<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:blogger='http://schemas.google.com/blogger/2008' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455</id><updated>2017-06-25T07:34:58.445+05:30</updated><category term="PGBEA"/><category term="pgbnews"/><category term="management"/><category term="AIRRBEA"/><category term="allindianews"/><category term="circulars"/><category term="Movements"/><category term="pgbrecruitment"/><category term="appointment"/><category term="transfers"/><category term="gallery"/><category term="photos"/><category term="news"/><category term="discussions"/><category term="pension"/><category term="movementphotos"/><category term="pgbfamily"/><category term="Pandyan Grama Bank Employees Association"/><category term="cir2012"/><category term="demands"/><category term="transfers2013"/><category term="strike"/><category term="cir2013"/><category term="disciplinary actions"/><category term="govt.of India"/><category term="Talks"/><category term="Wage revision"/><category term="history"/><category term="PGBWU"/><category term="expose"/><category term="transfers2011"/><category term="Functioning"/><category term="all india matters"/><category term="deliberation"/><category term="promotions"/><category term="EA-Ou Circular"/><category term="Pandyan Grama Bank"/><category term="cir2011"/><category term="retirement"/><category term="tu series"/><category term="Bipartite Talks"/><category term="Organisation"/><category term="PGB Recruitment 2014"/><category term="TU class"/><category term="obituary"/><category term="RRBs"/><category term="Retirementphotos"/><category term="conferencephotos"/><category term="EA circular"/><category term="cir2010"/><category term="documents"/><category term="manpower"/><category term="mukherjee"/><category term="officers"/><category term="privatisation"/><category term="transfers2012"/><category term="ufrrbu"/><category term="Legal"/><category term="Zonal meeting"/><category term="all india strike"/><category term="allowances"/><category term="cir2014"/><category term="functions"/><category term="issues"/><category term="joint forum"/><category term="transfers2014"/><category term="Decisions"/><category term="General Body"/><category term="HR policy"/><category term="IBPS"/><category term="NABARD"/><category term="New recruitees"/><category term="Recruitment"/><category term="bankfunctionphotos"/><category term="govt.orders"/><category term="ourcirculars"/><category term="training"/><category term="wagerevision"/><category term="amalgamation"/><category term="greetings"/><category term="messengers"/><category term="paper news"/><category term="reservation policy"/><category term="temporary employees"/><category term="tncirculars"/><category term="videos"/><category term="workload"/><category term="All India Conference"/><category term="All India News"/><category term="DA"/><category term="PGB"/><category term="PGBOA"/><category term="PGBOU"/><category term="RBI"/><category term="UFBU"/><category term="airrbea-tn"/><category term="campaign"/><category term="clerical"/><category term="computer increment"/><category term="demonstrations"/><category term="letters"/><category term="staff benefits"/><category term="staff circulars"/><category term="work"/><category term="AIBOC"/><category term="ALC"/><category term="Chairman"/><category term="EC"/><category term="Finance ministry"/><category term="IBA"/><category term="Newspaper allowance"/><category term="Office Assistants"/><category term="Posters"/><category term="RTI Act"/><category term="Salary"/><category term="appraisers"/><category term="banking"/><category term="befi"/><category term="befitn"/><category term="cir2009"/><category term="circular"/><category term="comrades"/><category term="customer service"/><category term="experience"/><category term="facebook"/><category term="fake currency"/><category term="gate meeting"/><category term="h.o"/><category term="interview"/><category term="members views"/><category term="outsourcing"/><category term="policies"/><category term="politics"/><category term="posting"/><category term="regionalmeetings"/><category term="retiredstaff"/><category term="seminar"/><category term="settlement"/><category term="training class"/><category term="website"/><category term="women"/><category term="womenemployees"/><category term="2011 10th"/><category term="2011 plus 2"/><category term="2015"/><category term="AIRRBOF"/><category term="Acts"/><category term="Board Meeting"/><category term="CBS"/><category term="Compliment"/><category term="DA increase"/><category term="Disparity of allowances"/><category term="EA - OU"/><category term="GB 2011"/><category term="Gramin Banks"/><category term="Halting allowance"/><category term="IOB  MD viist"/><category term="Independence day"/><category term="Industrial Dispute"/><category term="JCC"/><category term="Labour court"/><category term="May day"/><category term="PF"/><category term="PGBEU"/><category term="Pallavan"/><category term="Public sector banks"/><category term="Puduvai Bharathiyar Grama Bank"/><category term="Question and answer"/><category term="RLC"/><category term="Regularisation"/><category term="Rules and Regulations"/><category term="Scale  IV interview"/><category term="Sub-committee"/><category term="TU movement"/><category term="Thrift society"/><category term="achievement"/><category term="articles"/><category term="aug 5"/><category term="bank employees"/><category term="books"/><category term="building"/><category term="business hours"/><category term="cashier"/><category term="conference"/><category term="cwe2012"/><category term="dacoits"/><category term="dalits"/><category term="debate"/><category term="dharna"/><category term="educational awards"/><category term="encashment of pl"/><category term="exploitation"/><category term="fasting"/><category term="funds"/><category term="funds remittance allowance"/><category term="googlepage"/><category term="graduation increments"/><category term="gratuity"/><category term="guide"/><category term="head office"/><category term="holidays"/><category term="information"/><category term="internet"/><category term="jewel appraisers"/><category term="joint circular"/><category term="judgements"/><category term="leave"/><category term="loans"/><category term="marriages"/><category term="maternity leave"/><category term="media"/><category term="merger"/><category term="motivation"/><category term="new year"/><category term="pay revision"/><category term="peper news"/><category term="petrol"/><category term="pgbsports"/><category term="pongal"/><category term="price hike"/><category term="protest"/><category term="retirement benefits"/><category term="safety"/><category term="security"/><category term="skvmoorthy"/><category term="social justice"/><category term="speeches"/><category term="sports"/><category term="staff strength"/><category term="subburaj"/><category term="svv"/><category term="system failure"/><category term="tips"/><category term="tragedy"/><category term="transfers2015"/><category term="transparency"/><category term="ufbeu"/><category term="union office"/><category term="unity"/><category term="wages"/><category term="work to rule"/><category term="young generation"/><title type='text'>PGBWU</title><subtitle type='html'>Progressive Trade union in Pandyan Grama Bank</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/-/cir2012'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/search/label/cir2012'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>19</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-8494848788768138354</id><published>2012-12-28T15:17:00.000+05:30</published><updated>2012-12-28T15:17:44.153+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Functioning"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="management"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Movements"/><title type='text'>PGBEA - PGBOU circular 18/2012 dt 28.12.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை: 18/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;        &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; நாள்: 28.12.2012&lt;br /&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது சென்ற சர்க்குலர் 6.11.2012 அன்று வெளியிடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், இயக்கங்களையும் தோழர்களின் சிந்தனைக்கு இங்கு முன்வைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #660000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;20.12.2012 - வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கும், நாட்டுக்கும் எதிராக மத்திய அரசு மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் அந்நியர்கள் நுழைவதற்கு அனுமதி வழங்கியது. நாடெங்கிலும் மக்களின் எதிர்ப்புகள் எழுந்ததை அரசு பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இப்போது வங்கித்துறையை சீரழிக்கும் மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கித்துறையை கபளீகரம் செய்வதற்கும், சாதாரண மக்களிடமிருந்து வங்கிகளை அந்நியப்படுத்துவதற்குமான ஏற்பாடுகளை செய்ய துணிந்திருக்கிறது. &amp;nbsp;பெருமுதலாளிகளுக்கு சவுகரியங்களையும், எளிய மக்களுக்கு தொடர்ந்து சங்கடங்களையும் தருவதே இந்த அரசின் நோக்கமாகவும் செயல்பாடாகவும் இருக்கிறது. வணிக வங்கியில் உள்ள அனைத்துச் சங்கங்களும் இதனை எதிர்த்து நாடு முழுவதும் டிசம்பர் 20ம் தேதி வேலைநிறுத்தம் செய்து, தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். தேசப்பற்றும், நாட்டு மக்கள் நலனும் கொண்ட இந்த மகத்தான காரியத்தில் ஈடுபட்ட வணிக வங்கி ஊழியர்களையும், அலுவலர்களையும் நமது சங்கங்கள் நெஞ்சு நிமிர்த்தி, வீர வணக்கம் செய்கின்றன. கிராம வங்கியில் உள்ள சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லையென்றாலும் தங்களது தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தருமபுரியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் வேறு சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலையொட்டி, தலித் மக்கள் குடியிருப்புகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. நாகரீக சமூகம் வெட்கித் தலைகுனிந்து நின்றது. முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும், இதனை கடுமையாக கண்டித்ததோடு தலித் மக்களுக்கு ஆதரவாகத் திரண்டன. அகில இந்திய இன்சூரன்சு ஊழியர்கள் சங்கம் 1,70,000/- பெறுமான நிவாரணப் பொருட்களை வழங்கினர். &amp;nbsp;BEFI தமிழ்நாடு சார்பில் பொதுச்செயலாளர் தோழர். சி.பி.கிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார், சர்வேசன், எஸ்.வி.வேணுகோபாலன் போன்ற தலைவர்கள் அடங்கிய குழு, தாக்கப்பட்ட தலித் மக்கள் குடியிருப்புக்குச் சென்று, அவர்களுக்கு அதரவாக நின்று, அந்த மக்களுக்கு உடனடித் தேவைகளுக்கான பொருளாதார உதவி செய்தனர். அரசோ இன்று வரை அந்தக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் வெறும் 5000/- ருபாய் கொடுத்துவிட்டு வாளாவிருக்கிறது. தீண்டாமையின் இந்தக் கோர நிகழ்வுகளை நமது இரு சங்கங்களும் கடுமையாகச் சாடுவதோடு, BFEIயின் அழைப்பினை ஏற்று தர்மபுரியில் தாக்கப்பட்ட தலித் மக்களுக்கு உதவும்போருட்டு நமது இரு சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ரூ.500/- நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நமது தோழர்களும் தங்களால் இயன்ற உதவியினை நிதியை, விருதுநகரில் உள்ள AIRRBEA- TN கணக்கு எண்: 5001 க்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில், மருத்துவக் கல்லூரி மாணவியை ஒடும் பஸ்ஸில் பாலியல் வன்கொடுமை செய்து சிதைத்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதனை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் ஆவேசத்துடன் திரண்ட காட்சிகள் அரசையே ஸ்தம்பிக்க வைத்து இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகள் நாடு முழுவதும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஆணாதிக்க சமூகத்தின் மூர்க்கமும், பாலியல் ரீதியாக பெண்ணுடல் மீது உருவாக்கப்படும் கருத்தோட்ட வக்கிரங்களுமே இப்படி விபரீதங்கள் நிகழக் காரணமாகின்றன. இதற்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமையாகிறது. இதுபோன்ற வன்செயல்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதோடு மட்டுமில்லாமல், இவை தொடர்ந்து நிகழாமலிருப்பதற்கான சூழல்களை உருவாக்க வேண்டியதும் அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;16.11.2012 - நமது கண்டன ஆர்ப்பாட்டம்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளை சரி செய்யும் நமது இயக்கத்தின் அடுத்தக் கட்டமாக 16.11.2012 அன்று, ஐ.ஓ.பி திருநெல்வேலி மண்டல அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரளான தோழர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு தோழர்.பிச்சைமுத்து (president- AIRRBEA,TN) தலைமை தாங்கினார். தோழர்.மாதவராஜ் (Presidednt- PGBOU), தோழர். சங்கரலிங்கம் (Gen.Secretary - PGBOU) ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். தோழர்.ராஜாங்கம் (சி.ஐ.டி.யூ நெல்லை மாவட்டத் தலைவர் ), தோழர்.