<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" xmlns:gd="http://schemas.google.com/g/2005" gd:etag="W/&quot;DEUHQnw4eyp7ImA9Wx5TEkk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246</id><updated>2010-07-27T11:57:13.233-04:00</updated><title>ச்சின்னப் பையன் பார்வையில்</title><subtitle type="html">குறையொன்றுமில்லை... மறைமூர்த்தி கண்ணா...</subtitle><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>334</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/MyBoochandi" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="myboochandi" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><entry gd:etag="W/&quot;CEAMQnYyfSp7ImA9WxFbF0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-1668818395237494334</id><published>2010-07-10T10:33:00.003-04:00</published><updated>2010-07-10T10:39:43.895-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-07-10T10:39:43.895-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="FeTNA-2010" /><title>FeTNA-2010: ஊக்கம் கொடுத்த பாராட்டுகளுக்கு நன்றி...</title><content type="html">&lt;div&gt;&lt;/div&gt;&lt;p&gt;முதல் நன்றி அண்ணன் பழமைபேசிக்குத்தான். அவரோட &lt;a href="http://maniyinpakkam.blogspot.com/2010/06/blog-post_30.html"&gt;இந்த &lt;/a&gt;இடுகையைப் பார்த்து, விழாவில் என்னைத் தேடி வந்து பாராட்டியவர்கள் குறைந்த பட்சம் 15 பேர். அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அடுத்தது நான் ஹோட்டல் அறை கொடுத்து, அதில் சுகமாய் தங்கியவர்கள், என்னைக் கண்டுபிடித்து நன்றி சொன்னவர்கள் பலர். அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;பிறகு கூட வேலை பார்த்த சக தன்னார்வலர்கள், நண்பர்கள், விழாவில் சந்தித்த பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;அனைத்துக்கும் மேலாக இந்த அருமையான வாய்ப்பளித்து, இறுதியில் மேடையேற்றி சந்தன மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, விருதும் கொடுத்த தலைவர்கள் திரு.முத்துவேல் செல்லையா மற்றும் திரு.பழனி சுந்தரம் அவர்களுக்கும் மிக்க நன்றி..&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;(இன்னுமொரு இடுகை புகைப்படங்களுக்காக போடலாம்னு நினைக்கிறேன். இதோட FeTNA-2010 இடுகைகள் முடிவுக்கு வரும்).&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NedBqSzM_oA/TDiF02AuM0I/AAAAAAAAHMA/yJO_pxIbgok/s1600/Sandal.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5492286888476554050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_NedBqSzM_oA/TDiF02AuM0I/AAAAAAAAHMA/yJO_pxIbgok/s320/Sandal.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NedBqSzM_oA/TDiF0l9_f8I/AAAAAAAAHL4/UFiuLc_D6Cc/s1600/Award.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5492286884170137538" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_NedBqSzM_oA/TDiF0l9_f8I/AAAAAAAAHL4/UFiuLc_D6Cc/s320/Award.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-1668818395237494334?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/1668818395237494334/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=1668818395237494334" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/1668818395237494334?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/1668818395237494334?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/07/fetna-2010_10.html" title="FeTNA-2010: ஊக்கம் கொடுத்த பாராட்டுகளுக்கு நன்றி..." /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_NedBqSzM_oA/TDiF02AuM0I/AAAAAAAAHMA/yJO_pxIbgok/s72-c/Sandal.JPG" height="72" width="72" /><thr:total>9</thr:total></entry><entry gd:etag="W/&quot;Ck8CQ3g_cCp7ImA9WxFbFko.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-4460496570657450467</id><published>2010-07-09T06:18:00.001-04:00</published><updated>2010-07-09T06:21:02.648-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-07-09T06:21:02.648-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="FeTNA-2010" /><title>FeTNA-2010: நான் வாங்கிய திட்டுகள்!!</title><content type="html">வீட்டுலே திட்டு வாங்குறது நமக்கு பழக்கமானதுதான். ரெண்டு நாள் தொடர்ந்து திட்டு வாங்கலேன்னா, ஏதோ பிரச்சினைன்னு தோணும். இப்ப அதுவேண்டாம். நாம பேசப்போறது FeTNAவில் நான் வாங்கின திட்டுகளைப்பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழாவில் என்னுடைய மற்றொரு முக்கிய வேலை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கொடையாளர்களுக்கு தங்குமிட வசதி செய்து கொடுப்பது. தமிழ்லே சொன்னா hotel room booking.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒரு/இரு படுக்கைகள் கொண்ட அறைகள்&lt;br /&gt;2. ஒரு/இரு/மூன்று இரவுகளுக்கான அறைகள்&lt;br /&gt;3. குழுவினருக்கு ஒரே இடத்தில் அறைகள்&lt;br /&gt;4. தனிப்பட்ட வேண்டுகோள்கள் (சக்கர நாற்காலியில் வருபவர், நாய்க்குட்டியோடு வருபவர் etc.,)&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவரவர்களுக்கு அறை கொடுத்து, வந்து போக வழி, வண்டி நிறுத்த இடத்துக்கான வழி இப்படி எல்லாவற்றையும் அவர்களுக்கு தெரியப்படுத்துவதே என் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட முறையில் அனைவரும் கடிதம் போவதால், மிகவும் கவனமெடுத்து இதை செய்தாலும், என்னுடைய தவறால், ஒருவருக்கு நீங்க கூடுதல் இரவு எடுத்திருக்கீங்க, அதற்குண்டான பணத்தை நாளைக்கு வந்து கட்டிடுங்கன்னு அனுப்பிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு இரவு 11.30 மணிக்கு தொலைபேசி கத்துனாரு பாருங்க.. ஹிஹி.. நமக்கெல்லாம் இது சாதாரணம்தானே.. என்னுடைய தவறுதான். என்னை மன்னிச்சிடுங்கன்னு எவ்வளவோ சொல்லியும் சமாதானமாகாத அவர், பிறகு விழாவில் நேரில் பார்த்தபொழுது மிகவும் நெருங்கிய நண்பராக மாறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்னது என்னுடைய தவறென்றால், ஹோட்டல்காரங்க செய்த தவறு நிறைய. அறையில் வெளிச்சம் போதலே, சுடுதண்ணி வரலே, குளிர்சாதனம் வேலை செய்யலே -  அப்படின்னு என்கிட்டே புகார்கள் குவிந்தன. ஹோட்டல் அறைகளுக்கு என் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்ததால், இதெல்லாம்கூட என் காதில். மக்கா, அதெல்லாம்&lt;br /&gt;அங்கேயே சொல்லுங்க. நான் வந்து எதுவும் செய்யமுடியாதுன்னு நிறைய பேருக்கு சமாதானம் சொல்ல வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போல், ரொம்ப மோசமாக கத்தினவர் இன்னொருத்தர். அவருக்கு இரு படுக்கைகள் கொண்ட அறைக்குப் பதில் ஓரு ப. கொ. அறைதான் கிடைச்சது.  இந்த மாதிரி மாத்தி கொடுத்துட்டேன்னு என்கிட்டேயும் ஹோட்டல்காரங்க சொல்லலே.&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திர அறிமுக கூட்டத்தில் நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம்னு பேசவேண்டியதை தயார் செய்து வைத்திருந்தோம். சரியா அந்த நேரம் பார்த்து மேற்படி ஆளு தொலைபேசி கச்சாமுச்சான்னு கத்த, அவரை சமாதானப்படுத்தி வேறொரு அறை வாங்கிக் கொடுக்க ஆள் எதுவும் கிடைக்காமே நானே போக வேண்டியதாகி, இந்த தொகுத்து வழங்கும் வாய்ப்பு பறிபோனது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கதான் இதை ( நிகழ்ச்சி தொகுப்பு) செய்திருக்கணும். திடீர்னு இந்த பிரச்சினை வந்தது எதிர்பாராததுன்னு தலைவர் இன்றளவும் சொல்லி வருத்தப்படும் சம்பவம். ரைட் விடுங்க அடுத்த தடவை பாத்துப்போம்னு சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி திட்டினவங்களைத் தவிர பலர் நேரில் தேடி வந்து பாராட்டியது மிக மிக மகிழ்ச்சியடைய வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி கிடைத்த பாராட்டுக்களும், பரிசுகளும் அடுத்த இடுகையில்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-4460496570657450467?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/4460496570657450467/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=4460496570657450467" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4460496570657450467?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4460496570657450467?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/07/fetna-2010_09.html" title="FeTNA-2010: நான் வாங்கிய திட்டுகள்!!" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>6</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0EGQ34_eyp7ImA9WxFbFUg.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-8639300745824852732</id><published>2010-07-07T21:11:00.001-04:00</published><updated>2010-07-07T21:13:42.043-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-07-07T21:13:42.043-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="FeTNA-2010" /><title>FeTNA-2010: திரைக்குப் பின்னால்.. நடந்தது என்ன?</title><content type="html">இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெவ்வேறு ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், ஒலி/ஒளி அமைப்பு இருந்தும் எப்படி இவை அனைத்தும் தங்குதடையின்றி (சிற்சில பிழைகளைத் தவிர) நடந்தேறின?&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்குக் காரணம் மேடைக்குப் பின்னால் 8 பேர் கொண்ட ஒரு குழு. இவர்கள் செய்தது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் ஒலி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் ஒளி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் வெண்திரையில் விவரங்களைக் காட்ட.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் மேடையில் தேவையான பொருட்களை சேகரிக்க&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்களை ஒருங்கிணைக்க&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தகவல் பரிமாற்றத்துக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் அவசர தேவைகளுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எல்லோருக்கும் மேலாளராக ஒருவர்&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இந்த 8 பேரும் ஒருவரையொருவர் (கம்பியில்லா சாதனத்தின் மூலம்) தொடர்பு கொண்டு - அனைவரும் தயாரா என்று கேட்டபிறகு - மேலாளர் "திரையைத் தூக்கலாம்" என்று சொன்னவுடன் அவரவர் வேலையைத் துவக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் யாரேனும் ஒருவர் பிரச்சினை என்று சொன்னாலும், திரையைத் தூக்காமல், 'ஒலி'க்காரர் ஏதேனும் ஒரு பின்னணி இசையை போட்டுவிடுவார். ஏதேனும் அறிவிப்பு இருந்தால் அறிவிப்பு செய்ய மற்றொருவர் வந்துவிடுவார். அதற்குள் பிரச்சினை களையப்பட்டு திரையைத் தூக்க ஏற்பாடு செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொரு தகவல் என்னன்னா, இந்த 8 பேரும் ஒரே அலைவரிசையில் இல்லை. அரங்கத்தின் கம்பியில்லா அலைவரிசையில் மூவரும், நம் (தனியார்) அலைவரிசையில் பாக்கி பேரும் இருந்தோம். அரங்க அலைவரிசையில் ஆங்கிலேயரும் இருந்ததால் அதில் ஆங்கிலத்திலும், நம் அலைவரிசையில் தமிழிலும் பேசவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டுமுயற்சியில் என்னுடைய வேலை என்னவென்றால், இரண்டு அலைவரிசைக்கும் நடுவில் இருந்து, தகவல் பரிமாற்றம் செய்வது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்குழுவில் ஓரிருவரைத் தவிர பாக்கி அனைவருக்கும் இந்த வேலை புதிதாக இருந்தாலும், ஆரம்ப சில பிழைகளுக்குப்பின், வேலைகள் கடகடவென நடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கத்திலிருந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் யாருக்கும் கடைசிவரை இந்த 8 பேரைப் பற்றி தெரியாவிட்டாலும், இவர்களது ஒருங்கிணைப்பே இந்த இரண்டு நாட்கள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற வலுவானதொரு காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;விழா சுமுகமாக முடிந்தபிறகு வேலை செய்த அனைவரும் பயங்கர திருப்தியாக உணர்ந்தோம். வாய்ப்பளித்த பேரவைக்கு நன்றி கூறி குழுவின் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-8639300745824852732?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/8639300745824852732/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=8639300745824852732" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/8639300745824852732?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/8639300745824852732?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/07/fetna-2010_07.html" title="FeTNA-2010: திரைக்குப் பின்னால்.. நடந்தது என்ன?" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>9</thr:total></entry><entry gd:etag="W/&quot;CEMCSX4yeip7ImA9WxFbFEs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-5022050238830448981</id><published>2010-07-06T20:23:00.002-04:00</published><updated>2010-07-06T20:27:48.092-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-07-06T20:27:48.092-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="FeTNA-2010" /><title>FeTNA-2010: மதுரை வீரன் தெருக்கூத்து..</title><content type="html">பட்டையை கிளப்புறான், பட்டையை கிளப்புறான் அப்படின்னு போட்டி போட்டு கூவும் ‘அவரோட’ ரசிகர்களும், ‘இவரோட’ ரசிகர்களும் இந்த மதுரை வீரன் தெருக்கூத்தை பார்த்திருக்கணும். இவங்கதான் நிஜமா ப.கி.&lt;br /&gt;&lt;br /&gt;நானெல்லாம் சென்னையில் பொறந்து வளர்ந்த ஆளு. கோவில் திருவிழான்னா தெரு முழுக்க ஒலிபெருக்கி வெச்சி பாட்டு போட்டு, பசங்களை படிக்கவே விடாமே தொந்தரவு பண்ணுவாங்க (ஹையா. ஜாலி!). கூத்து எல்லாம் பாத்தது இல்லை. திரைப்படங்களில் பாத்த மாதிரியும் தெரியல. அதனால் இந்த விழாவில் பாத்துடலாம்னு முடிவோட&lt;br /&gt;இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலிலிருந்தே இந்த கலைஞர்கள் வருவதில் பிரச்சினை இருந்தது. முதலில் விசா பிரச்சினை. பிறகு பயணச்சீட்டு கிடைக்காமல் பிரச்சினை. பிறகு விமானம் தாமதமானதால் பிரச்சினை. பிறகு ஒரு வழியாய் விழாவின் முதல் நாளன்று வந்து சேர்ந்தனர். நிகழ்ச்சி நிரலில் கூத்து முதல் நாள் இரவென்று போட்டிருந்தது. இரண்டரை மணி நேர நிகழ்ச்சி. அவர்கள் அன்றுதான் வந்திருந்ததால், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டு, அன்று இரவு நட்சத்திரங்களின் அறிமுகம் என்றும், அடுத்த நாள் கூத்து என்றும் அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் மாலை 4.30௦ மணி நிகழ்ச்சிக்கு, மதியம் 12 மணியிலிருந்தே ஒப்பனை செய்யத் தொடங்குகிறார்கள். 4.30 மணியும் ஆயிற்று. அரங்கில் கூட்டம் அப்புகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கூத்து துவங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில், சலசலவென மக்களிடமிருந்து வந்த சத்தம் சிறிது நேரத்தில் அடங்குகிறது. கலைஞர்கள் ஆடுகின்றனர். பாடுகின்றனர். குதிக்கின்றனர். சுழலுகின்றனர். சிரிக்கின்றனர். அழுகின்றனர். மக்களை அங்கிங்கு நகரவிடாமல் நாற்காலியில் கட்டிப் போடுகின்றனர். மக்களும் சும்மா உட்காரவில்லை, உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் வந்துச்சு பாருங்க, மதுரை வீரன் வருகை. அரங்க வாயிலிலிருந்து மேடை நோக்கி வரும் அந்த வீரனுக்கு - அடேங்கப்பா.. மக்கள் அனைவரும் எழுந்து நின்று மதுரை வீரனை வரவேற்கின்றனர். கைதட்டலும், விசில் சத்தமும் காதைப் பிளக்கின்றன. (அப்துல்லா அண்ணனின் விசில் சத்தம் ஒலிபெருக்கியே இல்லாமல் அரங்கம் முழுவதும் பரவுகிறது. நான் பாம்பு மாதிரி.. வெறும் புஸ் புஸ்!) .