடம் ஒரு நாள் நேரடியாகவே கேட்டு விட்டேன். "ஏன்ப்பா செய்திகளின் முதல் வரி மட்டும் எப்பொழுதும் 'The Prime Minister Mrs. Indira Gandhi...' என்றே ஆரம்பிக்கிறது?" அவர் அதற்கு பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டார். அந்த சிரிப்புக்கு அர்த்தம் பல வருடங்களுக்கு பிறகுதான் புரிந்தது!&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;வருடாவருடம் பிப்ரவரி மாதத்தின் கடை நாளன்று 'பட்ஜெட்' செய்திகள் வெளிவரும். இரவு 9 மணிக்கு தான் எந்தெந்த விலை ஏறியிருக்கிறது என்று அறிவிப்பார்கள். வழக்கம் போல பெட்ரோல் விலை ஏறி விட்டது என்று அறிவிப்பு வந்தால் உடனே எனது தந்தை வண்டியை அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு எடுத்து சென்று ரொப்பிக்கொண்டு வந்து விடுவார் (மறு நாளிலிருந்து விலை ஏற்றம் அல்லவா, அதற்காக!).&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;அந்த காலகட்டத்தில் வீட்டில் வானொலி பெட்டி வைத்திருந்தால் அதற்கு license வாங்கவேண்டும். கப்பம் கட்டுவது போல மூன்று மாதத்துக்கு ஒரு முறை இதற்காக தனியாக வரி கட்டியே தீர வேண்டும். நினைத்தாலே வியப்பாக இருக்கிறது இல்லையா? தேர்தல் நேரத்தில் வானொலி செய்திகளுக்கு மிகவும் கிராக்கி ஏற்பட்டு விடும். எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன என்று முதலில் தெரிந்து கொள்வதற்கு  தொண்டர்களுக்குள் போட்டியே இருந்தது.&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;1971ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை மறக்கவே முடியாது. இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டிருந்த நேரம். சென்னை நகரம் முழுவதும் இரவு ஏழு மணி முதல் அரசாங்கத்தின் 'blackout ' உத்தரவு இருந்தது. வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்து விடவேண்டும். தெருவிளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விடுவார்கள். திடீரென்று வானில் தாழ்வாக பறக்கும் விமானத்தின் ஓசை கேட்கும். 'திக்திக்' என்று இருக்கும். அப்போது என்ன நடக்கிறது என்றே தெரியாது. அனைவரும் வானொலிப்பெட்டியின் முன்பு உட்கார்ந்து கொண்டு ஆழ்ந்து கேட்டு கொண்டிருப்போம். பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவாகி விட்டது என்றும் இந்தியாவிடம் பாகிஸ்தான் போரில் தோற்றுவிட்டது என்றும் வானொலியில் அறிவிப்பு வந்தவுடன்  அனைவரும் குதூகலத்துடன் ஆடிப்பாடி கொண்டாடினார்கள். நாங்கள் சிறுவர்களாக இருந்ததால் எதற்காக இந்த கொண்டாட்டம், என்ன, ஏது என்றே தெரியாது. ஆனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், இலவசமாக சாப்பிட இனிப்புகள் சாக்லேட்டுகள் கிடைத்தன என்பதால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான்!&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;1975ம் ஆண்டு இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்திருந்த நேரம். எந்த அலைவரிசையை திருப்பினாலும் அரசாங்கத்தை புகழ் பாடி '20 அம்ச திட்டத்தை' பற்றி நிகழ்ச்சிகள், பாடல்கள் என்று ஓயாமல் நிகழ்ச்சிகள் இருக்கும். வானொலி மீது ஒருவித வெறுப்பே எங்க‌ளுக்கு வந்து விட்டது. பின்னே என்ன? சுவாரசியமாக பாட்டு கேட்டு கொண்டே இருக்கும் போது அதை நிறுத்திவிட்டு "உழைப்பே உயர்வுக்கு உறுதுணை" என்று அறிவிப்பாளரின் குரல் ஒலித்தால் கடுப்பாக இருக்குமா இருக்காதா?&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;பல பழைய நினைவுகளை இந்த பிலிப்ஸ் வானொலி பெட்டி மீண்டும் நினைவுபடுத்தியது. தொலைக்காட்சி வந்த பிறகு வானொலி கேட்கும் பழக்கம் கிட்டத்தட்ட நின்றேவிட்டது என்று கூறலாம். இப்போது கூட எப்.எம் அலைவரிசைகளில் வரும் பாடல்களுக்காகவே வானொலி பெட்டியை இன்னமும் கடைசி அடக்கம் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.&lt;/div&gt;&lt;br/&gt;&lt;div&gt;ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இப்போது தொலைக்காட்சி பெட்டி, கணிணி, Ipod என்று பலவிதமான புதிய சாதனங்கள் வந்து விட்டன. சாதனங்கள் பெருக பெருக மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து சிரித்து பேசி அரோக்கியமாக‌ நேரத்தை செலவிடுவதை மெல்ல மெல்ல மறந்து போய்விட்டனர் என்றே தோன்றுகிறது. பொங்கல், தீபாவளி நாட்களில் அனைவரும் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து கொண்டு சினிமா காட்சிகளை பார்ப்பதையே விரும்புகின்றனர். மற்ற நாட்களில் சீரியல்கள். வெறும் வானொலி பெட்டி மட்டும் இருந்தபோது இருந்த நிம்மதி இப்போது எங்கே காணாமல் போய்விட்டது? எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-8055441668415052286?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/8055441668415052286/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=8055441668415052286" title="11 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/8055441668415052286?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/8055441668415052286?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/02/blog-post_18.html" title="அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>11</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQXg8fCp7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-7693159690519167233</id><published>2009-02-10T14:38:00.000+03:00</published><updated>2011-11-06T10:03:20.674+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:20.674+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மாற்ற முடியாத மாற்றம்" /><title>மாற்றத்தை மாற்ற முடியாது!</title><content type="html">எனது புதிய வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. பழைய கள் தான். மொந்தை மட்டும் தான் புதிது. பருகிவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்களேன்.&lt;br/&gt;&lt;br/&gt;திடீரென்று ஏன் இந்த மாற்றம்? மாற்றம் தான் வாழ்க்கைக்கு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது அல்லவா? தினமும் அதே வேலை, அதே முகங்கள், அதே கணினி, அதே அதே என்று செய்ததையே செய்து கொண்டிருந்தால் விரக்தி வந்து விடாதா? (அதற்காக அதே மனைவியா என்று கேட்காதீர்கள்!). இந்த பதிவை எழுத மற்றும் ஒரு காரணம் உண்டு.&lt;br/&gt;&lt;br/&gt;என்னுடைய நெருங்கிய நண்பர் டேவிட். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கடந்த 27 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அவருக்கு 60 வயது நிரம்புவதால் ஏப்ரல் மாதத்திலிருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்போவதாக (பணி நீக்கத்துக்கு இப்படி ஒரு கெளரவமான வார்த்தை) மேலதிகாரி கூறினார். அவரால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. "நான் என்ன தவறு செய்தேன்? வயதை கூறி இப்படி என்னை நீக்குகிறார்களே. இன்னும் 5 வருடங்கள் வேலை செய்ய என் உடம்பிலும் மனதிலும் சக்தி உள்ளதே" என்று புலம்பி தீர்த்து விட்டார். இத்தனைக்கும் அவரது மகனும் மகளும் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆனால் இவர் தான் பாவம்.&lt;br/&gt;&lt;br/&gt;இந்த் 27 வருட வாழ்க்கையில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக செளதியில் வாழ்ந்து வந்தார். என்ன செய்வது, குடும்ப நிலவரம் அந்த மாதிரி. இங்கு வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களை போல இவரும் குடும்பத்துக்காக தியாகம் செய்து தனி மனிதனாக வேலை செய்தார். இதனால் இவரது குடும்பம் செழிப்பானது என்னவோ உண்மைதான். ஆனால் இவரை பொறுத்த வரை வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதி வீணாகி விட்டது அல்லவா?&lt;br/&gt;&lt;br/&gt;இப்பொழுது ஓய்வு பெறும் வேளையில் அந்த மாற்றத்தை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.&lt;br/&gt;&lt;br/&gt;ஊரில் இருக்கும் உறவினர்கள் "இவ‌னுக்கு என்ன‌? துபாயில் வேலை செய்கிறான். கொள்ளையாய் ப‌ண‌ம் இருக்கும்" என்று மிக‌ சுல‌ப‌மாக‌ கூறிவிடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ தெரியும் இங்கு செள‌திக்கார‌ன் எவ்வ‌ள‌வு மோச‌மான‌வ‌ன் என்றும் இங்கு கோடை கால‌த்தில் 52 டிகிரி வெயில் என்றும் குளிர் கால‌த்தில் 0 டிகிரி ப‌னி என்றும்.&lt;br/&gt;&lt;br/&gt;வாழ்க்கையில் நம் அனைவருக்கும் பணம் தேவைப்படுகிறது. முதலில் ஏற்கனவே இருக்கும் கடன்களை அடைக்க. பிறகு வீடு கட்ட. பிறகு வீட்டு க‌ட‌னை அடைக்க. அதற்கு பிறகு குழந்தைகளின் படிப்பு. அது முடிந்த பின் கல்லூரி நுழைவு மற்றும் தேர்வுக்கான செலவுகளை சமாளிக்க. அதன் பின் கல்யாணம். சரி ஒரு வழியாக இது முடிந்தது என்று நினைத்தால் வரிசையாக வளைகாப்பு, சீமந்தம், பிரசவ செலவு என்று ஓயாத அலைகளை போல ஒன்றன் பின் ஒன்றாக பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது.&lt;br/&gt;&lt;br/&gt;இதன் நடுவில் வீட்டில் பெரியவர்களோ அல்லது வேறு யாராவது நோய்வாய் பட்டாலோ கேட்கவே வேண்டாம். இவை எல்லாவற்றையும் கடந்து 'அப்பாடா' என்று மூச்சு விடும் வேளையில் நமக்கே முதுமையும் நோயும் வந்து விடுகிறது. இறைவா! இந்த சுழற்சியிலிருந்து விடுதலை எப்போது?&lt;br/&gt;&lt;br/&gt;முதுமையும் மூப்பும் "நான் ஒருவன் இருக்கிறேன்" என்று இறைவன் நமக்கு மீண்டும் மீண்டும் நினைவு கூர்வதற்கு தானோ? டேவிட்டை போலவே எனக்கும் ஒரு நாள் முதுமை வரும். என்னையும் கட்டாய ஓய்வு பெற கூறுவார்கள் (அது வரை நான் இங்கே இருந்தால்). சரி,  இங்கு இல்லை என்றால் வேறு எங்காவது. இதில் இருந்து மீண்டு வருவது எப்போது?&lt;br/&gt;&lt;br/&gt;யோசித்து பார்க்கும் போது,  மாற்றம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என்பது நிதர்சனமாக தெரிகிறது. எனது பாட்டன் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் எனக்கே வேலை கிடைத்திருக்காது அல்லவா? இதைத்தானே கவியரசர் "வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது" என்று கூறினார்? சரி, மாற்றம் என்பது மாற்ற முடியாதது தான். அதை மனது ஏற்று கொள்ள என்ன செய்ய வேண்டும்?&lt;br/&gt;&lt;br/&gt;முதலில், நடப்பது எல்லாம் நம்மால் தான் என்கிற நினைப்பை நாம் விட்டொழிய வேண்டும். நம்மை விட பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. எப்பொழுது "நான்" என்கிற அகந்தை நம்மை விட்டு விலகிறதோ, அப்பொழுதே மனது லேசாகிவிடுகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்க வேண்டிய நேரத்தில் சம்பவங்கள் நடந்தே தீரும். ஒன்று நடக்க கூடாது என்று இருந்தால், தலை கீழாக நின்றாலும் கண்டிப்பாக அது நடக்காது.&lt;br/&gt;&lt;br/&gt;அதிகாலையில் கிழக்கே உதிக்கு சூரியனை பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறது? கூட்டம் கூட்டமாக பறவைகள் பறப்பதை பாருங்கள். ஆஹா, எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது? குழந்தைகளின் பேச்சை கேளுங்கள். இதை விட பேரின்பம் உண்டோ?&lt;br/&gt;&lt;br/&gt;பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ கிடைத்த இறையை சேமிக்க வேண்டும் என்றோ எண்ணமே வருவதில்லை. சொல்ல போனால், அவைகளுக்கு அடுத்த வேளை உணவு கூட தேடினால் தான் கிடைக்கும். ஆனால் அதற்காக அவை கவலைப்படுவதில்லை. மனிதன் மட்டும் தான் கவலையில் மூழ்கி தன்னை தானே முதுமைக்கு தள்ளிக்கொள்கிறான். இதில் சண்டை சச்சரவு வேறு.&lt;br/&gt;&lt;br/&gt;பக்கத்து தெருவுக்கு போவதற்கு  வண்டியை எடுக்காமல் காலார நடந்து செல்லுங்கள். உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி வருவதை உணர்வீர்கள். உண்மையான நண்பர்களிடம் மனம் விட்டு சிரித்து பேசுங்கள். மனது பத்து வருடம் இளமையாகி விடும். இதை எல்லாம் விட்டுவிட்டு பாழாய்ப்போன பணத்துக்காக எவனிடமோ சேவகம் செய்து அடிமை வாழ்வு வாழ்ந்து அந்த வாழ்க்கையே அர்த்தமற்றதாகி போவதற்கா நம்மை இறைவன் படைத்தான்? மாற்றத்தை எதிர்கொண்டு வாழ்க்கையை இன்பகரமாக அனுபவிப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-7693159690519167233?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/7693159690519167233/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=7693159690519167233" title="11 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/7693159690519167233?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/7693159690519167233?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/02/blog-post_2432.html" title="மாற்றத்தை மாற்ற முடியாது!" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>11</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUcEQXo9fSp7ImA9WhRTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-4626813569195274260</id><published>2009-02-04T11:01:00.018+03:00</published><updated>2011-11-06T10:03:20.465+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-06T10:03:20.465+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தேர்வு காய்ச்சல்" /><title>தேர்வு காய்ச்சல்</title><content type="html">இது தேர்வு நேரம். குழந்தைகள் படிக்கிறார்களோ இல்லையோ பெற்றோர்கள் மாங்கு மாங்கென்று குழந்தைகளை விட அதிகமாக படித்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருச்சியில் எனது உறவினர் ஒருவரின் மகன் (பெயர் ரகு என்று வைத்து கொள்வோமே) இதே போல தனது PUC தேர்வை எழுதினான். அப்போதெல்லாம் 12ம் வகுப்பை பி.யூ.ஸி. என்று கூறுவார்கள். நன்றாக படிக்கும் பையன் தான். ஏதோ அவனது போதாத காலம் அந்த ஒரு தேர்வில் மட்டும் மதிப்பெண்களை குறைவாக எடுத்து விட்டான். மருத்துவராக அவனை பார்க்க நினைத்த அவனது தந்தைக்கு இது மிக பெரிய இடி விழுந்தது போல ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனது தந்தை தனது இளம் வயதில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். தன்னால் தான் மருத்துவராக முடியவில்லை என்ற குறை மிகவும் இருந்தது. தனது மகனாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று பெரிய மருத்துவராக வரவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;அதனால் இளம் வயதிலிருந்தே ரகுவை மிகவும் கண்டிப்பாகவே வளர்த்தார். மிகவும் கோபக்காரராக இருந்தார். அடிக்கடி ரகுவை பிரம்பால் அடித்து பிய்த்து விடுவார்.அப்போதெல்லாம் தனியார் மருத்துவ கல்லூரிகளே கிடையாது. அப்படியே இருந்தாலும் அவற்றில் சேர்ப்பதற்கான பணம் அவரிடம் இல்லை. மகனை எப்போது பார்த்தாலும் "படி, படி" என்று விரட்டி கொண்டே இருப்பார். அவனும் பாவம் என்னதான் செய்வான். எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாகவே இருப்பான். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;தேர்வில் குறைவான மதிப்பெண்களை பெற்றதும் அவன் நிலை குலைந்து போய்விட்டான். அவனது தந்தைக்கோ கடும் கோபம். அவனை பிடித்து அடி அடி என்று பின்னி விட்டார். "நான் நன்றாக தான் படித்தேன், ஆனால் தேர்வு எழுதும்போது மறந்து விட்டது" என்று அவன் எவ்வளவு கூறியும் அவனை அவர் விடாமல் அடித்து துவைத்து விட்டார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் அழுது கொண்டே ரகு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான். போகும்போது தனது பி.யூ.ஸி. மதிப்பெண் சான்றிதழையும் கொஞ்சம் பணமும் மட்டும் எடுத்து கொண்டு "என்னை தேடாதீர்கள்" என்று ஒரு கடிதம் மட்டும் எழுதி வைத்து விட்டு சென்று விட்டான். வீட்டில் அனைவருக்கும் புதிய மன உளைச்சல். நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரது வீடுகளிலும் இவனை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவனது அம்மாவின் நிலைமை தான் மிகவும் பாவமாகி விட்டது. அழுது புலம்பி தீர்த்து விட்டாள். வீட்டுக்கு மூத்த மகன் இந்த மாதிரி செய்துவிட்டானே என்று அனைவருக்கும் அவன் மீது வெறுப்பே வந்து விட்டது. ஆனால் அந்த வெறுப்பு மெல்ல அவனது தந்தை மீது பாய துவங்கியது. அரசல் புரசலாக உறவினர்கள் அவனது தந்தை மீது பழி போட துவங்கினர். அவர் உடைந்து போய் விட்டார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;இந்த உலகத்தில் நாம் யாரிடமாவது உதவி கேட்டால் இலவச ஆலோசனை கொடுப்பவர்களும் ஆலோசனை கேட்டால் உதவிக்கு வராதவர்களும் தானே அதிகம். கேரள மந்திரவாதி முதல் எல்லாவிதமான ஆரூடவாதிகளையும் போய் சந்தித்து விட்டார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக நிற்காத நதியை போல ஓடிவிட்டன. ஆரம்பத்தில் மிகவும் இறுக்கமாகவும் சோகமான‌ சூழலில் இருந்த குடும்பத்தினர் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழந்து கடைசியில் தேடுவதையே கைவிட்டு விட்டார்கள்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஒரு 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. திடீரென்று ஒரு நாள் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியது ரகுவே தான். தான் அடுத்த வாரம் திருச்சிக்கு வருவதாக ரகு எழுதியிருந்தான். அவனது அம்மாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. என்ன இருந்தாலும் பெற்ற தாய் அல்லவா? மரணம் அடைந்து விட்டான் என்றே முடிவு கட்டிய பிள்ளை பல வருடங்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்புகிறான் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? அவனது தந்தைக்கு மகன் வீட்டை விட்டு சென்றுவிட்டான் என்கிற கோபம் இருந்தாலும் உள்ளுக்குள் அவன் திரும்பி வருவது அவருக்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;"வருகிறேன்" என்று மட்டும்தான் கடிதத்தில் எழுதியிருந்தானே தவிர தான் எங்கே இருக்கிறோம், எங்கு வேலை செய்கிறோம் என்று ஒரு விபரமும் அந்த கடிதத்தில் இல்லை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;அவனை வரவேற்பதற்காக நாங்கள் எல்லோரும் ஒரு நாள் முன்பாகவே போய் அவனது வீட்டில் காத்து கொண்டிருந்தோம். கடைசியில் திடீரென்று வாட்டசாட்டமாக பெரிய மீசையுடன் இராணுவ உடையில் ரகு வீட்டுக்குள் நுழைந்தான். அவன் வீட்டை விட்டு சென்ற போது ஒரு 17 வயது வாலிபனாக தானே இருந்தான். 7 வருடங்களில் மிகவும் மாறியிருந்தான். உள்ளே நுழைந்ததும் அவனை முதலில் பார்த்தது அவனது அம்மாதான். அவளுக்கு இவனை முதலில் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் ரகுவோ, அவளை பார்த்தவுடன் "அம்மா" என்று அழைத்தான். அவ்வளவுதான். ஓடி வந்து அவனை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவனது தந்தையும் அவனது முகத்தை வருடிக்கொடுத்து "ஏண்டா இப்படி செய்து விட்டாய்?" என்று கூறி அழ ஆரம்பித்து விட்டார். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்து பிறகு அவனே என்ன நடந்தது என்று கூறினான். அப்பா அடித்து விட்டார் என்று வீட்டை விட்டு வெளியே சாலையில் சென்றுகொண்டிருந்த போது "இராணுவத்தில் சேருங்கள்" என்று ஒரு பள்ளியின் வாசலில் பெரிய விளம்பரத்தை பார்த்திருக்கிறான். அங்கு ஆள் சேர்க்கை நடந்து கொண்டிருந்ததாம். சரி, என்னதான் நடக்கிறது என்று உள்ளே சென்று பார்த்தால் இவனது உயரம், எடை மற்றும் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் சரி பார்த்திருக்கிறார்கள். இன்று மாலை அருணாசலப்பிரதேசத்துக்கு ஒரு குழு செல்கிறது. நீயும் அவர்களுடன் சேர்ந்துவிடு என்று உடனடியாக அவனை இராணுவத்தில் சேர்த்திருக்கிறார்கள். (அப்போதெல்லாம் இப்படி உடனடியாக சேர்க்கும் வழக்கம் இருந்தது). இவனும் ஒரு வேகத்தில் இராணுவத்தில் சேர்ந்துவிட்டான் (Long Service Commission). அங்கு சேர்ந்த பிறகு இவன் இராணுவத்தின் செலவிலேயே பூனாவில் உள்ள மிக பெரிய இராணுவ மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கிறான். ஆனால் ஒரு வைராக்கியத்தில் வீட்டுக்கு கடிதமே எழுதவில்லை. படிப்பை முடித்தபின் இராணுவத்திலேயே மருத்துவராக பணியாற்றியிருக்கிறான். படிப்பில் சேர்க்கும் முன்பே அவர்கள் இவனிடம் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி கொண்டார்களாம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;எது எப்படியோ, தனது தந்தையின் கடைசி காலத்துக்குள் அவரது விருப்பதை போலவே ஒரு மருத்துவராகி விட்டான். கதைகளில் வருவது போல அவனுடைய வாழ்க்கையும் தந்தை அடித்த அடியால் பாதை மாறி விட்டது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;இதை எதற்கு இப்போது கூறுகிறேன் என்றால், தேர்வு நேரத்தில் தாய் தந்தையர் குழந்தைகளிடம் மிகவும் கடினமாக நடந்து கொள்வதால் எவ்வளவு பின் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்வதில்லை. என்னவோ உலகத்தில் பொறியாளர் அல்லது மருத்துவர், இந்த இரண்டு தொழில்களை தவிர வேறு தொழிலே இல்லை என்பது போல் பெற்றோர்கள் நடந்து கொள்கின்றனர். வாழ்க்கையில் சாதிக்க மதிப்பெண்கள் மட்டும் இருந்தால் போதாது. இறைவனின் அருள் இருந்தால் அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டியது நடந்தே தீரும்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இன்று வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பவர்களை பாருங்கள். கண்டிப்பாக அவர்களது மதிப்பெண்களை பார்த்தால் 100க்கு 100 வாங்கி இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் street-smartஆக இருந்தால் தான் பிழைக்க முடியும். இதற்கும் மதிப்பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை.&lt;br /&gt;குழந்தைகள் ஏதோ ஒரு பட்டதாரி ஆக மாற வேண்டும், உண்மைதான். அதற்கு உண்டான அத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து தருவது பெற்றோரின் கடமை. ஆனால் அதற்காக அத்தனை பாடங்களிலும் 95க்கு மேல் எடுக்க வேண்டும் என்று அவர்களை வாட்டி எடுப்பது எந்த விதத்தில் ஞாயம்? &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;பெற்றோர்களே, உங்களது குழந்தைகளின் நலனில் உண்மையாகவே அக்கரை இருந்தால் அவர்களை நல்ல ஒழுக்கத்துடன் நல்ல பண்புகளுடன் வளருங்கள். உங்களுடைய விருப்பத்தை விட அவர்களின் விருப்பம் என்ன என்று கேட்டு அதன்படி வாழ்க்கையை அமைத்து கொள்ள உதவுங்கள். மீதியை இறைவன் பார்த்து கொள்வான்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-4626813569195274260?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/4626813569195274260/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=4626813569195274260" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/4626813569195274260?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/4626813569195274260?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/02/blog-post_04.html" title="தேர்வு காய்ச்சல்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>6</thr:total></entry><entry gd:etag="W/&quot;D0QFSHkzfip7ImA9WxVQF0k.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-4795328030576728280</id><published>2009-02-04T11:01:00.017+03:00</published><updated>2009-02-04T14:01:59.786+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-02-04T14:01:59.786+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தேர்வு காய்ச்சல்" /><title>தேர்வு காய்ச்சல்</title><content type="html">இது தேர்வு நேரம். குழந்தைகள் படிக்கிறார்களோ இல்லையோ பெற்றோர்கள் மாங்கு மாங்கென்று குழந்தைகளை விட அதிகமாக படித்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருச்சியில் எனது உறவினர் ஒருவரின் மகன் (பெயர் ரகு என்று வைத்து கொள்வோமே) இதே போல தனது PUC தேர்வை எழுதினான். அப்போதெல்லாம் 12ம் வகுப்பை பி.யூ.ஸி. என்று கூறுவார்கள். நன்றாக படிக்கும் பையன் தான். ஏதோ அவனது போதாத காலம் அந்த ஒரு தேர்வில் மட்டும் மதிப்பெண்களை குறைவாக எடுத்து விட்டான். மருத்துவராக அவனை பார்க்க நினைத்த அவனது தந்தைக்கு இது மிக பெரிய இடி விழுந்தது போல ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனது தந்தை தனது இளம் வயதில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். தன்னால் தான் மருத்துவராக முடியவில்லை என்ற குறை மிகவும் இருந்தது. தனது மகனாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று பெரிய மருத்துவராக வரவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;அதனால் இளம் வயதிலிருந்தே ரகுவை மிகவும் கண்டிப்பாகவே வளர்த்தார். மிகவும் கோபக்காரராக இருந்தார். அடிக்கடி ரகுவை பிரம்பால் அடித்து பிய்த்து விடுவார்.அப்போதெல்லாம் தனியார் மருத்துவ கல்லூரிகளே கிடையாது. அப்படியே இருந்தாலும் அவற்றில் சேர்ப்பதற்கான பணம் அவரிடம் இல்லை. மகனை எப்போது பார்த்தாலும் "படி, படி" என்று விரட்டி கொண்டே இருப்பார். அவனும் பாவம் என்னதான் செய்வான். எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாகவே இருப்பான். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;தேர்வில் குறைவான மதிப்பெண்களை பெற்றதும் அவன் நிலை குலைந்து போய்விட்டான். அவனது தந்தைக்கோ கடும் கோபம். அவனை பிடித்து அடி அடி என்று பின்னி விட்டார். "நான் நன்றாக தான் படித்தேன், ஆனால் தேர்வு எழுதும்போது மறந்து விட்டது" என்று அவன் எவ்வளவு கூறியும் அவனை அவர் விடாமல் அடித்து துவைத்து விட்டார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் அழுது கொண்டே ரகு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான். போகும்போது தனது பி.