பார்த்தசாரதி (TNGEA), தோழர். முத்தையா (BEFI) ஆகியோர் ஆதரவளித்து, வாழ்த்திப் பேசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;18.11.2012 - தற்காலிக ஊழியர்கள் மாநாடும் பேரணியும்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PGBEAவின் அழைப்பை ஏற்று 170க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள், விருதுநகரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் காலை 10 மணிக்கு திரண்டு இருந்தனர்,&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலிக ஊழியர்களின் இந்த பிரத்யேக மாநாட்டிற்கு PGBEA தலைவர் தோழர். மாதவராஜ் தலைமை தாங்கி, 2009ம் ஆண்டிலிருந்து, தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய, சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நினைவு கூர்ந்தார். தற்காலிக ஊழியர்களுக்காக PGBEA மற்றும், PGBOU சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தது, தோழர்கள் காமராஜ், அண்டோ கால்பர்ட் சஸ்பென்ஷன் செய்யப்பட்டது, லேபர் கமிஷனர் முன்பு தொழில்தாவா தொடர்ந்தது, மதுரை ஹைகோர்ட்டில் தற்காலிக ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதை எதிர்த்து ஸ்டே ஆர்டர் வாங்கியது, தொடர்ந்த முயற்சிகளின் பலனாக பாண்டியன் கிராம வங்கி நிர்வாகக் குழு தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய பரிந்துரைத்தது என வரலாற்றை தொகுத்தார். தற்காலிக ஊழியர்களும், எங்களைப் போல வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் நாள் தொலைவில் இல்லை என அவர் பேச்சை முடித்தபோது அரங்கம் முழுவதும் நம்பிக்கையின் எதிரொலிகளாய் கை தட்டி ஆரவாரம் எழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து, PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம், AIRRBEA மாநிலத் தலைவர் தோழர்.பிச்சைமுத்து, PGBOU பொதுச்செயலாளர் தோழர்.சங்கரலிங்கம் ஆகியோர் , கோரிக்கையை விளக்கியும், நம்பிக்கையளித்தும் பேசினர். சி.ஐ.டி.யூ தலைவர்களில் ஒருவரும், சி.பி.எம் கட்சியின் விருதுநகர் மாவட்டச்செயலாளருமான தோழர்.சேகர், &#39;நிரந்தர ஊழியர்களாக இருந்து கொண்டு, தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்&#39; என்று கோரிக்கை வைத்துப் போராட இடதுசாரிக் கருத்துக்கள் கொண்டவர்களால்தான் சாத்தியம், அவர்களால்தான் உங்கள் எதிர்காலத்திற்கு உத்திரவாதமளிக்க முடியும்&quot; &amp;nbsp;என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ, தோழர்.பாலபாரதி, &quot;இதுபோன்று தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்காமல் வைத்திருப்பது பாண்டியன் கிராம வங்கியில் மட்டும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை அல்ல, மத்திய அரசின் கொள்கையே இதுதான்&quot; என்பதை விளக்கினார். மேலும் &quot; இன்று சகலதுறைகளிலும் இதுபோல தற்காலிக ஊழியர்களை வைத்து, வேலை வாங்குவது என்பது இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதற்கு எதிராக திரண்டு, பணிநிரந்தரம் செய்ய திரண்டு இருக்கும் தற்காலிக ஊழியர்களை வாழ்த்தினார். நமது ஒற்றுமையும், போராட்டக் குணமுமே நமக்கான விடியலைக் கொண்டு வரும். PGBEA சங்கம் அதை நிஜமாக்கும்&quot; என நம்பிக்கையளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து மதிய உணவுக்குப் பின், தற்காலிக ஊழியர்களின் பேரணி ஆரம்பமாகியது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்திலிருந்து, கருமாதி மடம், தெப்பக்குளம், மார்க்கெட் வழியாகச் சென்று, தேசபந்து மைதானத்தில் ஆவேசமான கோஷங்களுடன் சென்றடைந்தது. BEFI &amp;nbsp;சார்பில் தோழர்.மாரிக்கனியின் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகளுடன் பேரணி நிறைவடைந்தது. பாண்டியன் கிராம வங்கியின் தற்காலிக ஊழியர்களின் பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இது அவர்களின் எதிர்காலத்திற்காக ஏற்றப்பட்ட வெளிச்சம் என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;29.11.2012 - ஒருநாள் உண்ணாவிரதம்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில், ஈவிரக்கமின்றி ஊழியர்களையும், அலுவலர்களையும் வேட்டையாடுவதை கடுமையாக கண்டித்திருந்தோம். எந்த நியதிகளுமற்று, ஆதாரங்களுமற்று நிர்வாகம் நடத்தும் Enquiry proceedings ஐ, அம்பலப்படுத்தியிருந்தோம். பல என்கொயரி ஆபிஸர்களின் பாரபட்ச அணுகுமுறையை கடுமையாக தோலுரித்துக் காட்டியிருந்தோம். CVOவின் முறையற்ற தலையீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், வாயிற்கூட்டங்கள், தர்ணா, ஐ.ஓ.பி மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டங்கள் என நாம் நமது இயக்கத்தை வலுப்படுத்தியிருந்தோம். இதற்கிடையில் நிர்வாகத்தின் சில நடவடிக்கைகளில் சாதகமான சமிக்ஞைகள் தென்பட்டன. நல்லது நடக்கும் என நம்பினோம். ஆனால், 28.11.2012 அன்று தோழர்.சுந்தர வடிவேலுவை டிஸ்மிஸ் செய்தும், தோழர்.குருநாதனை compulsory retirement செய்தும் நிர்வாகம் தனது பிடிவாதத்தை நிலைநாட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக நமது இரு சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து, தலைமையலுவலத்தில் 29.11.2012 உண்ணாவிரதம் நடத்துவது எனவும், செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் அதில் பங்கேற்பது எனவும் தீர்மானித்தோம். அதன் அடிப்படையில், &amp;nbsp;அழுத்தமான உணர்வோடு நமது தோழர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். &amp;nbsp;மௌனமாக, அதே நேரத்தில் நமது எதிர்ப்பை மிக உணர்வுபூர்வமாக தெரிவித்த போராட்டம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;4.12.2012 - அலுவலர் மாறுதல்கள்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாகம் 4.12.2012 அன்று அலுவலர்களுக்கான மாறுதல்கள் சிலவற்றை வெளியிட்டது. அதில் நமது தோழர்கள் சிலருக்கு சாதகமான மாறுதல்கள் கிடைத்திருக்கின்றன என்பது உண்மை. அதே நேரத்தில் நமது முக்கிய தோழர்கள் சிலருக்கு இன்னும் மாறுதல்கள் வழங்கப்படாமலும் இருக்கின்றன. நாம் தொடர்ந்து வலியுறுத்தி நிர்வாகத்திடம் பேசி வந்த போதிலும், நிர்வாகம் அவர்களுக்கு மாறுதல்கள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அவர்களுக்கும் சரி செய்து தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;8.12.12 - சேர்மனுடன் mass deputation:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த எதிர்ப்பையும், கொடுக்கப்பட்ட தண்டனைகளை மறு பரிசீலனை செய்யவும், நம் சங்கங்களின் சார்பில் முக்கிய தோழர்கள் மொத்தமாக சென்று நமது வங்கியின் சேர்மன் அவர்களிடம் வலியுறுத்துவது என சங்கத்தின் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 8.12.12 அன்று சேர்மனை சந்தித்துப் பேசினோம். தாங்கள் Positive &amp;nbsp;ஆக இருப்பதாகவும், இருக்கும் நடைமுறைகளை எதிர்த்து தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதாகவும் நிர்வாகத்தின் நிலைபாடு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய தினமே, நமது இரு சங்கங்களின் சார்பில் சேர்மனிடம் promotions, Recruitment, இதர கோரிக்கைகள் குறித்தும் பேசினோம். மத்திய அரசில் இருந்து இன்னமும் புதிய பணி நியமனத்திற்காக ஒப்புதல் வரவில்லை, மிக விரைவில் ஒப்புதல் பெறுவதற்கான காரியங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும், ஜனவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் புதிய பணிநியமனத்திற்கான அறிவிப்புகள் வெளியிட நடவடிக்கைகள் எடுத்து வருவதாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்வெட்டு மிகக் கடுமையாக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சூரிய ஓளியில் மின்சாரம் பெறுகிற சோலார் சிஸ்டத்திற்கு மத்திய அரசு ஊக்கம் அளித்தபோதிலும், அதுகுறித்து பரவலாக மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில், நாம் மக்களுக்கு சோலார் சிஸ்டம் வைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவது போல நமது staffகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இது மக்களிடையே சோலார் சிஸ்டம் குறித்து விரிவாகக் கொண்டு செல்ல உதவும் எனவும் தெரிவித்தோம். &amp;nbsp;&#39;இது நல்ல விஷயமாக இருக்கிறதே&#39; என சேர்மன் நம்மைப் பாராட்டியதோடு உடனடியாக அனைத்து staff களுக்கும் 50 % மானியத்துடன் சோலார் சிஸ்டத்திற்கு கடன் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். அதற்கான வழிமுறைகள் கிட்டத்தட்ட முடிவடைந்து மிக விரைவில் அதற்கான சுற்றறிக்கை வரவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பணி நியமனங்கள் இல்லாமல் கிளைகள் திறக்கப்படுவது, இன்னும் சிரமங்களை ஏற்படுத்துகிறது என்பதை தெளிவுபடுத்தினோம். பாலக்குறிச்சி, அரியலூர் ஆகிய புதிய கிளைகளுக்குப் பிறகு மேலும் கிளைகள் திறக்கப்படாது, புதிய பணி நியமனத்திற்குப் பிறகே புதிய கிளைகள் திறக்கப்படும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;12.12.2012 - ALC முன்பு பேச்சு வார்த்தை:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்தக் கோரியும், 2008ம் ஆண்டு புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளரிக்கல் தோழர்களுக்கு Probation periodக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு வழங்கக் கோரியும் நாம் ALC முன்பு தொழில் தாவா ஏற்படுத்தி இருந்ததையும், அதுகுறித்த பேச்சு வார்த்தை விபரங்களை தோழர்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 12.12.12 அன்று ALC முன்பு மதுரையில் பேச்சுவார்த்தை நடந்தது. நிர்வாகத்தின் சார்பில் பொதுமேலாளரும், PAD முதுநிலை மேலாளரும் கலந்து கொண்டனர். நமது சங்கத்தின் சார்பில் தோழர்கள் மாதவராஜ், சோலைமாணிக்கம், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் ALC முன்பு, &amp;nbsp;நிர்வாகம் பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக ஊழியர்களே பணிபுரியவில்லை என்று சொன்னதையும், இப்போது அதே நிர்வாகம், &#39;தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய பாண்டியன் கிராம வங்கி நிர்வாகக்குழு ஒப்புக்கொண்டுள்ளதையும்&#39; சுட்டிக்காட்டினோம். எனவே பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்பதை நிர்வாகம் ஒப்புக்கொண்டுவிட்டது என்பதை எடுத்துரைத்தோம். &amp;nbsp;மேலும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதற்கான வழிமுறைகளும், முன்மாதிரிகளும் ஏற்கனவே கிராம வங்கிகளில் இருக்கின்றன என்பதையும் விளக்கினோம். நிர்வாகத்தின் தரப்பில் பதில் சொல்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, 2008ம் ஆண்டு புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளரிக்கலில் 45 பேருக்கு மட்டும் அவர்களது probation periodல் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு வழங்காமல் இருப்பதையும், அதே வருடத்தில் மெஸஞ்சர்களிலிருந்து கிளரிக்கலாக பதவி உயர்வு பெற்றவர்களின் probation periodல் அதே கம்ப்யூட்டர் அலவன்சு வழங்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினோம். நிர்வாகம், புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களின் probation periodம், பதவி உயர்வு பெற்றவர்களின் probation periodம் ஒரே மாதிரியாக கருத முடியாது என அப்பட்டமான, முற்றிலும் நியாயமற்ற ஒரு பதிலை சொல்லியது. அதை ஒப்புக்கொள்ளாத நாம், 2011ம் ஆண்டு புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளர்க்கலுக்கு இந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு வழங்கப்பட்டு இருப்பதையும், இந்த ஒப்பந்தம் 1.11.2007லிருந்தே அமலுக்கு வந்துள்ளதையும், எனவே 2008ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் விளக்கினோம். நிர்வாகத்தின் தரப்பில் பதில் கொடுக்க அவகாசம் அளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. நிர்வாகம் இவ்விஷயத்தில் தனது பக்கம் எந்த நியாயமும் இல்லையென்றாலும் வீண் பிடிவாதம் பிடிப்பதாகவே நாம் கருதுகிறோம். நேர்மையாக இவ்விஷயத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஐ.ஓ.பி உயரதிகாரிகளோடு சந்திப்பு:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுங்கு நடவடிக்கைகளில் இருக்கும் முறையற்ற விஷயங்களை முன்வைத்து, வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களையும், ஐ.ஓ.பி உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவதாக நமது இரு சங்கங்களின் சப் கமிட்டி முடிவு செய்தது. அதன் அடிப்படையில் நம் தோழர்கள் சென்னை சென்று நபார்டு, ரிசர்வ் பாங்க், ஐ.ஓ.பி உயரதிகாரிகளை சந்தித்துப் பேசி வந்திருக்கின்றனர். நம் தரப்பு நியாயங்களை கேட்டுக்கொண்டவர்கள், பாதிப்புகளை சரிசெய்வதற்கான நமது கோரிக்கையை பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.ஓ.பியில் நம் பேச்சுவார்த்தை மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஒழுங்கு நடவடிக்கைளைத் தாண்டி, தற்காலிக ஊழியர்களின் நிரந்தரம், பொருளாதரக் கோரிகைகளையும் பேசினோம். தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்தும் முயற்சியில் ஐ.ஓ.பி நிர்வாகம் சாதகமாக இருப்பதாகவே நம்மிடம் சொல்லப்பட்டது. வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவை மிக விரைவில் உயர்த்தப்பட உள்ளது என்பதையும் தெரிவித்தனர். புதிய ஆண்டில் அவை நல்ல செய்திகளாக நமக்கு வந்து சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;கையெழுத்து இயக்கம்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியன் கிராம வங்கியில், ஒழுங்கு நடவடிக்கைகளில் நிலவும் முறையற்ற, நியாயமற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி, &amp;nbsp;CVOவின் தலையீடுகளை எதிர்த்தும், பாதிப்புகளை சரிசெய்யவும் பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்களிடம் கையெழுத்து வாங்கி நமது வங்கி சேர்மனுக்கும், அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும், ஐ.ஓ.பி உயரதிகாரிகளுக்கும் அனுப்பி வைப்பதென சங்கத்தின் செயற்குழு முடிவு செய்திருக்கிறது. அதற்கான பிரத்யேக படிவங்களுடன் சங்கத்தலைவர்கள் விரைவில் கிளைகளுக்கு வருவார்கள். தோழர்கள் அனைவரும் ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;நாமா கருங்காலிகள்?