&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் வீரன் முன் நடனமாடத் துவங்க, பலர் அவர்களை பின்பற்ற, ஏகப்பட்ட பேர் முண்டியடிக்க, இவர்கள் எல்லோரையும் தாண்டி வீரன் மேடைக்கு வரவே 20 நிமிடங்களுக்கு மேலானது. மேடையிலும் பலர் (இரு பெண்கள் ஆவேசத்துடன் தலைவிரி கோலமாக) ஆட, நாங்கள் இருப்பது அமெரிக்காவா இல்லை தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமமா என்ற ஒரு சந்தேகம் வந்துவிட்டது. பிறகு அனைவரையும் கீழே அனுப்பிவிட்டு மறுபடி கூத்தை ஆரம்பிக்க சிறிது நேரம் பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை வீரன் கதை பரபரவென்று நகர்கிறது. நாயகன் பிறப்பது, பெற்றோரை பிரிவது, நாயகி பிறப்பது, இருவரும் பெரியவர்களாவது என்று ஆடல் பாடல்களுடன் விவரிக்கின்றனர். அனைவரது நடிப்பையும் விவரிக்க அருமை, அட்டகாசம் போன்ற வார்த்தைகள் குறைவே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்ததே பெரிய விஷயம்னு நினைச்சிக்கிட்டிருந்தபோதே, கடமை 'காலிங் சத்யா, காலிங் சத்யா' என்று காதில் ஒலித்தது. அதனால், கூத்தின் முடிவே பார்க்காமல் எழுந்து வெளியே வந்துவிட்டேன். கடைசிவரை பார்த்த நண்பர்கள் கூறியதைக் கேட்டு முடிவை தவறவிட்டதை எண்ணி வருத்தமுற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் காணொளி வரும்போது பார்க்கவேண்டும் என்று இருக்கும் பலரில் நானும் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அருமையான கலையை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முனைவர் ஆறுமுகம் குழுவினருக்கு வணக்கங்களும், இந்த அற்புதமான அனுபவத்தை அளித்த பேரவை அமைப்பாளர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் கூத்துக் குழுவினர் தங்கியிருந்த இடத்தில் வேறொரு வேலை செய்யப் போயிருந்தபோது அக்குழுவில் பங்குபெற்ற ஒரு கலைஞரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் - இந்தியாவில் கூத்து நடத்தி முடித்தபிறகு மக்கள் மேடையேறி அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்றும், அமெரிக்காவிலும் அப்படி கொடுப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்ததாகவும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு (என்னையும் சேர்த்து) கூத்து நிகழ்ச்சியே புதிதாக இருக்கும்போது, அப்படி பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கு என்பதே தெரிந்திருக்காது என்பதை விளக்கி, கையில் இருந்த சில நோட்டுக்களை கொடுத்து, கூத்துக்காக பாராட்டிவிட்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: படங்களை பழமை அண்ணனின் இடுகைகளில் பார்த்துக் கொள்ளுங்கள். (என் படங்களைப் பற்றி.. அது ஒரு பெரிய கதை.. தனி இடுகையில்!).&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-5022050238830448981?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/5022050238830448981/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=5022050238830448981" title="5 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/5022050238830448981?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/5022050238830448981?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/07/fetna-2010_06.html" title="FeTNA-2010: மதுரை வீரன் தெருக்கூத்து.." /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>5</thr:total></entry><entry gd:etag="W/&quot;CkAAQ30ycCp7ImA9WxFbE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-8612372515514678215</id><published>2010-07-05T18:49:00.003-04:00</published><updated>2010-07-05T18:59:02.398-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-07-05T18:59:02.398-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="FeTNA-2010" /><title>FeTNA-2010 : பழமைபேசியையும், நசரேனையும் தோற்கடிச்சிட்டோம்ல!</title><content type="html">&lt;div&gt;&lt;br /&gt;பேரவைக்காக நான் செய்த பல்வேறு வேலைகளுக்கு நடுவில் (அவை தனித்தனி இடுகைகளில் வரும்!) இலக்கிய வினாடி வினாவில் பங்கேற்பதாகவும் பேர் கொடுத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பின்னர் தன்னந்தனியாக இருந்தவொரு நேரத்தில் - இலக்கியத்துக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? அதில் நாம் என்ன பதில் சொல்ல முடியும்? - என்றெல்லாம் யோசித்துப் பார்த்தேன். கல்யாணம்ற ஒரு பெரிய சவாலையே ஏத்துக்கிட்டே, இந்த வினாடி வினா முடியாதான்னு எதிரே இருந்தவர் (கண்ணாடியில்) சொன்னார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சரி நானும் ஆட்டத்துக்கு வர்றேன்னு சொல்லிய அடுத்த நாளுக்குள் அண்ணன் பழமைபேசி, அணிகளெல்லாம் அறிவிச்சிட்டு பல்வழி அழைப்புகளுக்கான நேரம் காலத்தையெல்லாம் குறிச்சி அனுப்பிட்டார். நானும் இரண்டொரு அழைப்பில் கலந்துகொள்கிறேன். எனக்கு சில பாடத்திட்டங்களை ஒதுக்கி, நீ கண்டிப்பா இதை படிக்கணும்னெல்லாம் சொல்லிட்டாங்க.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்பதான் பேரவை விழாவுக்கான வேலைகள் சரியான சூடு பிடித்திருந்த நேரம். நானும் __யாக ஆரம்பித்த காலம். இந்த எனக்கான பாடத்தையும் படிக்க ஆரம்பிச்சேன். நல்லவேளை, செய்யுள், வெண்பா அப்படியெல்லாம் குடுக்காமே எனக்கு உரைநடைப்பகுதிகளை ஒதுக்கியிருந்தாங்க. ஜாலியா பல தடவைகள் படிச்சேன். கொஞ்சம் விட்டுப்(பி)படிப்போம்னு முடிவு செய்தேன். விட்டுட்டேன். ஹிஹி.. உங்களுக்குத்தான் தெரியுமே.. அப்புறம் (பி)படிக்கவேயில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதற்குள் விழாவுக்கான நேரம் வந்துவிட்டது. நான் பயங்கர __யாயிட்டேன். நம்ம அணியிலிருக்கிற மத்தவங்க படிக்காமலா போயிருப்பாங்க. அவங்க நம்மளையும் ஜெயிக்க வெச்சிருவாங்கன்னு தைரியம் வந்துடுச்சு (வேறே வழி?). மேலும் எங்க அணியில் அண்ணன் அப்துல்லா இருந்தாருன்றது ஒரு யானையளவு தைரியத்தை கொடுத்திருந்தது. எதிரணியில் அண்ணன் பழமைபேசியும், தம்பி நசரேயனும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இங்கே ‘கட்’ பண்றோம். இப்போ விழாவில் இரண்டாம் நாள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வினாடிவினா துவங்குகிறது. அட்டகாசமான வடிவமைப்பு. பல்லூடத்தின் சிறப்பான பயன்பாடு. உருவாக்கியவர் திரு. நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள். பலவிதமான கேள்விகள். பதில்கள் கொட்டுகின்றன. மறுபடி ஒரு ஹிஹி. பதில்கள் கொட்டுறது என்கிட்டேயிருந்து இல்லே. என்னைத் தவிர மத்தவங்க எல்லார்கிட்டேயிருந்தும். இப்படி எல்லாக் கேள்விகளும் பாடத்திட்டங்களுக்கு வெளியே (out-of-syllabus) கேட்டா நான் எப்படி பதில் சொல்றதுன்னு, என்னையே நான் சமாதானப்படுத்திக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நடுவில் ஒரு கேள்வி கேட்டப்போ டக்குன்னு கையத் தூக்குறேன். பக்கத்திலிருந்த அண்ணன் அப்துல்லா, மைக்கை சத்யாகிட்டே கொடுங்க. கையத் தூக்குறாரு. பதில் அவருக்குத் தெரியும்போலங்கறாரு. சட்டை ரொம்ப ச்சின்னதானதால், அதைக் கொஞ்சம் தளர்த்திக்கலாமேன்னு கையைத் தூக்கியது பேராபத்துலே முடிஞ்சுடுச்சு. அப்புறம் வழியறது நமக்கென்ன புதுசா, உண்மையச் சொல்லிட்டு கையை இறக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கடகடன்னு பறக்குற வினாடிவினா கேள்விகள். எல்லாத்துக்கும் சடசடவென பதில்கள். தமிழார்வலர்கள், அறிஞர்கள் கலக்குறாங்க. அருமையான பதில்களுக்குப் பிறகு நிகழ்ச்சி முடிவடையுது. ஜெயிக்கப் போவது யாரு? வேற யாரு? எங்க அணிதான். 9 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் நாங்க ஜெயிச்சிட்டோம். எல்லோருக்கும் முனைவர் பர்வீன் சுல்தானா சான்றிதழ்கள் வழங்குறாங்க. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மத்தவங்க எல்லாரும் படிச்சி தெரிஞ்சிக்கிட்டு நிகழ்ச்சிக்கு வந்தாங்கன்னா, நான் மட்டும் நிகழ்ச்சிக்கு வந்துட்டு நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். அடுத்த வருடமாவது ஏதாவது உருப்படியா படிக்கலாம்னு ஒரு யோசனை. பாப்போம். டேய் அடுத்த வருடமும் இதே இடுகையை மறுவெளியீடுதான் செய்யப்போறேன்னு அவரு கண்ணாடியில் சொல்றாரு. (மொதல்லே வீட்டிலிருக்கிற கண்ணாடியையெல்லாம் தூக்கணும்...)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_NedBqSzM_oA/TDJjQZ4tQUI/AAAAAAAAHLc/GPb544L67KA/s1600/DSC03253.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5490560029195845954" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_NedBqSzM_oA/TDJjQZ4tQUI/AAAAAAAAHLc/GPb544L67KA/s320/DSC03253.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிகு-1 : எனக்குக் கொடுத்த சான்றிதழில் என் பேருக்கு முன்னால் இருக்கிற இரண்டு சொற்களைப் பாத்து சிரிக்கக்கூடாது சொல்லிட்டேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிகு-2 : இடுகையில் ரெண்டு இடத்தில் __ போட்டிருக்கிறேன். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். ‘பி’யில் துவங்கி ‘ஸி’யில் முடியுற ஒரு சொல். அதை கொஞ்சம் ஓவராத்தான் சொல்லிட்டேன் போல. அவருக்குப் பிடிக்கலே. அவரு போட்டிருக்கிறது நீதானா பாருன்னு உரலைக் கொடுத்த நண்பருக்கு நன்றி..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-8612372515514678215?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/8612372515514678215/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=8612372515514678215" title="13 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/8612372515514678215?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/8612372515514678215?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/07/fetna-2010.html" title="FeTNA-2010 : பழமைபேசியையும், நசரேனையும் தோற்கடிச்சிட்டோம்ல!" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_NedBqSzM_oA/TDJjQZ4tQUI/AAAAAAAAHLc/GPb544L67KA/s72-c/DSC03253.JPG" height="72" width="72" /><thr:total>13</thr:total></entry><entry gd:etag="W/&quot;Ck8GR3w9fSp7ImA9WxFUGE8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-7576211214824121863</id><published>2010-06-29T10:12:00.000-04:00</published><updated>2010-06-29T10:13:46.265-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-06-29T10:13:46.265-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="FeTNA-2010" /><title>FeTNA-2010 : 23ம் ஆண்டு விழா</title><content type="html">1 சென்ற வருடம் எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி விழா. முதல்முறையாக நாங்க போனோம். அப்பத்தான் சொன்னாங்க அடுத்த வருடம் பேரவை விழா இதே ஊரில்தான் நடக்குதுன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2 அடுத்த நாள் பழமைபேசி அண்ணனுக்கு முதல்முறையாக தொலைபேசறேன் - அண்ணே. நான் ஏதாவது உதவி செய்யமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3 அடுத்த நாள் பேரவை செயலரிடமிருந்து தொலைபேசி வருது. - மிக்க மகிழ்ச்சி. இன்னும் வேலைகள் துவங்கலே. நான் உங்களுக்கு மின்னஞ்சல் செய்யறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4 ஜனவரி மாதம் - மெதுவா மின்னஞ்சல்கள் வரத் துவங்குகின்றது. தன்னார்வலர்கள் கூட்டத்திற்கு கூப்பிடுறாங்க. ஓரிரு நண்பர்கள் கிடைக்குறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5 பிப்ரவரி மாதம் - குழுக்கள் அமைக்கப்படுகின்றன. என்னையும் இரு குழுக்களில் போடுகின்றனர். இரு வாரங்களுக்கொரு முறை தொலைபேசியிலும் மாதமொருமுறை சந்திப்பும் துவங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6 மார்ச் மாதம் - குழுக்கள் பரபரப்பாகின்றன. வாரநாட்களில் பல்வழி அழைப்புகள் ஆரம்பம். வாரயிறுதிகளிலும் வேலை வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7 ஏப்ரல் மாதம் - இப்போது நான் மூன்று குழுக்களில். இரண்டில் தலைமை. வாரத்தில் மூன்று பல்வழி அழைப்புகள். அதில் பேசியவைகளை வைத்து வேலைகள் செய்கிறோம். மின்னஞ்சல்கள் பெருகுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8 மே மாதம்: அனைத்து நாட்களும் பல்வழி அழைப்புகள். ஒரு நாளைக்கு கு.ப 10 மின்னஞ்சல்களுக்கு பதில் போட வேண்டியிருக்கிறது. வாரயிறுதியில் ஒரு நாள் வேலை. வீட்டில் மெதுவாக 'ப்ச்' என முணுமுணுப்புகள் துவங்குகின்றன. அலுவலக வேலைகளுக்கு இதுவரை பங்கமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9 ஜுன் மாதம்:அலுவலகம் பல நாட்கள் மட்டம் போட்டு இந்த வேலை செய்யவேண்டிய நிலை. வீட்டில் அன்றாடம் செய்யும் வேளைகளில் சுணக்கம். தினமும் பல்வேறு அழைப்புகள். ஏகப்பட்ட மின்னஞ்சல்கள். வாரமொருமுறை கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10. ஜுலை 3, 4, 5: ஆறு மாத உழைப்புக்கு பலன் கிடைக்கும் மாதம். இன்னும் மூன்று நாட்களில் விழா. வேலைகள் உச்சக்கட்டத்தில். அனைத்து தன்னார்வலர்களும் தயார் நிலையில்.&lt;br /&gt;&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு மேல் அடிக்க நேரமில்லை எனக்கு. அதனால் விழாவுக்கு வாங்க. அங்கே சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;**********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-7576211214824121863?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/7576211214824121863/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=7576211214824121863" title="10 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/7576211214824121863?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/7576211214824121863?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/06/fetna-2010-23.html" title="FeTNA-2010 : 23ம் ஆண்டு விழா" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>10</thr:total></entry><entry gd:etag="W/&quot;CEcFQns7fip7ImA9WxFUE0Q.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-6895681187723314501</id><published>2010-06-24T11:00:00.003-04:00</published><updated>2010-06-24T11:06:53.506-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-06-24T11:06:53.506-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரைபக்க கதை" /><title>சிகரெட் நாற்றம் எனக்குப் பிடிக்காது...</title><content type="html">&lt;a href="http://2.bp.blogspot.com/_NedBqSzM_oA/TCNz60RtPfI/AAAAAAAAHLU/JonhHWpi0KY/s1600/Cigarette_Inside.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5486356225369914866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 230px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_NedBqSzM_oA/TCNz60RtPfI/AAAAAAAAHLU/JonhHWpi0KY/s320/Cigarette_Inside.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;ச்சின்ன வயசிலேந்தே எனக்கு இந்த சிகரெட் நாற்றம் (சில பேரு வாசனைன்னு சொல்லுவாங்க!) பிடிக்காது. நல்ல வேளையா எங்க வீட்டுலே யாரும் சிகரெட் பிடிக்க மாட்டாங்க. ஆனா, மத்த பொது இடங்கள்லே சிகரெட் பிடிக்கறவங்களால் எப்பவும் பெருந்தொல்லைதான். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அலுவலகத்தில் அப்பப்போ டீ குடிக்கப் போகும்போது, கூட வர்ற நண்பர்கள் தம் பத்த வைப்பாங்க. அவங்ககிட்டே ”ஏண்டா இப்படி சிகரெட் குடிச்சி உங்க உடம்பை கெடுத்துக்கறது பத்தாமே என் உடல்நலத்தையும் கெடுக்குறீங்க? இந்த கண்றாவியை விட்டுத் தொலையுங்களேன்" - அப்படின்னு நான் சொன்னா ஒருத்தனாவது கேட்டாதானே. சிரிச்சிக்கிட்டே "தம் அடிக்குறதால்தான் எங்களுக்கு மன நிம்மதியே கிடைக்குது. உனக்குப் பிடிக்கலேன்னா தள்ளி நில்லு".&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சிகரெட் குடிக்கக்கூடாதுன்னு சிறுவர்கள் பள்ளியில் படிக்கும்போதே சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கணும். சிகரெட் குடிக்கறதால் வரக்கூடிய நோய்கள், சும்மா பக்கத்தில் நின்று அந்த புகையை சுவாசிக்கிறதால் வரக்கூடிய பிரச்சினைகள் - இதையெல்லாம் தெளிவா பசங்களுக்கு புரியற மாதிரி பாடம் நடத்தணும். இதெல்லாம் நான் சொன்னா யாரு கேக்குறாங்க? &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நான் அடிக்கடி நினைச்சிக்குவேன். இந்த விமான நிலையத்துலே இன்னும் சில இடங்கள்லே, சிகரெட் பிடிக்கறவங்களுக்குன்னு தனியா இடம் ஒதுக்கியிருப்பாங்க. அதே மாதிரி ஒவ்வொரு ஊரிலும் இவங்களுக்கு தனியிடம் கொடுத்துட்டு - அங்கேதான் இனிமே தம் அடிக்கணும்னு சொல்லிடணும்னு. &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;முடிஞ்சா இவங்களுக்காக ஒரு தனி ஊரே உருவாக்கிட்டு - அதுக்கு தம்பரம் (தாம்பரம் மாதிரி!) அப்படின்னு பேரு வெச்சி எல்லாரையும் அங்கே அனுப்பிட்டா, மத்தவங்க இந்த சிகரெட் புகைலேந்து தப்பிக்க முடியும். நான் ஒரு நாள் முதல்வரானா போடும் முதல் கையெழுத்து இந்த தம்பரம் நகருக்குதான் இருக்கும். (அடுத்தது ஸ்விஸ் வங்கி கணக்கு அப்ளிகேஷன்!). &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சரி விடுங்க. நாம எவ்வளவு சொன்னாலும் இவங்க யாரும் கேக்கப்போறதில்லே. நம்மாலே முடிஞ்சது இந்த சிகரெட் புகையிலேந்து தப்பிக்க அந்த கடைப்பக்கம் ஒதுங்கிக்குவோம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;“தம்பி, காஜா பீடி ஒரு கட்டு எடுப்பா...”. &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;என்ன ஆச்சு? உங்களுக்கும் இருமலா? கொஞ்சம் தள்ளி நிக்கவேண்டியதுதானே? &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;***** &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-6895681187723314501?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/6895681187723314501/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=6895681187723314501" title="13 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/6895681187723314501?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/6895681187723314501?