யூ.ஸி. மதிப்பெண் சான்றிதழையும் கொஞ்சம் பணமும் மட்டும் எடுத்து கொண்டு "என்னை தேடாதீர்கள்" என்று ஒரு கடிதம் மட்டும் எழுதி வைத்து விட்டு சென்று விட்டான். வீட்டில் அனைவருக்கும் புதிய மன உளைச்சல். நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரது வீடுகளிலும் இவனை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவனது அம்மாவின் நிலைமை தான் மிகவும் பாவமாகி விட்டது. அழுது புலம்பி தீர்த்து விட்டாள். வீட்டுக்கு மூத்த மகன் இந்த மாதிரி செய்துவிட்டானே என்று அனைவருக்கும் அவன் மீது வெறுப்பே வந்து விட்டது. ஆனால் அந்த வெறுப்பு மெல்ல அவனது தந்தை மீது பாய துவங்கியது. அரசல் புரசலாக உறவினர்கள் அவனது தந்தை மீது பழி போட துவங்கினர். அவர் உடைந்து போய் விட்டார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;இந்த உலகத்தில் நாம் யாரிடமாவது உதவி கேட்டால் இலவச ஆலோசனை கொடுப்பவர்களும் ஆலோசனை கேட்டால் உதவிக்கு வராதவர்களும் தானே அதிகம். கேரள மந்திரவாதி முதல் எல்லாவிதமான ஆரூடவாதிகளையும் போய் சந்தித்து விட்டார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக நிற்காத நதியை போல ஓடிவிட்டன. ஆரம்பத்தில் மிகவும் இறுக்கமாகவும் சோகமான‌ சூழலில் இருந்த குடும்பத்தினர் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழந்து கடைசியில் தேடுவதையே கைவிட்டு விட்டார்கள்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஒரு 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. திடீரென்று ஒரு நாள் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியது ரகுவே தான். தான் அடுத்த வாரம் திருச்சிக்கு வருவதாக ரகு எழுதியிருந்தான். அவனது அம்மாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. என்ன இருந்தாலும் பெற்ற தாய் அல்லவா? மரணம் அடைந்து விட்டான் என்றே முடிவு கட்டிய பிள்ளை பல வருடங்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்புகிறான் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? அவனது தந்தைக்கு மகன் வீட்டை விட்டு சென்றுவிட்டான் என்கிற கோபம் இருந்தாலும் உள்ளுக்குள் அவன் திரும்பி வருவது அவருக்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;"வருகிறேன்" என்று மட்டும்தான் கடிதத்தில் எழுதியிருந்தானே தவிர தான் எங்கே இருக்கிறோம், எங்கு வேலை செய்கிறோம் என்று ஒரு விபரமும் அந்த கடிதத்தில் இல்லை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;அவனை வரவேற்பதற்காக நாங்கள் எல்லோரும் ஒரு நாள் முன்பாகவே போய் அவனது வீட்டில் காத்து கொண்டிருந்தோம். கடைசியில் திடீரென்று வாட்டசாட்டமாக பெரிய மீசையுடன் இராணுவ உடையில் ரகு வீட்டுக்குள் நுழைந்தான். அவன் வீட்டை விட்டு சென்ற போது ஒரு 17 வயது வாலிபனாக தானே இருந்தான். 7 வருடங்களில் மிகவும் மாறியிருந்தான். உள்ளே நுழைந்ததும் அவனை முதலில் பார்த்தது அவனது அம்மாதான். அவளுக்கு இவனை முதலில் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் ரகுவோ, அவளை பார்த்தவுடன் "அம்மா" என்று அழைத்தான். அவ்வளவுதான். ஓடி வந்து அவனை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவனது தந்தையும் அவனது முகத்தை வருடிக்கொடுத்து "ஏண்டா இப்படி செய்து விட்டாய்?" என்று கூறி அழ ஆரம்பித்து விட்டார். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்து பிறகு அவனே என்ன நடந்தது என்று கூறினான். அப்பா அடித்து விட்டார் என்று வீட்டை விட்டு வெளியே சாலையில் சென்றுகொண்டிருந்த போது "இராணுவத்தில் சேருங்கள்" என்று ஒரு பள்ளியின் வாசலில் பெரிய விளம்பரத்தை பார்த்திருக்கிறான். அங்கு ஆள் சேர்க்கை நடந்து கொண்டிருந்ததாம். சரி, என்னதான் நடக்கிறது என்று உள்ளே சென்று பார்த்தால் இவனது உயரம், எடை மற்றும் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் சரி பார்த்திருக்கிறார்கள். இன்று மாலை அருணாசலப்பிரதேசத்துக்கு ஒரு குழு செல்கிறது. நீயும் அவர்களுடன் சேர்ந்துவிடு என்று உடனடியாக அவனை இராணுவத்தில் சேர்த்திருக்கிறார்கள். (அப்போதெல்லாம் இப்படி உடனடியாக சேர்க்கும் வழக்கம் இருந்தது). இவனும் ஒரு வேகத்தில் இராணுவத்தில் சேர்ந்துவிட்டான் (Long Service Commission). அங்கு சேர்ந்த பிறகு இவன் இராணுவத்தின் செலவிலேயே பூனாவில் உள்ள மிக பெரிய இராணுவ மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கிறான். ஆனால் ஒரு வைராக்கியத்தில் வீட்டுக்கு கடிதமே எழுதவில்லை. படிப்பை முடித்தபின் இராணுவத்திலேயே மருத்துவராக பணியாற்றியிருக்கிறான். படிப்பில் சேர்க்கும் முன்பே அவர்கள் இவனிடம் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி கொண்டார்களாம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;எது எப்படியோ, தனது தந்தையின் கடைசி காலத்துக்குள் அவரது விருப்பதை போலவே ஒரு மருத்துவராகி விட்டான். கதைகளில் வருவது போல அவனுடைய வாழ்க்கையும் தந்தை அடித்த அடியால் பாதை மாறி விட்டது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;இதை எதற்கு இப்போது கூறுகிறேன் என்றால், தேர்வு நேரத்தில் தாய் தந்தையர் குழந்தைகளிடம் மிகவும் கடினமாக நடந்து கொள்வதால் எவ்வளவு பின் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்வதில்லை. என்னவோ உலகத்தில் பொறியாளர் அல்லது மருத்துவர், இந்த இரண்டு தொழில்களை தவிர வேறு தொழிலே இல்லை என்பது போல் பெற்றோர்கள் நடந்து கொள்கின்றனர். வாழ்க்கையில் சாதிக்க மதிப்பெண்கள் மட்டும் இருந்தால் போதாது. இறைவனின் அருள் இருந்தால் அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டியது நடந்தே தீரும்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இன்று வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பவர்களை பாருங்கள். கண்டிப்பாக அவர்களது மதிப்பெண்களை பார்த்தால் 100க்கு 100 வாங்கி இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் street-smartஆக இருந்தால் தான் பிழைக்க முடியும். இதற்கும் மதிப்பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை.&lt;br /&gt;குழந்தைகள் ஏதோ ஒரு பட்டதாரி ஆக மாற வேண்டும், உண்மைதான். அதற்கு உண்டான அத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து தருவது பெற்றோரின் கடமை. ஆனால் அதற்காக அத்தனை பாடங்களிலும் 95க்கு மேல் எடுக்க வேண்டும் என்று அவர்களை வாட்டி எடுப்பது எந்த விதத்தில் ஞாயம்? &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;பெற்றோர்களே, உங்களது குழந்தைகளின் நலனில் உண்மையாகவே அக்கரை இருந்தால் அவர்களை நல்ல ஒழுக்கத்துடன் நல்ல பண்புகளுடன் வளருங்கள். உங்களுடைய விருப்பத்தை விட அவர்களின் விருப்பம் என்ன என்று கேட்டு அதன்படி வாழ்க்கையை அமைத்து கொள்ள உதவுங்கள். மீதியை இறைவன் பார்த்து கொள்வான்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-4795328030576728280?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/4795328030576728280/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=4795328030576728280" title="7 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/4795328030576728280?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/4795328030576728280?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/02/blog-post.html" title="தேர்வு காய்ச்சல்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>7</thr:total></entry><entry gd:etag="W/&quot;CE4ARHc6fip7ImA9WxVRF0Q.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-3655032198969827467</id><published>2009-01-23T09:32:00.009+03:00</published><updated>2009-01-24T13:29:05.916+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-01-24T13:29:05.916+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புரியாத புதிர்கள்-1" /><title>புரியாத புதிர்கள்-1</title><content type="html">இந்த உலகில் அனைத்துமே தமது ஆதிக்கத்தில் தான் நடக்கின்றன என்று மனிதன் நினைத்து கொண்டிருக்கின்றான். ஆனால் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாத சில புரியாத புதிர்கள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உண்மை. ஏன் இவ்வாறு நடக்கின்றன, எப்படி இவை சாத்தியம் என்பதை "ஆறறிவு படைத்த" மனிதனால் இன்னும் விளக்க முடியவில்லை. எனது அனுபவத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளே இதற்கு உதாரணம். அதை தொடர் வடிவில் எழுத நினைத்துள்ளேன். உங்களது வரவேற்பை பொறுத்து அடுத்த பகுதி வருமா வேண்டாமா என்பது நிர்ணயிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்பு நேபால் நாட்டின் தலைநகரான காட்மாண்டுவிற்கு எனது தாய் தந்தையர் சென்றிருந்தனர். அங்கிருந்து ஒரு ஐந்து முக ருத்திராக்ஷ கொட்டையை வாங்கி வந்தார்கள். வரும் முன், அந்த ருத்ராக்ஷத்தை அங்குள்ள பசுபதிநாதர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து வந்து எனக்கு கொடுத்தார்கள். நானும், சரி புதிதாக இருக்கிறதே, என்று அதை ஒரு சங்கிலியில் கோர்த்து எனது கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு இதை பற்றி மறந்தேவிட்டேன்.&lt;br /&gt;ஒரு நாள் வீட்டில் பனியனோடு உட்கார்ந்து கொண்டிருந்தபோது எனது நண்பர் வந்தார். கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தை பார்த்து விட்டு அதை எங்கு வாங்கினீர்கள், என்றெல்லாம் விசாரித்தார். நானும் விபரங்களை கூறினேன். உடனே வீட்டிலிருந்து ஒரு எலுமிச்சை பழம், ஒரு உருளைக்கிழங்கு மற்றும் ஒரு பூண்டை எடுத்து வரும்படி கூறினார். எதற்காக கேட்கிறார் என்று புரியாமல் நானும் அவற்றை கொண்டு வந்து மேஜை மீது வைத்தேன். அவர் எனது ருத்ராக்ஷத்தை கழற்றி தரும்படி கூறினார். ஏன் என்று கேட்டதற்கு, "நான் செய்வதை மட்டும் பாருங்கள், பிறகு கூறுகிறேன்", என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் உருளைக்கிழங்கையும் பூண்டையும் தள்ளிவிட்டு, எலுமிச்சை பழத்தை மட்டும் மேஜை மீது வைத்தார். பிறகு அந்த ருத்ராக்ஷத்தை எலுமிச்சையின் மேல் அரை அங்குல உயரத்தில் நிற்குமாறு சங்கிலியை தன் விரல் மீது தாங்கிக்கொண்டார். அவ்வளவு தான். ருத்ராக்ஷ கொட்டை வெகு வேகமாக இடமிருந்து வலமாக சுற்ற தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் எனது கண்களை நம்பவே முடியவில்லை.&lt;br /&gt;அடுத்து, எலுமிச்சை பழத்துக்கு பதில் பூண்டை மேஜை மேல் வைத்தார். முன்பு செய்தது போலவே இப்போது ருத்ராக்ஷத்தை பூண்டின் அருகில் கொண்டு சென்றதுமே மிக வேகமாக சுற்ற ஆரம்பித்தது. ஆனால், இப்போது வலமிருந்து இடமாக சுற்ற ஆரம்பித்தது.&lt;br /&gt;கடைசியாக உருளைக்கிழங்கின் மேல் இதை கொண்டு சென்றபோது ஒன்றுமே ஆகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ருத்ராக்ஷத்தை நான் கையில் வாங்கி "நானே முயற்சி செய்கிறேன்" என்று கூறினேன். என்ன ஆச்சரியம்! நண்பரின் கைகளின் சுற்றியது போலவே எனது கைகளிலும் ருத்ராக்ஷம் சுற்ற ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இடமிருந்து வலமாக சுற்றுவது positive energy என்றும் வலமிருந்து இடமாக சுற்றுவது negative energy என்றும் அவர் கூறினார். அதனால் தான் நம் உடம்புக்கு சாத்வீகமான உணவையே உண்ண வேண்டும் என்று கூறினார்.இந்த அனுபவத்துக்கு பிறகு அந்த ருத்ராக்ஷத்தை மேலும் பரீட்சித்து பார்க்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதை அணிந்தது முதல் எனது சிந்தனையில் தெளிவும் மனதில் பக்தியும் அமைதியும் குடிகொண்டுள்ளதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு பிறகு எதேச்சையாக மற்றொரு நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். புதிதாக வாங்கிய வீட்டில் கிணறு வெட்டியிருந்தார்கள். கிணறு வெட்டும் முன் எந்த இடத்தில் தண்ணீர் இருக்கிறது என்பதை அறிய ஒரு water divinerஐ கூப்பிட நினைத்திருந்தாராம் எனது நண்பர். ஆனால் அவரது அண்ணன் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தை அவிழ்த்து பூமிக்கு வெகு அருகில் உயரே கைகளில் தொங்கவிட்டு மெதுவாக நடந்து சென்றாராம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ருத்ராக்ஷம் மிக வேகமாக சுழல ஆரம்பித்ததாம். அந்த இடத்தில் தோண்டிய கிணற்றில் மிக இனிப்பான தண்ணீர் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ருத்ராக்ஷம் என்பது ஒரு மரத்திலிருந்து கீழே விழும் காய்ந்த விதை தானே. அதற்குள் இப்படி ஒரு சக்தி எப்படி வந்தது? நமது கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தி இருக்கிறதா? இதை பற்றி தெரிந்தவர்கள் உங்களது அனுபவங்களையும் கூறுங்களேன்.