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் சங்கத்தையே ஒழித்துக்கட்டிட கங்கணம் கட்டியவர்கள், இந்த வங்கியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்ய முயன்றவர்கள், நம் சங்கத்தலைவர்கள் மீது எப்படியாவது நிர்வாக நடவடிக்கை எடுக்கத் துடித்தவர்கள், &amp;nbsp;‘அவர்கள் இருவரையும் சஸ்பென்ஷன் செய்யுங்கள்&#39; என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தவர்கள் இன்று வீதிக்கு வந்து புலம்பத் தொடங்கி இருக்கிறார்கள். நாம்தான் காட்டிக் கொடுத்தோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இதன்மூலம் இவர்கள் எதோ ஏசு போலவும், வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரியும் சித்தரித்துக் கொள்கிறார்கள். தாங்கள் யோக்கியமானவர்களாய் இருந்தால் தங்கள் மீது சாட்டப்படுள்ள குற்றம் என்ன, இழைக்கப்பட்ட அநீதி என்னவென்று பகிரங்கமாக தெரிவித்து நியாயம் கேட்க வேண்டியதுதானே? நிர்வாகத்திடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்காமல், &#39;இதற்கெல்லாம் அவங் காரணம், இவங் காரணம்&#39; என்றும் &#39;அந்த ரெண்டு பேரை தூக்கிர வேண்டியதுதான்&#39; என வன்மத்தோடு மிரட்டல் விடுக்கிறார்கள். அதையெல்லாம் நாங்கள் பகிரங்கப்படுத்தினால் நன்றாக இருக்காது என இத்தோடு விடுகிறோம். &amp;nbsp;நமக்கு யாரையும் &#39;அடிக்க&#39; வேண்டிய அவசியமுமில்லை. &#39;புடிக்க &#39; வேண்டிய தேவையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில், ஒரு ஊழியருக்கு பொதுவாக அவர் பணி நிறைவு பெறுகிற கடைசி நேரத்தில் சார்ஜ் ஷீட் கொடுப்பதையும், அவரது retirement benefitகளை நிறுத்துவதையும் நாம் தொடர்ந்து கண்டித்து வருகிறோம். போதிய அவகாசம் கொடுத்து ஒழுங்கு நடவடிக்கைகளை முடித்து, ஒருவர் பணி ஓய்வு பெற வழிவகை செய்ய வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நமது சங்கங்களின் தலைவர்களுக்கு இல்லை, சாதாரண உறுப்பினர்களுக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டபோதே நாம் தட்டிக்கேட்டு இருக்கிறோம். கண்டனக்குரல் எழுப்பி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;01- 01 - 2013 - புதிய ஆண்டு:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டின் கடைசித் தருணங்களில் நாம் இருக்கிறோம். உலகம் இத்தோடு அழியப்போகிறது என்ற அத்தனை மூடத்தனத்தையும், வதந்திகளையும் தாண்டி உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. வாழ்வை அதன் அவலம், மகிழ்ச்சி எல்லாவற்றோடும் நாம் சுவாசிப்பதற்கான காலம் எவ்வளவோ இருக்கிறது. அதுவரை நமது இயக்கங்களும், செயல்பாடுகளும் அதிகாரத்தையும், அநீதிகளையும் எதிர்த்து நிகழ்ந்தபடியே இருக்கும். இதோ 2012ன் நாட்குறிப்புகள் முழுக்க நமது சங்க நடவடிக்கைகளை தொகுத்துப் பார்த்தால், அதன் அடையாளங்களாகவே நிறைந்து கிடக்கின்றன. அதே வேளை, வரும் புதிய ஆண்டை உற்றுப்பார்த்தால் சவால்களும், நெருக்கடிகளும் குவிந்து கிடக்கின்றன. முக்கியமாக, புதிய பணி நியமனம் இல்லாமல், வங்கியின் ஒட்டு மொத்த இயக்கமும் கேள்விக்குறியாகி உள்ளது. பதவி உயர்வுகள், மாறுதல்கள், கிளைகளில் பணி நெருக்கடிகள், டெபுடேஷனுக்கு வழியில்லாத அவலம் என ஒவ்வொரு நாளும் சித்திரவதையாக இருக்கிறது. ஜனவரியிலும் புதிய பணி நியமனம் இல்லாவிட்டால், நாம் வேறுவிதமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;pension, amalgamation, recruitment, promotion, transfers என நாம் புதிய ஆண்டின் நாட்களை சேகரிக்கத் துவங்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்) &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;   &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; (T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;பொதுச்செயலாளர் - PGBOU&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/8494848788768138354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/12/pgbea-pgbou-circular-182012-dt-28122012.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/8494848788768138354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/8494848788768138354'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/12/pgbea-pgbou-circular-182012-dt-28122012.html' title='PGBEA - PGBOU circular 18/2012 dt 28.12.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-8704981454179291935</id><published>2012-11-18T06:12:00.002+05:30</published><updated>2012-11-18T06:12:59.063+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Movements"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 17/2012 dt 06.11.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-mfEkjplNtNg/UKgtoLvBGzI/AAAAAAAACBs/EkKUuaXWtW0/s1600/madurai+01.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;300&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-mfEkjplNtNg/UKgtoLvBGzI/AAAAAAAACBs/EkKUuaXWtW0/s400/madurai+01.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை: 17/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;        &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; நாள்: 06.11.2012&lt;br /&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வந்த விடுமுறைகள், அலுவலர்கள் மாறுதல்களையொட்டி, தோழர்களோடு விஷயங்களை பரிமாறிக்கொள்வதில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு விட்டது. &amp;nbsp;வருகிற நாட்கள், பல முக்கியச் செய்திகளையும், நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கொண்டதாய் இருக்கப் போகிறது. அவைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும், நம் நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டியதும் அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;ஓழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான நமது இயக்கம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-wnDbPb0I2Ec/UKgtvYMPRCI/AAAAAAAACB0/gvpzHG-dpnI/s1600/madurai+02.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;300&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-wnDbPb0I2Ec/UKgtvYMPRCI/AAAAAAAACB0/gvpzHG-dpnI/s400/madurai+02.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக 19.10.2012 அன்று, மதுரை ஐ.ஓ.பி மண்டல அலுவலகத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டம் அதை உறுதி செய்திருக்கிறது. மதுரையைச் சுற்றிய பாண்டியன் கிராம வங்கிக் கிளைகளில் பணிபுரியும் நமது தோழர்களோடு, சி.ஐ.டி.யூ, BEFI. அரசு ஊழியர் சங்கம், இன்சூரன்சு ஊழியர்கள் சங்கங்களிலிருந்து திரளாக தோழர்கள் கலந்து கொண்டனர். நமது இயக்கத்தை வலியுறுத்தியும் தெளிவு படுத்தியும் தோழர்கள் T.கிருஷ்ணன், மாதவராஜ், சோலைமாணிக்கம், சங்கரலிங்கம் பேசினர்.ஆதரவாகப் பேசிய சகோதரத் தொழிற்சங்கத் தலைவர்களின் வார்த்தைகளில் ஆவேசமும், வெப்பமும் வெடித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-kesEt1HKn7g/UKgt2UBEOfI/AAAAAAAACB8/1uL4lLixBHo/s1600/madurai+03.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;300&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-kesEt1HKn7g/UKgt2UBEOfI/AAAAAAAACB8/1uL4lLixBHo/s400/madurai+03.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-QxaT-fiuczw/UKgt9qTY6UI/AAAAAAAACCE/1GwOOPX2S68/s1600/madurai+04.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;300&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-QxaT-fiuczw/UKgt9qTY6UI/AAAAAAAACCE/1GwOOPX2S68/s400/madurai+04.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;“ உங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை சரி செய்யாமல், எங்கள் தோழர்களை கொத்துக் கொத்தாய் வெளியேற்றுவதை நாங்கள் ஒன்றும் வேடிக்கை பார்க்க மாட்டோம்” என &amp;nbsp;அறைகூவல் விடுத்தார்கள். “இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, நிலைமையைச் &amp;nbsp;சரிசெய்யாவிட்டால், &amp;nbsp;பாண்டியன் கிராம வங்கித் தோழர்களோடு இலட்சக்கணக்கான எங்கள் தோழர்கள் தமிழகம் முழுவதும் களமிறங்குவார்கள்” என கர்ஜித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-_UOhj-I9NjU/UKguDnVTqkI/AAAAAAAACCM/6I9qAKmCdWM/s1600/madurai+05.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;300&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-_UOhj-I9NjU/UKguDnVTqkI/AAAAAAAACCM/6I9qAKmCdWM/s400/madurai+05.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டம் முடித்து, அனைத்துச் சங்கத் தலைவர்கள் &amp;nbsp;பனிரெண்டு பேர் மொத்தமாக, மண்டல அலுவலகத்தின் உயரதிகாரிகளை சந்தித்து மெமொரெண்டம் கொடுத்து, உடனடியாக ஐ.ஓ.பி நிர்வாகம் தலையிட்டு நிலைமையை சரி செய்யுமாறு வலியுறுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதற்கெல்லாம் காரணமாய் இருக்கிற AIVD முதுநிலை மேலாளர் மிஸ்டர் சங்கர நாராயணனையும், அலுவலர் மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் அவர்களது பொறுப்பிலிருந்து மாறுதல் செய்வதாக இல்லை. &amp;nbsp;நிர்வாகம் வெளியிட்டு இருக்கிற சமீபத்திய அலுவலர் மாறுதல் உத்தரவுகள் அந்த செய்தியைத்தான் சொல்வதாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருந்த தோழர்கள் ஜீவலிங்கம், பழனியப்பன் இருவரும் reinstate செய்யப்பட்டு இருக்கிறார்கள். நிர்வாகத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் நடத்திக்கொண்டு இருக்கும் இயக்கத்தின் விளைவே இது. &amp;nbsp;நமது சர்க்குலர்களில், ‘வங்கிக்காக உழைத்தவர்களை பயன்படுத்தி, பாராட்டிவிட்டு, பிறகு பழிவாங்குகிறது நிர்வாகம்&#39; எனக் குறிப்பிட்டு இருந்தோம். நமது ஆர்ப்பாட்டங்களில், இந்த இரு தோழர்களையும் குறிப்பிட்டு, “அவர்களை முதலில் இந்த நிர்வாகம், நபார்டு எல்லாம் பாராட்டியதையும், பிறகு விதிகளை மீறிவிட்டார்கள் என சஸ்பெண்ட் செய்ததையும் விவரித்து கடுமையாக சாடியிருந்தோம். நமது மெமொரெண்டங்களில், இவ்விஷயங்களை தெளிவாக சுட்டிக்காட்டி, நிர்வாகம், நிலுவையிலிருக்கும் அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்&lt;br /&gt;என கோரிக்கை வைத்திருந்தோம். சென்ற முறை சேர்மனை சந்தித்தபோது, நமது மெமொரண்டத்தை ஐ.ஓ.பிக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாமல், ஐ.ஓ.பியின் உயரதிகாரிகளோடு அதுகுறித்து விவாதித்ததையும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நல்லது நடந்திருக்கிறது. இது ஒரு நல்ல துவக்கமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை நாம் பாராட்டுகிறோம். வரவேற்கிறோம். &amp;nbsp;இது தொடர வேண்டும் என விரும்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விஷயத்தில் நாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நமது நமது இயக்கமும் தொடரும்! நமது இயக்கத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, வரும் 16ம் தேதி, வெள்ளிக்கிழமை &amp;nbsp;ஐ.ஓ.பி திருநெல்வேலி மண்டல அலுவலகத்தின் முன்பாக மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். தோழர்கள் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளைகளில் நாம் தொடர வேண்டிய விதிப்படி வேலையை தோழர்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வேண்டுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;தற்காலிக ஊழியர்களுக்கான மாநாடும், பேரணியும்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலிக ஊழியர்களுக்காக பிரத்யேகமாக விருதுநகரில் நவம்பர் 4ம் தேதி ஒரு மாநாடும், பேரணியும் நடத்துவதென முடிவு செய்து, அதை தோழர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். தவிர்க்க இயலாத காரணங்களால், இந்த மாநாடு நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் சரியாக காலை 10 மணிக்கு மாநாடு துவங்கும். முக்கியமான அரசியல் தலைவர்களிடம், தற்காலிக ஊழியர்களின் பிரச்சினைகளை விளக்கி, மாநாட்டிற்கும், பேரணிக்கும் வந்து ஆதரவு தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம். நமது வங்கியில் பணிபுரியும் அனைத்துத் தற்காலிக ஊழியர்களும் வந்து கலந்து கொள்ள வேண்டுமென அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;Amalgamation, Recruitment and Promotion:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாத இறுதிக்குள் &amp;nbsp;தமிழ்நாட்டில் பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் amalgamate ஆவதற்கான அறிவுப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. அதற்கு முன் அந்தந்த வங்கிகளில், நிலுவையில் இருக்கும் புதிய பணி நியமனங்கள், பதவி உயர்வுகளை முடித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராம வங்கிகளில் பணி நியமனம் செய்வதற்கு IBPS நடத்திய தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. உடனடியாக நமது வங்கியில், பணி நியமனத்திற்கான நடவடிக்கைகள் துவங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்தோடு எழுத்துத் தேர்வு முடிந்து, நேர்முகத் தேர்வு நடத்தப்படாமல் இருக்கும், எழுத்தரிலிருந்து அலுவலர்க்கான பதவி உயர்வையும் நிர்வாகம் உடனடியாக முடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், நடந்து முடிந்த பதவி உயர்வுகள், 2011ம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட காலியிடங்களுக்கானவை. எனவே 2012 காலியிடங்களுக்கான பதவி உயர்வு நடவடிக்கைகளை நிர்வாகம் உடனே துவக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது பாதையில் தொடர்ந்து பயணிப்போம். புதிய செய்திகளோடு சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்) &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;   &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; (T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;பொதுச்செயலாளர் - PGBOU&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/8704981454179291935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/11/pgbea-pgbou-circular-172012-dt-06112012.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/8704981454179291935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/8704981454179291935'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/11/pgbea-pgbou-circular-172012-dt-06112012.html' title='PGBEA - PGBOU circular 17/2012 dt 06.11.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-mfEkjplNtNg/UKgtoLvBGzI/AAAAAAAACBs/EkKUuaXWtW0/s72-c/madurai+01.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-1216685185282850939</id><published>2012-10-15T19:39:00.001+05:30</published><updated>2012-10-15T19:45:50.405+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="disciplinary actions"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Movements"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 16/2012 dt 15.10.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://2.bp.blogspot.com/-NxmjRYamcvA/UHwaIAxGQUI/AAAAAAAAB-Y/lNmot1G2jio/s1600/Pandyan+Grama+Bank+Dharna.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://2.bp.blogspot.com/-NxmjRYamcvA/UHwaIAxGQUI/AAAAAAAAB-Y/lNmot1G2jio/s1600/Pandyan+Grama+Bank+Dharna.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை: 16/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;        &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; நாள்: 15.10.2012&lt;br /&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10.10.2012 அன்று தலைமையலுவலகத்தின் முன்பு நடைபெற்ற நமது இரு சங்கங்களின் தர்ணா, 1980களின் நினைவுகளை மீட்டெடுத்து, அந்த உணர்வுகளில் சஞ்சரிக்க வைத்த ஒரு எழுச்சிமிக்க அனுபவமாக இருந்தது. மிக நீண்ட பந்தலும், திரளான தோழர்களின் வருகையும், பங்கேற்பும் PGBEA, PGBOUவின் பாரம்பரியத்தையும் அடையாளங்களையும் உறுதிப்படுத்துவதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எழுந்திருக்கும் நமது எதிர்ப்பியக்கத்தின் முக்கிய அத்தியாயங்களில் ஒன்று இந்த தர்ணா. இந்த எதிர்ப்பு உணர்வோடு உழியர்களும் அலுவலர்களும் திரண்டுகொண்டு இருக்கின்றனர் என்பதை அறிவித்த நிகழ்ச்சி இந்த தர்ணா. அதை சரியாக புரிந்துகொண்டு, நிர்வாகம் தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை எச்சரிக்கை செய்த களமே இந்த தர்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;கோஷங்களின் ஆர்ப்பரிப்போடு, &amp;nbsp;PGBOU தலைவர் தோழர்.போஸ் பாண்டியன் தர்ணாவுக்கு தலைமை தாங்கினார். “பாண்டியன் கிராம வங்கியில் பணிக்குச் சேர்ந்து, &amp;nbsp;44 நாட்கள் நடந்த &amp;nbsp;வீரஞ்செறிந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதற்காக, நான் இந்த நிர்வாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நாள் இது. அதன் 25வது வருடம் இது.” என அவர் தர்ணாவை துவக்கியபோது எழுந்த ஆரவாரத்தில் தர்ணாப் பந்தல் களைகட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;AIRRBEA மாநில அமைப்பின் தலைவர் தோழர்.