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/06/blog-post_24.html" title="சிகரெட் நாற்றம் எனக்குப் பிடிக்காது..." /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_NedBqSzM_oA/TCNz60RtPfI/AAAAAAAAHLU/JonhHWpi0KY/s72-c/Cigarette_Inside.jpg" height="72" width="72" /><thr:total>13</thr:total></entry><entry gd:etag="W/&quot;CkECQ3kycCp7ImA9WxFUE0k.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-4887368122480741128</id><published>2010-06-23T20:48:00.001-04:00</published><updated>2010-06-23T20:51:02.798-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-06-23T20:51:02.798-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நொறுக்ஸ்" /><title>நாலு பேர் ஆறு விதமா..</title><content type="html">பணம் இன்னிக்கு வரும். நாளைக்கு போகும். அதுக்காக வராமே இருக்கறதா?&lt;br /&gt;&lt;br /&gt;எப்போ அமெரிக்காவுக்கு போனானோ அப்பவே உறவினர்களையெல்லாம் மறந்துட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை என்ன பெரிய வேலை. இது இல்லைன்னா வேறே வேலையே கிடைக்காதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூணு நாள் கூட விடுமுறை கிடைக்கலேன்னா, அலுவலகமே இவன் தலையில்தான் ஓடுதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு பெரியவனா முன்னிருந்து நடத்த வேணாமா? இப்படியா தொலைபேசியில் விசாரிக்கறது?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் பணம் பண்ற வேலை. அந்த காலத்துலே எப்படி இருந்தோம்னு நினைச்சி பாக்க வேணாமா?&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லோரும் எதைப் பத்தி பேசறாங்க? விவரங்கள் இடுகையில்..&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23வது ஆண்டு விழாவில் மாபெரும் பதிவர் சந்திப்பு ஒன்று நடக்க இருக்கிறது. பதிவர்களும், அனானிகளும், மற்றும் அனைவரையும்  வருமாறு அழைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூர் அண்ணன் விழாவின் பிரச்சார பீரங்கி (மாதிரி!) பழமைபேசியும், வெளியூர் அண்ணன் அப்துல்லா அவர்களும் பங்கேற்கிறார்கள். அனைவரும் வருக, ஆதரவு தருக!!!&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டு முடிவடையும்போது சஹானாவின் வாத்திகளிடம் ஒரு சின்ன நோட்டு கொடுத்து, சஹானாவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதுமாறு சொல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது வருடமாக இந்த வருடமும் எழுதி வாங்கியிருக்கிறோம். கடந்த வருடங்களின் குறிப்புகளை இப்போது படித்தாலே பரவசமாய் இருக்கும்போது இன்னும் 15-20௦ வருடங்கள் கழித்துப் படித்தால் எப்படி இருக்கும்? ஏய் யாருப்பா அது பின்னாலே - 15 வருடம் கழிச்சி வா, எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்னு சொல்றது?)&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாளைக்கு முன்னாடியே மின்னூல் கிடைத்தாலும், புத்தகம் வாங்கித்தான் படிக்கணும்னு இருந்தது - சேத்தன் பகத்தின் 2 States. பஞ்சாப் பையனுக்கும், தமிழ் பொண்ணுக்கும் நடுவே ஒரு ’இது’. பல தடைகளைத் தாண்டி ’அது’ எப்படி திருமணத்துலே முடியுதுன்னு புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;போன தடவை இந்தியா போயிருந்தபோது அந்த புத்தகத்தை வாங்கி வந்து - ஓய்வறையில் படிச்சி படிச்சி ஒரு வழியா படிச்சி முடிச்சேன். நிறைய பேர் ஏற்கனவே படிச்சிட்டிருப்பீங்க. கதையில் வர்ற தமிழ்க்குடும்பம் மூலமா தமிழர்களை நல்லா வாரியிருக்காரு சேத்தன். &lt;br /&gt;&lt;br /&gt;கதையில் வர்ற தமிழ் வார்த்தைகளுக்கெல்லாம் பொருள் கேட்கும் என் குழுவிலிருக்கும் (இந்தியப்) பெண்களுக்கு நான் சொல்லும் பதில் வெறும் ‘ஙே’தான். ஏன்னு கேக்குறீங்களா? அட. புத்தகத்தில் அங்கங்கே அக்மார்க் தமிழ் கெட்ட வார்த்தைகள். அதுக்கெல்லாம் பொருள் சொல்லமுடியுமா? அதுவும் பொண்ணுங்க கிட்டே போய்? இந்த விளையாட்டுக்கே நான் வரலேப்பா!!!&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரயிறுதியில் சென்னையில் என் கூடப்பிறந்த (கூடன்னா கூடவே இல்லை. ஒரு நாலு வருஷம் தள்ளி!) தம்பிக்கு திருமணம். பல்வேறு காரணங்களால் என்னால் போக முடியவில்லை. வரமுடியாதுன்னு பல மாதங்களாய் சொன்னாலும், கடைசி நிமிடத்தில் &lt;இடுகைத் தலைப்பு&gt; பேசத்தானே செய்வாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-4887368122480741128?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/4887368122480741128/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=4887368122480741128" title="16 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4887368122480741128?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4887368122480741128?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/06/blog-post_23.html" title="நாலு பேர் ஆறு விதமா.." /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>16</thr:total></entry><entry gd:etag="W/&quot;DE8GSH49eyp7ImA9WxFVGE8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-4128372669767331448</id><published>2010-06-17T22:01:00.002-04:00</published><updated>2010-06-17T22:07:09.063-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-06-17T22:07:09.063-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பொது" /><title>வேலையை துவக்குறதுக்கு முன்னாடி என்ன செய்வீங்க?</title><content type="html">தினமும் அலுவலகத்திற்கு போனவுடன் வேலையை துவக்குறதுக்கு முன்னாடி என்ன செய்வீங்க? மக்கள்கிட்டே இப்படி கேட்டா அவங்க என்ன சொல்வாங்கன்னு பாத்துட்டு, கூடவே நான் வேலை ‘பாத்த’ இத்தனை (எத்தனை?) வருட அனுபவத்தில் என்ன நடந்ததுன்னு ஒரு கொசுவத்தி...&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள்: காலையில் வந்ததும் நான் என் மேஜையில் இருக்கும் சாமி படங்களை கும்பிட்டுதான் வேலையை துவக்குவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொசு: நான் முதன்முதல்லே வேலை செய்த அலுவலகத்தில் ஒரு வயசான மேனேஜர் இருந்தாரு. அவரு அறைக்குள் நுழைந்தாலே கோயிலுக்குள் நுழைந்த மாதிரி - ஏகப்பட்டு சாமிகளின் படங்கள் இருக்கும். காலங்கார்த்தாலே வந்தவுடன், ஒரு அஞ்சு நிமிடம் பூஜை செய்துட்டு - கற்பூரம் காட்டி, பாதாம் முந்திரி இதையெல்லாம் படைச்சிட்டு பிறகு&lt;br /&gt;அதை எங்களுக்கு கொடுப்பாரு. என்னதான் அவசர வேலையிருந்தாலும் பூஜை செய்யாமே வேலையை துவக்க மாட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ நான் ரொம்ப வீக்கா இருந்தேனா, அதனால் அவரு இல்லாத நேரத்துலே கடவுளுக்காக வெச்சிருந்த பாதாம், முந்திரியெல்லாம் அப்படியே எடுத்து சாப்பிட்டிருந்தேன்னு அவருக்கு இந்த தேதிவரைக்கும் தெரியாது. நீங்களும் சொல்லிடாதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள்: காலங்கார்த்தாலே சூடா ஒரு காபி அடிச்சபிறகுதான் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;கொசு: இன்னொரு அலுவலகத்துலே 9 மணிக்கு போனவுடனேயே சுடச்சுட காபி கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. அதுலே சுக்கு அப்புறம் என்னத்தையோ போட்டு கொடுப்பாங்களா, நாள்முழுக்க நாக்கு அரிச்சிக்கிட்டே இருக்கும். அப்படியும் விடாமே ஒரு கையால் (என்) நாக்கை சொறிஞ்சிக்கிட்டு,  இன்னொரு கையால் வேலை செய்துட்டிருப்பேன்னா, என் கடமையுணர்ச்சிக்காக பாராட்டு விழா ஏற்பாடு பண்ணவங்க நிறைய பேரு. (அவங்கல்லாம் யாருன்னு இப்ப கேக்காதீங்க!).&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள்: தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விமர்சன வம்புதான் முதலில். அப்புறம்தான் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;கொசு: சென்னையில் வேலை செய்த அந்த சமயத்தில் 'மெட்டி ஒலி' ரொம்ப பரபரப்பா ஓடிட்டிருந்தது. கூட வேலை செய்த சில நண்ப / நண்பிகளுக்கு காலையில் வந்தவுடனேயே அதைப்பற்றி பேசலேன்னா வேலையே ஓடாது. ஒரு பத்து நிமிடம் குடுப்பா/ம்மா, மின்னஞ்சல் பாத்துட்டு வந்துடறேன்னு சொன்னா, ம்ஹூம் கேட்டாதானே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேனேஜருக்காக பயந்து எல்லோரும் தனித்தனியா கிளம்பி போய், காபி குடிக்குற இடத்துலே உக்காந்து 'மெஒ' பத்தி பேசிட்டம்னா.. ஹிஹி.. அடுத்த அரை மணி நேரத்துலே மறுபடி காபி குடிக்குற வரைக்கும் வேலை நல்லா ஓடும்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள்: வீட்டுலே செய்திகளை பார்க்க எங்கே நேரமிருக்கு? அதனால், அலுவலகத்தில் முதல் வேலை அதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொசு: இப்படித்தான் ஒரு நண்பன் இருந்தான். ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகளை (கணிணியில்) திறந்து வெச்சிக்கிட்டு செய்திகளை ஒப்பிட்டு, அலசி, படிச்சப்புறம்தான் வேலையை ஆரம்பிப்பான். ஏதாவது ஒரு நாள் பரபரப்பு செய்திகள் ஒண்ணுமில்லேன்னா, அன்னிக்கு முழுதும் ரொம்பவே கவலையா இருப்பான். இப்படித்தான் நிறைய பேரு பரபரப்புக்காகவே சுத்தறாங்க. சரிதானே?&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில பேரு சொந்த மின்னஞ்சல், அப்புறம் சில பேரு ஓய்வறைக்குப் போய் ஒப்பனை ( நானில்லைங்கோ!) - இப்படியாக பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு ஒரு வழியா வேலையை துவக்க உக்காருவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி. இவ்ளோ சொன்னியே,  வேலையை துவக்கறதுக்கு முன்னாடி நீ என்ன செய்வேன்னு கேக்குறீங்களா? அட சும்மா கேளுங்க..&lt;br /&gt;&lt;br /&gt;சரி கேட்டாச்சா?...&lt;br /&gt;&lt;br /&gt;போங்க பாஸு.. அதை யாராவது வேலை செய்யறவங்ககிட்டே போய் கேளுங்க. ச்சின்னப்புள்ளத்தனமா என்கிட்டே கேட்டுக்கிட்டு...&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-4128372669767331448?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/4128372669767331448/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=4128372669767331448" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4128372669767331448?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4128372669767331448?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/06/blog-post_17.html" title="வேலையை துவக்குறதுக்கு முன்னாடி என்ன செய்வீங்க?" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>6</thr:total></entry><entry gd:etag="W/&quot;DkYDRHo8fCp7ImA9WxFVEE0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-5330600655354549059</id><published>2010-06-08T09:24:00.004-04:00</published><updated>2010-06-08T09:36:15.474-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-06-08T09:36:15.474-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நொறுக்ஸ்" /><title>பாசம், பொறுமை, சண்டை மற்றும் தமிழ் விழா!</title><content type="html">திடீர்னு எங்க வீட்டு பக்கத்தில் இருக்கிற ரெண்டு - மூணு பேரு எங்கிட்டே பேசறத நிறுத்திட்டாங்க. முன்னாடி மெதுவா புன்னகை புரிஞ்சவங்க, பின்னாடி பற்களை கடுகடுன்னு கடிக்கறாங்க. அப்படி என்னதான் ஆச்சு... கீழே படிங்க...&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா வந்துட்டாருடா செல்லம்.&lt;br /&gt;குட் நைட்,&lt;br /&gt;குட் மார்னிங்,&lt;br /&gt;பசிக்குதாடா கண்ணு&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னு "அவங்க"கிட்டேயும்&lt;br /&gt;&lt;br /&gt;சத்தம் போடாதீங்க. "அவங்க" தூங்கறாங்க&lt;br /&gt;விளக்கை அணைங்க. "அவங்களுக்கு" தொந்தரவா இருக்கில்லே&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னு எங்க கிட்டேயும் சொல்லிட்டிருந்தாங்க சஹானா.&lt;br /&gt;&lt;br /&gt;(நாங்க = நாங்க. அவங்க = மீன்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;அவங்களுக்கு சாப்பாடு போடறது, தொட்டியை சுத்தம் பண்றது, தூசு தும்பு அவங்களை பாதிக்காமே பாக்குறது - அப்படி இப்படின்னு வேலைங்க கூடிப்போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கின புதுசுலே தொட்டி பக்கத்துலே போனாலே அலறி அடிச்சி ஓடிட்டிருந்த ஸ்வீட்டியும், ப்யூட்டியும் - நாலு வாரத்துலே தைரியமா முன்னாடி வந்து நிக்க ஆரம்பிச்சாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;திடீர்னு ஒரு நாள் ப்யூட்டி குப்புற கவுந்தடிச்சி படுத்திருந்தாங்க. ஒண்ணுமே புரியல. சஹானா அவங்களை மருத்துவர்கிட்டே கூட்டிட்டு போகணும்னு அடம் பிடிக்குறாங்க. அவங்க வாத்தி வீட்டுலேயும் இப்படித்தான் ஆகி, பின்னாடி மருத்துவர்கிட்டே போய் சரிசெய்தாங்கன்னு அழுகை.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு இருக்கவே இருக்கு கூகிள். என்ன ஆச்சுன்னு ஆராய்ச்சி பண்ணினா - வயித்துலே காத்து போயிட்டா மீன் அப்படித்தான் கவுந்தடிச்சி படுத்திருக்கும்னும், 90% உயிருக்கு பிரச்சினையிருக்காதுன்னும்&lt;br /&gt;போட்டிருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு போட்டிருந்தபடியே மறுபடியும் தண்ணியை சுத்தம் பண்ணிட்டு, கடவுளை வேண்டிக்கிட்டு இரவு படுக்கப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை 5 மணி.&lt;br /&gt;&lt;br /&gt;ப்யூட்டி நினைப்பிலேயே படுத்திருந்து, எழுந்து வந்து பார்த்தால் - ம்ஹூம். பேச்சு மூச்சு இல்லை. சஹானா எழுந்து வர்றதுக்குள்ளே அவங்களை எடுத்து அப்புறப்படுத்தியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர்கிட்டே கூட்டிட்டு போகலாம்னு நான் அப்பவே சொன்னேனேன்னு எழுந்து வந்த சஹானா அழ ஆரம்பிச்சாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பெரிய தொட்டி, கூடுதல் மீன்கள் வாங்கித் தர்றேன்னு சமாதானப்படுத்தியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் போட்டிருந்த மாதிரியே - மூழ்கக்கூடிய சாப்பாடு, அடிக்கடி சுத்தம்னு எல்லாமே சரியா செய்தாலும், ப்யூட்டி போனதுலே மனசு ரொம்பவே கஷ்டமா போயிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;நாயை / பூனையை 'ஆம்புலன்ஸ்' வெச்செல்லாம் காப்பாத்த முயற்சிக்கிற அமெரிக்கர்களை கேலி செய்த மனம் - இப்ப மெல்ல மாறுது. அந்த பாசம் புரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இ.கோ.மு.சிங்கம் அப்படின்னு ஒரு படத்தை பாக்க ஆரம்பிச்சோம். நகைச்சுவை இப்ப ஆரம்பிச்சிடும், அப்ப ஆரம்பிச்சிடும்னு ஒரு 20 நிமிடம் போயிடுச்சு. பொறுமை பொறுமைன்னு எழுந்து போகவிருந்த தங்கமணியை உக்கார வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்துலே வி.எஸ்.ராகவன் மெதுவ்வ்வ்வ்வ்வா நடந்து போய் அந்த தலைவன்கிட்டே ஏதோ கேட்டுட்டு மறுபடி மெதுவ்வ்வ்வ்வா நடந்து வரும்போதே ஏதோ மொக்கையா சொல்லப்போறாருன்னு தெரிஞ்சி போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் "கு*" விட்டுக்கலாம்னு சொல்லிட்டாருன்னு சொன்னவுடனே - இருக்குற ஒட்டுமொத்த பொறுமையும் போய் இதுக்கு "சுறா"வே மேல்னு சொல்லி அதை பாக்க ஆரம்பிச்சிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப பத்து, இருபது நிமிடங்கள் மட்டும் பார்த்த தமிழ் படங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;சஹானாவை பார்க்கிற அமெரிக்கர்கள் - எப்பவுமே ஏதாவது பேசுவாங்க. அப்புறம் - உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கான்னு சொல்லிட்டு போவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு நாள் நாங்க மின்தூக்கியில் போயிட்டிருந்தபோது - கூட நாலைஞ்சு பேர் இருந்தாங்க. அதில் ஒரு அம்மா - மேலே சொன்னதையே சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு நான் சொன்னதைக் கேட்டுதான் - அதுக்கப்புறம் அவங்க யாருமே என்னை பாத்து பேசறத நிறுத்திக்கிட்டாங்க. அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு எனக்கு புரியல. நீங்களே நியாயத்தை கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சரி - நான் என்ன சொன்னேன்னுதானே கேக்குறீங்க? நான் சொன்னது - "ஆமா. அவ என்னை மாதிரி".&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23ம் ஆண்டு விழா அடுத்த மாதம் வருது. விவரங்களுக்கு &lt;a href="http://www.fetna.org/"&gt;http://www.fetna.org/&lt;/a&gt; பார்க்கவும். இங்கே வடகிழக்கில் இருக்கும் பதிவர் நண்பர்களை விழாவுக்கு வருமாறும், தன்னார்வலர்களாக செயல்புரிய முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் பழமைபேசியை முதல்முறையும், இந்தியாவிலிருந்து வரும் மாண்புமிகு அண்ணன் அப்துல்லா அவர்களை மறுபடியும், பார்க்க ஆவல் கொண்டுள்ளேன். விழாவுக்காக தன்னலம் கருதாமல் உழைக்கும் திரு.விஜய்&lt;br /&gt;மணிவேல் பற்றிய பழமைபேசியின் இடுகை &lt;a href="http://maniyinpakkam.blogspot.com/2010/06/blog-post_06.html"&gt;இங்கே&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-5330600655354549059?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/5330600655354549059/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=5330600655354549059" title="12 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/5330600655354549059?