&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-3655032198969827467?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/3655032198969827467/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=3655032198969827467" title="10 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/3655032198969827467?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/3655032198969827467?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/01/1.html" title="புரியாத புதிர்கள்-1" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>10</thr:total></entry><entry gd:etag="W/&quot;DkcAR309eip7ImA9WxVSFkU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-2209328532609284750</id><published>2009-01-10T16:42:00.011+03:00</published><updated>2009-01-11T17:27:26.362+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-01-11T17:27:26.362+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நெஞ்சு பொறுக்குதிலையே" /><title>நெஞ்சு பொறுக்குதிலையே</title><content type="html">1996ம் ஆண்டு. குஜராத்தில் மின் நிலையங்களை அமைக்க தனியார்களுக்கு அந்த மாநிலம் அழைப்பு விடுத்திருந்த நேரம். பம்பாயில் தனியார் வேலை செய்து கொண்டிருந்தேன். புதிய மின் நிலையங்களை அமைத்து நடத்துவது தான் எனது நிறுவனத்தின் முக்கிய வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இடத்தில் மின் நிலையம் அமைக்க வேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அந்த இடத்தில் நிறைய தண்ணீர், மின்சாரத்தை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல கோபுரங்கள் (towers) அமைக்க இடம், எரிபொருள், நிலத்தின் விலை, என்று மிக தீவிரமான ஆய்வு செய்த பிறகே அந்த இடத்தில் மின் நிலையம் அமைக்க தோது படுமா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள். அதற்காக நேரே சென்று ஆராய்ந்து அரிக்கையை சமர்ப்பிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பம்பாயிலிருந்து அஹமதாபாதுக்கு சென்று அங்கிருந்து ஒரு காரை வாடகைக்கு எடுத்து கொண்டு கிட்டத்தட்ட 12 இடங்களுக்கு சென்று நேரில் ஆராய்ந்து எனது நிறுவனத்துக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்த இடங்களுக்கு செல்வது இருக்கட்டும், அது போன்ற இடங்களின் பெயர்களை கூட நான் அதற்கு முன் கேள்விப்பட்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல இடங்களில் சரியான சாலை வசதி கூட இருக்கவில்லை. என்ன செய்வது? பிழைப்பு என்றால் இது போன்ற இடங்களுக்கு சென்றுதானே ஆகவேண்டும்?&lt;br /&gt;இப்படி ஊர் ஊராக சென்று எனது வேலையை நான் கவனித்து கொண்டிந்த போது "வியாரா" என்ற ஒரு ஊருக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. நீங்கள் இந்த ஊரின் பெயரை உலக atlasல் பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து பார்த்தால் கூட கண்டுபிடிக்க முடியாது. அப்படிப்பட்ட பட்டிக்காடான ஊர். சாலை என்று ஒன்று இருந்தால் தானே வண்டி செல்ல முடியும். சாலையே இல்லை என்றால் என்ன செய்வது? எனது நிலைமையை யோசித்து பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா பிழைப்பு இது, இப்படி ஒரு டொக்கு ஊருக்கு வந்து மாட்டிக்கொண்டோமே" என்று எனது மேலதிகாரியை மனதுக்குள் திட்டிக்கொண்டேன். கரடுமுரடான பாதையில் காரை விடவே எனது ஓட்டுனரும் பயங்கர கடுப்புடன் புலம்பிக்கொண்டே வந்தார். சரியான உச்சி வெயில் வேறு. வழியில் ஈ, காக்கை என்ன, கொசுவை கூட காண முடியவில்லை. ஊரை கண்டுபிடிக்கவே இத்தனை நேரம் ஆகிறதே, இனிமேல் அங்கே சென்று எப்பொழுது நான் விபரங்களை திரட்டி எப்பொழுது அங்கே இருந்து மீண்டு வருவது என்று எனக்குள் மன போராட்டமே நடந்து கொண்டிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு பல மணி நேரம் சுற்றி கடைசியில் ஒரு வழியாக அந்த ஊரையும் கண்டுபிடித்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி கூட ஒரு ஊர் இருக்குமா? அதில் மக்கள் என்னதான் செய்கிறார்கள்? இவர்களுக்கு மின்சாரம் வந்தால் என்ன, வரவில்லை என்றால் என்ன, சரியான சே!" என்றெல்லாம் மனதுக்குள் திட்டிக்கொண்டே சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று எங்கிருந்து அத்தனை பேர் வந்தார்கள் என்று தெரியவில்லை, எனது வண்டியை அப்படியே சூழ்ந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியை விட்டு நான் இறங்கியதும் அதிசயத்துடன் என்னை பார்த்தார்கள். அனைவரின் தலையிலும் விதவிதமான தலைப்பாகைகள் இருந்தன. அந்த ஊர் பெண்கள் என்னை பார்த்ததும் அவசரம் அவசரமாக தங்களது தலைகளை சேலை முந்தானையால் மூடிக்கொண்டு குடிசைகளுக்குள் ஓடின. அம்மணமாக இருந்த சிறுவர்கள் எனது காரை சூழ்ந்துகொண்டு தொட்டு தொட்டு பார்த்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் பெரியவர் போல இருந்த ஒருவரிடம் நான் வந்த விஷயத்தை சுருக்கமாக கூறி எனது அலுவல் விஷயமான விபரங்களை கேட்டேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே நான் அங்கு வந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி அக்கம் பக்கத்திலிருந்தெல்லாம் அனைவரும் வேடிக்கை பார்க்க வந்து விட்டனர். ஒருவன் எங்கிருந்தோ ஓடிப்போய் ஒரு குவளையில் சில்லென்று குடிக்கு தண்ணீர் கொண்டு வந்தான். மற்றொருவன் நான் கேட்காமலேயே தேனீரை கொண்டு வந்து வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே நல்ல பசியுடன் நான் இருந்ததால் மறுப்பேதும் சொல்லாமல் அவர்கள் கொடுத்த தேனீரை உடனடியாக குடித்து விட்டேன். அதற்கு பிறகு மெல்ல எனது பார்வையை அவர்களின் மீது செலுத்தினேன்.&lt;br /&gt;அத்தனை பேரின் முகத்திலும் வறுமை அப்பட்டமாக தெரிந்தது. துணியில் கிழிசல் இல்லாமல் ஒருவர் கூட இல்லை. உழைத்து உழைத்து கன்னிப்போயிருந்த கைகள். ஒருவர் காலில் கூட செருப்பு இல்லை. எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. சில அலுவல் ரீதியான தகவல்களை சேகரித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புவதற்காக எழுந்து கொண்டேன். எனக்கு தேனீர் கொண்டு வந்தவனிடம் எனது பாக்கெட்டை துழாவி கையில் கிடைத்த பத்து ரூபாயை திணித்தேன். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியில் ஏறி ஒரு அரை கிலோமீட்டர் தூரம் தான் சென்றிருப்பேன். சாலையின் நடுவே ஒருவன் வந்து இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி எனது வண்டியின் முன்னால் வழியை மறித்துக்கொண்டு நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன விஷயம் என்று கேட்டேன். தன்னை 'தஹேஜ்' என்ற சற்றே பெரிய ஊருக்கு என்னை அழைத்து செல்லுமாறு கெஞ்சினான். நானும் அந்த ஊர் வழியாக தான் செல்வதாக இருந்ததால் அவனை காரின் முன் இருக்கையில் ஓட்டுனர் பக்கத்தில் அமர்ந்து கொள்ள சொன்னேன். அவன் மிகவும் மகிழ்ச்சியுடன் எனக்கு பல முறை நன்றி கூறிக்கொண்டு அமர்ந்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடன் பேச்சு கொடுத்து கொண்டே வந்தேன். தனது கிராமத்துக்கு ஒரு கார் வருவது இது தான் முதல் முறை என்று கூறினான். அரசாங்க அதிகாரிகள் எட்டி கூட பார்ப்பது கிடையாது. பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ எதுவுமே கிடையாது என்றான். வெள்ளம் வந்தால் கிராமமே தீவு போல மிதக்க ஆரம்பித்து விடும் என்றும், பிரசவத்துக்கு தான் மிக மிக கடினம் என்றும் கூறினான். கோடை காலத்தில் வறட்சியால் மக்கள் பல நாட்கள் பட்டினி கிடப்பது சர்வ சாதாரணம் என்று கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவா! இப்படியும் ஒரு இடமா? நிலவுக்கு ராக்கெட் விடுகிறோம், சுதந்திர நாடு என்று நம்மை நாமே மார்தட்டி கொள்கிறோம், ஆனால் ஒரு சாதாரண கிராமத்துக்கு தண்ணீர், மின்சாரம், மருத்துவ வசதி போன்றவைகளை கூட செய்து தர இயலவில்லையா? இந்த மக்கள் என்னதான் பாவம் செய்தார்கள்? படிப்பறிவு இல்லை என்பது அவர்களின் குற்றமா? கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை என்று ஒளவையார் பாடினார். ஆனால் அதனினும் கொடிது வாழ்க்கை முழுவதும் வறுமையிலேயே பிறந்து வளர்ந்து இறப்பது தானோ? நகரத்திலேயே பிறந்து, வளர்ந்து வந்த எனக்கு இதை நேரில் பார்த்தவுடன் மனதை மிகவும் பாதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.  இரண்டு நாட்களுக்கு முன்பு யதேச்சையாக தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த போது "7000 கோடி ரூபாய் மோசடி செய்த கணிணி தொழிலதிபர்" என்ற தலைப்பு செய்தியை பார்த்தேன். ஏனோ தெரியவில்லை. அடுத்த வேளை சாப்பாடுக்கே கஷ்டப்படும் அந்த கிராம மக்களின் முகம் தான் நினைவுக்கு வந்தது. அவர்கள் ஏழைகள் தான். ஆனால் கண்டிப்பாக திருடர்கள் அல்ல. ஒரு கோடிக்கு பின் எவ்வளவு பூஜ்யங்கள் இருக்கின்றன என்பது இருக்கட்டும், "கோடி" என்றால் என்ன என்பதையே தெரியாத மக்கள் உள்ள நாட்டில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். என்னத்தை சொல்வது?&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-2209328532609284750?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/2209328532609284750/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=2209328532609284750" title="14 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/2209328532609284750?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/2209328532609284750?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/01/blog-post_10.html" title="நெஞ்சு பொறுக்குதிலையே" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>14</thr:total></entry><entry gd:etag="W/&quot;Dk8EQHw6eyp7ImA9WxVSEUg.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-3876096245004584748</id><published>2009-01-05T14:18:00.003+03:00</published><updated>2009-01-05T14:26:41.213+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-01-05T14:26:41.213+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கணிணி துறையினரும் நிதி நெருக்கடியும்" /><title>கணிணி துறையினரும் நிதி நெருக்கடியும்</title><content type="html">நிதி நெருக்கடி உலகம் முழுவதும் பரவி விட்டது. இதில் எல்லா துறையினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அதிலும் குறிப்பாக கணிணி துறையினருக்கு பாதிப்பு அதிகம் என்றே கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணிணி துறையினரின் இந்த வீழ்ச்சி யாருமே எதிர்பாராதது. இதற்கு முக்கிய காரணமே பெரும்பாலான கணிணி துறையினர் அமெரிக்காவினரால் outsource செய்யப்பட்ட வேலைகளை செய்வதால் தான். அமெரிக்கா தும்மினால் உலகம் முழுவதும் ஜலதோஷம் பிடித்து கொள்ளும் என்று ஒரு ஆங்கில பழமொழி உள்ளது. அது கணிணி துறைக்கு நன்றாகவே பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் நிதி நெருக்கடி உலகம் முழுவதும் இப்பொழுது பரவிவிட்டது. பல இரும்பு உருக்காலைகள் மூடும் தருவாயில் உள்ளன. வாகன உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பலவற்றில் ஆட்குறைப்பு நடந்து கொண்டுதான் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் துபாய், அபுதாபி போன்ற இடங்களில் இதன் தாக்கம் மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது. செளதியை மற்றும் கத்தாரை பொருத்தவரை புதிய projectகள் பல தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான ஒப்பந்தக்கார நிறுவனங்களும் அதில் பணி புரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணிணி துறையின் வீழ்ச்சியை சிலர் உள்ளூர மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பது அறியாமையின் வெளிப்பாடே. ஆழ்ந்து ஆராய்ந்தால் சமூகத்தில் கணிணி துறையினர் ஏற்படுத்திய திடீர் பொருளாதார ஏற்ற தாழ்வு பலருக்கு கடுமையான பண தட்டுப்பாட்டையும் அதனால் இந்த துறையினர் மீது பொறாமையும் சேர காரணமாக இருந்து விட்டது என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் அனைவரையும் குற்றம் சொல்லவில்லை, ஆனால் "சில" கணிணி துறையினர் திடீர் பணக்காரர்கள் ஆனதால் தலைக்கேறிய போதையில் ஏதோ மேலை நாட்டில் இருப்பது போல பொது இடங்களில் நடந்து கொள்வதும், ஆண்/பெண் பேதமின்றி மிகவும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொள்வதும், அந்த ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக அனைத்து கணிணி துறையினரும் மற்ற சிலரின் வெறுப்பையே சம்பாதித்து கொண்டதும் உண்மை. குறிப்பாக சென்னையிலிருந்து மஹாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாரக்கடைசிகளில் நடந்த சம்பவங்களை யாராலும் எளிதாக மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு புறம் இருக்க, இந்த திடீர் பணக்காரர்களுக்கு கையில் இவ்வளவு பணம் வந்தவுடன் ஊரில் இருக்கும் வீடுகளை எல்லாம் வாங்க ஆரம்பித்தனர். பணப்புழக்கம் திடீரென்று அதிகமானவுடன் கூடவே விலைவாசியும் ஏற ஆரம்பித்தது. இதனால் சாதரண மக்களின் பாடு தான் திண்டாட்டம் ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக‌, 5000 மாத வாடகை கொடுத்து கொண்டிருந்தவனை வீட்டுக்காரன் திடீரென்று "15000 கொடு, இல்லையென்றால் கணிணி துறையினர் கொடுக்க தயாராக உள்ளனர், அதனால் வீட்டை காலி செய்" என்று சர்வ சாதாரணமாக கூறியதால் எத்தனை பேருக்கு வயிற்றெரிச்சல் தெரியுமா? இவர்களாவது பரவாயில்லை, வட்டி விகிதம் அதிகம் வரும் என்ற நினைப்பில் VRS பெற்று கொண்டு திடீரென்று ஏறிய விலைவாசியால் தவித்த/தவிக்கின்ற நடு வயதுக்காரர்கள் எத்தனை பேர் தெரியுமா? லட்சக்கணக்கில் விற்ற வீடுகளை கோடிக்கணக்கில் விலை ஏறிவிட ஒரு சாதாரண நடுத்தர மனிதன் சென்னை போன்ற நகரங்களில் வீடு வாங்குவது இந்த ஜென்மத்தில் முடியாது என்கிற நிலைமை ஆகிவிட்டது. இதற்க்கு காரணம் கணிணி துறையினர் மட்டும் தான் என்று கூறவில்லை, ஆனால் கணிணி துறையினர் சமுதாயத்தில் ஏற்படுத்திய பொருளாதார தாக்கமும் ஒரு காரணம் என்று தான் கூற விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிதி நெருக்கடி தற்காலிகமானது தான். ஆனால் பழையபடி நிலவரம் சரியாக பல மாதங்களாகும் போல தோன்றுகிறது. நஷ்டப்படுவது கணிணி துறை மட்டுமல்ல மற்ற எல்லா துறைகளுமே. இந்த‌ நஷ்டத்தால் நாட்டின் பொருளாதாரமும் நஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பணம் வரும்போது தலை தெரிக்க ஆடுவதும் பணம் தீர்ந்ததும் திண்டாடுவதும் மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். ஆனால், கணிணி துறையாகட்டும் அல்லது மற்ற துறையினராகட்டும், மீண்டும் ஒரு நிதி சுனாமி அடிக்காமல் நம்மை நாம் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் நமது முன்னோர்கள் கூறியபடி "சேமிப்பு" என்கிற பழக்கத்தை எல்லோரும் ஆரம்பிக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-3876096245004584748?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/3876096245004584748/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=3876096245004584748" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/3876096245004584748?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/3876096245004584748?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2009/01/blog-post.html" title="கணிணி துறையினரும் நிதி நெருக்கடியும்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>4</thr:total></entry><entry gd:etag="W/&quot;DkUGQHY6fip7ImA9WxVTEU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-6392454786882831266</id><published>2008-12-24T10:33:00.003+03:00</published><updated>2008-12-24T10:37:01.816+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-12-24T10:37:01.816+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="துள்ளி திரிந்ததொரு காலம்" /><title>துள்ளி திரிந்ததொரு காலம்</title><content type="html">பள்ளியில் படித்த காலம் எல்லோருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும். கவலை இல்லாமல் துள்ளி திரிந்த அந்த காலம் உண்மையிலேயே பொற்காலம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது பள்ளி காலங்களும் அப்படி தான் இருந்தன. பள்ளியில் படிக்கும் போது புத்தகத்தை படித்தோமோ இல்லையோ ஆசிரியர்களுக்கு புனை பெயர் வைப்பதில் எல்லோரும் புலிகளாக இருந்தோம். எந்த ஒரு ஆசிரியரையும் அவரது உண்மையான பெயரை வைத்து கூப்பிடுவது என்பதே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் எனது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். இராணுவத்தில் எதிரிகளை சுட்டாரா அல்லது தோசையை சுட்டாரா என்று இன்று வரை புரியாத ஒரு புதிர் தான். ஆனால் குறும்பு செய்யும் மாணவர்களை தோசை திருப்பி போல சாத்து சாத்தென்று சாத்திவிடுவார்.பல ஆசிரியர்களுக்கே இவரை கண்டால் பிடிக்காது. அதனால் அவரது பெயர் 'ஹிட்லர்' என்று வைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அதே போல வெற்றிலை போடும் ஆசிரியருக்கு பேசும் பொழுது வாயிலிருந்து வெற்றிலை எச்சில் சாரல் போல தெறிக்கும்! அதனால் அவருக்கு 'குற்றாலம்' என்று பெயர். கொடுவாள் மீசையுடன் வரும் ஆசிரியருக்கு 'பாம்பாட்டி' என்றும் முகத்தை கடுகடுவென்று வைத்திருந்த குள்ளமான ஆசிரியருக்கு (பாவம், அவர் என்ன செய்வார்) 'சித்திரக்குள்ளன்' என்றும் சகட்டு மேனிக்கு புனை பெயர்களை சூட்டியிருந்தோம். பள்ளியிலேயே எங்கள் வகுப்பு மாணவர்களை கண்டால் ஆசிரியர்களுக்கே சற்று கலக்கம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது தமிழ் ஆசிரியர் ஒரு அருமையான ஆசுகவி. அதாவது சற்றும் யோசிக்காமல் சரளமாக மரபுக்கவிதைகளை எதுகைமோனையோடு உடனடியாக சொல்ல கூடியவர். ஒவ்வொறு ஞாயிறன்றும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு முதுநிலை தமிழ் மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுப்பார். "என்னுடைய சிறு தமிழ் தொண்டு இது" என்று கூறுவார். உண்மையிலேயே இது போன்றவர்களை பார்ப்பது அரிது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தமிழ் பாடம் எடுக்கும்போது எல்லோரும் மிக மிக ஆர்வத்துடன் இருப்போம். பாடத்தின் மேல் இருக்கும் அக்கரையை விட கடைசி 15 நிமிடங்களுக்கு நேயர் விருப்பம் போல இவர் மாணவர்களை விட்டு ஏதாவது தலைப்பு கூற சொல்லி, அந்த தலைப்பில் உடனடியாக ஒரு கவிதையை கூறிவிடுவார். அந்த கவிதை இலக்கண பிழையின்றி அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த கடைசி 15 நிமிடங்களுக்கு வகுப்பே உற்சாகம் களை கட்டி விடும். எங்களுக்கெல்லாம் தமிழ் மேல் ஒரு பற்று வருவதற்கு இவர் ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கு பாடம் எடுப்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஒரு புதிய இளம் ஆசிரியை எங்களது பள்ளியில் சேர்ந்திருந்தார். அவரது கெட்ட நேரம் எங்களது வகுப்புக்கே அவர் கணக்காசிரியராக வர வேண்டியதாக போய்விட்டது! குரங்குகளுக்கு பாடம் நடத்த போவது அவருக்கு தெரியாது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் அவர் ஒரு formulaவை சொல்லி கொடுத்துவிட்டு அதை எழுத கரும்பலகை பக்கம் திரும்பினார். அவ்வளவுதான். கடைசி பெஞ்சிலிருந்து சரமாரியாக காகித ராக்கெட்டுகள் அவரை நோக்கி பறக்க ஆரம்பித்தன. உடனே அவர் திரும்பி பார்த்வுடன் எல்லோரும் பரம சாதுவாக அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள். மீண்டும் அவர் திரும்பி எழுத ஆரம்பித்தவுடன் அனைவரும் பலவிதமான மிருகங்களின் குரல்களை எழுப்பி கேலி செய்ய ஆரம்பித்தனர். பாவம், அவர் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. வகுப்பு எடுப்பதை நிறுத்திவிட்டு நேராக ஹிட்லரிடம் சென்று புகார் கூறிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான். உடனே ஹிட்லர் எங்களது வகுப்புக்குள் நுழைந்து "எந்த மாணவன் கலாட்டா செய்தான்?" என்று கர்ஜித்தார். யாரும் வாயையே திறக்கவில்லை. யாரை கேட்டாலும் "தெரியாது சார்" என்றே கூறினார்கள். ஹிட்லர் அல்லவா? உடனே எல்லா மாணவர்களையும் மைதானத்துக்கு வரச்சொல்லி அனைவருக்கும் கைகளில் பிரம்பால் பின்னி எடுத்துவிட்டார். நாங்கள்தான் மாவீரர்கள் ஆயிற்றே. 'நாயகன்' படத்தில் டெல்லி கணேஷ் கூறுவது போல ' ம்ஹூம், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை'. அடித்து அடித்து ஹிட்லருக்கு கை வலித்தது தான் மிச்சம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல ஆங்கில‌ வகுப்பெடுத்த வாத்தியாரையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை. கேரளாவை சேர்ந்த அவர் மலையாள வாடையுடன் ஆங்கிலம் பேசும் பொழுது தமாஷாக இருக்கும். Bledy, I will simbbbly kick you out. How many times should I repeat this exambbble? என்று அவர் ஆத்திரத்துடன் கூற, அடக்க முடியாமல் வகுப்பே இன்னும் அதிகமாக சிரிக்க, அதை கண்டு அவர் மேலும் கோபமாக, ஒரே கூத்து தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் படித்தது வட நாட்டு பள்ளி என்பதால் (CBSE syllabus) அனைவரும் கண்டிப்பாக ஹிந்தி மொழியை ஒரு பாடமாக படிக்க வேண்டும். ஹிந்தி ஆசிரியர் முதல் நாள் வகுப்பில் நுழைந்தார். "சப் லோக் பைடோ" (எல்லோரும் அமருங்கள்) என்று அவர் கூற நாங்கள் அனைவரும் "சார், எங்கள் யாருக்குமே ஹிந்தி தெரியாது. நீங்கள் தமிழிலேயே (!) சொல்லி குடுங்க" என்று கூற அவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே! (எல்லாம் ஒரு கலாய்ப்பு தான்!). சுவாரசியமாக அவர் ஹிந்தி செய்யுளை படித்து கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ "ஹா" என்று எவனாவது சத்தம் போட்டு கொட்டாவி விடுவான்! வகுப்பே கலகலத்து விடும்! கடைசியில் அவரும் இந்த பசங்களை திருத்தவே முடியாது என்று ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆராத்து பசங்களை திருத்தவே முடியாது என்று எல்லா ஆசிரியர்களும் கைவிட்டு விட்டார்கள். ஆனால் பாருங்கள், தேர்வு நேரத்தின் போது எல்லோரும் நல்ல பிள்ளைகளாக மாறி ஆச்சரியப்படும் விதமாக அனைவருமே நல்ல மதிப்பெண்களை பெறுவோம். நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் பள்ளியினாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் கலாட்டா செய்யாத ஒரே வகுப்பு தமிழாசிரியரின் வகுப்பு தான். ஏற்கனவே கூறியது போல, அவரது தமிழ் புலமை எங்களை எல்லாம் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் என்ன செய்வது? தமிழ் அறிஞர்களின் ஒரு சாபக்கேடு போல, வறுமை அவரையும் வாட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை எங்கள் வகுப்பில், "டேய் பசங்களா, வீட்டு வாடகையை ஏற்றி விட்டான். ஒரு 300 ரூபாய்க்குள் எங்காவது வாடகை வீடு கிடைத்தால் சொல்லுங்கப்பா" என்று கூறினார் (இது நடந்தது 1976ல்). அப்போது தான் எங்களுக்கே அவரது நிலைமை புரிய ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் தமிழ் ஆசிரியர் பள்ளிக்கு வரவேயில்லை. பிறகு ஒரு நாள் சோகமே உருவாக தாடியுடன் பாடம் எடுக்க வந்தார். எங்களுக்கெல்லாம் பாடத்தில் கவனமே செலுத்த முடியவில்லை. கடைசி 15 நிமிடங்கள் வந்த போது, குரலை கனைத்து கொண்டே தனது 6 மாத குழந்தைக்கு காய்ச்சல் வந்து திடீரென்று இறந்துவிட்டதாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பில் பயங்கர நிசப்தம். எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வழக்கமாக நாங்கள் "சார், இந்த தலைப்பில் கவிதை பாடுங்கள், அந்த தலைப்பில் சொல்லுங்கள்" என்று அவரை நச்சரிப்போம். ஆனால் அன்று இருந்த சூழலில் அப்படி ஒரு அமைதியை எங்கள் வகுப்பு பார்த்ததே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அவர் தனது கணீர் குரலில் பேச ஆரம்பித்தார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"இளவேனிற்காலத்து இளமழலை கனவுகளே!எந்தன் இளமழலை தன்னை இருவிழிக்குள் சேர்ப்பீரோ!"......&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;த‌ன்னை அறியாம‌ல் அருவி போல‌ க‌விதை ம‌ழை பொழிய ஆரம்பித்தது. துக்கம் தொண்டையை அடைக்க எங்களது க‌ண்க‌ளில் க‌ண்ணீர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு க‌ட்ட‌த்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"நாளைக்கு வ‌ழிய‌றியா ந‌ம் த‌க‌ப்ப‌ன் - த‌மிழ் ப‌டித்த‌ ஏழைக்க‌விஞ‌ன் எனும் இர‌க்க‌த்தால் போனாயோ"&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று பிரமை பிடித்தவர் போல அவர் கூற வ‌குப்பே உண‌ர்ச்சி பெருக்கில் அவ‌ரிட‌ம் ஓடிப்போய் "வேண்டாம் சார், இத்தோடு நிறுத்தி கொள்ளுங்க‌ள்" என்று அழ‌ ஆர‌ம்பித்து விட்டோம். ம‌ணி அடித்த‌து. த‌மிழ் வ‌குப்பு முடிந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ ச‌ம்ப‌வ‌த்துக்கு பிற‌கு ஏனோ தெரிய‌வில்லை, எங்க‌ள‌து வ‌குப்பில் ஆசிரிய‌ர்க‌ளை க‌லாட்டா செய்யும் ப‌ழ‌க்க‌ம் அற‌வே நின்று விட்ட‌து. காலம் யாருக்காகவும் நிற்பது இல்லையே. எல்லோரும் பெரிய‌ வ‌குப்புக‌ளுக்கு சென்று பிற‌கு க‌ல்லூரி, வேலை, க‌ல்யாண‌ம் என்று கால‌த்தின் ஓட்ட‌த்தில் க‌ல‌ந்து விட்ட‌ன‌ர். பல வருடங்கள் ஓடிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது தமிழாசிரியர் இப்போது அந்த பள்ளியில் இல்லை. ஒரு பெரிய‌ அர‌சிய‌ல் க‌ட்சியில் சேர்ந்து அத‌ன் த‌லைமைக்கு தின‌மும் அறிக்கை த‌யார் செய்யும் வேலையில் (ghost writing) ஈடுப‌ட்டிருந்தார் என்று சிலர் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, எங்கள் பள்ளியை கடந்து செல்லும் பொழுதெல்லாம் மறக்க முடியாத இந்த நினைவுகள் என்னையும் அறியாமல் வருவதுண்டு.