பிச்சைமுத்து, AIRRBEA மாநில அமைப்பின் organising secretary தோழர்.T.கிருஷ்ணன், PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ், PGBOU பொருளாளர் தோழர்.பெருமாள்சாமி, PGBEA துணைப்பொதுச்செயலாளர் தோழர்.அண்டோ கால்பட், PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம் ஆகியோர் தர்ணாவின் நோக்கத்தையும், நமது போராட்டத்தையும் விளக்கிப் பேசினர். அதில் முக்கியமான விஷயங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போராட்டம் ஒரு பக்கம் நிர்வாகத்தை சரிசெய்வதும், இன்னொரு பக்கம் நம்மை சரிசெய்வதுமாகும். நிர்வாகத்தை எதிர்ப்பதும், நம்மைத் தற்காத்துக் கொள்வதுமே இதன் அர்த்தம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிர்வாகம் பணிநிலைமைகளையும், அவரவர் கடமைகளையும் இங்கு முறைப்படுத்தவில்லை. ஒவ்வொரு பதவியிலும் அவரவர்க்கான duties and responsibilities &amp;nbsp;குறித்து இதுவரை ஒரு சர்க்குலர் இல்லை. &amp;nbsp;Joint custodian குறித்தும், key handling குறித்தும் வரையறைகள் இல்லை. கடைநிலை ஊழியர்கள் இல்லாத &amp;nbsp;singleman கிளைகளில் fundsக்கு போவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை. Net connectivity போனால் என்ன செய்ய வேண்டும் என்று சர்க்குலர்கள் இல்லை. தலைமையலுவலகத்தை தொடர்பு கொண்டால், எதற்கும் முறையான பதில் இல்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் எதிலும் ஒரு system என்பதே இல்லை. இந்த ஆக்கத்தில், துரிதமான வாடிக்கையாளர் சேவை என்றும் வங்கியின் பிஸினஸ் என்றும் &amp;nbsp;நிர்வாகம் கொடுக்கிற நெருக்கடிகளுக்கு மட்டும் குறைச்சலே இல்லை. அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளுக்குமான துவக்கப் புள்ளி &amp;nbsp;இதுதான். தன் பக்கம் இருக்கும் குறைகளையும், குளறுபடிகளையும் சரிசெய்யாமல், தன் காரியங்களை சாதித்துக்கொண்டு, நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற பேரில் நம் தோழர்களை வங்கியை விட்டு வெளியேற்ற துடிக்கிறது. இதை நாம் அனுமதிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைக் கையாளுகிறவர்களாக AIVDயின் &amp;nbsp;சீனியர் மேனேஜர் மிஸ்டர் சங்கர நாராயணனும், Vigilance cellன் &amp;nbsp;முக்கிய அங்கமாக மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவும் இருக்கிறார்கள். Cental Vigilance commission, Chief Vigilance officer என்கிற இந்த ஏற்பாடுகள் ஏறத்தாழ இருபது வருடங்களாக இருக்கவே செய்கின்றன. வங்கித்துறையில் அவர்களின் தலையீடுகள் 2000ம் வருடத்திலிருந்தே அதிகமாகி இருக்கின்றன. ஆனால், நமது வங்கியில், மிஸ்டர் சங்கர நாராயணன் மற்றும் மிஸ்டர் ரூபன் விக்டோரியா காலத்தில்தான், &amp;nbsp;‘எல்லாவற்றுக்கும் &amp;nbsp;CVO&#39; என்ற நிலைமையும், மிக அதிகமாக தோழர்களுக்கு capital punishment என்பதும் உருவாகியிருக்கின்றன. எனவே, அந்த இரு நபர்களை தலைமையலுவலகத்திலிருந்து மாற்றுவதிலிருந்து, நிர்வாகம் தனது பக்கம் மாற்றங்களைத் துவக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இந்த வங்கியில் அமைதியும், சகஜமான நிலைமையும் திரும்புவதற்கு அதுதான் வழிவகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் தரப்பில் சரிசெய்ய வேண்டியது, இருக்கும் அரைகுறையான விதிகளையாவது முழுமையாக கடைப்பிடித்து பணிபுரிய வேண்டியதாக இருக்கிறது. அவரவர் பாஸ்வேர்டுகளை அவரவர் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள். கடைநிலை ஊழியர்கள் இல்லாத &amp;nbsp;singleman கிளைகளில் fundsக்கு &amp;nbsp;போவதென்றால், வட்டார அலுவலகங்களை தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகளை செய்யுங்கள். எவ்வளவு கூட்டமாயிருந்தாலும், மேலாளரும், கேஷியருமே நகை எடுக்கச் செல்லுங்கள். KYC norms இல்லாமல் Account openingஐ செய்யவே செய்யாதீர்கள். இதில் தவறு நடந்தால், அது எந்த நேரமும் நம் தலையின் மேல் தொங்கும் கத்தி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாம் விதிப்படி வேலை செய்ய ஆரம்பித்தால் இங்கு தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் உறுதியும், ஒற்றுமையும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்களின் பேச்சுக்கள் இந்த திசையில் இருந்தன. அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் தோழர்.சிவகுமார், பல்லவன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் தலைவர் தோழர்.சங்கரராமன், BEFI-TN இணைச்செயலாளர் தோழர்.செந்தூர் நாதன் ஆகியோர் தர்ணாவை வாழ்த்தி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். PGBOU பொதுச்செயலாளர் தோழர். சங்கரலிங்கம் நன்றி சொல்ல, தர்ணா &amp;nbsp;நிறைவடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தர்ணாவில் பங்கேற்ற நமது பெருமைக்குரிய தோழர்கள் ஒரு செய்தியை இந்த மொத்த வங்கிக்கும் தெரிவித்து இருக்கின்றனர். அது மிக முக்கியமானது. “இதோ, நாங்கள் இருக்கிறோம். இந்த வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல... ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க... நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை எதிர்த்து நிற்க.... நாங்கள் சமரசமின்றி போராடுவோம்” என்பதுதான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;நமது அடுத்தக்கட்ட போராட்டம்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தர்ணா முடிந்த பிறகு, நாம் பொது மேலாளரை சந்தித்து, நிலைமைகளை விளக்கினோம். நிர்வாகம், மிஸ்டர் சங்கர நாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் தலைமையலுவலகத்திலிருந்து மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தோம். சேர்மன் பம்பாயிலிருந்து வந்த பிறகு அவரிடம் நம் தரப்பை எடுத்துச் சொல்வதாகச் சொன்னார். நிர்வாகத் தரப்பில் மாற்றங்கள் இல்லாத பட்சத்தில் நமது போராட்டம் மேலும் தீவீரமடையும் எனபதையும் தெரிவித்து இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், நமது அடுத்தக்கட்ட போராட்டமாக, மதுரை ஐ.ஓ.பி மண்டல அலுவலகத்தின் முன்பு 19.10.2012 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பட்டம் நடத்துவது எனவும், மண்டல மேலாளரிடம் மெமொரெண்டம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும், &amp;nbsp;ராஜா அண்ணாமலை திருமண மஹாலில் (சினிப்ரியா தியேட்டர் அருகில்) நமது மதுரை மண்டல கூட்டம் நடைபெறும். தோழர்கள் திரளாக பங்கேற்குமாறு அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;தற்காலிக ஊழியர்களின் சிறப்பு மாநாடும், பேரணியும்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;23.9.2012 அன்று நடந்த நமது இரு சங்கங்களின் கூட்டுக்குழுவில் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கும் நமது முயற்சிகளை தீவிரப்படுத்துவது என விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே இது தொடர்பாக லேபர் கமிஷனர் முன்பு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. வரும் 19ம் தேதி மதுரையில் வைத்து அடுத்த பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், நமது வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களைத் திரட்டி நவம்பர் 4ம் தேதி அவர்களுக்கென ஒரு சிறப்பு மாநாடு நடத்துவது எனவும், மாநாட்டின் முடிவில் பேரணி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அரசியல் கட்சியைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் மாநில அளவிலான முக்கிய தொழிற்சங்கத் தலைவர்களை மாநாட்டிற்கும், பேரணிக்கும் அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டு விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வங்கியில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் முன்னிறுத்தி, சோர்வும் ஓய்வுமின்றி நமது பயணத்தைத் தொடருவோம். அது இங்கு நம்மால் மட்டுமே சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;தோழமையுடன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்) &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;   &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; (T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;பொதுச்செயலாளர் - PGBOU&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/1216685185282850939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/10/pgbea-pgbou-circular-162012-dt-15102012.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/1216685185282850939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/1216685185282850939'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/10/pgbea-pgbou-circular-162012-dt-15102012.html' title='PGBEA - PGBOU circular 16/2012 dt 15.10.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-NxmjRYamcvA/UHwaIAxGQUI/AAAAAAAAB-Y/lNmot1G2jio/s72-c/Pandyan+Grama+Bank+Dharna.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-4762192027078824354</id><published>2012-10-03T20:30:00.001+05:30</published><updated>2012-10-03T20:30:51.978+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="disciplinary actions"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Movements"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 15/2012 dt 01.10.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை: 15/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;        &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; நாள்: 1.10.2012&lt;br /&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி நமது இரு சங்கங்களும் இயக்கம் நடத்துவது என முடிவு செய்து சுற்றறிக்கை விட்டிருந்தோம். இப்படி ஒரு அசாதாரண சூழலுக்குக் காரணமான மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் தலைமையலுவலகத்தை விட்டு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். பொதுமேலாளரிடம் பேசியிருந்தோம். வாயிற்கூட்டம் நடத்தி மெமொரெண்டம் கொடுத்திருந்தோம். மேலும் நமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது என இரு சங்கங்களின் கூட்டுச் செயற்குழு முடிவு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அறிவித்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், &quot;உங்களுக்கு compulsory Retirement முடிவு செய்திருக்கிறோம். உங்கள் பதில் என்ன?&quot; என்று கேட்டு கோட்டையூர் கிளையில் பணிபுரியும் தோழர்.குருநாதன் அவர்களுக்கு 27.9.2012 அன்று நிர்வாகம் show cause notice அனுப்பியிருக்கிறது. எந்த தவறும் செய்யாத, அப்பழுக்கற்ற ஒரு அலுவலருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை கண்டு மொத்த வங்கியுமே அதிர்ச்சியடைந்திருக்கிறது. கேள்விப்பட்ட நண்பர்களும், தோழர்களும் நிர்வாகத்தின் நடவடிக்கை மீது கடும் ஆத்திரம் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2006ம் ஆண்டில், கீழக்கரைக் கிளையில் நகைகள் காணாமல் போனதாக நிர்வாகம் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு ஏற்கனவே தோழர்.சுந்தரவடிவேலுவுக்கு dismissalக்கான show-cause notice &amp;nbsp;சில வாரங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது. அதற்கு உடந்தையாய் இருந்தார் என தோழர்.குருநாதனுக்கு இப்போது compulsory retirement கொடுக்க முடிவு செய்திருக்கிறது. என்கொயரில், அப்படி எந்த நகைகளும் அங்கு காணாமல் போகவில்லை என்பது ஆதாரங்களுடனும், சாட்சியங்களுடனும் நிருபீக்கப்பட்டு இருக்கிறது. இந்த கேஸ் குறித்த முழு விபரங்களையும் அப்படியே நமது வெப்சைட்டில் ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படை ஆதாரங்கள் சாட்சியங்கள் எதுவுமில்லாவிட்டாலும் என்கொயரி ஆபிஸர் மிஸ்டர் முகைதீன் பிச்சைமணி குற்றச்சாட்டுக்கள் நிருபீக்கப்பட்டதாக கண்மண் தெரியாமல் ஒரு தீர்ப்பை எழுதுகிறார். அதுவும் உலகத்தில் யாருக்கும் விளங்காத ஒரு ஆங்கில பாஷையில் வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்கிறார். &amp;nbsp;&quot;என்கொயரி ஆபிஸரின் findings சரியில்லை, defence தரப்பிலான எந்த வாதத்தையும் கணக்கிலெடுக்காமல், அவர் இஷ்டத்திற்கு ஒரு கதையை எழுதி இருக்கிறார், வெறும் சந்தேகங்களாலும், ஊகங்களாலும் நீதி எழுதப்படக்கூடாது&quot; என Disciplinary Authorityகளிடம் முறையிடப்பட்டது. ஆனால்,&quot;மிஸ்டர் முகைதீன் பிச்சைமணி சொல்வதுதான் சரி, குற்றச்சாட்டுகள் நிருபீக்கப்பட்டன&quot; &amp;nbsp;என்று அவர்களும் சொல்லிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று தெளிவாகிறது. இந்த என்கொயரிகள் அனைத்தும் ஒப்புக்கு நடத்தப்படுகின்றன. ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் இங்கு முடிவுகள் தீர்மானிக்கப்படுவதில்லை. ஊகங்களும், வதந்திகளும், சந்தேகங்களும் இருந்தால் போதும். நிர்வாகம் எந்தக் குற்றச்சாட்டையும் யார் மீதும் சுமத்தி, என்கொயரி என்ற பேரில் ஒன்றை நடத்தி, ஊழியர்களையும், அலுவலர்களையும் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றாகிறது. பயத்தையும் பதற்றத்தையும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் விதைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் நடைமுறை என்றால், இதுதான் விதி என்றால், இனி வருங்காலத்தில் பல அப்பாவித் தோழர்கள் இதுபோல வங்கியை விட்டு வெளியே அனுப்பப்படுவார்கள். இதை நாம் அனுமதிக்க முடியாது. 27.9.2012 அன்று இரவே அவசரம் அவசரமாகக் கூடிய செயற்குழு, போராட்டத்தைத் தீவீரப்படுத்துவது எனவும், அடுத்த நாள் 28.9.2012 அன்று மாலை தலைமையலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒருநாள் அவகாசம் இருந்த போதிலும், அரையாண்டின் இறுதி வேலை நாளாக இருந்த போதிலும், 70 தோழர்களுக்கும் மேலாக திரண்டனர். &amp;nbsp;தோழர்கள் எழுப்பிய கோஷங்கள் ஆவேசமாய் இருந்தன. &amp;nbsp;தோழர்கள் மாதவராஜ், சங்கரலிங்கம், டி.கிருஷ்ணன், சோலைமாணிக்கம் ஆகியோரது பேச்சுக்கள் உணர்ச்சிகரமாக அமைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;தோழர். குருநாதனுக்கு அளிக்கப்பட்ட இந்த முறையற்ற show-cause notice மூலம் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் இதுதான் மற்றவர்களுக்கும் என்னும் ஒரு எச்சரிக்கையை, அபாயச் சங்கை ஓலித்திருக்கிறது. அதற்கான பதிலே இந்த கண்டன ஆர்ப்பாட்டம். இதன் மூலம், தோழர்.குருநாதனின் பின்னால் இந்த வங்கியின் அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் திரண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிவிக்கிறோம். &amp;nbsp;தவறு செய்யாதவர்களுக்கு capital punishment &amp;nbsp;அளிக்கப்படும் அநீதிகளை எதிர்த்து தெருவிலிறங்கிப் போராட சித்தமாயிருக்கிறோம் எனபதையும் அறிவிக்கிறோம். நியாயம் கிடைக்கும் வரை இனி இந்த வங்கியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்&quot; &amp;nbsp;இதுதான் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசிய கருத்துக்களின் மையப்புள்ளியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டத்தின் முடிவில், இரண்டு சங்கங்களின் சார்பிலும் வங்கியின் சேர்மன் அவர்களை சந்தித்துப் பேசச் சென்றோம். சேர்மனும் நம்மை அழைத்து, நம் கருத்துக்களை அமைதியாகக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து இந்த வங்கியில், அலுவலர்களும், ஊழியர்களும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பேரில் கடுமையாக பாதிக்கப்படுவதையும், ஒரு தவறும் செய்யாத குருநாதன் போன்றவர்களுக்கு capital punishment கொடுக்கப்படுவதையும் எடுத்துரைத்தோம். இத்தனை வருடமாக இந்த வங்கியிலும், வெளியிலும் ஒருவர் சம்பாதித்த பேர் அனைத்தையும் ஒரு காகிதத்தைக் கொடுத்து அழிப்பதில் இருக்கும் வலியையும் வேதனையையும் விளக்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதிலளித்த சேர்மன் அவர்கள், இதில் தனக்கு எந்த பங்கும் இல்லையென்றார். இந்த கேஸ்கள் எல்லாம் 2007ம் ஆண்டில், அப்போதிருந்த நிர்வாகத்தால் எடுக்கப்பட்டவை என்றார். “இந்த கேஸ் vigilance சம்பந்தப்பட்டு இருப்பதால், ஐ.