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/5330600655354549059?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/06/blog-post.html" title="பாசம், பொறுமை, சண்டை மற்றும் தமிழ் விழா!" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>12</thr:total></entry><entry gd:etag="W/&quot;D0EAQX0zeCp7ImA9WxFQGUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-4983689252467865994</id><published>2010-05-15T19:14:00.004-04:00</published><updated>2010-05-15T19:20:40.380-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-15T19:20:40.380-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டமாஸ் மாதிரி" /><title>எனக்கு மட்டும் ஏன் இப்படி?</title><content type="html">&lt;a href="http://4.bp.blogspot.com/_NedBqSzM_oA/S-8r3LR-2WI/AAAAAAAAHKc/6DTIQuQzz6g/s1600/Angry.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5471640299199453538" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 148px; CURSOR: hand; HEIGHT: 150px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_NedBqSzM_oA/S-8r3LR-2WI/AAAAAAAAHKc/6DTIQuQzz6g/s320/Angry.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NedBqSzM_oA/S-8rlyp91QI/AAAAAAAAHKU/ghj_ChI3mv8/s1600/HairPull.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;முன்பதிவு, பல்பொருள் அங்காடி இப்படி எங்கே போய் வரிசையில் நின்றாலும், என் வரிசை மட்டும் பிரச்சினையே இல்லாமல் கடகடவென்று முன்னேறி சென்றுவிடுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வெகு அவசரமாக போய்க்கொண்டிருக்கும்போது (வீட்டுக்குத்தான்!), வழியில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் ‘பச்சை’யே எரிந்து கொண்டிருக்கிறது. கொஞ்ச நேரமாவது வழியில் நின்னு, இயற்கையை ரசிச்சிக்கிட்டே போகலாம்னா முடியமாட்டேங்குது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அலுவலகத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டு, தலைவர் திட்டுவாரோன்னு கவலைப்படும்போது - அன்றைய தினம் மற்றொருவர் என்னை விட பெரிய தவறு செய்து மாட்டிக் கொள்கிறார். நான் தப்பித்துக்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அலுவலகத்தில்/வீட்டில் எந்த தளத்தில் ஏறினாலும், காத்திருக்கத் தேவையேயில்லாமல் அதே தளத்தில் எனக்காக மின்தூக்கி காத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தமிழ்மணம் தொங்கிப் போனாலும், நான் புதுசா போட்ட இடுகை முகப்புப் பக்கத்தில் வந்தபிறகே அது தொங்குகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திரைப்படம் ஏதாவது பாக்கப்போனால், எனக்கு சீட்டு கொடுத்த பிறகே, ‘ஹவுஸ்ஃபுல்’ மாட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வண்டியில் பெட்ரோல் தீர்ந்து போகும் சமயம், சரியாக எதிரே ஒரு பெட்ரோல் பங்க் வருகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வீட்டுவேலை காரணமாக அலுவலகத்திற்கு தாமதமாக வந்தால், அன்று என்னைவிட அனைவரும் தாமதமாக வருகின்றனர். அதே வீட்டுவேலை காரணமாக சீக்கிரம் வீட்டிற்குப் போகவேண்டும் என்று நினைத்தால், என்னைவிட சீக்கிரமாகவே அனைவரும் போய்விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பேட்டரி தீர்ந்துவிடுகிற மாதிரி இருந்தாலும், வரும் அழைப்பை முழுவதும் பேசி முடித்தபிறகே தொலைபேசி சாகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கடன்/கைமாத்து வாங்கறவங்கல்லாம் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே பணத்தை சரியா கொடுத்துடறாங்க.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்படி எதிலுமே பிரச்சினை இல்லாமே வாழ்க்கை சுமுகமா போயிட்டிருந்தா நான் என்னதான் பண்றது சொல்லுங்க.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்போ மேலே சொன்ன பத்து பாயிண்டிலும் பத்து பிரச்சினை இருந்திருந்தா, பத்து இடுகைகள் போட்டு ஹிட்ஸை தூக்கியிருப்பேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ம்ஹூம். பிரச்சினை வர்றதுக்கும் ஏதாவது கொடுப்பினை இருக்கணுங்க. என்ன சொல்றீங்க?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-4983689252467865994?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/4983689252467865994/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=4983689252467865994" title="8 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4983689252467865994?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4983689252467865994?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/05/blog-post_15.html" title="எனக்கு மட்டும் ஏன் இப்படி?" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_NedBqSzM_oA/S-8r3LR-2WI/AAAAAAAAHKc/6DTIQuQzz6g/s72-c/Angry.jpg" height="72" width="72" /><thr:total>8</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUUDQHc7fip7ImA9WxFQGEQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-6397721161194202299</id><published>2010-05-14T23:07:00.003-04:00</published><updated>2010-05-14T23:14:31.906-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-14T23:14:31.906-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="FeTNA-2010" /><title>FeTNA-2010 விழாவுக்கு கண்டிப்பா வாங்க...</title><content type="html">&lt;p align="center"&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-a3696163e6e46285" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;
&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;
&lt;param name="allowfullscreen" value="true"&gt;
&lt;param name="flashvars" value="flvurl=http%3A%2F%2Fv20.nonxt2.googlevideo.com%2Fvideoplayback%3Fid%3Da3696163e6e46285%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1282393906%26sparams%3Did%252Citag%252Cip%252Cipbits%252Cexpire%26signature%3D25816E4C8E11F751193F6776449F262240A20B74.47FF654D1499B79A5C3FCA586C15A1EDFB88A0DF%26key%3Dck1&amp;amp;iurl=http%3A%2F%2Fvideo.google.com%2FThumbnailServer2%3Fapp%3Dblogger%26contentid%3Da3696163e6e46285%26offsetms%3D5000%26itag%3Dw320%26sigh%3DRr2Ct7cpiAdCnruJPQDKuOH9bRI&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;
&lt;embed src="http://www.youtube.com/get_player"
width="320" height="266" bgcolor="#FFFFFF"
flashvars="flvurl=http%3A%2F%2Fv20.nonxt2.googlevideo.com%2Fvideoplayback%3Fid%3Da3696163e6e46285%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1282393906%26sparams%3Did%252Citag%252Cip%252Cipbits%252Cexpire%26signature%3D25816E4C8E11F751193F6776449F262240A20B74.47FF654D1499B79A5C3FCA586C15A1EDFB88A0DF%26key%3Dck1&amp;iurl=http%3A%2F%2Fvideo.google.com%2FThumbnailServer2%3Fapp%3Dblogger%26contentid%3Da3696163e6e46285%26offsetms%3D5000%26itag%3Dw320%26sigh%3DRr2Ct7cpiAdCnruJPQDKuOH9bRI&amp;autoplay=0&amp;ps=blogger"
allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;
&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பல்லக்கில் பவனி வரப்போகிறாள் நம் தமிழ்த்தாய், சுதந்திரமாக. எப்போது? வட அமெரிக்க சுதந்திர தின விடுமுறை வரும் ஜூலை 3 - 5 தினங்களில். எங்கே? நம் தாய் பேரரசி அல்லவா. அரண்மனையில்தான் இருக்கும், இந்த அலங்காரத் திருவிழா. அமெரிக்காவில் கனெக்டிகட் என்ற மாநிலத்தில், Waterbury என்ற ஊரில் உள்ள "Palace Theater"ல் நடக்கவிருக்கிறது. அந்த இடம் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி. அந்த அரங்கில் க்லை நிகழ்ச்சிகளும் இருந்தால், இன்னும் எப்படி இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23வது தமிழ் விழா இது. FeTNA என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது (Federation of Tamil Associations of North&lt;br /&gt;America) 'செந்தமிழ்க் காவலர்' என்று போற்றப்படும் ச.இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவாகவும் இந்த வருடம் அமைந்திருக்கிறது. FeTNA தலைமைக் குழு ஒவ்வொரு வருடமும் ஒரு மாநிலத்தில் இந்தத் திருவிழாவை திட்டமிட்டு அங்குள்ள தமிழர்களுடன் உற்சாகத்துடன் ஒன்றுபட்டு உழைத்து, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். போன&lt;br /&gt;வருடம் அட்லாண்டா என்ற நகரில், மிக அருமையாக நடத்தியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க மண்ணில் தமிழினம் ஒற்றுமையாக வாழ்ந்து ஒரு அடையாளத்தை ஆழமாக பதிக்க, கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை இந்திய, அமெரிக்க வல்லுனர்களையும், கலைஞர்களையும் வரவழைத்து, எல்லோருக்கும் நல்லுணர்வையும், புல்லரிப்பையும் உண்டாக்கும் வகையில் கொண்டாட இருக்கிறார்கள் FeTNA தலைமையும், வெவ்வேறு குழுக்களும், தன்னார்வத் தொண்டர்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;கனெக்டிகட் தமிழ் குழந்தைகள் 'சங்கே முழங்கு' என்ற பாட்டுக்கு, படியெடுத்து நடந்து, சிறப்பு விருந்தினர்களை வரவேற்று தொடங்கவிருக்கிறது, இந்த பெருவிழா.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் சிகரங்களில் ஒருவரான பாரதிராஜா, இளமைக்கூட்டம் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரபல நடிகர் விக்ரம், பிரபல நடிகை த்ரிஷா, சேவைக்கும், சனாதன தர்மத்துக்கும் பெயர் போன தவத்திரு மருதாசல அடிகளார் இளையபட்டம், சிரிக்க வைக்க நடிகர் சந்தானம், சிந்திக்க வைக்க பேராசிரியை பர்வீன் சுல்தானா, கவிதையை சுவைக்க வைக்க கவிஞர் தாமரை என்று சிறப்பு விருந்தினர்கள் இந்தியாவிலிருந்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;July 3,4 இரண்டு மாலை வேளைகளிலும் இரண்டு அருமையான கலை நிகழ்ச்சிகள்.  பாரம்பரியக் கலையை பரிமளிக்க வைக்க புதுச்சேரி தலைக்கோல் குழுவினர் தெருக்கூத்து "மதுரை வீரனை" அமெரிக்க அரண்மனை அரங்கத்துக்கே அழைத்து வருகிறார்கள். மெல்லிசை&lt;br /&gt;இயக்குனர் மன்னர் ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக்குடன், சாதனா சர்கத்துடனும் இணைந்து, இன்னிசை அளிக்கவிருக்கிறார், இரண்டாவது தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை தவிர்த்து அந்தந்த மாநிலங்களிலிருந்து தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், தொடர் மருத்துவ கல்லூரி, வாழ்க்கைத்துணை சந்திப்பு, தொழிலதிபர்கள் வரவேற்பு என்று parallel programs.&lt;br /&gt;&lt;br /&gt;20 திருமணங்களைக் கூட ஒன்று சேர்த்து நடத்தி விடலாம். ஆனால், இது போன்ற எல்லா தமிழர்களின் ஆர்வத்துக்கும், திறமைக்கும், வயதுக்கும், கலையுணர்ச்சிக்கும் முக்கியத்துவத்துக்கும் ஏற்ப ஒரு விழா நடத்த பொறுப்பேற்க விரும்பும் மனிதருக்கு ஒரு அசாதாரண திறமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். அதற்கு சொந்தமானவர் முனைவர் பழனி சுந்தரம். அவர்தான் இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர். FeTNAவின்&lt;br /&gt;செயலாளரும் அவர்தான். தலைவராகவும் சீக்கிரம் பொறுப்பேற்க இருக்கிறார். தற்போது தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா, சுந்தரத்துக்கு பலத்த ஆதரவு கொடுத்து, இந்த விழாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் முனைந்து பாடுபடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தியை ஆர்வத்துடன் படிக்கும் வாசகர் என்ன செய்யலாம்?&lt;br /&gt;http://www.fetna.org என்ற வலைதளத்துக்குள் புகவும். எல்லா விவரங்களையும்&lt;br /&gt;கூர்ந்து படிக்கவும். விழாவுக்கு போகலாமா / வேண்டாமா என்ற யோசனையிருந்தால் "போகலாம்" என்று உள்மனதிற்கு ஆணையிடுங்கள். உடனே வலைதளத்துக்கு சென்று பதிவு செய்யவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசையிருந்தும் நேரம், தூரம், பணவீக்கம் போன்ற நெருக்கடியால், உங்களால் வர முடியாவிட்டாலும், அமெரிக்காவில் உள்ள உங்கள் உறவினர் / நண்பருக்கு தெரிவியுங்கள். அப்படியும் இல்லையென்றால், உங்கள் வாழ்த்துக்களையாவது FeTNAவுக்கு அனுப்புங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நிதி மிகுந்தவர், நேரம் உள்ளவர் வந்து மகிழுங்கள்.&lt;br /&gt;நேரம் குறைந்தவர், நிதி மிகுந்தவர் தந்து உதவுங்கள்.&lt;br /&gt;நிதி குறைந்தவர் நேரம் மிகுந்தவர் பிறருக்கு சொல்லுங்கள்.&lt;br /&gt;எதுவும் இல்லையென்று நினைப்பவர் (மின்) அஞ்சலில் வாழ்த்துங்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;Please visit : www.fetna.org&lt;br /&gt;&lt;br /&gt;Contact : Dr.Pazhani Sundaram (203)-271-2064&lt;br /&gt;Dr.Muthuvel Chelliah (443)-538-5774&lt;br /&gt;&lt;br /&gt;"செந்தமிழால் சேர்ந்திணைவோம். செயல்பட்டே இனம் காப்போம்".&lt;br /&gt;&lt;br /&gt;Submitted by&lt;br /&gt;&lt;br /&gt;Dr.Chitra Vaitheeswaran&lt;br /&gt;Connecticut, USA&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;*****&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-6397721161194202299?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/6397721161194202299/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=6397721161194202299" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/6397721161194202299?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/6397721161194202299?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/05/fetna-2010.html" title="FeTNA-2010 விழாவுக்கு கண்டிப்பா வாங்க..." /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>4</thr:total></entry><entry gd:etag="W/&quot;CU4FR3kzeSp7ImA9WxFQEE0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-3835632745292576738</id><published>2010-05-04T16:05:00.004-04:00</published><updated>2010-05-04T16:11:56.781-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-04T16:11:56.781-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சொந்தக் கதை" /><title>உன்னியும், மீனும் பின்னே ஒரு ஜோக்கும்...</title><content type="html">&lt;div&gt;&lt;br /&gt;எச்சரிக்கை: இது ஒரு அக்மார்க் சொந்தக்கதை/விளம்பர இடுகை. லேபிளிலும் சொல்லிட்டேன். படிச்சப்புறம் - இடுகையில் கருத்து எதுவுமே இல்லையேன்னு சொல்லக்கூடாது, ஆமா.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஞாயிறு மாலை www.ragact.org சார்பாக திரு.உன்னி கிருஷ்ணன் கர்நாடக இசைக் கச்சேரி எங்க மாநிலத்துலே நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;4 மணி கச்சேரிக்கு என் கார் (சொந்த கார்!) போய் சேரும்போது மணி 3.58. அரங்க வாசல்லே சுமார் 50 பேர் நின்னுக்கிட்டிருந்தாங்க. நான் கச்சேரி கேக்க வர்றேன்னதுக்கே இவ்ளோ பேர் என்னை வரவேற்க வெளியே காத்திருக்காங்கன்னா, பாட வர்றேன்னா இந்த ஊரே திரண்டு வந்துடுமேன்னு கவலைப்பட்டேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;அங்கிருந்த நண்பர்கிட்டே கேட்டதுக்கு உள்ளே ஒலி/ஒளி சரிபார்க்கும் பணி நடைபெறுவதால்தான் அவங்கல்லாம் வெளியே நிக்குறாங்கன்னு சொன்னாரு. திரும்பி தங்ஸை பாத்தபோது, அவர் உமிழ்நீரை துப்பாமல் விழுங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா எல்லாம் சரியாகி - உள்ளே போய் - உன்னி உடனடியாக ஆரம்பித்தார். அடுத்த இரண்டரை மணி நேரம் உன்னியின் இசைமழையில் நனைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக இசை கேட்கும்போது எல்லோரும் ஏன் தலையை அப்படி இப்படி ஆட்டுறாங்கன்னு தங்ஸ் கேட்டாங்க. இசை மழையில் நனையறதால், அந்த தண்ணி தலையில் தேங்கி - அப்புறம் அதனால் ஜல்ப் பிடிச்சிக்கிச்சின்னா கஷ்டமில்லையா, அதனால்தான் தலையை அப்படி இப்படி ஆட்டி, அந்த (இசை) மழைத்தண்ணியை தள்ளி விட்டுடறாங்கன்னேன். நல்லவேளை, எனக்கு இந்தப்பக்கம் இன்னொருத்தர் உக்கார்ந்திருந்ததால், தங்ஸ் என்னை தள்ளி விடலை!.&lt;br /&gt;&lt;br /&gt;தொண்டையில் கிச்கிச் இருந்தாலும் அதை சமாளித்து அட்டகாசமாய் பாடினார் உன்னி. தெலுங்கு, கன்னட மொழிகளில் கர்நாடக சங்கீத பாடல்களைப் பாடியவர் ரொம்ப நேரமாய் தமிழிசைப் பாடல்கள்&lt;br /&gt;பாடவேயில்லை. சிந்துபைரவி சுஹாசினி கணக்கா நானும் எழுந்து கேக்கலாம்னு எழுந்து நிற்பதற்குள், அடடா.. தமிழ்ப் பாடல்கள் ஆரம்பமாயின. கடைசியில் அனைத்தும் தமிழ்ப் பாடல்கள். அத்தனையும் அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாலைப் பொழுதை இனிமையானதாக மாற்றியதற்காக உன்னிக்கு நன்றி கூறி - அடுத்த நிகழ்ச்சிக்குள் கிச்கிச்-சிலிருந்து மீண்டு வர வாழ்த்திவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_NedBqSzM_oA/S-B-xQ35qbI/AAAAAAAAHFY/Fxk-7B7BDM0/s1600/IMG_4597.