&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-6392454786882831266?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/6392454786882831266/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=6392454786882831266" title="7 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/6392454786882831266?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/6392454786882831266?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2008/12/blog-post_24.html" title="துள்ளி திரிந்ததொரு காலம்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>7</thr:total></entry><entry gd:etag="W/&quot;DEcMQ3c_eip7ImA9WxRaFEQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-828710946591576263</id><published>2008-12-17T09:27:00.004+03:00</published><updated>2008-12-17T09:41:22.942+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-12-17T09:41:22.942+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சலாம் பம்பாய் - 4" /><title>சலாம் பம்பாய் - 4</title><content type="html">பம்பாய் வீ.டீ. இரயில் நிலையத்தில் நான் ஒரு அதிசயமான காட்சியை கண்டேன் என்று கூறினேன் அல்லவா? ஆனால் அதற்கு முன்னால் முதலில் எனது &lt;a href="http://madrasthamizhan.blogspot.com/2008/12/3.html"&gt;முந்தைய பதிவை &lt;/a&gt;படியுங்கள். அப்போது தான் இந்த பகுதி புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பம்பாய் வீ.டீ. இரயில் நிலையம் எப்போதுமே கூட்டமாக இருக்கும். காலை நேரமானால் மக்கள் இரயில் நிலையத்திலிருந்து பெருந்திரளாக வெளியே வருவார்கள். அதே போல், மாலையில் இரயில் நிலையத்துக்குள் செல்லும் கூட்டம் வெளியே வரும் கூட்டத்தை விட அதிகமாக இருக்கும். இது வழக்கமாக நடக்கும் ஒன்று.&lt;br /&gt;நான் வீ.டீ. இரயில் நிலையத்தை அடைந்த போது மாலை சுமார் 6.15 இருக்கும். சரியான அடை மழை பெய்துகொண்டிருந்தது. பெருந்திரளாக மக்கள் இரயில் நிலையத்தின் 'உள்ளே' செல்வதற்கு பதில் 'வெளியே' வந்து கொண்டிருந்தார்கள். 'என்னடா இது, அதிசயமாக இருக்கிறதே' என்று நினைத்துக்கொண்டே இரயில் நிலையத்துக்குள் சென்று பார்த்தால் ஒரு தடத்தில் கூட இரயில் இல்லை. அடுத்த இரயில் புறப்படும் நேரத்தை காட்டும் 'இன்டிக்கேட்டர்கள்' எல்லாவற்றிலுமே "00:00 " என்று இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன விஷயம் என்று பார்த்தால் தண்டவாளங்கள் அனைத்திலும் 4 அடிக்கு மழை தண்ணீர் தேங்கியிருந்தது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து இரயில்களும் ரத்து என்று கூறினார்கள். அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு எப்படி செல்வது என்ற கவலையில் மக்கள் அனைவரும் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.மழையோ விடாமல் கொட்டிக்கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் அலைபேசி வசதி கிடையாது. ஒரு கடைக்குள் சென்று வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று பார்த்தால் வீட்டு தொலைபேசியும் வேலை செய்யவில்லை. சாலை முழுவதும் மக்கள் வெள்ளம். யாருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. மழையினால் இருட்ட வேறு ஆரம்பித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்போதைக்கு இரயில் எதுவும் கிடையாது என்பது தெரிந்து விட்டது. ஏதாவது பேருந்து கிடைக்குமா என்று வீ.டீயிலிருந்து அருகில் Fort என்ற இடம் வரை நடந்து வந்தேன். ஒரு முக்கால் மணி நேரமான பின் காட்கோப்பர் என்ற இடத்துக்கு செல்லும் ஒரு பேருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பல முறை நான் சென்னை பல்லவன் பேருந்தில் சென்றிருக்கிறேன், பம்பாய் இரயில் கூட்டத்தில் மிதி பட்டிருக்கிறேன். ஆனால் இந்த பேருந்தில் இருந்த கூட்டத்தை போல எங்குமே நான் பார்த்திருக்கவில்லை. குடை சாய்வது போல பேருந்து வந்து கொண்டிருந்தது. எனக்கோ தவிப்பு. இந்த பேருந்தை விட்டு விட்டால் நாம் இங்கேயே இரவை கழிக்க வேண்டியதுதான்.&lt;br /&gt;வண்டி நின்றது. ஆனால் உள்ளே நுழைவதற்கோ ஒரு துளி இடம் கூட இல்லை. வேறு வழியில்லாமல் பேருந்தின் பின் சக்கரத்தில் ஒரு காலை வைத்து ஏறி மற்றொரு காலை ஜன்னல் வழியே உள்ளே விட்டு உட்கார்ந்திருந்த பயணியின் தொடை மேல் வைத்து உடம்பை உள்ளே புகுத்திக்கொண்டேன்! அப்பாடா, ஒரு வழியாக பேருந்தின் உள்ளே நுழைந்து விட்டேன். அந்த பயணியோ கத்து கத்தென்று கத்தினான். நான் "sorry" (!!) என்று கூறி விட்டு அவனது இரண்டு கால்களுக்கும் நடுவில் நின்று கொண்டேன்! என்ன செய்வது, ஆபத்துக்கு பாவமில்லை!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியாவது இங்கிருந்து நகர்ந்தால் சரி. இத்தனைக்கும் நான் போக வேண்டிய இடம் காட்கோப்பரே அல்ல. ஆனால் வீ.டி.யை விட்டு எங்காவது சென்றால் அங்கிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோ ஏதாவது கிடைக்கலாம் அல்லவா?&lt;br /&gt;6.30 மணிக்கு பேருந்து கிளம்பியது. வழியெல்லாம் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். முக்கி முக்கி பேருந்து வடாலா என்ற இடம் வரை வந்து சேர இரவு 8.30 ஆகியிருந்தது. இதற்கு மேல் பேருந்து செல்லாது என்று ஓட்டுனன் கூறினான். வெளியே வெள்ளம் போல மழை நீர். பேருந்தில் இருந்த அனைவரும் இறங்கி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில்லென்று மழை நீர் முழங்கால் வரை ஏறியது. இப்போது என்ன செய்வது? சரி, மற்றவர்களை போல நடக்க வேண்டியது தான் என்று வடாலாவிலிருந்து சாலையில் ஓடும் வெள்ளத்திலேயே நடக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;வழி முழுவதும் தண்ணீர். லேசாக குளிர ஆரம்பித்தது. 'வீட்டிற்கு எப்படி போய் சேர்வது? எப்போது போய் சேர்வது? எப்படியாவது தகவல் கொடுத்தாக வேண்டுமே. தொலைபேசி கூட வேலை செய்யவில்லையே' என்றெல்லாம் எண்ணிக்கொண்டே சாலையில் மற்ற பயணிகளுடன் நடக்க ஆரம்பித்தேன். மணி 10.15 இருக்கும். கிங் சிர்க்கிள் என்ற இடத்தை அடைந்தேன். இது தமிழர்கள் வாழும் பகுதி. என்னுடைய துரதிர்ஷ்டம் எல்லா ஹோட்டல்களுமே இழுத்து மூடியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசி, குளிர், அசதி என்று உடம்பே ஒரு வழியாகி விட்டது. 'இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ கடவுளே, ஏதாவது பேருந்து கிடைக்காதா' என்று ஆதங்கத்துடன் ஸயன் என்ற இடம் வரை வந்து விட்டேன். என்னை போலவே நூற்றுக்கணக்கான மக்கள் சாலையின் வெள்ளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.&lt;br /&gt;திடீரென்று பார்த்தால் சாலையின் இருபுறமும் புதிதாய் முளைத்த tent கொட்டகைகள். அதன் உள்ளே பெரிய அடுப்புகளில் சுடச்சுட pav bhaji என்ற போண்டா போன்ற தின்பண்டத்தை வீட்டு பெண்மணிகள் தயாரித்து கொண்டிருந்தனர். மழைக்கோட்டுடன் சாலையின் இரு புறத்திலும் இளைஞர்கள் உள்ளெ இருந்து அவற்றை வாங்கி எங்களை போன்றவர்களிடம் இலவசமாக கொடுத்து கொண்டிருந்தனர். என்னிடம் ஒரு இளைஞன் வந்து "அங்கிள், இதை எடுத்து கொள்ளுங்கள்" என்று ஒரு காகிதத்தில் 4 பாவ் பாஜிகளை கொடுத்தான். எனக்கு வாங்குவதற்கு சிறிது தயக்கமாக இருந்தது. நான் யோசிப்பதற்குள் என் கையில் அதை திணித்து விட்டு ஒரே ஓட்டமாக உள்ளே சென்று மேலும் 4 பாவ் பாஜிகளை கொண்டு வந்த மற்றவர்களிடம் கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசி, நடந்து வந்த அசதி என்று அனைவரும் மயக்க நிலையில் இருந்ததால் கொடுத்த தின்பண்டத்தை உடனே சாப்பிட்டு விட்டோம். அப்போது தான் நான் அந்த கொட்டகைகுள்ளே பார்த்தேன். உள்ளே ஒரு 10 பெண்மணிகள் அடுப்புகளில் தின்பண்டங்களை செய்து கொண்டிருந்தனர். அந்த சுற்று வட்டாரத்து இளைஞர்கள் ஒரு 15 பேர் சுறுசுறுப்பாக உள்ளிருந்து தின்பண்டங்களை காகிதங்களில் எடுத்து பாதசாரிகளிடம் கொடுத்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இளைஞர்களில் ஹிந்து, முஸ்லிம், கிறித்துவர்கள், சீக்கியர்கள் என்று எல்லா ஜாதி மதத்தினரும் இருந்தனர். ஒவ்வொருவரும் தத்தம் பணிகளில் ஓடியாடி பொது சேவை செய்து கொண்டிருந்தனர். யாரிடமிருந்தும் ஒரு சல்லி காசு கூட வாங்கவில்லை. நான் ஒருவனிடம் எவ்வளவோ வற்புறுத்தியும் கடைசி வரை என்னிடமிருந்து பணம் வாங்க மறுத்து விட்டான். "இல்லை அங்கிள், நீங்கள் எவ்வளவோ தூரத்தில் இருந்து நடந்து வருகிறீர்கள். உங்களுக்காக இது கூட நாங்கள் செய்யவில்லை என்றால் எப்படி" என்றான். நான் கண் கலங்கி விட்டேன். இத்தனைக்கும் அரசாங்கத்திடமிருந்தோ, இரயில்வேயிடமிருந்தோ அல்லது மாநகராட்சியிடமிருந்தோ ஒருவிதமான உதவி கூட இல்லை. ஆனால் துடிப்புள்ள இந்த இளைஞர்களும் சமைத்து கொடுத்த தாய்மார்களும் என்னமாய் ஒரு மகத்தான சேவை செய்து கொண்டிருந்தனர்! இது போன்று நான் எங்கும் பார்த்ததேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து ஸயன் பேருந்து நிலையம் வந்தடைந்தேன். நெடு நேர‌ம் காத்திருந்த‌ பிற‌கு நல்ல வேளையாக நேருல் செல்லும் பேருந்து ஒன்று  வ‌ந்த‌து. அதில் ஏறி அமர்ந்து நள்ளிரவு வீடு வந்து சேர்ந்தேன். பொழுது விடிய‌ துவ‌ங்கி இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே, ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு விதமான அனுபவங்களை நான் பார்த்தேன். மனித நேயம் இன்னும் சாகவில்லை. ஆனால் வெளிப்படையாக தெரியவில்லை. ஏதாவது ஒரு மிகப்பெரிய ஆபத்து வந்தால் மட்டும் அது வெளிப்படுகிறதோ? இந்த இரண்டு விதமான அனுபவங்களில் உண்மையான பம்பாய் எது? எனக்கு புரியவில்லை நண்பர்களே! உங்களுக்கு?&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-828710946591576263?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/828710946591576263/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=828710946591576263" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/828710946591576263?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/828710946591576263?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2008/12/4.html" title="சலாம் பம்பாய் - 4" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>3</thr:total></entry><entry gd:etag="W/&quot;DkcHQ3c8eip7ImA9WxRaFEw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-8386339095591987271</id><published>2008-12-16T10:47:00.004+03:00</published><updated>2008-12-16T10:53:52.972+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-12-16T10:53:52.972+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சலாம் பம்பாய்‍ - 3" /><title>சலாம் பம்பாய்‍ - 3</title><content type="html">&lt;div align="left"&gt;1996ம் ஆண்டு, ஜூலை மாதம் என்று நினைக்கிறேன். பம்பாயில் கன மழை பொழிந்து கொண்டிருந்தது. வழக்கம் போல் VT செல்லும் இரயிலை பிடிப்பதற்காக வீட்டிலிருந்து நேருல் இரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தேன். மழைக்காலம் என்பதால் எல்லா இரயில்களும் தாமதமாக ஓடிக்கொண்டிருந்தன. இரயில் நிலையத்துக்குள் நுழைந்து முதல் வகுப்பு பெட்டி வழக்கமாக நிற்கும் இடம் நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு யோசனையில் கீழே பார்த்துக்கொண்டே வந்தவன் திடீரென்று அப்படியே உறைந்து போனேன். வலமிருந்து இடம் நோக்கி சிகப்பு நிறத்தில் நீர் போன்ற ஒரு திரவம் வேகமாக தடத்திலிருந்து (platform) தண்டவாளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த நான் அதிர்ச்சியின் உச்ச கட்டத்துக்கே சென்று விட்டேன்! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தடத்தின் ஓரத்தில் ஒரு பிணத்தை கிடத்தி வைத்திருந்தனர். அதன் மண்டையிலிருந்து இரத்தம் பீறிட்டு தடத்தின் குறுக்கே பாய்ந்து தண்டவாளத்தில் போய் விழுந்து கொண்டிருந்தது!&lt;br /&gt;இரயில் நிலையத்தில் எல்லோரும் ஒன்றுமே நடக்காதது போல அவரவர் தத்தம் வேலைகளுக்கு அவசரம் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தனர். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காக்கி சட்டை போட்ட ஒருவர் அடுத்த இரயிலின் வருகைக்காக நின்றுகொண்டு கைகளில் செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று, "ஐயா, இந்த மாதிரி பிணத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக போட்டிருக்கிறார்களே, இதை யாரும் அகற்ற மாட்டார்களா?" என்று கேட்டேன். அவர் கூறிய பதில் ரொம்ப விசித்திரமாக இருந்தது.&lt;br /&gt;அதாவது வாஷி இரயில் நிலையத்தைலிருந்து புதிய பம்பாயில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களும் இரயில்வேயின் கீழ் வராதாம். CIDCO என்ற நிறுவனத்தின் கீழ் வருமாம். (இரயில் நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் கூட தனியார் ஒப்பந்தக்காரர்கள் தான்). புதிய பம்பாயில் எந்த இரயில் நிலையத்திலும் விபத்தில் சிக்கிய பிணங்களை வைப்பதற்கு தனி அறை ஒன்றும் இல்லையாம். அதனால் வேறு வழி இல்லாமல் தடத்தின் ஓரத்திலேயெ வைத்து விட்டு காவல் துறைக்கு தகவல் அனுப்பி விட்டார்களாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;எனக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. கடவுளே! யார் பெற்ற பிள்ளையோ! இப்படி அனாதையாக கேட்பாரற்று கிடக்கிறானே! கண்ணதாசன் பாடிய "நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி! தாயில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும் நாலு பேருக்கு நன்றி" என்ற வரிகள் மனதில் வந்தன. இவனுடைய அந்த நாலு பேர் எங்கே சென்றார்கள்? அவனும் சிறிது நேரத்திற்கு முன் என்னை போல ஒரு இரயில் பயணி தானே! இப்போது "அவன்" "அது" வாகி விட்டானே! மனித நேயம் இறந்து விட்டதா? அவனுக்கும் மனைவி, குழந்தை, அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி என்று இருப்பார்களே! கணவன் வேலைக்கு சென்றிருக்கிறான் என்று மனைவி நினைத்துக்கொண்டிருப்பாளே! இப்படியெல்லாம் யோசித்து கொண்டிருக்கையிலேயே நான் செல்ல வேண்டிய வண்டி தடத்துக்குள் நுழைந்து விட்டது. அதில் ஏறி ஒரு வழியாக என்னுடைய அலுவலகத்தை வந்தடைந்தேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;ஆனால் வேலையில் மனதே லயிக்கவில்லை. சே! என்ன வாழ்க்கை வாழ்கிறோம் நாம்! என்ன ஊர் இது! பணத்துக்காக தினமும் காலையிலிருந்து மாலை வரை எவனுக்கோ அடிமை வேலை செய்து விட்டு மனதை கல்லாக்கி கொண்டுள்ளார்களே? "மற்றவன் இருந்தால் என்ன, செத்தால் என்ன, நான் பணம் பண்ண வேண்டும், அவ்வளவுதான்" என்று இருக்கிறார்களே! இப்படி எல்லாம் எனது மனதில் எண்ண அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கின. மதிய உணவை சரியாக சாப்பிட முடியவில்லை. எனது நண்பர்களிடம் இதை பற்றி கூறினேன். அவர்களோ, "இதை பார்! தினமும் எவனாவது இரயிலில் அடிபட்டு செத்துக்கொண்டே இருக்கிறான். அதற்காக நாம் வருத்தப்படுக்கொண்டே இருந்தால் வாழ்க்கையை வாழ முடியாது" என்றார்கள்.&lt;br /&gt;என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. "இப்படி கூடவா ஈவு இரக்கமற்று இருப்பார்கள்! எனது இரயில் வந்தவுடன் நான் கூட சுயநலவாதியாக ஏறி விட்டேனே. ஆனால் நான் நினைத்திருந்தால் கூட என்ன செய்திருக்க முடியும்? இது ஒட்டுமொத்த சமுதாய சீர்குலைவா அல்லது தனி மனித ஒழுக்க சீர்கேடா? இப்படியாகப்பட்ட ஊரில் நாமும் இயந்திரத்தனமான வாழ்க்கையை அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாளை நமக்கே இந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டால் இது போல தான் ஆகுமோ" என்றெல்லாம் மனதுக்குள் ஓராயிரம் எண்ண ஓட்டங்கள். &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட பம்பாய் நகரத்தின் மேல் ஒருவித வெறுப்புணர்ச்சியே ஏற்பட்டு விட்டது என்றே கூறலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;அது ஊரில் வாழ்பவர்களின் குற்றமா அல்லது விபத்தில் அடிபட்டு கிடந்த ஒரு சக பயணியின் உடலை பார்த்த பிறகு கூட ஒன்றும் செய்ய முடியாத என்னுடைய கையாலாகாத்தனமா என்று தெரியவில்லை.&lt;br /&gt;வேலையில் மனது ஒட்டவில்லை என்பதால் மாலை 6 மணிக்கு அலுவலகம் முடிந்த உடனேயே வீட்டுக்கு கிளம்பி விட்டேன். அலுவலகத்தை விட்டு வெளியே சென்று பார்த்தால் நன்றாக மழை கொட்டிக்கொண்டிருந்தது. பலார்டு எஸ்ட்டேட்டிலிருந்து வீ.டீ. இரயில் நிலையம் வரை சோர்வுடன் நடந்து வந்தேன். வீ.டீ. இரயில் நிலையத்துக்குள் நுழைந்தவனுக்கு ஒரு அதிசயமான காட்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கு நான் பார்த்தது....................(தொடரும்) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-8386339095591987271?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/8386339095591987271/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=8386339095591987271" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/8386339095591987271?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/8386339095591987271?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2008/12/3.html" title="சலாம் பம்பாய்‍ - 3" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>4</thr:total></entry><entry gd:etag="W/&quot;AkQFSX85cCp7ImA9WxRaEEQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-7905705121663509653</id><published>2008-12-12T10:18:00.012+03:00</published><updated>2008-12-12T19:11:58.128+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-12-12T19:11:58.128+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="எண் ஜோதிட நகைச்சுவை" /><title>எண் ஜோதிட நகைச்சுவை</title><content type="html">இரவு நேரங்களில் பொழுது போகாத போது தொலைக்காட்சியில் வரும் சில நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்ப்பது எனது வழக்கம். நேற்று இரவு அது போல ஒவ்வொறு channelஆக மாற்றி கொண்டே வந்த போது ஒரு channelல் எண் ஜோதிடம் பற்றி ஒரு "பொறியாளர்" பேசிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் உண்மையிலேயே பொறியாளரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் பெயருக்கு முன்னால் 'இஞ்ஜினியர்' என்று தன்னை தானே குறிப்பிட்டுக்கொண்டார். 'டாக்டர்', 'முனைவர்', 'பேராசிரியர்' என்று பட்டம் வைத்து கொள்வது போல இப்போதெல்லாம் 'இஞ்ஜினியர்' என்று கூறி கொள்வதும் ஒரு கெளரவம் ஆகி விட்டது என்று நினைக்கிறேன். அல்லது நாட்டில் இஞ்ஜினியர்கள் நிறைய இருப்பதால் வேலை வாய்ப்புக்கள் குறைந்து இப்போது ஆலமரத்து கிளி ஜோசியக்காரர்களுக்கு போட்டியாக இவர்களும் வந்து விட்டார்களா என்றும் தெரியாது!&lt;br /&gt;&lt;br /&gt;சரி, என்னதான் கூறுகிறார் பார்ப்போம் என்று நிகழ்ச்சியை ஆவலுடன் கவனித்தேன். ஒரு நடுத்தர வயதான பெண், "என் பெயர் சாந்தி. எனக்கு பல நாட்களாக வயிற்றில் எரிச்சல் போல இருக்கிறது" என்றார். (இதை தான் வயிற்றெரிச்சல் என்று கூறுவார்களோ?). நமது இஞ்ஜினியர் அடுத்து கூறியது தான் நகைச்சுவையின் உச்சகட்டம். "உங்கள் பெயர் என்ன, மறுபடியும் கூறுங்கள்" என்று கேட்டார். அந்த பெண் "சாந்தி" என்றார். உடனே இவர் பலகையில் SANTHI என்று எழுதிவிட்டு "உங்களுடைய பெயரில் "தீ" இருக்கிறது. அதனால் தான் அடிக்கடி உங்களுடைய வயிற்றில் எரிச்சல் ஏற்படுகிறது" என்றார். அடப்பாவி, இஞ்ஜினியர் எப்பொழுது டாக்டர் ஆக மாறினான்? அவர் அடுத்து கூறியது: " உங்களுடைய பெயரை SANTHI என்று இனிமேல் எழுதாதீர்கள். எண் கணிதப்படி SANTHEY என்று மாற்றி கொள்ளுங்கள்" என்று கூறினார்! நல்ல வேளை, கையில் சிறிது விபூதியை கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பரவாயில்லையே, வடிவேல், விவேக் போன்றவர்களின் நகைச்சுவை நிகழ்ச்சிகளை விட இது இன்னும் காமெடியாக இருக்கிறதே! அடுத்து மற்றொரு பெண் வந்தார். (இவரது நிகழ்சியில் ஆண்கள் வரவே மாட்டார்களா என்ன?). அவர்களது உரையாடல் இப்படி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுடைய பெயர் என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"மஹாலக்ஷ்மி"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன நட்சத்திரம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"மூலம்"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு என்ன பிரச்னை?"&lt;br /&gt;&lt;br /&gt;"கடன் தொல்லை தாங்க முடியலை சார்"&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்ஜினியர் இப்போது ஏதோ யோசனையில் ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருந்தார். "சரி, இப்பொழுது இந்த பலகையில் நீங்கள் எப்பொழுதும் போடுவதை போல உங்களுடைய கையெழுத்தை போடுங்கள்" என்றார். அந்த பெண்ணும் Mahalakshmi என்று சாய்வாக கீழிருந்து மேலாக கையெழுத்து போட்டார். அவ்வளவுதான். நமது பொறியாளருக்கு ஐசாக் நியூட்டன் மாதிரி வேகம் வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு protractorஐ எடுத்து கொண்டார். (நாம் பள்ளியில் படிக்கும் போது Geometryல் உபயோகப்படுத்தும் காம்ப்பஸ் ப்ரொட்ராக்டர் தான்). அந்த பெண் Mahalakshmi என்று தனது கையெழுத்தை கிறுக்கியிருந்தார் அல்லவா? அதில் நடு சொல்லான "L"ல் ப்ரொட்ராக்டரை வைத்து "இங்கே பாருங்கள், இந்த "எல்" என்ற சொல் 30 டிகிரி கோணத்தில் கீழ் நோக்கி உள்ளது. "எல்" என்றால் லகரம். லகரம் என்றால் லட்சம். அது கீழ்நோக்கி உள்ளதால் உங்களது கையில் பணமே இல்லாமல் கஷ்டப்படுகிறீர்கள்" என்றார். அடேயப்பா! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களது பெயரில் கூட்டு எண் சரி இல்லை. அதனால் உங்களது பெயரை உடனே Mahalatchoumi என்று மாற்றிக்கொள்ளுங்கள். அது மட்டுமல்ல. இனிமேல் கையெழுத்து போட்டுவிட்டு கீழே கோடு போடாதீர்கள்" என்றெல்லாம் பேசிக்கொண்டே போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செம காமெடி போங்கள்! ஒரு பெயரை மாற்றி விடுவதால் கடன் தொல்லை தீர்ந்து விடுமாம். இந்தியாவின் கடன் பாக்கியை இது போலவே தீர்த்து விடுங்களேன். அமெரிக்காவில் கூட இப்பொழுது பண பிரச்னையாம். அமெரிக்காவின் பெயரை கூட மாற்றிவிட்டால் பண தொல்லை தீர்ந்து விடுமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் சில பிரபல அரசியல்வாதிகள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். ஜெயலலிதா என்ற பெயரில்ல் கடைசியில் ஒரு 'a' வை அதிகமாக வைத்து Jayalalithaa என்று மாற்றி கொண்டுள்ளார். அது போலவே எஸ்.வி.சேகர் தனது பெயரை S.Ve.Shekar என்று வைத்து கொண்டுள்ளார். டீ.ராஜேந்தர் தனது பெயரை விஜய டீ. ராஜேந்தர் என்று மாற்றி அமைத்தபின் அவருக்கு விஜயம் வந்ததா என்று தெரியவில்லை. அதே போல, திருநாவுக்கரசு, தனது பெயரை திருநாவுக்கரசர் என்று மாற்றி வைத்து கொண்டுள்ளார். சரி, இது அவரவர் சொந்த விருப்பம் என்று வைத்து கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு நிமிடம் நீங்கள் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் அதற்கே சில லட்சங்கள் அல்லது கண்டிப்பாக சில ஆயிரங்களாவது செலவாகும். இது போன்ற எண் ஜோதிடர்கள் ஒரு முழு அரை மணி நேர slotஐ தங்களுக்காக வாங்கி கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இதற்கு அவர்களுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண் ஜோதிடம் உண்மையா போலியா என்று ஒரு பக்கம் இருக்கட்டும். நமது தொலைக்காட்சிகளுக்கு இவர்களினால் நல்ல பணம் கிடைக்கிறது என்பதை தவிர வேறு யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. "எதை தின்றால் பித்தம் தெளியும்" என்கிற நிலையில் இருக்கிற நமது மக்களும் இது போன்றவர்களிடம் ஏமாறுகிறார்கள் என்பது தான் பரிதாபம்.&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-7905705121663509653?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/7905705121663509653/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=7905705121663509653" title="22 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/7905705121663509653?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/7905705121663509653?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2008/12/blog-post_12.html" title="எண் ஜோதிட நகைச்சுவை" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>22</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUANSXYyeip7ImA9WxRbE00.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-2580047512000726563</id><published>2008-12-03T14:17:00.003+03:00</published><updated>2008-12-03T14:29:58.892+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-12-03T14:29:58.892+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தலை வணங்குவோம்" /><title>தலை வணங்குவோம்</title><content type="html">&lt;a href="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/STZtMV3QRFI/AAAAAAAAAmU/Rw8EzyK_L5Y/s1600-h/02heroes_600.