ஓ.பியில் இருக்கும் CVO (Chief Vigilance officer)வின் ஆலோசனைகள், பரிந்துரைகள்படிதான் நாங்கள் செயல்பட வேண்டியிருக்கிறது என்றார். Vigilance சம்பந்தப்பட்ட கேஸ்கள் என்றால், முதலில் investigation &amp;nbsp;நடத்தப்பட்டவுடன், அதுகுறித்த விபரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து first stage reportஐ நமது வங்கி CVOவுக்கு அனுப்பி வைக்கும். அதை ஆராய்ந்து CVO குறிப்பிட்ட கேஸ், major penaltyக்கு உரியதா, minor penaltyக்கு உரியதா என்று முடிவு செய்து ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள பரிந்துரைப்பார். என்கொயரி முடிந்து, அது சம்பந்தமான அனைத்து டாக்குமெண்ட்களையும் திரும்பவும் இரண்டாவது முறையாக, second stage report ஐ வங்கியிலிருந்து CVOவுக்கு அனுப்பி வைப்போம். அவற்றையெல்லாம் பார்த்து CVO ஏற்கனவே (first stage) எடுத்த முடிவை confirm செய்து தெரிவிப்பார். அதன்படிதான் நாங்கள் முடிவு எடுக்கிறோம். vigilance கேஸ்களைப் பொறுத்த வரையில், நாங்கள் CVOவின் முடிவுகளை செயல்படுத்தக் கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். நாங்கள் முடிவெடுப்பவர்களாக இல்லை” என்று தங்கள் தரப்பை விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;என்கொயரி ஆரம்பிப்பதற்கு முன்பே, investigation reportன் அடிப்படையிலேயே, major penalty என தீர்மானிக்கப்படுமானால், எதற்கு enquiry? எதற்கு defence Counsel? எதற்கு Disciplinary Authority? எதற்கு Staff service Regulation எல்லாம்?&quot; &amp;nbsp;எனக் கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;அந்த கேஸில் உள்ள நிலைமைகளை கண்டறிவதற்குத்தான் என்கொயரி.&quot; என்றார் சேர்மன்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;தோழர்.குருநாதன் கேஸில் உண்மைகள் வேறாக இருக்கின்றனவே. குறிப்பிட்ட நகைகள் காணாமல் போகவே இல்லையே. அதற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் தெளிவாக முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. &amp;nbsp;இருந்தாலும், காணாமல் போகாத நகைகளை சுந்தரவடிவேலு safeலிருந்து எடுத்துவிட்டதாகச் சொல்வது எப்படி சார்? &amp;nbsp;அதற்கு குருநாதன் உடந்தை எனச் சொல்வது எதன் அடிப்படையில் சார்? இதை எப்படி ஒரு என்கொயரி ஆபிஸர், &#39;proved&#39; எனச் சொல்ல முடிகிறது. அதையும் Disciplinary authorityயான நீங்கள் எப்படி ஒப்புக்கொண்டு இப்படி ஒரு தண்டனையளிக்கிறீர்கள்?&quot; என்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நிர்வாகத்தரப்பில் இருந்து பதில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&quot;அடுத்ததாக, யாருக்கும் புரியாத ஒரு ஆங்கிலத்தில் என்கொயரி ஆபிஸர் ஒரு findings எழுதுகிறார். அது புரியவில்லை, தெளிவாகவில்லை என நாங்கள் சொல்கிறோம். எங்களுக்கு விளக்கம் அளித்துத் தானே தாங்கள் முடிவுக்கு வர வேண்டும். ஆனால் அதையும் விளக்கமளிக்காமலேயே, நாங்கள் முன்வைத்திருக்கும் ஆதாரங்கள் குறித்து ஆராயாமலேயே தாங்கள் ஒப்புக்கொண்டு விடுகிறீர்களே?&quot; என வருத்தப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் நிர்வாகத்தரப்பிலிருந்து பதில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், &quot;CVOவின் முடிவை அமல்படுத்தக் கூடியவர்களாகத்தான் தாங்கள் இருக்கிறோம்&quot; என்பதே திரும்ப திரும்பச் சொல்லப்பட்டது. &amp;nbsp;&quot;Appellate authorityயாக இருக்கக் கூடிய போர்டுக்கும் கூட CVOவின் முடிவை மாற்றுவதில் சிரமங்கள் இருக்கின்றன. &amp;nbsp;Major penalty என்று CVO சொல்லிவிட்டால், அந்த major penaltyக்குரிய punishmentற்குள் வேண்டுமானால் மாற்றங்கள் செய்யலாம். ஆனால் major penaltyக்குரியதை minor penaltyக்குரியதாக போர்டு கூட மாற்ற முடியாது. அப்படித்தான் நியதிகள் இருக்கின்றன&quot; என சேர்மன் மேலும் விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இதுதான் நிலைமை என்றால், &amp;nbsp;விசாரணை நடைபெறுவதற்கு முன்பே தண்டனை குறித்து வைக்கப்படுமானால், அடிப்படை நீதியும், நியாயமும் இங்கு ஒருவருக்கு மறுக்கப்படுகிறது என்பதே அர்த்தமாகிறது. எனவே, எங்கள் போராட்டம் இந்த நிர்வாகத்துக்கு எதிராக மட்டுமல்ல, CVOவுக்கு எதிராகவும் அமையும்&quot; என நாம் உறுதிபடத் தெரிவித்து, சேர்மனிடமிருந்து விடைபெற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் central vigilance commission, chief vigilance officer குறித்த நெறிமுறைகள், விதிகளையும் முழுமையாகப் படித்து விவாதம் செய்தோம். அதிலிருந்து கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1.Vigilance கேஸ்களுக்கு, Investigating reportதான் அடிப்படையாய் இருக்கிறது. வெறும் சந்தேகங்களின் அடிப்படையில் இல்லாமல், ஆதாரங்களுடனும், நேர்மையுடனும் Investigation இருந்தால் பல குற்றச்சாட்டுகள் ஆரம்பத்திலேயே ஒன்றுமில்லாமல் போகும். &amp;nbsp;ஆனால், CVOவின் கடுமையான முடிவுகளுக்கு ஏதுவாக ரிப்போர்ட்டை தயார் செய்வது நமது வங்கிதான். First stage reportல் அனுப்பப்பட வேண்டியவைகளில் &#39; A self-contained note clearly indicating the facts on which the commission&#39;s advice is sought&#39; என்பது முக்கியமானது. அதை இங்கு எழுதி வைப்பவர்களாக மிஸ்டர் சங்கர நாராயணனும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவும்தான் இருக்கிறார்கள். எனவே அவர்கள் இருவரையும் தலைமையலுவலகத்தை விட்டு மாற்ற வேண்டும் என்னும் நமது கோரிக்கை மேலும் அர்த்தமுள்ளதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. CVOவின் முடிவால் பல என்கொயரி ஆபிஸர்கள் மண்டையில் ஆரம்பத்திலேயே major penalty தான் என்பது ஏற்றி வைக்கப்படுகிறது. எனவே அவர்கள் கண்மண் தெரியாமல் எதையாவது சொல்லி, &#39;proved&#39; என முடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தாங்கள் மனிதர்களின் வாழ்க்கையோடு, குடும்பங்களின் &amp;nbsp;எதிர்காலத்தோடு விளையாடுகிறோம் என்கிற&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனை மரத்துப் போனவர்களாகிறார்கள். கடந்த சில வருடங்களில் மட்டும் எத்தனை குற்றச்சாடுக்கள் &#39;not proved&#39; என எழுதப்பட்டு இருக்கின்றன என்பதை தேடித்தான் பார்க்க வேண்டும். ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் அவர்கள் தங்கள் தீர்ப்பினை எழுத வேண்டும் என்னும் நமது கோரிக்கை மேலும் வலுவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3.CVO வின் முடிவு, மொத்த விசாரணையின் மீதும் நிர்ப்பந்தங்களையும், அழுத்தங்களையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அடிப்படை நியாயங்களையும், உரிமைகளையும் மறுப்பதாக இருக்கிறது. இந்த ஏற்பாட்டில் இருக்கிற குறைகளைச் சுட்டிக்காட்டி, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவும் நமது சங்கங்கள் ஆலோசனை செய்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;4. இவற்றையெல்லாம் மீறி, &amp;nbsp;நியாயங்களும், அடிப்படை ஆதாரங்களும் இருந்தால் CVOவின் முடிவுகளிலிருந்து Disciplinary Authority &amp;nbsp;மாறுபடலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதை தெளிவுபடுத்த வாய்ப்பும் அளிக்கப்பட்டு இருக்கிறது. &amp;nbsp;நமது சேர்மன், அந்த உரிமையையும் வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் எனவும் நாம் கோரிக்கை வைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே!&lt;br /&gt;நமது இயக்கம் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர் 10ம் தேதி ஒருநாள் தர்ணாவை, சகோதரத் தொழிற்சங்கங்களையும் திரட்டி ஒரு மகத்தான பிரச்சார மேடையாக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் கிளைகளில் நமது விதிப்படி வேலையை தீவீரப்படுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;(1) அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் பாஸ்வேர்டை வேறு யாரும் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். லீவு எடுத்தால் தங்கள் பாஸ்வேர்டை உபயோகிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;(2) KYC norms கடைப்பிடிக்கப்படாமல் புதுக்கணக்குகள் ஆரம்பிக்க வேண்டாம். வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லாமல் jewel loan கொடுக்க வேண்டாம்.&lt;br /&gt;(3) Jewel loan document அடிக்கப்பட்டு, transaction முறையாக பதிவு செய்து வவுச்சர் வந்த பிறகே கடனுக்கான தொகையை கொடுங்கள்.&lt;br /&gt;(4)மேலாளரும், காசாளரும் மட்டுமே jewel எடுக்கச் செல்லுங்கள். &lt;br /&gt;(5) messengerகள் இல்லாத single man கிளைகளில் Funds போவதற்கு சாத்தியங்கள் இல்லை. Nodal officesக்கு தெரியப்படுத்திவிட்டு, அவர்கள் அறிவுறுத்துகிற ஏற்பாட்டை கடைப்பிடியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விதிமுறைகளில் எந்த ஊசலாட்டமும், சஞ்சலங்களும் வேண்டாம். அதுதான் நமது குரலுக்கு மதிப்பளிக்கும்.&lt;br /&gt;நியாயங்கள் கிடைக்கும் வரை நமது முயற்சிகள் ஓயாது.&lt;br /&gt;வெற்றி நமதே!&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்) &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;   &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; (T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;பொதுச்செயலாளர் - PGBOU&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/4762192027078824354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/10/pgbea-pgbou-circular-152012-dt-01102012.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/4762192027078824354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/4762192027078824354'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/10/pgbea-pgbou-circular-152012-dt-01102012.html' title='PGBEA - PGBOU circular 15/2012 dt 01.10.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-4757714736499467361</id><published>2012-09-25T18:27:00.000+05:30</published><updated>2012-09-25T18:27:19.181+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="disciplinary actions"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Movements"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 14/2012 dt 25.09.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை எண்: 14/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;நாள்: 25.9.2012&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;டீசல் விலையை மேலும் ரூ.5/-க்கு ஏற்றியதோடு, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதியும் அளித்து, &quot;நாம் பெரும் மாற்றங்களை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது!&#39; என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார் நமது பாரதப் பிரதமர் திருவாளர் மன்மோகன்சிங். இதுவரை எந்த மக்களவைத் தேர்தலிலும் நின்று ஜெயிக்காமல், நமது நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து நீடிக்கும் பாக்கியம் பெற்று இருக்கும் மன்மோகன்சிங் &amp;nbsp;&quot;இந்தியா எனும் நமது தேசம், இங்கு வாழும் சாதாரண, எளிய மக்களுக்கானது அல்ல&quot; என்று தெளிவுபடுத்திவிட்டார். கொதித்தெழுந்த இடதுசாரிக் கட்சிகளும், இதர எதிர்க்கட்சிகளும் செப்டம்பர் 20ம் தேதி விடுத்த &#39;பந்த்திற்கு&#39; பேராதரவு கிட்டியிருக்கிறது. மக்களின் எதிர்ப்பை சிறிதும் மதிக்காமல், &#39;நான் பின் வாங்க மாட்டேன்&#39; என வீர சபதம் செய்கிறார் மன்மோகன்சிங். மக்களை மதிக்காதவர்கள் மகுடம் தரித்துக்கொண்டு எப்படி இருக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் நெருங்கியிருக்கிறது.இந்த தேசத்தின் தொழிலாளர்கள் அனைவரும் ஓரணியில் நின்று, இந்த அரசின் இறுதி அத்தியாயத்தை நிச்சயம் எழுதுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;நமது வாயிற்கூட்டம்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக நமது இரு சங்கங்களின் வாயிற் கூட்டம் 21.9.2012 அன்று தலைமையலுவலகம் முன்பு நடந்தது. மிகக் குறைந்த அவகாசத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டிருந்தார்கள். நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆவேசம் அனைவரிடமும் தென்பட்டது. &quot;workers unity zindabad!&quot; &quot;working class unity zindabad!&quot; என PGBEA &amp;nbsp;பொதுச்செயலாளர் தோழர் சோலைமாணிக்கம் முதற்குரல் எழுப்ப, தொடர்ந்து முழங்கிய தோழர்களின் குரல்கள் தலைமையலுவலகம் முழுவதும் எதிரொலித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;PGBOU தலைவர் தோழர்.போஸ் பாண்டியன் வாயிற்கூட்டத்திற்கு தலைமை தாங்கி, நிர்வாகத்தின் சமீபத்திய ஒழுங்கு நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன என்பதை விளக்கினார். அதிகாரத்தின் கோரப்பசி, சார்ஜ் ஷீட்களும், சஸ்பென்ஷன்களும், டிஸ்மிஸ்ஸலுமாக பாண்டியன் கிராம வங்கியில் தாண்டவமாடுவதை அம்பலப்படுத்தினார். அதிலிருந்து அலுவலர்களையும், ஊழியர்களையும் காப்பாற்றுவதே நமது சங்கங்களின் நோக்கம் என்பதை எடுத்துரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பேசிய PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ், &quot;இப்போதெல்லாம் ஒரு கிளையின் ஒட்டுமொத்த ஊழியர்கள், அலுவலர்கள் மீதும் சார்ஜ் ஷீட்கள் பாய்கின்றன. மேலப்பாளையம், கூடன்குளம், தென்கலம், செட்டிக்குளம், கீழவெளி வீதி, மூலக்கரைப்பட்டி, கீழக்கரை, மைக்கேல்பட்டினம் ஆகிய கிளைகளில் நடந்ததாகச் சொல்லப்படும் தவறுகளுக்காக மட்டும் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சார்ஜ் ஷீட்கள் வழங்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இதுதான் நிலைமை என்றால், இந்த வங்கியில் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது&quot; என எச்சரித்தார். &quot;இந்த நிர்வாகம்தான் அலுவலர்களையும், ஊழியர்களையும் விதிகளை மீற வைக்கிறது, பிறகு விதிகளை மீறியதற்காக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கிறது. Negligence of duty போன்ற தவறுகளையும் பூதாகரமாக்கி,capital punishment கொடுத்து வீட்டுக்கு அனுப்புவது நிர்வாகத்தின் வாடிக்கையாகி இருக்கிறது. ஒட்டு மொத்த ஊழியர்களும் ஒரு அச்சம் கலந்த, பதற்றமான சூழலில் பணி புரிய வேண்டும் என்பதே நிர்வாகத்தின் நோக்கமாய் இருக்கிறது&quot; என தெளிவு படுத்தினார். மேலும் நிர்வாகத்திற்கு விசுவாசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக எதையெடுத்தாலும் proved என எழுதும் என்கொயரி ஆபிஸர்களின் நேர்மையற்ற findingsஐ கடுமையாகச் சாடினார். இனி இந்த என்கொயரி ஆபிஸர்களின் யோக்கியதைகளையும், என்கொயரிகளை அவர்கள் நடத்தும் விதங்களையும் ஆதாரங்களோடு நமது வெப்சைட்டில் வெளியிடுவோம்&quot; எனச் சொன்னபோது தலைமையலுவலகம் அதிரும்படி தோழர்கள் ஆரவாரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து பேசிய PGBOU பொதுச்செயலாளர் தோழர்.