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5467509332435904946" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_NedBqSzM_oA/S-B-xQ35qbI/AAAAAAAAHFY/Fxk-7B7BDM0/s320/IMG_4597.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாளாய் ஏதாவது ஒரு 'குட்டி' வாங்கணும்னு சஹானா சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வேண்டுகோளுக்கு வெளிப்படையாக ஆதரவு தராமல், வெளியிலிருந்து ஆதரவு தந்துகொண்டிருந்தேன். கொஞ்ச நாள் கழிச்சிதான் தெரிஞ்சது அவங்க கேக்குறது ஏதாவது ஒரு விலங்குகுட்டியாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன குட்டி வாங்கலாம்னு அடுத்த சுற்று பேச்சுவார்த்தை துவங்கியது. ஒவ்வொரு நாளும் அவர் ஏதாவது ஒரு விலங்கு சொல்லி - அதை வாங்க முடியாதுன்னு நாங்க சொல்லி - பிறகு அழுகை, திட்டு, அழுகை, சமாதானம் - இப்படி தொலைக்காட்சி சீரியல் மாதிரி ஒரே சீன் பல நாட்கள் நடந்தேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;டைனோசர் குட்டியிலிருந்து ஆரம்பித்து, குதிரை, பன்றி, பூனை, நாய், எலி, அணில், குருவி வரை நம்மூரில் சர்வ சாதாரணமாய் தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் விலங்குகளை (டைனோசர், குதிரை தவிர்த்து!!) வளர்க்கவேண்டுமென்பது சஹானாவின் அவா.&lt;br /&gt;&lt;br /&gt;அதுங்கல்லாம் சூசூகக்கா போகும்மா, வீடு நாறிடும். அதுவுமில்லாமே இந்தியன் கவுண்டமணி மாதிரி அதுங்ககிட்டேல்லாம் கடி/அடிபட என்னால் முடியாதுன்னு சொல்லிப் பாத்தாச்சு. ம்ஹூம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் ஒரு மனதாக மீன் வாங்குவதென்று முடிவாகி - தொட்டி, மீன்(2) மற்றும் சில அலங்காரப் பொருட்கள் அனைத்தும் வாங்கியாற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது அந்த 2 மீன்களுக்கும் பேர் வெக்கணுமே. அங்கவை, சங்கவைன்னு பேர் வைக்கலாம்னு நினைச்சோம். இந்த மீனோ அமெரிக்க மீன், அதுக்கு எப்படி தமிழ் புரியும்னு நாந்தான் சொல்லி - ஸ்வீட்டி, ப்யூட்டி - அப்படின்னு ரெண்டுக்கும் பேரு வெச்சிருக்கோம். மீனு படத்துலே தெரியுதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_NedBqSzM_oA/S-B_L0VLZwI/AAAAAAAAHFg/5b04ylI0FeI/s1600/Fish.bmp"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5467509788630542082" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_NedBqSzM_oA/S-B_L0VLZwI/AAAAAAAAHFg/5b04ylI0FeI/s320/Fish.bmp" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் : இந்த ஜலதோஷம் உங்களுக்கு எப்பத்திலிருந்து இருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;அவர் : நேத்து ராத்திரி சுமார் 10 மணியிலிருந்து 12 மணி வரைக்குள் வந்திருக்கும்னு நினைக்கிறேன் டாக்டர். அந்த சமயத்தில் எனக்கு தெரியல. நானே காலையில் எழுந்து (டிஷ்யூ) பேப்பர் பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;**** &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-3835632745292576738?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/3835632745292576738/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=3835632745292576738" title="8 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/3835632745292576738?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/3835632745292576738?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/05/blog-post.html" title="உன்னியும், மீனும் பின்னே ஒரு ஜோக்கும்..." /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_NedBqSzM_oA/S-B-xQ35qbI/AAAAAAAAHFY/Fxk-7B7BDM0/s72-c/IMG_4597.JPG" height="72" width="72" /><thr:total>8</thr:total></entry><entry gd:etag="W/&quot;CEIARXY8cCp7ImA9WxFRFkk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-7579431525185259474</id><published>2010-04-30T11:44:00.003-04:00</published><updated>2010-04-30T11:49:04.878-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-30T11:49:04.878-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டமாஸ் மாதிரி" /><title>இமேஜ் டோட்டல் டேமேஜ் (இது தமிழ் தலைப்புதானே!)</title><content type="html">நாலு மணிக்கு வீட்டிலிருந்து தொலைபேசி - "என்னங்க. சீக்கிரம் வீட்டுக்கு வாங்க".&lt;br /&gt;&lt;br /&gt;மூணு மணியிலிருந்தே நான் பாஸ் எப்படா போவாரு (வீட்டுக்குதாங்க!), நாம எப்படா கிளம்பலாம்னு இருந்தேன். (பாஸ் - அவரோட பாஸ் எப்போ கிளம்புவார்னு ரெண்டு மணியிலிருந்தே காத்திருந்தார்ன்றது இங்கே தேவையில்லாத தகவல்). இந்த டென்சன்லே(!) வீட்டிலேந்து தொலைபேசி வந்துச்சா, டக்குன்னு பாஸுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிட்டு - என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு கிளம்பி வீட்டுக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எப்பவும் வீட்டுலேந்து கிளம்பி ஆபீஸுக்கு போறதுக்கு பத்து நிமிடத்துக்கு மேலே ஆகுது.. ஆனா அதே ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்து சேர அஞ்சு நிமிடம் கூட ஆகமாட்டேங்குது. அது ஏன்னு தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா.. என்ன ஆச்சு? ஏன் என்னை அவசரமா ஆபீஸ்லேந்து வரச்சொன்னே? நான் கொஞ்ச நேரம் அங்கே இல்லேன்னா, அழகிரியை காணாத பாராளுமன்றம் மாதிரி எல்லாரும் கத்த ஆரம்பிச்சிடுவாங்க.&lt;br /&gt;தெரியுமில்லே".&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க மேனேஜரை தூக்கத்துலேந்து எழுப்பத்தானே உங்களை காசு கொடுத்து வெச்சிருக்காங்க. இதுக்கே இந்த பந்தா. ம்க்கும்".&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி. அதை அப்புறம் பேசலாம். இப்ப என்ன பிரச்சினைன்னு சொல்லு".&lt;br /&gt;&lt;br /&gt;"சஹானா, படம் பாக்கணும்னு சொல்றா".&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன, சஹானா படம் பாக்கணும்னு சொல்றாளா? சுறா இன்னும் ரிலீஸே ஆகலியேம்மா? தமிழ்மணத்துலே நிறைய பேர் ச்சும்மா போட்ட விமர்சனத்தை பாத்து ஏமாந்துட்டியா? ஐய்யோ ஐய்யோ"..&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ.. கொஞ்சம் (கையை தன் வாய் மேல் வைத்து மூடி சைகை காண்பிக்கிறார்). என்ன சொல்ல வந்தேன்னு கேட்டுட்டு பேசறீங்களா"?&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. சாரி. சொல்லு. என்ன படம் பாக்கணுமாம்".&lt;br /&gt;&lt;br /&gt;"அவளோட கார்ட்டூன் படம் ஏதோ பாக்கணுமாம்".&lt;br /&gt;&lt;br /&gt;"பாக்கவேண்டியதுதானே? அதுக்கு ஏன் என்னை அவசரம் அவசரமா கூப்பிட்டே? நானும் ஏதோ புது சாமியார் மாட்டிக்கிட்டாரு - யூட்யூப்லே அவரோட படத்தை ரிலீஸ் பண்ணிட்டாங்க போலன்னு அரக்கபரக்க ஓடி&lt;br /&gt;வந்தேன்".&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒண்ணுமில்லே. டிவிடி ப்ளேயர்லே டிவிடி மாட்டிக்கிச்சாம். அதை கொஞ்சம் எடுத்துக் கொடுத்துட்டு எங்கேயாவது போங்க".&lt;br /&gt;&lt;br /&gt;"அது சரி. டிவிடி ப்ளேயர்லே டிவிடி மாட்டிக்கிச்சு, துணி தோய்க்குற இயந்திரத்துலே துணி மாட்டிக்கிச்சுன்னு - இந்த மாதிரி ஏதாவது ஒரு சிச்சுவேஷன்லேதானே நான் ஒருத்தன் வீட்டுலே இருக்கேன்றதே&lt;br /&gt;உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வரும். சரி. நகரு எடுக்கறேன்".&lt;br /&gt;&lt;br /&gt;"சீக்கிரம் எடுங்க. இன்னும் அரை மணியில் அந்த டிவிடியை போய் நூலகத்தில் கொடுக்கலேன்னா, அஞ்சு ரூபா ஃபைன் கட்டணும்".&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ பாரு. இந்த மாதிரி டென்சன் பண்ணினா எனக்கு வேலை ஓடாது. நிறுத்தி நிதானமா அலசி ஆராய்ஞ்சிதான் நான் எதையும் செய்வேன்".&lt;br /&gt;&lt;br /&gt;" நி. நி. அ. ஆ செய்யறதுக்குள்ளே அங்கே பணத்தை அதிகமாக்கிட்டே போயிடுவான். உங்க பணம். உங்க இஷ்டம். எனக்கென்ன"?&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி. கத்தாதே. இந்தா இருக்குற 20 ஸ்க்ரூவில் ஒரு அஞ்சு மட்டுமே கழட்டி, இந்த டிவிடியை எடுத்துட்டேன். மொதல்லே போய் கொடுத்துட்டு வாங்க. இனிமே இந்த டிவிடி வாங்கற வேலையெல்லாம் வேணாம்".&lt;br /&gt;&lt;br /&gt;"ஓகே. எல்லா ஸ்க்ரூவையும் மறுபடி சரியா மாட்டிட்டீங்களா"?&lt;br /&gt;&lt;br /&gt;"ஆயிடுச்சும்மா. ஆள விடு. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும்".&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கே போறீங்க? ஒரு டிவிடிதானே எடுத்தீங்க. இன்னொண்ணை யாரு எடுப்பாங்க? மறுபடி எல்லா ஸ்க்ரூவையும் கழட்டுங்க".&lt;br /&gt;&lt;br /&gt;என்னது? இன்னொண்ணா? அதுதாம்மா இதுன்னு சொன்னாலும் - உள்ளே இருந்தது ரெண்டு டிவிடிங்கறதால் - மறுபடி பத்து நிமிடம் செலவழிச்சி அந்த இன்னொரு டிவிடியையும் எடுத்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்மா ஒரே சமயத்துலே ரெண்டு டிவிடியை உள்ளே போட்டே? அப்படி போட்டா படம் தெரியாதுன்னு உனக்கு தெரியாதா"?&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஒரே சமயத்துலே ஐபாட்லே பாட்டு கேட்டுண்டு, கம்ப்யூட்டர்லே படம் பாத்துண்டு, டிவியில் டிராமா பாக்குறமாதிரி, நானும் ஒரே சமயத்துலே ரெண்டு படம் பாக்கலாமேன்னுதான் டிவிடி ப்ளேயரில் ரெண்டு&lt;br /&gt;படத்தை போட்டேன். இது தப்பா"?&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வ்வ்வ்..&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-7579431525185259474?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/7579431525185259474/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=7579431525185259474" title="10 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/7579431525185259474?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/7579431525185259474?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/04/blog-post_30.html" title="இமேஜ் டோட்டல் டேமேஜ் (இது தமிழ் தலைப்புதானே!)" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>10</thr:total></entry><entry gd:etag="W/&quot;AkEGRXs8cSp7ImA9WxFSF08.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-8706089247856795442</id><published>2010-04-19T21:54:00.001-04:00</published><updated>2010-04-19T21:57:04.579-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-19T21:57:04.579-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டமாஸ் மாதிரி" /><title>தங்கமணி தொலைக்காட்சியில் தோன்றினால்...!!!</title><content type="html">இவர்: என் பொண்டாட்டியை தொலைக்காட்சியில் பாட அனுப்பப்போறேன்.&lt;br /&gt;அவர்: ஏன். அவ்ளோ நல்லா பாடுவாங்களா?&lt;br /&gt;இ: சீச்சீ. தொ.கா வை உடனே அணைச்சிடுவேன்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி. டென்சனாகாதீங்க. இது பழைய்ய்ய்ய்ய்ய ஜோக்தான். மேலே (கீழே!) படிங்க.&lt;br /&gt;&lt;br /&gt;1. தங்ஸ் தொ.கா.யில் பேச ஆரம்பிச்சா, பீப் பீப்னு சத்தம் கேக்க ஆரம்பிச்சிடும். (எல்லாத்தையும் சென்சார் கட் பண்ணிடுவாங்கல்ல.!!).&lt;br /&gt;&lt;br /&gt;2. சப்டைட்டில் போட்டாங்கன்னா, அதிலே எப்பவும் '$#$%% #$%% $$###'ன்னுதான் தெரியும். அப்படி என்னதான் பேசுவாங்கன்றது உங்க கற்பனைக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;3. தொ.கா போட்டுட்டு நாம் ஓய்வறைக்கு போயிட்டாலும், தொ.கா நகர்ந்து நகர்ந்து ஓய்வறை கதவுகிட்டே வந்து கத்தும்.. ஐ அம் சாரி... பேசும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. தொ.கா.வில் தோன்றி உங்களுக்கு என்ன பாட்டு போடணும், உங்களுக்கு என்ன நகைச்சுவை காட்சி போடணும்னு கேப்பாங்க. ஆனா, நாம என்ன சொன்னாலும் அதை போடாமே, அவங்களுக்கு பிடிச்சதையே போட்டுக்குவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;5. தொ.கா ரிமோட்டை அவங்களே எடுத்து வெச்சிக்குவாங்க. நம்மகிட்டே இருந்தா நாமதான் தொ.காவை அணைச்சிடுவோம்ல.&lt;br /&gt;&lt;br /&gt;6. தொ.கா சத்தத்தை அதிகரிச்சா, அதிகரிக்கும். குறைச்சா இன்னும் அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. உங்க தொ.கா. வால்யூமை (அந்த ஸ்விட்ச் அவங்க பக்கத்துலேயே இருந்தாலும்) குறைச்சி வைங்கன்னு நம்மை சொல்வாங்க. அப்படியும் நாம கேக்கலேன்னா தொ.கா உள்ளேந்து கரண்டி அனுப்புவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;8. நிம்மதி எங்கள் சாய்ஸ்... பெப்ஸி எங்கள் சாய்ஸ்.. அப்படின்னு எல்லாமே அவங்க சாய்ஸ்லேயே நிகழ்ச்சிகளை அமைச்சிக்குவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் தங்கமணிகளைப் பத்தி கண்டபடி சொல்வேன்னு நீங்க எதிர்பார்த்தா... ஐ ஆம் சாரி... Dont put word in my mouths!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-8706089247856795442?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/8706089247856795442/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=8706089247856795442" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/8706089247856795442?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/8706089247856795442?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/04/blog-post_19.html" title="தங்கமணி தொலைக்காட்சியில் தோன்றினால்...!!!" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>4</thr:total></entry><entry gd:etag="W/&quot;D0YMQHc7cSp7ImA9WxFSFk4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-5447768798688303222</id><published>2010-04-18T19:57:00.000-04:00</published><updated>2010-04-18T19:59:41.909-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-18T19:59:41.909-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நொறுக்ஸ்" /><title>பார்வதியம்மாள், கல்கி பகவான் மற்றும் சாமியார் அனுபவம் ஒண்ணு!!!</title><content type="html">ஒரு வயசான பாட்டியை மருத்துவம் பாக்க அனுமதி மறுத்து விமானத்தில் திருப்பி அனுப்பியாச்சு. வழக்கம்போல் தாத்தா இதைப் பத்தி பேசவே மாட்டாரு.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திமுக ஆதரவு பதிவர்கள் மத்திய அரசை திட்டியும் - காங்கிரஸ் ஆதரவு பதிவர்கள் மாநில அரசு/காவல் துறையை திட்டியும் - கூட்டணிக்கு ஆதரவு தரும் பதிவர்கள் இதைப் பத்தி எழுதாமலும் அல்லது இச்செயலுக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவு எழுதுங்கப்பா. எல்லாரும் நல்லாவே இருங்க!&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் இந்தியா செல்வதற்காக JFK விமான நிலையத்தில் அமர்ந்து கமகமவென்று புளி/தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது - ஒருவர் வந்து பக்கத்தில் அமர்ந்தார் - நீங்க தமிழா? சென்னை போறீங்களா? நானும்தான் - அப்படின்னு ஆரம்பிச்சி வளவளன்னு பேச ஆரம்பித்தார். நான் அங்கே இருக்கேன் - என் பசங்க இங்கே இருக்காங்கன்னு சொல்லிக் கொண்டே போனவர் அடுத்து சொன்னதைக் கேட்டு - நான் தங்கமணியிடம் - கிளம்பு, அந்தப்பக்கம் போய் உக்காருவோம். இங்கே வேணாம்னு சொல்லி அடிச்சிக்கோ பிடிச்சிக்கோன்னு ஓடிப்போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி அவர் என்ன சொன்னாரு?&lt;br /&gt;&lt;br /&gt;”எங்களுக்கு எல்லாமே கல்கி பகவான்தான். என் பொண்டாட்டிக்கு எல்லாமே அம்மா பகவான்தான். நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? ரெண்டு பேரும் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க. நாங்க வருடாவருடம் அவங்களை பார்ப்பதற்காகவே இந்தியா போவோம். நீங்களும் வர்றீங்களா?”.&lt;br /&gt;&lt;br /&gt;ங்கொய்யாலே. அந்த தெலுங்கு சேனல் வீடியோ பாத்தப்புறம் கூடவா இப்படி அலையறீங்கன்னு கேக்க ஆசை. அப்புறம் அவரு என் மனசையும் மாத்திட்டார்னா என்ன பண்றதுன்னு அந்த இடத்தை காலி செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெய் கல்கி பகவான்! ஜெய் அம்மா பகவான்!!&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன் இடுகையில் சொன்ன நண்பர் - 3ன் பெயர் திரு.அமிர்த கிருஷ்ணன். ஐசிஐசிஐ வங்கியின் வீட்டுக் கடன் வழங்கித் தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். சென்னையில் உள்ள இவரது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்க. # தர்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;சிலபல வருடங்களுக்கு முன், நான் வேலை பார்த்த நிறுவனத்தின் சார்பாக - நிறைய கண்காட்சிகளில் மென்பொருள் கடை போடுவோம். அப்படி ஒரு தடவை - ஒரு பிரபல சாமியார் நடத்தும் ஒரு பயிற்சிக்கூட்டத்திற்காக மும்பை போயிருந்தோம். பத்து நாள் விழாவில் பயங்கரக்கூட்டம். கடைசி நேரத்தில் பயணம் செய்ததால் எனக்கு தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு சிபாரிசின் பேரில் அந்த சாமியாரின் சீடர்களின் அறையிலேயே பத்து நாளும் இருக்க வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அந்த சீடரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் - “இந்த உலகத்தில் எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால் அனைவரும் நம் சகோதர சகோதரிகள்” என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு அவர் நிறுத்தியிருந்தால், இந்த பத்தியை நான் இங்கே எழுதியிருக்கவே மாட்டேன். அப்படி அடுத்து அவர் என்ன சொன்னாரு?