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5275524072305869906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 177px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/STZtMV3QRFI/AAAAAAAAAmU/Rw8EzyK_L5Y/s320/02heroes_600.jpg" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடினமான கால கட்டங்களில் நமக்கு உதவி செய்ய முன்பின் தெரியாத சாதாரண மக்கள் முன்வருவார்கள். அதிலும் தங்களுடைய உயிரை கூட பணயம் வைத்து பிறருக்காக உழைக்கும் இவர்கள் உண்மையிலேயே நமது வணக்கத்துக்கு உரியவர்கள் தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நவம்பர் 26. இந்தியாவின் உயிர்நாடியையே உலுக்கிய மறக்க முடியாத நாள். இரவு சுமார் 10 மணியளவில் மும்பையின் வீ.டீ. இரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் புகுந்து அங்கு இருந்த பயணிகளின் மேல் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். பலர் சுருண்டு விழுந்து இறந்தனர். மேலும் பலர் குண்டு அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். சரியாக இதே நேரத்தில் ஒரு இரயில் பிளாட்பாரத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. நடந்து கொண்டிருந்த விபரீதத்தை மேலே உள்ள கண்ணாடி கூண்டிலிருந்து அறிவிப்பாளர் ஜெண்டே என்பவர் பார்த்தார். ஒரே நிமிடத்தில் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த பயணிகளை கண்டதும் உடனடியாக செயலில் இறங்கினார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சரமாரியாக இந்தியிலும் மராத்தியிலும் "பயணிகளே! இரயில் நிலையம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பின் பக்கம் உள்ள ஒன்றாம் எண் கேட்டிலிருந்து வெளியேறுங்கள். யாரும் இஞ்ஜின் பக்கம் வராதீர்கள்" என்று அறிவித்து கொண்டே இருந்தார். இதை சற்றும் எதிர்பாராத பயங்கரவாதிகள் மேலே உள்ள கண்ணாடி கூண்டை நோக்கி சுட ஆரம்பித்தனர். ஆனால் ஜெண்டே அசரவில்லை. பயணிகளின் உயிரை காப்பாற்ற கீழே தரையில் குனிந்து கொண்டே தனது அறிவிப்புகளை விடாமல் கூறிக்கொண்டே இருந்தார். பயணிகள் அலறி அடித்து கொண்டு பின் பக்கம் உள்ள கேட் வழியாக வெளியே ஓடினர். ஜெண்டேயின் சமயோசித செய்கையால் நூற்றுக்கணக்கான உயிர்கள் தப்பின. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;37 வயதே ஆன ஜெண்டே 10வது வரை தான் படித்துள்ளார். இரயில்வே கார்டாக இருந்த தனது தந்தை இறந்த பிறகு இவரும் இரயில்வேயில் சேர்ந்தார். இவரது செய்கையினால் உயிர் பிழைத்த ஒரு ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் திங்கட்கிழமை இவரது கண்ணாடி கூண்டுக்குள் நுழைந்து தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டாராம். தனது பெயரை கூட கூறாத அவர், வெளியே செல்லும் போது கூறிய வார்த்தை ' "ஜெய் ஹிந்த்".&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-2580047512000726563?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/2580047512000726563/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=2580047512000726563" title="5 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/2580047512000726563?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/2580047512000726563?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2008/12/blog-post.html" title="தலை வணங்குவோம்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/STZtMV3QRFI/AAAAAAAAAmU/Rw8EzyK_L5Y/s72-c/02heroes_600.jpg" height="72" width="72" /><thr:total>5</thr:total></entry><entry gd:etag="W/&quot;A0MAQ38_cSp7ImA9WxRUGU4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-6306566390219454241</id><published>2008-11-29T09:11:00.002+03:00</published><updated>2008-11-29T09:17:22.149+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-11-29T09:17:22.149+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மாவீரர்கள்" /><title>மாவீரர்கள்</title><content type="html">மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் உண்மையான மாவீரர்கள் யார் தெரியுமா? கண்டிப்பாக அரசியல்வாதிகள் அல்ல. தங்கள் உயிரையே பணயம் வைத்து நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றிய தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தான் (National Security Guards)உண்மையான மாவீரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேசிய பாதுகாப்பு படையில் எல்லோரும் சேர்ந்து விட முடியாது. இதில் சேர வேண்டும் என்றால் ஒருவர் ஏற்கனவே காவல் துறையிலோ அல்லது இராணுவத்திலோ பணியாற்றி கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இதில் வீரர்களாக சேர்த்து கொள்ளப்படுவார்கள். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க தாமாகவே முன்வந்து (voluntary) சேருபவர்களுக்காக தான். அதாவது, இதில் ஆள் சேர்ப்பதற்கு எந்த செய்தித்தாளிலும் விளம்பரத்தை நீங்கள் பார்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய பாதுகாப்பு படையில் கொடுக்கப்படும் பயிற்சி உண்மையிலேயே மிக மிக கடினமானவையாகும். உதாரணத்துக்கு, ஒரு பத்து நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் விட்டு விடுவார்கள். சாப்பாடு, தண்ணீர் எதுவுமே தரப்பட மாட்டாது. உணவுக்கு காட்டில் கிடைக்கும் பழங்களையும் பூச்சிகளையும் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்தால் தங்கள் சிறுநீரையே குடித்து பிழைத்து கொள்ளவும் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. அனைவருக்கும் கராத்தே, ஜூடோ போன்ற சண்டை பயிற்சியில் வல்லுனர்கள். கையில் ஆயுதமே இல்லாமல் இருந்தால் கூட தீவிரவாதிகளை எப்படி சமாளிப்பது என்று இவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இவர்களால் பல விதமான துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் உபயோகிக்க முடியும். அதே போல, பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளையும் இவர்களால் எளிதாக செயலிழக்க வைக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது பணியின் முக்கியமான நோக்கமே பயங்கரவாதிகளை சமாளிப்பது தான். இங்கிலாந்தில் உள்ள எஸ்.ஏ.எஸ். போன்ற கமாண்டோக்கள் போல தான் இவர்கள். குறிப்பாக, விமான கடத்தல்காரர்களை எப்படி சமாளிப்பது போன்ற வித்தைகளில் கை தேர்ந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் சில வீரர்களும் உயிரை இழந்துள்ளனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தங்களது உயிரையே பணயம் வைத்து நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றிய இந்த அஞ்சா நெஞ்சங்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது. அவர்களின் இந்த தியாகத்துக்காக நாம் தலை வணங்குவோம். உண்மையிலேயே இவர்கள் மாவீரர்கள் தான், இல்லையா?&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-6306566390219454241?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/6306566390219454241/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=6306566390219454241" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/6306566390219454241?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/6306566390219454241?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2008/11/blog-post_29.html" title="மாவீரர்கள்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>4</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUANRXo8cSp7ImA9WxRUEEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-258010004235999425</id><published>2008-11-19T11:30:00.002+03:00</published><updated>2008-11-19T11:36:34.479+03:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-11-19T11:36:34.479+03:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வரலாற்று சம்பவங்கள்" /><title>உணவுக்கு பதில் மண்</title><content type="html">1960களில் நடந்த சம்பவம் இது. சீனாவுடன் ஆன போரில் இந்தியா தோல்வியை தழுவியது. போருக்கு பிறகு நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் தலை விரித்தாடியது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து நாம் உணவு கேட்குமளவுக்கு பஞ்சம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அமெரிக்கா "இலவசமாக" உணவு வழங்க ஒப்புக்கொண்டு பல கோதுமை கப்பல்களை இந்தியாவுக்கு அனுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இருந்தாலும் தன்மானம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? லால் பஹதூர் சாஸ்திரிக்கு பிறகு அப்போது தான் இந்திரா காந்தி பதவி ஏற்றிருந்த நேரம். அமெரிக்கா நமக்கு அளித்த கோதுமைக்கு பதிலாக ஏதாவது நாம் திரும்ப அவர்களுக்கு கொடுக்க வேண்டுமே. அதனால் நட்புறவை காப்பதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரிடம் இந்திரா இந்த விஷயத்தை பற்றி பேசினார். அமெரிக்கா உடனே மேலும் சில கப்பல்கள் நிறைய கோதுமை அனுப்பியது. பிறகு சாவகாசமாக ஒரு நாள் ஒரு கோரிக்கை விடுத்தது. அதை கேட்டு இந்திரா அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா அளித்த கோதுமைக்கு பதிலாக அவர்கள் பதிலுக்கு கேட்டது என்ன தெரியுமா? இந்திய மண். அதுவும் சாதாரணமான மண் இல்லை, கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் தெற்கே கடலோரத்தில் இருக்கும் மண் தான் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோதுமைக்கு பதிலாக மண் கேட்கிறார்களே, அப்படி அதில் என்ன விசேஷம் என்று உளவுத்துறை அதிகாரிகளை விட்டு ஆராய இந்திரா உத்தரவிட்டார். அவர்கள் கொடுத்த ஆய்வரிக்கை பல உண்மைகளை உடைத்தது.&lt;br /&gt;கன்னியாகுமரியிலிருந்து கேரளாவின் தெற்கு பகுதி வரை உள்ள கடற்கரை மணல் சாதாரணமான மணல் இல்லை. கடலில் இருந்து அலைகளால் அடித்து வரப்படும் தோரியம் மற்றும் பல அரிய வகை மினரல்கள் இந்த மணலில் கலந்து இருக்கிறது. இந்த தோரியம் அணு ஆயுதங்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவக்கூடிய ஒரு பொருள். உளவுத்துறையின் அறிக்கை படி அமெரிக்கா தனது செயற்கைகோள்களின் உதவியுடன் இதை கண்டுபிடித்து விட்டிருந்தனர். அது மட்டும் அல்ல, இந்த ஏரியாவில் பல தனியார் நிறுவனங்கள் தோரியம் போன்ற பல அரிய மினரல்களை கடல் மணலிலிருந்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடனே விழித்துக்கொண்ட இந்திரா, உடனடியக இந்த தனியார் நிறுவனங்களை எல்லாம் தேசியமயமாக்கி Indian Rare Earths Limited என்ற நிறுவனத்துடன் ஐக்கியமாக்கி விட்டார். தமிழகத்தில் மணவாளக்குறிச்சி என்ற இடத்தில் IREL லின் பெரிய ஆராய்ச்சி கூடத்தை நிறுவினார்.&lt;br /&gt;அமெரிக்காவின் இந்த‌ சூழ்ச்சி இந்திராவை பெரிதும் பாதித்த‌து. அத‌ற்கு பிற‌கு சிறிது சிறிதாக‌ இந்தியா அப்போதைய‌ சோவிய‌த் யூனிய‌னுட‌ன் நெருங்கி செல்ல‌ ஆர‌ம்பித்த‌து. அன்று மட்டும் நாம் இந்திய மண்ணை விஷயம் தெரியாமல் அமெரிக்காவுக்கு கொடுத்திருந்தோமானால் சரித்திரம் மாறியிருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;http://madrasthamizhan.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1972544185154534155-258010004235999425?l=madrasthamizhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://madrasthamizhan.blogspot.com/feeds/258010004235999425/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=1972544185154534155&amp;postID=258010004235999425" title="16 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/258010004235999425?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/1972544185154534155/posts/default/258010004235999425?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://madrasthamizhan.blogspot.com/2008/11/blog-post_19.html" title="உணவுக்கு பதில் மண்" /><author><name>Expatguru</name><uri>http://www.blogger.com/profile/01333394180930767930</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://2.bp.blogspot.com/_GktUWoCQkDo/SKaaEWd8Z1I/AAAAAAAAAYI/k6reLlBAWUk/S220/Sunrise+at+North+Pole.jpg" /></author><thr:total>16</thr:total></entry></feed>