சங்கரலிங்கம், &quot;ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பவர்களுக்கு ஒரு யோக்கியதை வேண்டும். அது இங்கு இல்லை.&quot; என ஆரம்பித்து அதற்கான ஆதாரங்களை அம்பலப்படுத்தினார். சுற்றறிக்கையில் நாம் சொல்லியிருப்பது போல சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளை தலைமையலுவலகத்திலிருந்து மாற்றும் வரை நமது போராட்டங்கள் தொடரும் என உறுதிபட தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக நிறைவுரையாற்றிய PGBEA பொதுச்செயலாளர் தோழர். சோலைமாணிக்கம், கிளைகளில் அலுவலர்களும் ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பணிபுரிவதையும், அதை மதிக்காமல் நிர்வாகம் இங்கு வெறியோடு ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் அராஜகங்கள் செய்வதையும் குறிப்பிட்டார். &amp;nbsp;இதே நிலைமை தொடர்ந்தால் , இனி வங்கி ஸ்தம்பிக்கும், வங்கியின் வணிகம் பாதிக்கும் என கடுமையாக எச்சரித்தார். &amp;nbsp;23.9.2012 அன்று நடக்கவிருக்கும் நமது இரு சங்கங்களின் கூட்டு செயற்குழு அடுத்தக் கட்ட போராட்டங்கள் குறித்து விவாதித்து, அறைகூவல் விடுக்கும் என அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் கோஷங்கள் முழங்க, வாயிற் கூட்டம் நிறைவு பெற்றது. நாம் நிர்வாகத்திடம் கொடுப்பதற்கு நமது நிலைபபாட்டை விளக்கி மெமொரெண்டம் ஒன்று தயார் செய்திருந்தோம். தலைமையலுவலகத்தில் சேர்மன் இல்லாததால், பொதுமேலாளர் திரு.சிதம்பரம் அவர்களிடம் அளித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;நமது கூட்டுச் செயற்குழு முடிவுகள்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-fuSGyijE_XE/UGGpbaH0UkI/AAAAAAAAB0I/r7tNNBzb4ig/s1600/PGB+EC+25092012+-+2.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;300&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-fuSGyijE_XE/UGGpbaH0UkI/AAAAAAAAB0I/r7tNNBzb4ig/s400/PGB+EC+25092012+-+2.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://2.bp.blogspot.com/-oMyhG2bAa5w/UGGpsw9k73I/AAAAAAAAB0Q/-7rZEoOgNGc/s1600/PGB+EC+25092012+-+3.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;300&quot; src=&quot;http://2.bp.blogspot.com/-oMyhG2bAa5w/UGGpsw9k73I/AAAAAAAAB0Q/-7rZEoOgNGc/s400/PGB+EC+25092012+-+3.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-C6SR98fTUIo/UGGp6aA5fnI/AAAAAAAAB0Y/M-rnPhNnPHU/s1600/PGB+EC+25092012+-+1.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;300&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-C6SR98fTUIo/UGGp6aA5fnI/AAAAAAAAB0Y/M-rnPhNnPHU/s400/PGB+EC+25092012+-+1.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;23.9.2012 அன்று நமது இரு சங்கங்களின் கூட்டுச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அகில இந்தியச் செய்திகள், system generated NPA, revamping of Head office, demands, transfers, disciplinary actions போன்ற முக்கிய அஜெண்டாக்களின் மீது விவாதங்கள் நடத்தப்பட்டன. சில தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;(a) System Generated NPA:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நமது வங்கியில் ஒரு பெரும் பிரச்சினையாக System Generated NPA முன்வந்திருக்கிறது. அனைத்து கிராம வங்கிகளிலும் இது ஒருபெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இப்படி ஒரு நிலைமை வரும் என நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.முகர்ஜி அவர்கள் 17.1.2012 அன்றே எச்சரித்திருந்தார். &amp;nbsp; &quot;கிராம வங்கிகளில் CBS அமல்படுத்தப்பட்டபோது, அனைத்து head களும் tally ஆகியது மட்டுமே பார்க்கப்பட்டது. NPAவை கணக்கிடுவதற்கான gestation period, Harvesting season, number of instalments போன்றவை முறையாக சரிசெய்யப்பட வில்லை.‘இதனால் கிராம வங்கிகளில் system generated NPA பெரும் அளவுக்கு அதிகரிக்கும். கடும் விளைவுகள் ஏற்படும். எனவே வரும் 2012ம் ஆண்டில் மட்டுமாவது கிராம வங்கிகளை systmen generated NPAவிலிருந்து விலக்கி, சரிசெய்வதற்கான அவகாசம் அளிக்க வேண்டும்&#39; என நபார்டுக்கும், வங்கித்துறைக்கும் கடிதம் எழுதியிருந்தார். AIRRBEAவின் கருத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் விளைவை இன்று கிராம வங்கிகள் எதிர்கொண்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நமது வங்கியில் செப்டம்பர் 2011வரை CBSக்கு மாறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தும், தனக்கு பேர் வேண்டும் என்பதற்காக முந்தைய சேர்மன் மார்ச் 2011க்குள் CBSக்கு மாற்ற அவசரம் காட்டினார். இந்த வேகம் சரியல்ல, குழப்பங்கள் ஏற்படும் என்று நாம் எச்சரிக்கை செய்தோம். இன்று அதன் விளைவுகள், system generated NPAஎன பூதாகரமாக வந்திருக்கிறது. இந்த நிலைமைக்கு நமது வங்கியின் அலுவலர்களும், ஊழியர்களும் எவ்விதத்திலும் பொறுப்பல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலத்தில் &#39;NPAவை குறைத்துக் காட்டுங்கள், NPAவை குறைத்துக் காட்டுங்கள்&#39; என வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தவர்களே, இன்று அதிகரித்திருக்கும் NPAவை சமாளிக்க வியூகங்கள் அமைக்கிறார்கள். இவர்களின் குளறுபடிகளுக்கும், குழப்பமான செயல்களுக்கும், இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களும் அலுவலர்களும் பொறுப்பாக மாட்டார்கள். &amp;nbsp;மொத்தத்தில் தெளிவற்ற, ஒரு தொலை நோக்குப் பார்வையற்ற நிர்வாகமே பொறுப்பு. இப்போதும் system generated NPAவை சரிசெய்ய நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. இன்றைய பிரச்சினையை, நாளைக்கு கடத்தி விடுகிற காரியங்கள்தான் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஒரு நிலையான, கொள்கை பூர்வமான நியதிகளை உருவாக்கி அதை அமல் செய்யும் முனைப்புகள் இல்லை. ஒவ்வொரு வருடமும், நாம் உழைத்துச் சம்பாதித்துக் கொடுத்த லாபத்திலிருந்து எடுத்து NPAவை NIL &amp;nbsp;என ஆண்டறிக்கையில் காட்டி மார் தட்டியவர்கள், கடந்த நான்கைந்து வருடங்களில் அந்த நிதியிலிருந்து வராத கடன்களை write off செய்ய எப்படி, எவ்வளவு பயன்படுத்தினார்கள் என்பது மிகப் பெரும் கேள்வி. இப்படி பல கேள்விகள் முன்னுக்கு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவசரம் அவசரமாக Rescheduling நடக்கிறது. அதற்கென அலுவலர்கள் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றிரண்டு நாளில் கம்ப்யூட்டரில் மாற்றியமைக்கப்படுகிறது. அத்தோடு பிரச்சினை முடிந்து விடாது. சம்பந்தப்பட்ட கடன் பெற்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த Reschedule தெரிவிக்கப்பட்டு, கடன் பத்திரங்களிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அது ஓரிரு நாட்களில் நடப்பதற்கு சாத்தியமே இல்லை. போதிய கால அவகாசம் வேண்டும். நிர்வாகம் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது. நாம்தான் கவலைப்பட வேண்டும். எனவே அந்தந்த கிளையின் மேலாளர்கள் கீழ்க்கண்டவாறு ஒரு கடிதத்தை தலைமையலுவலகத்திற்கு அனுப்பி தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என சங்கம் அறிவுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;To&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;The General Manager (o)&lt;br /&gt;Pandyan Grama Bank&lt;br /&gt;Administrative Office&lt;br /&gt;Virudhunagar&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;Sir&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;b&gt;Rescheduling of loan accounts in regard to System Generated NPA&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;With reference to the above, we wish to inform the following for your kind perusal and favourable consideration.&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;The following loan accounts were rescheduled in our branch:&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;Sl no. &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;  &lt;/span&gt;Type of loan&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;  &lt;/span&gt;Date of Reschedule&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;   &lt;/span&gt;No.of Accounts&lt;br /&gt;1.&lt;br /&gt;2.&lt;br /&gt;3.&lt;br /&gt;&lt;br /&gt;In this regard, we request your goodselves to grant adequate time to our branch to inform the concerned borrowers and get the consent from them.&amp;nbsp;&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;Thanking You&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;Yours faithfully,&lt;/blockquote&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;(b) Revamping of Head Office:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைமையலுவலகத்தில் சில நபர்களுக்கே தொடர்ந்து பல முறை மாறுதல்கள் அளிக்கப்படுவதும், சில நபர்களே தொடர்ந்து பல வருடங்களாக பணிசெய்ய அனுமதிப்பதும் ஆரோக்கியமான நடைமுறை அல்ல என எச்சரித்திருக் கிறோம். ஆனால் நிர்வாகம் இவ்விஷயத்தில் கடுமையான பிடிவாதத்தை கடைப்பிடிக்கிறது. எதோ அந்த நபர்கள் இல்லாவிட்டால், தலைமையலுவலகமே ஸ்தம்பித்துவிடும் என்பது போலவும், &amp;nbsp;அவர்கள்தான் நிர்வாக நடைமுறைகளை கவனிப்பதற்கென்றே &amp;nbsp;பிறந்தவர்கள் போலவும் பிரஸ்தாபிக்கிறது. இன்று வங்கியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு &#39;மாற்றமில்லா தலைமையலுவலகம்&#39;தான் காரணமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது நபர் சார்ந்த பிரச்சினையல்ல. நாம் அப்படிப் பார்க்கவுமில்லை. ஒரு சில நபர்களே தலைமையலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிப்பது, நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் புதுமைகளையும், துடிப்பையும், தேவையான மாற்றங்களையும் அனுமதிக்க மறுப்பது ஆகும். நிர்வாக இயந்திரத்தில் துருப்பிடித்திருக்கும் கோளாறுகளையும், பலவீனங்களையும் சரிசெய்யாமல் தொடர்ந்து அவை நீடிப்பதற்கு வழி செய்யும். வறட்டுப் பிடிவாதங்களுக்கும், கரடு தட்டிய வழக்கங்களுக்குமான இடமாக தலைமையலுவலகம் மாறிப்போகும். இதனை நாம் இப்போது கண்கூடாக பார்க்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை net connectivity போனால் என்ன செய்ய வேண்டும் என ஒரு சர்க்குலர் இல்லை. Singleman கிளைகளில் funds செல்வதற்கு என்ன ஏற்பாடு என்று சர்க்குலர் இல்லை. இப்படி பல முக்கியப் பிரச்சினைகளில் நிர்வாகத்தின் நெறிமுறைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படியே வெளியிடப்படும் சர்க்குலர்கள் பலவும் தப்பும் தவறுமாகவும் அரையும் குறையுமாகவும் இருக்கின்றன. NEFTக்கு கமிஷன் பிடிக்கும் சமீபத்திய சர்க்குலரிலிருந்து, தலைமையலுவலகம் வெளியிட்டு இருக்கும் பல சர்க்குலர்கள் இப்படிப்பட்டவையாகத்தான் இருக்கின்றன. அவரவர் இஷ்டத்திற்கு interpret செய்வதற்கு இடமளிப்பதாக இருக்கின்றன. அடுத்ததாக, தலைமையலுவலகத்தின் கடிதங்களுக்கு கிளைகளிலிருந்து உடனடியாக பதிலை எதிர்பார்க்கும் இவர்கள், கிளைகளில் இருந்து வரும் கடிதங்களுக்கு உடனடியாக பதிலளிப்பதில்லை. இவைகளைச் சுட்டிக் காட்டினால் டிபார்ட்மெண்ட் குட்டிச்சாத்தான்களுக்கு அதை சரிசெய்கிற மனோபாவமில்லாமல் எரிச்சலும், வன்மமும்தான் வருகிறது. கேள்விகள் கேட்க மட்டுமே தாங்கள் பிறந்தவர்களாகவும், தங்களை யாராவது கேள்வி கேட்டால் இதயமும், முகமும் சுருங்கிப் போகிறவர்களாகவும் ஒரு அதிகாரத் திமிர் அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இதுதான் மொத்த சீர்கேடுகளின் ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை சரிசெய்ய வேண்டுமென்றால் தலைமையலுவலகத்தை புனரமைக்க வேண்டும். எனவேதான் நாம் revamping of head officeஐ வலியுறுத்துகிறோம். நிர்வாகம் இதில் மேலும் பிடிவாதமோ, காலதாமதோ செய்யுமானால், நிலைமைகள் மேலும் மோசமாகும் என எச்சரிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;(c) Demands:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிர்வாகம், நாம் முன்வைத்த பல கோரிக்கைகளில் சிலவற்றை அமல்படுத்தியிருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். அதே வேளையில் பல கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப் படாமலேயே இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;(1) அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் வணிக வங்கியில் வழங்கப்படுவது போல பெட்ரோல் அலவன்சு வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;(2)அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் வணிக வங்கியில் வழங்கப்படுவது போல house maintanence allowance &amp;nbsp;வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;(3) Housing loan மற்றும் vehicle loanக்கு கடன் தொகை உயர்த்தப்பட வேண்டும்.&lt;br /&gt;(4) Net connectivity இல்லாமல் போவதால், பணிகள் தாமதமாகின்றன. பணிநேரம் நீட்டிக்கப்படுகிறது. அது போன்ற சமயங்களில் அனைவருக்கும் over time allowance &amp;nbsp;வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;(5) 2009 டிசம்பரில் சங்கத்தின் அறைகூவலை ஏற்று வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதால் சஸ்பென்ஷன் செய்யப்பட்ட அலுவலர்த் தோழர்களுக்கு இன்னும் லீவு regularise செய்யப்படவில்லை. &amp;nbsp;சஸ்பென்ஷனில் இருந்த நாட்களுக்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவை சரிசெய்யப்பட வேண்டும். &lt;br /&gt;(6) வணிக வங்கிகளில் உள்ளது போல ஒரு முறையான டிரான்ஸ்பர் பாலிசி அவசியம் வேண்டும்.&lt;br /&gt;(7) 2008ல் பணிக்குச் சேர்ந்த &amp;nbsp;எழுத்தர் தோழர்களுக்கு probationary periodல் கம்ப்யூட்டர் அலவன்சு &amp;nbsp;வழங்கப்படவில்லை.&lt;br /&gt;(9) 2008ல் பணிக்குச் சேர்ந்த பெண் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கு maternity leave with pay வழங்கப்படவில்லை. மேலும் probationary period extend செய்யப்பட்டு இருக்கிறது. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;(10) 31.3.2012 மற்றும் 7.4.2012 ஆகிய இரு தினங்களுக்கும் ஓவர்டைம் அலவன்சு வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;(11)வணிக வங்கியில் உள்ளது போல அலுவலர்களுக்கு reimbursement of Lodge expenses &amp;nbsp;வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;(12) தொழிற்சங்கப்பணிகளுக்காக லீவு எடுத்த சங்கத் தலைவர்களுக்கு, அதிகநாள் லீவு எடுத்துவிட்டதாக சார்ஜ் ஷீட் கொடுத்து இருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வருடக்கணக்கில் அவர்களுக்கு நிறுத்தப்பட்டு இருக்கும் இன்கிரிமெண்ட்களை உடனடியாக வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் குறித்து கடிதங்கள் மூலம் நமது நிலைபாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறோம். பலமுறை நிர்வாகத்திடம் பேசியும் இருக்கிறோம். நிர்வாகம் இவைகளை சாதகமாகத் தீர்த்து வைக்க முன்வராத பட்சத்தில் நாம் போராட்டத்தில் இறங்க வேண்டி வரும் என்பதை எச்சரிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;(d) Transfers:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலர்களுக்கு பதவி உயர்வு நடந்து முடிந்து மாதங்கள் பலவாகிவிட்டன. நிர்வாகம் இன்னும் டிரான்ஸ்பர்களுக்கு ஏர்பாடு செய்யவில்லை. system generated NPAவை காரணம் காட்டி தள்ளிப் போட்டது. அக்டோபர் முதல் வாரத்தில் டிரான்ஸ்பர்கள் கண்டிப்பாக இருக்கும் என சேர்மன் ஒப்புக்கொண்டு இருக்கிறார். அவை நியாயமாகவும், பாதிப்புகளை சரி செய்யும் விதமாகவும் இருக்கும் என நம்புகிறோம்.