&lt;br /&gt;&lt;br /&gt;“ நான் சகோதர சகோதரிகள்னு சொன்னது எல்லா மக்களையும்தான்.  அழகான பெண்களைத் தவிர”.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-5447768798688303222?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/5447768798688303222/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=5447768798688303222" title="7 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/5447768798688303222?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/5447768798688303222?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/04/blog-post_18.html" title="பார்வதியம்மாள், கல்கி பகவான் மற்றும் சாமியார் அனுபவம் ஒண்ணு!!!" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>7</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0UFQ3czfip7ImA9WxFSEks.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-1835690750537955375</id><published>2010-04-14T12:02:00.002-04:00</published><updated>2010-04-14T12:06:52.986-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-14T12:06:52.986-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பொது" /><title>வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன் மற்றும் ஒரு நல்ல மனிதரைப் பற்றி..</title><content type="html">சமீபத்திய சென்னை விஜயத்தில் மூன்று நண்பர்களுடன் செய்த பணவிவகாரத்தில் மூன்று விதமான அனுபவங்கள் கிடைத்தன. பதிவு போட வேறு விஷயம் இல்லாததால் அந்த அனுபவங்கள் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் 1 :&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு நான் சிறிது பணம் கொடுத்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. கடன் கொடுத்தார் நெஞ்சம்போல் கலங்கி - அதைப் பற்றி மறந்தும் போனேன். ஆனால் நண்பரோ, இந்த முறை சென்றிருந்தபோது - கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மன்னிச்சிக்கோ - என்றவாறு அந்த தொகையை திருப்பிக் கொடுக்க வந்திருந்தார். நானோ - " நீ மறக்காமே திருப்பிக் கொடுக்க நினைச்சதே பெரிய விஷயம். எனக்கு இந்த பணம் வேண்டாம். உன் பையன் பேர்லே வங்கியில் போட்டு வெச்சிக்கோ. பிறகு பயன்படும்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரோட நிலைமை கொஞ்சம் சுமார்தான் என்பதால் நான் அந்த பணத்தை வாங்க மறுக்க, அவர் வற்புறுத்த, மறுக்க, வற்புறுத்த.. இப்படியே ஒரு பத்து நிமிடம் போயிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்ளோ வருடம் ஆனாலும், வாங்கின பணத்தை திருப்பித் தரணும்ன்ற உன்னோட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா அந்த பணம் எனக்கு வேண்டாம். நீயே வெச்சிக்கோன்னு அடிச்சி சொல்லி, அந்த தொகையை அவரோட பாக்கெட்டுலேயே போட்டுட்டு திரும்பி வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதி: (தலைப்பில் முதல் பகுதி : கொடுத்தா வாங்க மாட்டேன்!).&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் 2 :&lt;br /&gt;&lt;br /&gt;"உன்கிட்டே கொஞ்சம் தனியா பேசணும். ஒரு அஞ்சு நிமிஷம் போதும். ஓகேவா?" என்று ஆரம்பிக்கும்போதே பணம் கேக்கப்போறார்னு தெரிஞ்சி போச்சு. சரி என்னதான் ஆகுதுன்னு பாத்துடுவோம்னு போனேன். இதுக்காகவே வெளியூரிலிருந்து வந்திருந்த அவர் - "என் பையனோட பள்ளிக் கட்டணம் இப்ப ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. நீ ஏதாவது உதவி செய்ய முடியுமா"ன்னு கேட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்- 1 மாதிரியே இவரும் சுமாரான நிலையில் இருப்பதால் நானும் - "சரி. எவ்ளோ வேணும்னு சொல்லு. பள்ளியின் பேரில் காசோலை கொடுத்துடறேன். அதை அப்படியே நீ அங்கே கொடுத்துக்கோ" - என்று சொல்ல - அதன் பிறகு நண்பர் விட்ட கதையைக் கேட்டு கோபம்தான் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அ). பள்ளியில் காசோலை வாங்க மாட்டாங்க.&lt;br /&gt;ஆ). எனக்கு வேறு சிலருக்கும் காசு கொடுக்கணும்.&lt;br /&gt;இ). நீ உதவி செய்யறேன்னு சொன்னதால்தான் நான் இவ்ளோ தூரம் வந்தேன்.&lt;br /&gt;ஈ) நீ அமெரிக்காவுலே வேலை பாக்குறே. பணம் கொடுத்தா என்னவாம்?&lt;br /&gt;&lt;br /&gt;கோயில் கட்ட காசு வேணும்னு கேட்டாலே நயா பைசா கொடுக்காதவன் நான் - ஏதோ பையன் படிப்புக்கு கேட்டதால் கொடுக்கறேன்னு சொன்னேன் - பள்ளியின் பேர்லே காசோலை வேணும்னா வாங்கிக்கோ - இல்லேன்னா ஒரு பைசா கிடையாதுன்னு அடிச்சி சொல்லிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பருக்கு சரியான கோபம். ஆனா, அதெல்லாம் பாத்தா வேலைக்காகுமா? அமெரிக்காவுலே காசு சும்மாவா வருது.. அதை சம்பாதிக்க எவ்ளோ கஷ்டப்படறோம்னு இங்கே வந்து பாத்தாதான் தெரியும்னெல்லாம் சொல்லணும்னு ஆசை. ஆனா ஒண்ணும் சொல்லலை.&lt;br /&gt;&lt;br /&gt;நீதி: (தலைப்பில் இரண்டாம் பகுதி : கேட்டா கொடுக்க மாட்டேன்!).&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் 3 :&lt;br /&gt;&lt;br /&gt;என் வீட்டுக் கடன் விஷயமா ஒருவர் ஒரு வாரம் முழுவதும் அலையா அலைஞ்சார். நிறைய தடவை தொலைபேசி, வேகாத வெயிலில் நுங்கம்பாக்கம், அடையாறு, நங்கநல்லூர், தாம்பரம் அப்படின்னு தொடர்ச்சியா அலைஞ்சி - நான் ஊருக்குத் திரும்பி போவதற்குள் முடிக்க வேண்டுமே என்ற பரபரப்போடு அந்த வேலையை வெற்றிகரமாக செய்தும் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரோட பொழப்பே அதுதான்னு தெரிஞ்சாலும், எனக்காக கஷ்டப்பட்டவருக்கு ஏதாவது செய்யலாம்னு நினைச்சி ஒரு சிறிய தொகைக்கு ஒரு பரிசுக் காசோலை வாங்கி கொடுக்க முற்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பருக்கு சரியான கோபம் வந்துடுச்சு. " நான் செஞ்சது என் வேலைதான். அதுக்கு எனக்கு சம்பளம் கொடுக்கறாங்க. மேற்கொண்டு நான் யாரிடமும் பணம் லஞ்சமாக வாங்க மாட்டேன். அது மிகப்பெரிய தப்பு. இப்படி வாங்குற காசு எனக்கு ஒட்டாது" - அப்படி இப்படின்னு பொரிஞ்சி தள்ளிட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அஞ்சு நிமிடம் சொல்லலாம் கடைசியில் வாங்கிடுவாருன்னு நானும் போராடி பாக்குறேன்.. ம்ஹூம். மனுசன் அசரவேயில்லை. இந்த காலத்திலும் இப்படி ஒரு ஆளான்னு என்னால் நம்பவே முடியவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவருக்கு வெறும் நன்றியை தெரிவித்து அனுப்பி வைத்தேன். வாழ்க நண்பர் - 3.&lt;br /&gt;&lt;br /&gt;நீதி : (தலைப்பில் மூன்றாம் பகுதி : ஒரு நல்ல மனிதரைப் பற்றி!)&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-1835690750537955375?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/1835690750537955375/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=1835690750537955375" title="14 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/1835690750537955375?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/1835690750537955375?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/04/blog-post.html" title="வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன் மற்றும் ஒரு நல்ல மனிதரைப் பற்றி.." /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>14</thr:total></entry><entry gd:etag="W/&quot;CU4NQHwyfCp7ImA9WxBaGUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-2876478011283899816</id><published>2010-03-30T20:03:00.001-04:00</published><updated>2010-03-30T20:06:31.294-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-03-30T20:06:31.294-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அறிவிப்பு" /><title>சங்கத்தில் சங்கமிக்க பிரபல(!!) பதிவர் சென்னை வருகை!!!</title><content type="html">சென்ற வாரம் சென்னையில் பதிவர்களின் சங்கத்துக்கான விழா நடைபெற்றதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் பங்கேற்பதற்காக பிரபல(!!) பதிவர் (ஒரு வாரம் தாமதமாக)  சென்னை வருகை தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஏப்ரல் 3ம் தேதி காலை முதல் 4ம் தேதி இரவு வரை&lt;/span&gt;&lt;/strong&gt; -&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நங்கநல்லூர் -&lt;br /&gt;தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : &lt;strong&gt;99406 - 42029.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;ஏப்ரல் 5ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி இரவு வரை - &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நங்கநல்லூர் -&lt;br /&gt;தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : &lt;strong&gt;99406 - 42029.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;ஏப்ரல் 8ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி இரவு வரை - &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நங்கநல்லூர் -&lt;br /&gt;தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : &lt;strong&gt;99406 - 42029.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தரிசனம் செய்ய வருபவர்கள், வெளியே தெரியும் (அல்லது உள்ளே மறைந்திருக்கும்) நகர்படம் பிடிக்கும் கருவி எதையும் கொண்டு வரக்கூடாது என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி..&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-2876478011283899816?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/2876478011283899816/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=2876478011283899816" title="11 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/2876478011283899816?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/2876478011283899816?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/03/blog-post_30.html" title="சங்கத்தில் சங்கமிக்க பிரபல(!!) பதிவர் சென்னை வருகை!!!" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>11</thr:total></entry><entry gd:etag="W/&quot;A08GRHs6eSp7ImA9WxBaGU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-7187436975295705826</id><published>2010-03-29T20:37:00.003-04:00</published><updated>2010-03-29T20:43:45.511-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-03-29T20:43:45.511-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="FeTNA-2010" /><title>FeTNA-2010 விழா மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன...</title><content type="html">&lt;a href="http://3.bp.blogspot.com/_NedBqSzM_oA/S7FIyc_qstI/AAAAAAAAG1g/V5jd_mmf_w8/s1600/fetna_logo_lowresolution.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5454220655336272594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 302px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_NedBqSzM_oA/S7FIyc_qstI/AAAAAAAAG1g/V5jd_mmf_w8/s320/fetna_logo_lowresolution.gif" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தொடர்பான செய்திகளுக்கு FeTNA-2010 லேபிளுக்கு சென்று பார்க்கலாம். மேலும் விவரங்கள் &lt;a href="http://www.fetna.org/"&gt;http://www.fetna.org/&lt;/a&gt; தளத்தில் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*****&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சுமார் 3000 தமிழர்கள் கூடும் இவ்விழாவில் 'விழா மலர்' ஒன்று வெளியிடப்படும். அம்மலரில் பிரசுரிக்க படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;படைப்புகளுக்கான விதிமுறைகளாக விழாக்குழுவினர் தெரிவிப்பது என்னவெனில் :&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;*** கதை, கவிதை மற்றும் கட்டுரைப் படைப்புகள் தமிழில் இருக்கவேண்டும். சில ஆங்கிலப் படைப்புகள் தகுதி அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் ஒரு குறுந்தலைப்பும், பொருளடக்கம் பற்றிய சிறு விவரிப்பும் கொண்டிருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** 500 வார்த்தைகளுக்கும் குறைவான, முழுப்பக்கப் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** இவ்வாண்டுத் தமிழ் விழாவின் மையக்கருத்தைப் (&lt;strong&gt;செந்தமிழால் சேர்ந்திணைவோம் - செயல்பட்டே இனம் காப்போம்&lt;/strong&gt;) பிரதிபலிக்கும் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** படைப்புகள் பொருள் பொதிந்தவையாகவும், கருத்தூட்டமும் கல்வித்தரமும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** முன்னால் பிரசுரிக்கப்படாத, தனித்தன்மை வாய்ந்த, அசலான படைப்புகளை ஊக்குவிக்கிறோம். பிறர் படைப்புகளின் பிரயோகம் ஊக்குவிக்கப்படாது. அப்படி அவற்றை மேற்கோள் காட்டும்போது தயவுசெய்து மூலப்படைப்பையும் அதன் ஆசிரியரையும் குறிப்பிடவேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** படைப்புகள் கண்டிப்பாக எவ்விதத்திலும் தவறான கருத்துக்களையோ, அவமதிப்பையோ, அல்லது அநாகரிகத்தையோ பிரதிபலிக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** அனைத்துப் படைப்புகளும் மின்னஞ்சல் வாயிலாக &lt;a href="mailto:malar@fetna2010.org"&gt;malar@fetna2010.org&lt;/a&gt; என்ற முகவரிக்கு MS Word (.doc) அல்லது PDF வடிவில் அனுப்பப்படவேண்டும். தேவையான புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் அனைத்தும் .JPG வடிவில் இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** அனைத்துப் படைப்புகளும் ஏப்ரல் 30, 2010 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எமக்கு வந்து சேர வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** கெடு முடிந்தபின்னர் அனுப்பப்படும் படைப்புகள் பிரசுரிக்கப்படா.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** எந்தப் படைப்பும் பிரசுரிப்புக்கேற்ப எங்களால் மாற்றியமைக்கப்படலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** வந்து சேரும் நுழைவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளே விழா மலரில் பிரசுரிக்கப்படும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** படைப்புகள் குறித்த ஆசிரியர் குழுவின் முடிவுகளே இறுதியானவை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படும் படைப்புகளிலிருந்து சிறந்த ஆறு தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு விழாவில் கலந்துகொள்ளும் தமிழறிஞர் கையால் பரிசுகள் (ஒரு முதல் பரிசு, இரு இரண்டாம் பரிசுகள், மூன்று மூன்றாம் பரிசுகள்) விழாவின் இறுதி நாளன்று வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*** இந்த அறிவிப்புக் குறித்த கேள்விகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் வாயிலாக &lt;a href="mailto:malar@fetna2010.org"&gt;malar@fetna2010.org&lt;/a&gt; என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சென்ற ஆண்டுகளின் விழா மலர்களுக்கு &lt;a href="http://fetna.org/index.php?option=com_phocadownload&amp;amp;view=sections&amp;amp;Itemid=102"&gt;இங்கே &lt;/a&gt;சுட்டவும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;***** &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-7187436975295705826?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/7187436975295705826/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=7187436975295705826" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/7187436975295705826?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/7187436975295705826?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/03/fetna-2010_29.html" title="FeTNA-2010 விழா மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன..." /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_NedBqSzM_oA/S7FIyc_qstI/AAAAAAAAG1g/V5jd_mmf_w8/s72-c/fetna_logo_lowresolution.gif" height="72" width="72" /><thr:total>6</thr:total></entry><entry gd:etag="W/&quot;CE4MRng5fip7ImA9WxBbF0Q.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-4135335567188400926</id><published>2010-03-16T22:27:00.000-04:00</published><updated>2010-03-16T22:29:47.626-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-03-16T22:29:47.626-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டமாஸ் மாதிரி" /><title>ஃப்ரான்ஸுக்கும் வெளிநாட்டுக்கும் போகமாட்டேன்!!!</title><content type="html">நான் கடந்து வந்த வாழ்க்கையின் பக்கங்களை திருப்பி பார்த்துக்கிட்டிருந்தபோதுதான், எவ்வளவு பெரிய தவறு ஒன்றை செய்துகொண்டிருக்கிறேன்னு எனக்கு தெரிஞ்சுது. பல வருடங்களுக்கு முன் ஒரு அர்த்த ராத்திரியில் செய்து கொடுத்த சத்தியம் ஒன்றை காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி எண்ணி... சரி போதும் விடுங்க. மொத்தம் ரெண்டே ரெண்டு சம்பவங்கள்தான். ஒண்ணொண்ணா படிங்க.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;நூலகம், நீச்சல்குளம் (ஒன்லி வேடிக்கை!!), காலை நேரப் படிப்பு, மாலை நேர விளையாட்டு இப்படி எல்லாத்துக்காகவும் மெரினா கடற்கரைப் பக்கமே இருந்த காலம் ஒன்று இருந்தது. அப்போ வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் சேகரிக்கும் பழக்கம் வேற இருந்தது. பாக்குறவங்க எல்லார்கிட்டேயும் புது தபால்தலைகள் இருக்கான்னு கேட்டுக்கிட்டே இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரையில் அவ்வப்போது வெளிநாட்டினரையும் பார்க்கலாம். நாங்கள் (இரு/மூவர்) அவர்களை துரத்திச் சென்று “stamp?.. coin?"ன்னு ஆங்கிலத்தில் அவங்களை கேட்டு டெரர் பண்ணியிருக்கோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவை ஒருவரிடம் வெளிநாட்டு நாணயம் கேட்டு வாங்கி வந்தது ஒண்ணே ஒண்ணு. ஆனால் வீட்டில் முதுகில் கிடைத்தது - குறைந்த பட்சம் பத்து. என் ஆங்கிலப்புலமை மீது அப்பாவுக்கு பலத்த நம்பிக்கை. ச்சின்னப்பையன் பிச்சை கேக்குறான்னு பரிதாபப்பட்டுதான் காசு கொடுத்திருப்பான்னு பயங்கர திட்டு. அன்னிலேந்து காசு கேக்குறத விட்டு, தபால்தலையை கேக்க ஆரம்பிச்சோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாள் கழிச்சி இன்னொருவர் சிக்கினாரு. அவரிடம் போய் நான் எப்பவும் போல் - "sir, which country?"ன்னு கேட்க, அவரோ “france"ன்னு சொன்னாரு. நான் “you have stamp?"ன்னு கேட்க, அவரோ, ‘no no go go'ன்னு கத்த ஆரம்பிச்சிட்டாரு. எனக்கு பயங்கர ஏமாற்றம். வெளிநாட்டுக்கு வர்றவன்கிட்டே தபால்தலை இல்லாமே எப்படி இருக்கும்னு ஒரே கோபம் வேறே. ஒரு பத்தடி தள்ளிப் போய் நின்னுக்கிட்டு, அவரை பார்த்து - “I dont come to france"ன்னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்ததும், அப்பாகிட்டே - வாழ்க்கையிலே நான் கண்டிப்பா ஃப்ரான்ஸுக்கு போகமாட்டேன்னு சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சபதத்தை இது வரைக்கும் காப்பாத்திட்டு வர்றேன்னா பாத்துக்குங்க!!!.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;இனி அடுத்த சம்பவம். பக்கத்துலே ஏதாவது மிதிவண்டி இருந்தா அதில் ஏறி உக்காந்து சுர்ருன்னு சுத்துங்க. ஒரு பதினைஞ்சு வருடம் முன்னாலே போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் மொத்தம் மூணு பேரு, நோய்டாவில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு இந்தி படத்துக்கு போவோம். ஷாருக், ஐஸ், ஏ.ஆர்.ரஹ்மான் - இந்த மூணு பேர்லே யாராவது ஒருத்தர் இருக்குற படமா பாத்து போவோம். அப்படி எதுவும் கிடைக்கலேன்னா, பாத்த படத்தையே மறுபடி பாக்கவும் தயங்க மாட்டோம். அப்படி பார்த்த ஒரு படம் - ஸ்வதேஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா நாசாவில் (போன வாரம் நம்ம பழமைபேசிகூட போய் ஹெல்மெட் மாட்டி படம் புடிச்சிக்கிட்டாரே, அங்கேதான்!!) வேலை செய்யும் ஷாருக், இந்தியாவில் தன் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு, அந்த வேலையையே உதறிவிட்டு, இந்தியாவில் செட்டிலாவதாக படம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களோட படம் பார்த்தவர்கள் அனைவரும் சீரியஸாக படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, நாங்க மட்டும் படத்தோடு ஒன்றிப் போய், அழுதுகிட்டே உக்காந்திருந்தோம். இரவு சாப்பிட்ட சாப்பாட்டில் காரம் அதிகமாயிடுச்சு போல, அதனால்தான் அப்படின்னு தப்பா நினைக்காதீங்க. படத்துக்கு நேரமாயிடுச்சுன்னு சாப்பிடாமேயே இரவுக் காட்சிக்குப் போயிருந்தோம். ஏற்கனவே நாங்க ‘ஃபுல்' - அதிலே பசி வேறே - ஷாருக் வேறே செண்டிமெண்டலா டச் பண்ணிட்டாரு. இது எல்லாமுமாக சேர்ந்து எங்களை அழ வெச்சிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா படமும் முடிஞ்சுது. நடுராத்திரியில் நடந்து வீட்டுக்கு வரும்போது ஒரு நண்பர் மட்டும் தேம்பித் தேம்பி அழுதுட்டே வந்தாரு. ‘மச்சான், நாம எல்லாரும் சேர்ந்து ஒரு சத்தியம் செய்யலாமா'ன்னாரு. இந்த ராத்திரியிலா? அப்படி என்ன சத்தியம்னு கேட்டா - ஷாருக் மாதிரியே நாமும் வெளிநாட்டுக்கு போகாமே, இந்தியாவுலேயே இருந்து நம்ம தாய்நாட்டுக்கு சேவை செய்யணும்னு சத்தியம் எடுத்துக்குவோம்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;மத்த ரெண்டு பேரும் சம்மதிச்சதாலே, எங்க தெரு முனையில், மூணு (நிஜ) நாய்கள் முன்னாலே, நாங்க மூணு பேரும் மேற்படி சத்தியம் செய்துகிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து இப்போ ஆறு வருஷமாயிடுச்சு. நாங்க மூணு பேரும் அஞ்சு வருஷமா வெளிநாட்டுலே இருக்கோம்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-4135335567188400926?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/4135335567188400926/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=4135335567188400926" title="19 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4135335567188400926?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4135335567188400926?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/03/blog-post_16.html" title="ஃப்ரான்ஸுக்கும் வெளிநாட்டுக்கும் போகமாட்டேன்!!!" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>19</thr:total></entry><entry gd:etag="W/&quot;CkANQX07eSp7ImA9WxBbFUU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-7628231892145590691</id><published>2010-03-14T11:23:00.004-04:00</published><updated>2010-03-14T11:33:10.301-04:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-03-14T11:33:10.301-04:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="FeTNA-2010" /><title>FeTNA-2010 : தேர் இப்பொழுது மூன்றாவது பல்லிணை சக்கரத்தில்..</title><content type="html">பேரவையின் விழாவைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இன்னொருமுறை இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்:&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஆண்டு விழா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே :&lt;br /&gt;&lt;strong&gt;வாட்டர்பரி, கனெக்டிகட் மாநிலத்தில்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போழுது :&lt;br /&gt;&lt;strong&gt;ஜூலை 3 முதல் 5ம் தேதி வரை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையதளம் :&lt;br /&gt;&lt;a href="http://www.fetna.org/"&gt;&lt;strong&gt;www.fetna.org &lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விழாவிற்கு முன்பதிவு செய்ய :&lt;br /&gt;&lt;a href="http://registration.fetna.org/"&gt;&lt;strong&gt;http://registration.fetna.org&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு :&lt;br /&gt;&lt;a href="mailto:registration@fetna2010.org"&gt;&lt;strong&gt;registration@fetna2010.org&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு விழாவின் நோக்கம் :&lt;br /&gt;&lt;strong&gt;செந்தமிழால் சேர்ந்திணைவோம் - செயல்பட்டே இனம் காப்போம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலந்து கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் :&lt;br /&gt;&lt;strong&gt;தற்போது இறுதி கட்டத்தில். கூடிய விரைவில் வெளியிடப்படும்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் வருகையை மேற்கூறிய சுட்டியை அழுத்தி, இப்போதே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ஏப்ரல் 15ம் தேதிக்கு முன், பதிவு செய்பவர்களுக்கு சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. தகவல்களுக்கு பேரவை இணையதளத்தைப் பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் பங்கேற்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சிகளை கண்டுகளித்து - சுவையான உணவு உண்டு - திருப்தியுடன் திரும்பிப் போய், பல காலம் இவ்விழாவை நினைவு கூறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், 20க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து, தத்தமது வேலைகளை முனைப்பாக செய்து கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னார்வலர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் எந்தவொரு சிறு விஷயத்தையும் மறந்துவிடக்கூடாதென்று எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி - அதை அவ்வப்போது சரிபார்த்து - வரும் சந்தேகங்களுக்கு வாரமொருமுறை கூட்டம் கூடி - மற்றவர்களை ஊக்கப்படுத்தி - ஜனவரி மாதம் முதல் பல்லிணை சக்கரத்திலிருந்த - ஊர் கூடி இழுக்கும் இந்தத் தேரை இப்போது மூன்றாவது பல்லிணை சக்கரத்தில் தள்ளியிருக்கிறார்கள். இன்னும் நாட்கள் செல்லச்செல்ல இந்த தேர் வேகமெடுத்து, ஜூலை மாதம் அனைவரது கூட்டு முயற்சியில் வெற்றிகரமாக ஓடி, தன் நிலையை அடையும் என்று நம்பிக்கை வலுக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;தன்னார்வலர் குழுவில் சேர விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இந்த &lt;a href="http://www.blogger.com/%3Ca%20href=%22http://www.fetna.org%22%3E%3Cimg%20src=%22http://www.fetna.org/images/splash/fetna_button_ad3.gif%22%20border=%220%22%20width=%22150%22%20height=%22150%22%20/%3E%3C/a%3E"&gt;htmlஐ&lt;/a&gt; தங்கள் தளத்தில் ஏற்றி, இவ்விழாவைப் பற்றி அனைவரும் அறிந்திட உதவினால் மிக்க நன்றியுள்ளவன் ஆவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;பேரவைக்கான விளம்பரங்களுக்கு நன்றி.&lt;a href="http://www.behindwoods.com/"&gt;http://www.behindwoods.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;பல்லிணை சக்கரம் = gear.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-7628231892145590691?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/7628231892145590691/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=7628231892145590691" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/7628231892145590691?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/7628231892145590691?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/03/fetna-2010.html" title="FeTNA-2010 : தேர் இப்பொழுது மூன்றாவது பல்லிணை சக்கரத்தில்.." /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>3</thr:total></entry><entry gd:etag="W/&quot;AkYEQXgzeSp7ImA9WxBbFE0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-8441426301712971192</id><published>2010-03-12T10:33:00.000-05:00</published><updated>2010-03-12T10:35:00.681-05:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-03-12T10:35:00.681-05:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நொறுக்ஸ்" /><title>நான் ஒரு சராசரி கணவனா?</title><content type="html">ஸ்வாமி சத்யானந்தாவைப் பார்க்க சென்னை மக்களுக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்கப் போகிறது. ஒரே ஒரு வாரத்திற்கான அந்த பயண விவரங்களை ஆசிரம வெளி'விவகார'த் துறை விரைவில் வெளியிடும்.&lt;br /&gt; ஸ்வாமியை தரிசனம் செய்ய விரும்பறவங்க, வீடியோ காமிராவையெல்லாம் வீட்டிலேயே வெச்சிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்மத்ரா, ப்ரமரம் - மலையாளப் படங்களில் இந்த ரெண்டை மட்டும்தான் பாத்திருக்கேன். இதே மாதிரி நம்மை கட்டிப்போடும் மலையளப் படங்கள் (அஞ்சரைக்குள்ள படங்கள் கிடையாது!!!) சிபாரிசு செய்யுங்க. சென்னை வரும்போது டிவிடி வாங்கறேன்னு ஒரு இணைய நண்பர்கிட்டே கேட்டிருக்கேன்.  நீங்களும் சொல்லுங்க. (அண்ணாச்சி?)&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) ஜூலை மாத விழாவின் வேலைகள் பல்வேறு குழுக்களுக்கு பிரிக்கப்பட்டு தற்போது அனைவரும் முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். (அடியேனும்&lt;br /&gt;அதில் ஒருவன். அதனால்தான் சமீபகாலமாக பதிவு போடுவதும் குறைஞ்சிடுச்சு. ட்விட்டர் பக்கமே போறதில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;தமிழார்வலர்களை விழாவில் பங்கேற்குமாறும், அதற்காக இப்போதே இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் விழாக்குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். &lt;a href="http://www.fetna.org/"&gt;www.fetna.org&lt;/a&gt; தளத்தில் அதற்கான விவரங்கள் கிடைக்கும். விழாவைப் பற்றிய விரிவான இடுகை ஓரிரு நாளில்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப்படம் - திரையரங்கில் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. பயங்கர அருமையா இருக்கு. அப்படி இப்படின்னு பதிவர் விமர்சனங்களைப் படிச்சிட்டு - சரி பாத்துடலாம்னு ஒரு வாரம் பிச்சிபிச்சிப் படத்தைப் பாத்து, மண்டை காஞ்சி போயிருக்கோம். ஓரிரு இடங்களில் சிரிக்க முயற்சித்தடோட சரி.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு டாக்டர் விஜயோட படத்தையோ, அவரது 'பேக்கரி' லொள்ளு சபாவையோ பாத்திருந்தாலே நல்லா சிரிச்சிரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்ளோ பேரு நல்லாயிருக்குன்னு சொல்லி, நான் மட்டும் நல்லாயில்லேன்னு திட்டினா, பிரச்சினை என்கிட்டேதானா? எனக்குதான் நகைச்சுவை உணர்வு குறைஞ்சிக்கிட்டே போகுதா? அடுத்த செய்திக்கும்&lt;br /&gt;இதுக்கும் தொடர்பிருக்குதா? ஒண்ணுமே புரியல.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே தொலைக்காட்சியில் AFV (Americas Funny Videos) அப்பப்போ போடுவாங்க. நாங்களும் பாத்து சிரிச்சிக்கிட்டே இருப்போம். சஹானா மட்டும் சிரிக்காமே உர்ருன்னு இருப்பாங்க. ஏம்மா சிரிக்கலியான்னு கேட்டா, அந்தப் பையனுக்கு கீழே விழுந்து எவ்வளவு வலிச்சிருக்கும், அந்த விபத்துக்கப்புறம் அந்தம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க - அதனால் அது நகைச்சுவையே இல்லே. எனக்கும் சிரிப்பே வரலேன்னுட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமே விபத்துகளுக்கோ, மக்கள் தவறி விழுந்து அடிபட்டாலோ சிரிப்பதில்லைன்னு முடிவு செய்திருக்கோம்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் இருந்தாதான் சராசரியை கண்டுபிடிக்க முடியும்னு எல்லோருக்கும் தெரியும். அப்போ சராசரி கணவனைக் கண்டுபிடிக்க ரெண்டு/மூணு/மூணு+ பொண்டாட்டிங்க இருந்தாதான்&lt;br /&gt;முடியும்னு சொல்றது சரிதானா? அப்போ என்னாலே சராசரி கணவனா ஆகவே முடியாதா? 'அவரு' மட்டும்தான் அந்த கணக்குலே வருவாரா? யாராவது பதில் சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-8441426301712971192?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/8441426301712971192/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=8441426301712971192" title="14 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/8441426301712971192?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/8441426301712971192?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/03/blog-post_12.html" title="நான் ஒரு சராசரி கணவனா?" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>14</thr:total></entry><entry gd:etag="W/&quot;CEABSXo8eyp7ImA9WxBUGE0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-3799299832987606752</id><published>2010-03-05T10:17:00.002-05:00</published><updated>2010-03-05T10:25:58.473-05:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-03-05T10:25:58.473-05:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ச்சும்மா" /><title>கதவை திறக்கவே பயமா இருக்கு...!!!</title><content type="html">இங்கே குளிர் காலம் முடியும் தருவாயில் - மதியத்தில் 45 டிகிரி F வெயில் அடிக்க - வீட்டிலிருக்கும்போது கொஞ்சமா ஜன்னல் கதவையும், காரில் போகும்போது கண்ணாடியையும் திறந்துக்குறேன்னா -  வீட்டுலே அலர்றாங்க. எந்த கதவையும் நீங்க திறக்க வேண்டாம் - 'எல்லாத்தையும்' மூடிட்டு சும்மா இருங்கன்னு அதட்டல் வேறே.&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கை முழுக்க நான் இருட்டறையிலேயே இருந்துடுவேனோன்னு பயமா இருக்கு. கதவையும் திறக்க முடியல. அதனால் காத்தும் வரலே. இதுக்கெல்லாம் ஒரே வழி - ஜெய் ச்சின்னப் பையனானந்தாய நமஹ அல்லது ஜெய் சத்யானந்தாய நமஹ. எனக்கென்னவோ ரெண்டாவது பிடிச்சிருக்கு. உங்களுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;நாலு வருடம் முன்னாடி என் நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்: வாழ்க்கையில் நிம்மதியே இல்லேப்பா. அதனால் நேத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ சாமியார்கிட்டே போயிருந்தேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நான்: அட, ஒரே நாள்லேயே நிம்மதி வந்துடுச்சா. ஏதாவது காசு செலவழிச்சியா இல்லே இலவசமா நிம்மதி கொடுத்தாரா?&lt;br /&gt;&lt;br /&gt;அவர்: இலவசமா யாரு நிம்மதி தர்றா? ரூ.25,000 செலவழிச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்: #$%##$%% அடப்பாவி, அங்கே போய் ரூ.25,000 செலவழிச்சதுக்கு, அந்த பணம் தேவையாயிருக்குற எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு கொடுத்திருந்தா வாயார வாழ்த்தியிருப்பாங்க.  அதுலேயே உனக்கு நிம்மதி வந்துருக்குமே.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்: அவரு கடவுளை காட்டுறேன்னு சொன்னாரு. அதுக்காகத்தான் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்: (மறுபடி $%#$%%). அவர் சொன்னா, நீ நம்பிடுவியா?. சரி ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். தபால்காரர் ஒரு தந்தி வந்து கொடுக்குறாரு. "பாட்டி சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியட்லி". தந்தி கிடைச்சவுடன், நீங்க பாட்டி வீட்டுக்கு போவீங்களா? இல்லே, தபால்காரர் வீட்டுக்கு போய் அழுவீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அவர்: இதென்ன கேள்வி? தபால்காரர் வீட்டுக்கு எதுக்கு போகணும்? நான் என்ன லூசா?&lt;br /&gt;&lt;br /&gt;நான்: அதை என் வாயால சொல்லணுமா? அந்த தபால்காரர் மாதிரி இந்த சாமியார்களும் ஒரு மிடில்மேன்தான். அவர் பாட்டியை காட்ட மாட்டாரு. நீயாதான் பாட்டி வீட்டுக்கு போகணும். புரியுதா?&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் வீட்டுலேயும் சரி, நண்பர்கள் சொன்னதும் சரி - ரெண்டு மூணு நாளா சன் டிவி போடவே பயமா இருக்கு - ஒரே மேட்டரா காமிச்சிட்டிருக்காங்க. &lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னது - "இதுக்கு முன்னாடியும் அப்படித்தான். முன்னாடி ஏதாவது போட்டி, பாராட்டு விழான்னா குத்தாட்டம் காட்டுவாங்க. அதை ரசிச்சி பாத்துட்டிருந்தீங்க. இப்பொ நித்தி மேட்டரில் போட்டி எதுவும் இல்லேன்றதால், பயங்கர போரடிக்குது -  பயமா இருக்குதுன்னு எதையாவது சொல்றீங்க. இன்னும் ஏதாவது ஒரு சாமியாரோட நகர்படமும் வந்துடுச்சுன்னா, அதை போட்டி மாதிரி செட் பண்ணி போடுவாங்க. அப்போ பாருங்க. நல்லாயிருக்கும்".&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;எங்க வீட்டுலே தமிழ் சேனல்களை வாங்காமே இருக்க முன்னாடி தொலைக்காட்சி தொடர்கள் காரணமாயிருந்துச்சு. இப்போ சன் டிவி - மேட்டர் டிவி ஆனதிலிருந்து அடுத்த ஒரு வருடத்திற்கு அந்த முடிவில் மாற்ற்மில்லை. காசும் மிச்சம். நிம்மதிக்கும் பங்கமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடுங்க. எவ்ளோ மோசடி சாமியார் வந்தாலும் மக்கள் திருந்தப் போறதில்லே. காசை கொண்டு அங்கே கொட்டத்தான் போறாங்க. நான் ஸ்ரீஸ்ரீ சத்யானந்தாவாக ரெடி. கிளைகள் திறக்கணும்றவங்க மின்னஞ்சல் பண்ணுங்க. பதிவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு பில்லிலும் 10% கமிஷன். அப்படியே ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தை பிடிங்கப்பா. நிறைய வேலை இருக்கு. நான் கிளம்பறேன். வர்ட்டா?&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-3799299832987606752?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/3799299832987606752/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=3799299832987606752" title="23 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/3799299832987606752?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/3799299832987606752?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/03/blog-post.html" title="கதவை திறக்கவே பயமா இருக்கு...!!!" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>23</thr:total></entry><entry gd:etag="W/&quot;C08AQXYyfyp7ImA9WxBUEk8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-4155998885688921222</id><published>2010-02-26T17:01:00.001-05:00</published><updated>2010-02-26T17:04:00.897-05:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-26T17:04:00.897-05:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ச்சும்மா" /><title>திருதராஷ்டிரருக்கு செலவு ரூ.50,000!!!</title><content type="html">என்னடா இடுகை இது, சம்மந்தா சம்மந்தம் இல்லாமே இருக்கேன்னு நினைக்காதீங்க. சம்மந்தப்படுத்தி படிச்சி பாருங்க. புரியும்!!!&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா வந்த புதுசுலே, இங்கே இருக்கும் ஒரு நண்பர்கிட்டேயிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது - Its Blue! - அப்படின்னு. எனக்கு பேரதிர்ச்சி. அட, நேத்திக்கு நாம சுடர்மணி வாங்கினது இவருக்கு எப்படி தெரிஞ்சுது. அதுவும் கலர் வேறே சரியா சொல்றாரே? - போட்டுக்கும்போது ஒளிஞ்சிருந்து பார்த்திருப்பாரோன்னு சந்தேகப்பட்டு - நண்பருக்குத் தொலைபேசினா - அவருக்கு குழந்தை பொறக்கப் போகுதுன்னும் அது ஆண் குழந்தைன்னும் சொன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இவங்களுக்கு கள்ளிப்பால் பிரச்சினை இல்லாததாலே, என்ன குழந்தைன்னு மொதல்லேயே சொல்லிடறாங்க. (மொதல்லேயேன்னா... மொதல்ல்ல்ல்ல்லேயே இல்லே. நாலைஞ்சு மாசம் ஆனப்புறம்தான்!!!). ஆண் குழந்தைன்னா blue; பெண் குழந்தைன்னா pink. மக்களும் அதுக்குத் தகுந்தாற்போல பொருட்களை தயாரா வாங்கி வெச்சிடறாங்க. அப்புறம் வாழ்க்கை முழுக்க - ஆம்பளைங்கன்னா ஆம்பள கலர், பொம்பளைங்கன்னா பொம்பள கலர்தான். மாத்தி வாங்கி வந்துட்டா ஒரே கலாட்டாதான் வீட்டுலே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவை சஹானா, நீலம் மாதிரி ஒரு குளிராடை போட்டு பள்ளிக்குப் போயிட்டு, பசங்கல்லாம் கிண்டல் பண்ணிட்டாங்களாம் - வீட்டுக்கு வந்து மொதல்லே அதை தூக்கிப் போட்டாதான் ஆச்சுன்னு அழுகை. இங்கே நிறைய இடத்துலே பழைய துணிகளை அன்பளிப்பா வாங்கிக்க கூண்டு வெச்சிருப்பாங்க. அன்னிக்கே போய், அந்த குளிராடையை ஒரு கூண்டுலே போட்டபிறகுதான் நிம்மதி ஆச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி விளையாட்டு பொருட்கள். பெண் குழந்தைகள்னா - டோரா. ஆண் குழந்தைங்கள்னா - டோராவோட ஒண்ணு விட்ட சகோதரன் டியகோ. இதுலேயும் மாத்தி விளையாட முடியாது. மாஆஆஆனப் (மாஆஆஆன = பெரிய மான) பிரச்சினையாயிடும். போன தடவை இந்தியா போயிருந்தபோது ஒரு பையனின் பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தோம். பிறந்த நாள் கேக்லே டோரா. சஹானாவோட கேள்வி - ராகுலோட பிறந்த நாளைக்கு டியகோ கேக் வாங்காமே ஏன் டோரா கேக் வாங்கறாங்க. அவன் திட்ட மாட்டானா?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க. (ஏற்கனவே நின்றிருந்தால், உங்கள் வசதி எப்படியோ அப்படியே செய்க...) மறுபடி குழந்தை - மருத்துவமனைக்கே போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே மருத்துவமனைக்கு போனால்லாம், 'டிப்ஸ்' கொடுக்கறது நம்ம இஷ்டம்தான். கட்டாய அன்பளிப்பு கிடையாது. சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையின் 'அன்பளிப்பு' பட்டியல் வெளிவந்ததை பாத்திருப்பீங்க. ஆம்பள புள்ள பொறந்தா ரூ.500, பொம்பள புள்ள பொறந்தா ரூ.400 - அப்படின்னு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணு ரெண்டு பெத்து வெச்சிக்கிட்டிருக்கிற நமக்கே இவ்ளோ காசு கேக்கறாங்களேன்னு இருந்தா - நம்ம தல திருதராஷ்டிரருக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும். ஒவ்வொரு தடவை மருத்துவமனை போகும்போதும்&lt;br /&gt;காசு கொடுத்துக்கிட்டே வந்தா 100வது குழந்தை பொறந்தபிறகு அவரோட மொத்த அன்பளிப்பு ரூ.50,000 ஆயிருக்கும். அது சரி, அவரு ராஜா, தாராளமா கொடுக்கலாம். ஆனா, நம்ம மக்கள் - பாவம்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடி நிற்க. ஒரு ச்சின்ன கற்பனை - திருதராஷ்டிரர்  அரசியல்வாதியானால்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. இணை அரசர், துணை அரசர், இணை-இணை, துணை-துணை அப்படின்னு ஒரு ஐம்பது பேராவது அரசர் பதவியில் இருந்திருப்பாங்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. ஒவ்வொருத்தரா வரிசையா அரசராயிட்டே வந்தா, அந்த 100வது மகன் எந்தக் காலத்துலே அரசராவது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. இல்லே அஸ்தினாபுரத்தை 100ஆ பிரிச்சி எல்லோரும் அரசரா ஆயிடுவாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. ஸ்விஸ் பாங்க் கிளை ஒண்ணு அஸ்தினாபுரத்துலே திறந்திடுவாங்களா? தனித்தனியா 100 அக்கவுண்ட், அப்புறம் கண்டிப்பா சில பசங்க கூட்டா வேறே அக்கவுண்ட் வெச்சிருப்பாங்க. அதனால், குறைந்த பட்சம் 200 அக்கவுண்டாவது வெச்சிருப்பாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. 100 பசங்கன்னா, பேரப்புள்ளைங்க 200ன்னு வெச்சிக்குவோம். அப்போ, 200 திரைப்பட நிறுவனங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. இவ்ளோ நிறுவனங்கள் இருந்தா, படம் எடுக்க கதைக்கு எங்கே போவாங்க? உல்டா, உல்டாவுக்கு உல்டா இப்படியே எடுத்திட்டிருப்பாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. கௌரவ நாடு கௌரவர்களுக்கே - அப்படின்னு ஒரு இயக்கம் ஆரம்பிப்பாங்களா? ஆரம்பிச்சாலும், அவங்க பசங்களை சண்டைப் பயிற்ச்சிக்காக பாண்டவர்கள் பள்ளியில் சேத்துடுவாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்ளோதாம்பா இடுகை. துவக்குக நல்லிசையை!&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-4155998885688921222?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/4155998885688921222/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=4155998885688921222" title="21 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4155998885688921222?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/4155998885688921222?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/02/50000.html" title="திருதராஷ்டிரருக்கு செலவு ரூ.50,000!!!" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>21</thr:total></entry><entry gd:etag="W/&quot;DkYGSH89eSp7ImA9WxBVFk4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-2254139293767146246.post-1484796343696235903</id><published>2010-02-19T21:40:00.003-05:00</published><updated>2010-02-19T21:48:49.161-05:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-19T21:48:49.161-05:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நொறுக்ஸ்" /><title>கலர் பாக்கத் தெரியாதது ஒரு பெரிய குற்றமா?</title><content type="html">இந்த அநியாயத்தை நீங்களே கேளுங்க. எல்லோரும் அவங்க வீட்டு ஆம்பளைங்க கலர் பாக்கறாங்கன்னு தெரிஞ்சா உண்டு இல்லேன்னு பண்ணிடுவாங்க. இங்கே அதுக்கு உல்டா.  எனக்கு கலரே பாக்கத் தெரியலேன்னு திட்டு விழுது. அப்படி ச்சின்ன வயசுலே என்னதான் பண்ணினீங்கன்னு கேள்வி கேக்குறாங்க.. விஷயம் என்னன்னா...&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;மூணு நாளைக்கு முன்னாடி நண்பர் ஆதி ஒரு &lt;a href="http://www.aathi-thamira.com/2010/02/blog-post_17.html"&gt;இடுகையில் &lt;/a&gt;என் பேரை குறிப்பிட்டு எழுதியிருந்தாலும், இணைப்பு ஆரூராருக்கு கொடுத்திருந்தார். நண்பர்கள் சொல்லியும் திருத்தாதலே, எனக்கு வரவேண்டிய ஆயிரக்கணக்கான ஹிட்ஸை திசை திருப்பி விட்டுட்டாருன்னு நான் சொன்னா, அவர் பதில் என்ன என்பதை கனம் பதிவர்கள் முன் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஹிஹி. ஆதி. நோ டென்சன். ச்சும்மா ஜாலிக்குதான். ஆனா இந்த வாரயிறுதியில் நிமிஷத்துக்கு ஒரு தடவைன்னு இரவு முழுக்க பூச்சாண்டியில் F5 தட்டி கணக்கை சரிப்படுத்திடுங்க. சரியா?.)&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் பள்ளி ஆரம்பித்து 100 நாட்கள் ஆனதையொட்டி சஹானாவின் பள்ளியில் 100 பொருட்களை வைத்து ஏதாவது செய்து கொண்டுவாங்கன்னு சொல்லிட்டாங்க. அன்னிக்கு ஆரம்பிச்சு அடுத்த மூணு நாள் ஒரே குழப்பம்தான். என்ன பண்றதுன்னே தெரியல. இணையத்துலே / நண்பர்கள்கிட்டே / அங்கே இங்கேன்னு எல்லாத்திலேயும் கேட்டு / தேடிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;100 ஒரு பைசா காசுகளை வெச்சி ஏதாவதொரு படத்தை வரையலாம்.&lt;br /&gt;100 ச்சின்ன வளையங்களை வெச்சி ஏதாவது செய்யலாம்.&lt;br /&gt;100 பேப்பர் க்ளிப்களை வெச்சி ஒரு மிருகம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் யோசிச்சிட்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்துலே ஒருத்தரு சொல்லியிருந்தாரு - 100 மனித உறுப்புகளை வரிசையா ஒரு அட்டையில் எழுதி கொடுத்துடலாம்னு. யோசனை&lt;br /&gt;நல்லாதான் இருந்தது. ஆனா மனித உடம்புலே மொதல்லே 100 உறுப்புகள் இருக்கான்னே எங்களுக்கு தெரியல. எல்லா உறுப்புகளையும் சொல்லப் போய் பிறகு பள்ளியில் ஏதாவது ரசாபாசமாயிடப் போகுதுன்னு அதையும் வேணான்னு சொல்லிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு(!!). பூச்சாண்டியிலிருந்து 100 இடுகைகளை அச்செடுத்து வரிசையா புத்தகம் மாதிரி அடிச்சி கொடுத்துட்டா, பள்ளியில் எல்லோரும் அதை படிச்சி தெளிவடைஞ்சிடுவாங்கன்னு சொன்னேன். அடுத்த நாள் வரைக்கும் வீட்லே யாருமே என்னோட பேசலே. ஏன்னு தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;பேசிக்கிட்டிருக்கும்போது தங்ஸ் ஒரு ஐடியா சொன்னாங்க. 100 மிருகங்கள்/ பறவைகள் படங்களை இணையத்திலிருந்து சுட்டு, வரிசையா ஒட்டி கொடுத்துடலாம்னாங்க. நிறைய நேரம் தேடியும் 100 விதமான மிரு/பற படங்கள் கிடைக்கவேயில்லை. சுமார் 75 வரைக்கும்தான் கிடைச்சது. என்ன பண்றதுன்னாங்க. பேசாமே 50 புலி மற்றும் 50 சிங்கம் இதோட படங்களை&lt;br /&gt;ஒட்டிடலாம் - மொத்தம் 100தானேன்னு சொன்னேன். ம்ஹும். நோ பேச்சு. நோ மூச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முழு நாள் செலவழிச்சி 100 மிரு/பற படங்களை சேகரித்து, அதை ஒரு பெரிய தாளில் ஒட்டி கஷ்டப்பட்டு முடிச்ச அந்த ப்ராஜெக்டை படமே எடுக்காமே பள்ளியில் கொண்டு கொடுத்துட்டோம். அதனால் இணையத்திலும் போட முடியல. :-((&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் ஒரு நாள் எங்க ஊர்லே நடந்தது இது. காலையில் கடுமையான பனிப்பொழிவு, மதியம் நல்ல வெயில், பிற்பகல் சூப்பரா மழை, மாலையில் புயற்காற்று. ஒரே நாள்லே நாலு விதமான வானிலை மாறுதல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் பேசும்போது நண்பர் ஒருத்தர் - 2012ம் ஆண்டுக்காக கடவுள் இப்போதே தயாராயிட்டாரு. அதுக்கான ஆயத்த வேலையாதான் நம்ம ஊருக்கு வந்து இப்படி ஒரே நாள்லே எல்லாத்தையும் கொடுத்து டெஸ்ட் பண்றாரு - அப்படின்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வ்.. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா... முடியல..&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை, மஞ்சள், சிகப்பு, கறுப்பு - இப்படி பல வண்ணங்கள் நம்ம அரசியல்வாதிகள் புண்ணியத்துலே தெரிஞ்சிக்கிட்டாலும், இந்த பர்பிள், ஆரஞ்ச், பிங்க் இப்படி சில வண்ணங்களை சஹானா கேக்கும்போது தப்புதப்பா சொல்லி திட்டு வாங்குவேன். அப்புறம், குழந்தைங்க புத்தகத்தை பாத்து இந்த மாதிரி நிறைய வண்ணங்கள் பேரை தெரிஞ்சிக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்ச்சினை இதோட முடிஞ்சுதுன்னு நீங்க நினைச்சா அது தப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கட்டமா - பச்சையும் மஞ்சளும் கலந்தா என்ன வரும், சிகப்பும், பிங்கும் கலந்தா என்ன வரும் - அப்படின்னெல்லாம் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதையெல்லாம் எப்படி கண்டுபிடிக்கறது சொல்லுங்க. எதையாவது குத்து மதிப்பா சொன்னா, கண்டிப்பா அது தப்பாதான் இருக்குது. நான் என்ன செய்யறது? கலர் பாக்கத் தெரியாதது என் தப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2254139293767146246-1484796343696235903?l=www.boochandi.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.boochandi.com/feeds/1484796343696235903/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=2254139293767146246&amp;postID=1484796343696235903" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/1484796343696235903?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/2254139293767146246/posts/default/1484796343696235903?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.boochandi.com/2010/02/blog-post_19.html" title="கலர் பாக்கத் தெரியாதது ஒரு பெரிய குற்றமா?" /><author><name>ச்சின்னப் பையன்</name><uri>http://www.blogger.com/profile/04664637790414629457</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="13280243129830940577" /></author><thr:total>9</thr:total></entry></feed>