கடந்த ஏப்ரலில் கிளரிக்கலிலிருந்து ஆபிஸராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு விருப்ப மாறுதல்கள் அளிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;(e) Disciplinary Actions:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியில் யார் யார் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என ஒரு பட்டியல் தயாரிக்கபட்டு அது செயற்குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஏறத்தாழ இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களில் 15பேருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டவராய் இருக்கிறார் என்னும் உண்மை அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. jewel loan சம்பந்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளாகவே பெரும்பாலும் இருந்தன. நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்த்து நமது இரு சங்கங்களின் சப் கமிட்டி எடுத்த நிலைபாட்டை கூட்டுச் செயற்குழு அங்கீகரித்ததோடு மேலும் போராட்டத்தை தீவீரப்படுத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விதிகளை ஒருபுறம் ஒப்புக்கு அறிவித்துவிட்டு, ஆனால் நிஜத்தில் அவைகளை மீறுகிற நிர்ப்பந்தங்களை நிர்வாகமே இன்னொரு புறம் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. துரிதமான வாடிக்கையாளர் சேவை தர வேண்டும், வங்கியின் வணிகத்தை உயர்த்த வேண்டும் என்கிற வேகத்தில் விதிகள் மீறப்படுகின்றன. அதை கண்டும் காணாத நிர்வாகம், பாதிப்புகள் நிகழ்ந்தால் மட்டும், &quot;ஏன் விதிகளை மீறினாய்?&#39; என குற்றச்சாட்டுகளை சுமத்தி கையை முறுக்குகிறது. இங்கு முதலில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி யாரென்றால், அது PGB நிர்வாகமே! எனவேதான் கீழ்க்கண்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. இவைகளுக்கு மூலகாரணமான மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் உடனடியாக Inspection Departmentலிருந்து மாறுதல் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. நிர்வாக முறையில் உள்ள தவறுகளுக்கு தனிநபர்களை பொறுப்பாக்கி அவர்களுக்கு தண்டனை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் பொருட்டு, அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. இருதரப்பு ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்களின் அடிப்படையில் ஆராயாமல், கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் ‘Proved&#39; &amp;nbsp;என்று &amp;nbsp;சொல்வதே வழக்கமாகியிருக்கிறது. நிர்வாகத்தின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் செயல்படாமல், சுதந்திரமாகவும் திறந்த மனதோடும் பணியாற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து தெளிவாக பொதுமேலாளரிடம் பேசியிருக்கிறோம். சர்க்குலர் வெளியிட்டு இருக்கிறோம். வாயிற்கூட்டம் நடத்தி மெமொரெண்டம் கொடுத்திருக்கிறோம். ஆனால் நிர்வாகத்தின் தரப்பில் எந்த அசைவும் இல்லை. எனவே நாம் இங்கு பெரும் அசைவுகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிக்காக, வங்கியின் வளர்ச்சிக்காக என்று விதிகளை மீறி வேலை பார்த்து பார்த்து நமக்கு நாமே குழி தோண்டிக்கொண்டது போதும். &amp;nbsp;நாம் முதலில் நம்மை காப்பாற்றிக்கொள்வோம் . இனி இந்த வங்கியில் விதிகளை முழுமையாக பின்பற்றுவது என முடிவுக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல விதிகள் இங்கு வெறும் வார்த்தைகளாகவே இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அவைகளை நடைமுறைக்கு அர்த்தப்படுத்தி பின்பற்றத் தயாராவோம். இந்த சர்க்குலரில் ஒரு சில முக்கிய விதிகளை மட்டுமே தெரிவிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;(1) அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் பாஸ்வேர்டை வேறு யாரும் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். லீவு எடுத்தால் தங்கள் பாஸ்வேர்டை உபயோகிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;(2) KYC norms கடைப்பிடிக்கப்படாமல் புதுக்கணக்குகள் ஆரம்பிக்க வேண்டாம். வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லாமல் jewel loan கொடுக்க வேண்டாம்.&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;(3) Jewel loan document அடிக்கப்பட்டு, transaction முறையாக பதிவு செய்து வவுச்சர் வந்த பிறகே கடனுக்கான தொகையை கொடுங்கள்.&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;(4)மேலாளரும், காசாளரும் மட்டுமே jewel எடுக்கச் செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(5) messengerகள் இல்லாத single man கிளைகளில் Funds போவதற்கு சாத்தியங்கள் இல்லை. Nodal officesக்கு தெரியப்படுத்திவிட்டு, அவர்கள் அறிவுறுத்துகிற ஏற்பாட்டை கடைப்பிடியுங்கள்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;தோழர்களே, &amp;nbsp;முதற்கட்டமாக இவைகளை கடைப்பிடிப்போம். அடுத்தக் கட்டத்தை விரைவில் அறிவிப்போம். நாம் இப்படி விதிப்படி வேலை செய்வதால் வாடிக்கையாளருக்கு சேவை செய்வதில் காலதாமதங்களும் சிரமங்களும் ஏற்படலாம். அதற்கு இந்த நிர்வாகம்தான் பொறுப்பு. இதனை தெரிவிக்கும் விதமாக கீழ்க்கண்ட வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வங்கியில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு அதனை ஒட்டி வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;அன்புமிக்க எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களே!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;எங்கள் வங்கியின் கிளைகளில் போதுமான நிரந்தர ஊழியர்கள் இல்லை. கம்யூட்டர்களை இயக்குவதற்கு தேவையான பாஸ்வேர்டுகள் இல்லை. இவைகளை சரிசெய்ய எங்கள் நிர்வாகம் தயாரில்லை. எனவே வாடிக்கையாளர்களாகிய தங்களுக்கு சேவை செய்வதில் ஏற்படும் அசௌகரியங்களுக்கும், காலதாமதங்களுக்கும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;பொறுத்தருளும்படி கேட்டுக் கொள்கிறோம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;இவண்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;hr /&gt;&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;இந்த போஸ்டர்களைப் போலவே, நோட்டீஸ்களும் அச்சடித்து கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு வினியோகியுங்கள். விஷயங்களைத் தெரிவியுங்கள்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வட்டாரக்கூட்டங்களுக்கான தேதிகள் மற்றும் இடம் குறித்து கிளைகளுக்கு தபால்கள் வரும். விதிகளை பின்பற்றி வேலைபார்ப்பது குறித்து விவாதிப்போம். &amp;nbsp;தெளிவு பெறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;நமது போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக, அக்டோபர் 10ம் தேதி தலைமையலுவலகம் முன்பாக ஒருநாள் தர்ணா நடத்த கூட்டு செயற்குழு முடிவு செய்திருக்கிறது. &lt;/span&gt;&lt;/b&gt;இந்த நிர்வாகத்துக்கு எதிராக பெருங்குரல் எழுப்பி முழக்கமிடுவோம், வாருங்கள். இந்த நிர்வாகத்தின் சீர்கேடுகள் அனைத்தையும் தெருவில் வைத்து அம்பலப்படுத்துவோம், வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்சினைகள் நம் அனைவரையும் பாதிப்பவை என்பதால், நமது போராட்டத்திற்கு சங்க வித்தியாசமின்றி அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகளும் வரைமுறைகளும் அற்று, அதிகாரம் மட்டுமே செலுத்துவது நிர்வாகம் என்றால் அதனை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். நிர்வாகம் தனது மவுனத்தையும், இறுக்கத்தையும் களைந்து, நமது கோரிக்கைகளை ஏற்று, வங்கிக்கும், இங்கு பணிபுரிபவர்களுக்கும் சாதகமான நிலைபாட்டை எடுக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;தோழமையுடன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்) &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;   &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; (T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;பொதுச்செயலாளர் - PGBOU&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/4757714736499467361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/09/pgbea-pgbou-circular-142012-dt-25092012.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/4757714736499467361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/4757714736499467361'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/09/pgbea-pgbou-circular-142012-dt-25092012.html' title='PGBEA - PGBOU circular 14/2012 dt 25.09.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-9024890417213593871</id><published>2012-09-15T06:55:00.000+05:30</published><updated>2012-09-15T07:35:02.167+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="disciplinary actions"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="expose"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Movements"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 13/2012 dt 15.09.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சுற்றறிக்கை: 13/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;        &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; நாள்: 15.09.2012&lt;br /&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாகத்தின் முறையற்ற, ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து கடந்த ஒரு வருடமாகவே நாம் விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறோம். &amp;nbsp; நமது சர்க்குலர்களில் தொடர்ந்து சுட்டிக்காட்டவும் செய்திருக்கிறோம். அவைகளை நம் தோழர்களின் பார்வைக்கும் நினைவுக்கும் மீண்டும் கொண்டு வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;br /&gt;&lt;ul style=&quot;text-align: left;&quot;&gt;&lt;li&gt;&quot;இந்த நிர்வாகத்தின் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள்ளான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் தகவல் திரட்டி, ஒரு &#39;வெள்ளை அறிக்கை&#39; சங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்மீது மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை விரைவில் தீர்மானிப்போம். நிர்வாகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான அமைப்புகளும் இந்தியாவில் இருக்கின்றன என்பதை மட்டும் இப்போது நினைவுபடுத்துகிறோம்&quot;&lt;span style=&quot;color: blue;&quot;&gt; &lt;b&gt;(PGBEA - PGBOU circular 3/2012 dt 31.03.2012)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;br /&gt;&lt;ul style=&quot;text-align: left;&quot;&gt;&lt;li&gt;&quot;இதுகுறித்து நாம் ஏற்கனவே ‘வெள்ளை அறிக்கை&#39; வெளியிடப் போவதாக அறிவித்திருந்தோம். அதற்குப் பிறகும் நிர்வாகம் நிறுத்திக் கொள்ளவில்லை, &amp;nbsp;திருத்திக்கொள்ளவில்லை. எனவே நாமும், அதுகுறித்த உண்மைகளை உரக்கப் பேச வேண்டி இருக்கிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும், இந்த நிர்வாகம் புதிதாக குவித்திருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளும் சேர்த்து இந்த வங்கியின் பல நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றன. சதாநேரமும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தே யோசித்துக்கொண்டு, அந்த ஃபைல்களை மட்டுமே புரட்டி புரட்டிக் கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருக்கும் நிர்வாகத்தால் எப்படி புதிய திசைகளில் வங்கியை செலுத்த முடியும்.&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;ஒரு குறிப்பிட்ட தவறு, மீண்டும் நடக்காமல் இருப்பதே ஒழுங்கு நடவடிக்கைகளின் நோக்கம். ஆனால் இங்கு அப்படி இல்லை. அப்படியானால், அது நபர் சார்ந்த குற்றங்கள் இல்லை. system சார்ந்த குற்றம். அதை சரிசெய்ய, நிர்வாகம் தன் பக்கம் இருக்கும் தவறுகளை முதலில் சரி செய்ய வேண்டும்.&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;நகைகள் விஷயத்தில் நடந்த சில அசம்பாவிதங்களில் நிர்வாகம் நடத்திக்கொண்டு இருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள் கேலிக்கு உரியவை. நமது system குறித்து மறுபரிசீலனை செய்யவும், அதற்கான அடிப்படையான காரணங்களை ஆராயவும் ஒரு நேர்மையான நிர்வாகம் முற்படும். இங்கு அப்படியில்லை. யாரையாவது பலிகிடாவாக்கி, தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறது.&quot;&lt;span style=&quot;color: blue;&quot;&gt; &lt;b&gt;(PGBEA - PGBOU circular 6/2012 dt 07.05.2012)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;br /&gt;&lt;ul style=&quot;text-align: left;&quot;&gt;&lt;li&gt;&quot;கடந்த சில வருடங்களாக, நிர்வாகத்தரப்பில் ஏராளமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. அவற்றை நியாயமான முறையில் விரைந்து முடிப்பது, வங்கியில் ஒரு புதிய சூழலையும், இங்கு பணிபுரிபவர்களின் மனோநிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்தும்&quot;.&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt; (17.5.2012 அன்று புதிய சேர்மனோடு நடந்த courtesy meetingல் பேசிய விஷயம். PGBEA - PGBOU circular 7/2012 dt 28.05.2012)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;br /&gt;&lt;ul style=&quot;text-align: left;&quot;&gt;&lt;li&gt;&quot;நம் தரப்பு: கடந்த சில ஆண்டுகளில் நகைக்கடன் சம்பந்தமாக மிக அதிக அளவில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. சில ஒழுங்கு நடவடிக்கைகள், வருடக்கணக்கில் முடிக்கப்படாமல் இருக்கின்றன. ஒரு கால வரையறை செய்து அவைகளை விரைவாகவும், நியாயமாகவும் முடித்துத் தர வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;நிர்வாகத்தரப்பு: ஒழுங்கு நடவடிக்கைகள் ஸ்பான்ஸர் வங்கியின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்படுகின்றன. நடத்தப்படுகின்றன. இருந்தாலும், இந்த யோசனைகள் குறித்து ஆராய்கிறோம்.&quot;&lt;b&gt; &lt;span style=&quot;color: blue;&quot;&gt;(14.6.2012 அன்று நிர்வாகத்தோடு நடந்த பேச்சுவார்த்தை. PGBEA - PGBOU circular 9/2012 dt 18.06.2012)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;தொடர்ந்த நமது வலியுறுத்தல்களால், நிர்வாகம் தனது போக்கை மாற்றிக் கொள்ளும் என எதிர்பார்த்தோம். ஒழுங்கு நடவடிக்கைகளை நியாயமாகவும், மென்மையாகவும் அணுகும் என நம்பினோம். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன. மூன்று தோழர்கள் வங்கியை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். ஒரு தோழர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் சிலர் மீது பாயக் காத்திருக்கின்றன ஒழுங்கு நடவடிக்கைகள் . வங்கியில் ஒரு அசாதாரணமான பணிச்சூழலை உருவாக்கி இருக்கிறது நிர்வாகம். இந்த பின்னணியில்தான் நமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி சென்ற சுற்றறிக்கையை வெளியிட்டு இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;b&gt;&quot;The Success of vigilance in an organisation should be judged by its effectiveness in prevention of corrupt practices/ vigilance cases rather than by a number of cases detected and punished&quot;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/blockquote&gt;ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஐ.ஓ.பியின் vigilance departmentலிருந்து வெளியிடப்பட்ட நெறிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும் வார்த்தைகள்தான் மேலே சொல்லப்பட்டவை. ஆனால் நமது வங்கியில் நடக்கும் நிகழ்வுகள் இதற்கு நேர்மாறாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு capital punishment அளிக்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனில் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏறத்தாழ 40 தோழர்களுக்கு சார்ஜ் ஷீட் அளிக்கப்பட்டு என்கொயரிகள் நடந்து வருகின்றன. இன்னும் பலர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க அங்கங்கு investigation &amp;nbsp;என்ற பெயரில் அத்துமீறல்கள் அவிழ்த்துவிடப்பட்டு இருக்கின்றன. 900 பேர் பணிபுரியும் ஒரு நிறுவனத்தில் இவ்வளவு கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றால் அதன் நோக்கங்களையும், விளைவுகளையும் நாம் ஆராய வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆரோக்கியமான பணிச்சூழலை முற்றிலுமாக சீர்குலைக்கிற காரியம் இது. Business என்றும் Target என்றும் நெருக்கடிகள் கொடுப்பது, &amp;nbsp;அவைகளை achieve செய்ய முனைந்தால் விதிகள் மீறப்பட்டன என குற்றம் சுமத்துவது ஒருபுறம். &amp;nbsp;சரி, விதிகளை சரியாக பின்பற்றி பணி புரிந்தால், &#39;Business என்னாச்சு, Target என்னாச்சு, நீ எதற்கும் லாயக்கில்லை&#39; என முத்திரை குத்துவது இன்னொரு புறம். &amp;nbsp;இரண்டு பக்கமும் செல்ல விடாமல் வங்கியில் பணிபுரியும் அனைவரும் சதாநேரமும் பயத்தில் உறைந்து போக வேண்டும் என்பதே இந்த ஒழுங்கு நடவடிக்கைகளின் மையப்புள்ளியாக இருக்கிறது . கிளைகளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வைத்திருக்கும் நம்பிக்கைகள் அனைத்தையும் சிதைத்துப் போட்டு அனைவர் மீதும் சந்தேகம் கொண்டு பணிபுரிய வேண்டும் என்பதே நிர்வாகத்தின் செயல் திட்டமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து நாம் நிர்வாகத்தோடும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடும் பேசும்போதெல்லாம், &quot;ஒழுங்கு நடவடிக்கைகள் இப்போது நமது கைகளில் இல்லை. ஐ.ஒ.பியின் vigilance department தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது&quot; என்றும், &quot; CVOவின் பரிந்துரைகள் அப்படி இருக்கின்றன. நாங்கள் என்ன செய்ய முடியும்.&quot; என்றும் ரொம்ப யோக்கியமாக விளக்கமளிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் நாம் தயாரில்லை. அருகில் இல்லாத ஒருவர் மீது பழியைப் போட்டு விட்டு அநியாயங்களைத் தொடர்ந்து செய்வது என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் ராஜதந்திரமாக கையாளப்படுவதை அறியாதவர்களா நாம்?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தெரியும். எல்லா ஒழுங்கு நடவடிக்கைகளையும் CVOவின் பார்வைக்கு அனுப்ப வேண்டியதில்லை. மோசமான, சிக்கலான மற்றும் முற்றிலும் புதிய வகையில் எழுந்துள்ள பிரச்சினைகளை கொண்டு சென்று, வழிகாட்டுதல்களைப் பெறவுமே Vigilance department இருக்கிறது. &amp;nbsp;அப்படிக் கொண்டு செல்லும்போதும், இங்கிருப்பவர்கள் எப்படி ஒரு விஷயத்தை முன்வைக்கிறார்களோ அதற்கேற்பத்தான் vigilance departmentன் பரிந்துரைகளும் இருக்கும். எனவே, இங்கு இருப்பவர்களின் நோக்கங்களும், காரியங்களுமே இவை என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. நாம் கேள்விப்படுகிற விஷயங்களும் இதையே ஊர்ஜிதம் செய்கின்றன. அதுபோல punishmentஐ vigilance department பரிந்துரைக்காது. பரிந்துரைக்கவும் முடியாது. அதை Disciplinary Authorityதான் முடிவு செய்ய முடியும். அதற்கும் note வைப்பது இங்குள்ள டிபார்ட்மெண்ட் குட்டிச்சாத்தான்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக இரண்டு நபர்களின் கைவரிசைதான் இத்தனை ஒழுங்கு நடவடிக்கைகளின் ஆணி வேராக இருக்கிறது. ஒருவர், AIVD சீனியர் மேனேஜர் மிஸ்டர் சங்கரநாராயணன். இன்னொருவர் vigilance training பெற்று CVO கண்ட்ரோலில் இருப்பதாக சொல்லப்படும் மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியா. இவர்கள் இருவரும் Inspection Departmentல் இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளின் எண்ணிக்கை ஒரு பெரிய hit list ஆக தொடர்கிறது. இவர்கள் இருவரின் காலத்தில்தான் உச்சபட்ச தண்டனையான capital punishmentஐ சர்வசாதாரணமாக நிர்வாகம் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. &amp;nbsp;பக்குவமும், நிதானமும் அற்றவர்கள் கையில் பயங்கர ஆயுதங்கள் கிடைத்துவிட்டால், இப்படித்தான் விபரீதங்கள் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இருவரின் கூட்டணி இரு சேர்மன்களைக் கடந்து மூன்றாவது சேர்மன் காலத்திலும் வெ(ற்)றி நடை போட ஆரம்பித்திருக்கிறது. ஒழுங்கு நடவடிக்கைகளைக் கையாள்வதற்கான அடிப்படை ஒழுக்கங்கள் இவர்கள் இருவருக்கும் இருக்கிறதா என்பது இங்கு முதல் கேள்வியாக எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே மிஸ்டர் சங்கரநாராயணனை &quot;இவர் அலுவலர் பதவிக்கு லாயக்கில்லை, இவரது பதவியை Revert செய்ய வேண்டும்&quot; என இதே வங்கியில் ஒரு சேர்மன் எழுதிய குறிப்புகள் உண்டு. இவர் பணிபுரிந்த மைக்கேல்பட்டினம் கிளையில் spurious &amp;nbsp;என அடையாளம் காணப்பட்ட நகைகளில் இவரது காலத்தில் வைக்கப்பட்ட நகைக்கடனும் இருந்தது. என்ன மாயமோ, அந்த நகை spurious listக்கே வரவில்லை. ஆனால் அந்தக் கிளையில் மற்றவர்களுக்கெல்லாம் சார்ஜ் ஷீட் வழங்கப்பட்டது. இவர் எப்படி இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட்டின் சீனியர் மேனேஜராக இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவுக்கும் &amp;nbsp;‘இப்படிப்பட்ட&#39; சாதனை வரலாறுகள் உண்டு. ஓட்டப்பிடாரம் கிளையில் இவர் மேலாளராய் இருந்தபோது, இவரது custodyயில் இருந்த ரசீது புத்தகங்களை பயன்படுத்தி NVN &amp;nbsp;ஏஜண்ட் தன் இஷ்டத்திற்கு &amp;nbsp; பொதுமக்கள் பணத்தை பல லட்சங்கள் மோசடி செய்தது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர்தான் இன்று ஒழுங்கு நடவடிக்கைக்கு CVOவின் நேரடி கண்ட்ரோலில் இருக்கும் அலுவலராம்! &amp;nbsp;Can a law breaker be a law maker? சமீபத்தில் இந்த ரூபன் அங்கலாய்த்த வார்த்தைகள்தான் அவரது சுயரூபத்தைக் காட்டியது. ஒருவரை வங்கியை விட்டு வெளியேற்றும் office noteல் சேர்மன் கையெழுத்துப் போட தயக்கம் காட்டி இருக்கிறார். அதற்கு இந்த ரூபன், &quot;சேர்மன் கையெழுத்துப் போட ஏன்தான் இவ்வளவு யோசிக்கிறாரோ? வெட்டணும்னா, வெட்டிரணும்.&quot; என சொல்லி இருக்கிறார். எப்பேர்ப்பட்ட இதயம் அவருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இருவருக்கும் performance என்றால் என்ன வென்று தெரியாது. &amp;nbsp;கிளைகளில் இருக்கும் பணி நெருக்கடிகள் தெரியாது. Staff Relations &amp;nbsp;என்றால் என்னவென்று தெரியாது. Human value &amp;nbsp;தெரியாது. அதெல்லாம் தெரியாததால் யாரையும் வீழ்த்தி சாய்க்கும் சிந்தனைகள் மூளையெங்கும் வியாபித்து இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையும், இரக்கமும், மனிதாபிமானமும் அற்ற இந்த இருவரும் Inspection Departmentல் தொடர்வது சரியல்ல. 13.9.2012 அன்று நமது இரு சங்கங்களின் சார்பில் பொதுமேலாளரை சந்தித்து இந்த இருவரையும் Inspection department லிருந்து மாறுதல் செய்வதுதான் வங்கிக்கும், இங்கு பணிபுரிகிறவர்களுக்கும் நல்லது என்பதை&amp;nbsp;எடுத்துரைத்தோம். பதற்றமான சூழலிருந்து, ஆரோக்கியமான நிலைமை உருவாக வழிபிறக்கும் என்பதையும் விளக்கினோம். &amp;nbsp;அவர்கள் இருவரும் வெளியேற்றப்படும் வரை PGBEAவும், PGBOUவும் போராட்டப் பாதையில் இறங்கும் என்பதையும் தெரிவித்தோம். சேர்மனிடம் இதுகுறித்து விவாதிப்பதாக பொதுமேலாளர் சொல்லி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது இரு சங்கங்களின் சப் கமிட்டியை 13.9.2012 அன்று மாலை அவசரமாகக் கூட்டி விவாதித்தோம். ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிரான நமது பிரச்சாரத்தைத் துவக்கும் விதமாக 21.9.2012 அன்று மாலை 5.30 மணிக்கு தலைமையலுவலகம் முன்பாக வாயிற்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும் விதமாக 23.9.2012 அன்று இரு சங்கங்களின் கூட்டுச் செயற்குழுவை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரக் கோரிக்கைகள், மாறுதல்கள் போன்ற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இவைகளோடு இனி ஒழுங்கு நடவடிக்கைகளில் காணப்படும் அநீதிகளைக் களைவதும் நமது இயக்கத்தின் முக்கியப் பணியாகிறது. இவ்விஷயத்தில் கீழ்க்கண்ட அம்சங்களை வலியுறுத்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;1. மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் உடனடியாக Inspection Departmentலிருந்து மாறுதல் செய்ய வேண்டும்.&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;2. நிர்வாக முறையில் உள்ள தவறுகளுக்கு தனிநபர்களை பொறுப்பாக்கி அவர்களுக்கு தண்டனை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் பொருட்டு, அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;3. இருதரப்பு ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்களின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து தீர்ப்பு எழுதுவதை எந்த enquiry officerம் கடைப்பிடிப்பதேயில்லை. கண்ணை மூடிக்கொண்டு ‘Proved&#39; &amp;nbsp;என்று சொல்வதே வழக்கமாகியிருக்கிறது. நிர்வாகத்தின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் செயல்படுவது தெளிவாய்த் தெரிகிறது. அவர்கள் சுதந்திரமாகவும் திறந்த மனதோடும் பணியாற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படும் வரை நமது போராட்டங்களைத் தொடருவோம். Investigation &amp;nbsp;என்ற பேரில் நடக்கும் அத்து மீறல்களை அம்பலப்படுத்துவோம். &amp;nbsp;எதையெடுத்தாலும் ‘proved&#39; என எழுதி, சக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி பிறவிப்பயன் அடையும் என்கொயரி ஆபிஸர்களின் முகத்திரைகளை கிழிப்போம். ஒவ்வொரு ஒழுங்கு நடவடிக்கையையும் விலா வாரியாக வெளியிட்டு உண்மைகளை ஊருக்கு எடுத்துரைப்போம். ஊழியர்களின், அலுவலர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் பாதுகாக்கும் அரணாக சங்கம் நிற்கும் என ஓங்கி குரல் எழுப்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் வெள்ளிக்கிழமை, 21.9.2012 அன்று நாம் வாயிற்கூட்டத்தில் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்) &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;   &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; (T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; பொதுச்செயலாளர் - PGBOU&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/9024890417213593871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/09/pgbea-pgbou-circular-122012-dt-10092012_15.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/9024890417213593871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/9024890417213593871'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/09/pgbea-pgbou-circular-122012-dt-10092012_15.html' title='PGBEA - PGBOU circular 13/2012 dt 15.09.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-8431130730564595889</id><published>2012-09-10T10:48:00.001+05:30</published><updated>2012-09-10T19:27:37.679+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="disciplinary actions"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 12/2012 dt 10.09.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை எண் : 12.2012 &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;நாள்; 10.09.2012&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மகத்தான காரியத்தைச் செய்து, வங்கி ஊழியர் இயக்கத்தை தலை நிமிர வைத்திருக்கிறார்கள் வணிக வங்கி ஊழியர்கள். வங்கித்துறையை சீரழிக்கும் விதமாக, பாராளுமன்றத்தில் ‘வங்கி சீர்திருத்த மசோதாவை&#39; அரசு கொண்டு வரவிருந்த சூழலில், வெகுண்டு எழுந்த வணிக வங்கியில் உள்ள முக்கிய சங்கங்கள் அனைத்தும் இணைந்து நடத்திய ஆகஸ்ட் 22, 23 இரண்டுநாள் வேலைநிறுத்தம் முழு வெற்றி கண்டு இருக்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நமது வீர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். NUBE சங்கம் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை என்றபோதிலும் ஐ.ஓ.பியின் அனைத்துக் கிளைகளும் மூடப்பட்டு இருந்தன. ஐ.ஓ.பியில் செயல்பட்டு வரும் அலுவலர் சங்கத்தின் ஒற்றுமைக்கும், உறுதிக்கும் நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;Monetary demands:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது வங்கியின் சேர்மன் அவர்கள் நம்மிடம் Courtesy meetingல் ஒப்புக்கொண்டது போல், Newspaper allowance ஜூலை மாதத்திலிருந்து வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக நாம் வலியுறுத்தி வந்த கோரிக்கை இது. இப்போது நனவாகி இருக்கிறது. இந்த விஷயத்தில் நிர்வாகத்திற்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் மெஸஞ்சர்த் தோழர்களுக்கு மட்டும் Newspaper alowanceஐ ரூ.75/- என நிர்ணயம் செய்திருப்பது சரியல்ல. அவர்களுக்கு ரூ.100/- வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பல பொருளாதாரக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதையும், ‘ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக&#39; நிர்வாகம் சொன்ன வார்த்தைகளையும் இந்த நேரத்தில் நினைவு கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;System generated NPA and Transfers:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதத்திலிருந்து System Generated NPAவை மையப்படுத்தி நமது வங்கியின் &amp;nbsp;கவனமும் செயல்பாடுகளும் ஒருபக்கம் இருந்து வருகின்றன. அதனை சீராக்குவதற்காக ஆபிஸர்கள் டிரான்ஸ்பர்களை தள்ளி வைப்பதாக அறிவித்தது நிர்வாகம். நாம் system generated &amp;nbsp;NPAவுக்கும், transferக்கும் சம்பந்தமில்லையென்றோம். அதே நிலைபாடுதான் இப்போதும் நாம் கொண்டிருக்கிறோம். Transferஐ நிறுத்தி வைத்ததற்கு வேறு காரணங்கள் இருப்பதாகவே கருதுகிறோம். System Generated NPA குறித்தும் நாம் ஆராய வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில வாரங்களுக்கு முன்பு சேர்மன் அவர்களிடம் இதுகுறித்து பேசினோம். ‘நிச்சயமாக அக்டோபர் முதல் வாரத்தில் டிரான்ஸ்பர்கள் இருக்கும். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்&#39; என்று உறுதியளித்தார். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பு நிர்வாக வசதிகளுக்காக சில டிரான்ஸ்பர்கள் போடப்பட்டன. அந்த டிரான்ஸ்பர்களைக் கூட &amp;nbsp;விருப்பங்களில் அடிப்படையில்&lt;br /&gt;ஆரோக்கியமான முறையில் தீர்மானித்திருக்கலாம். அதற்காக சங்கங்களை கலந்தாலோசித்திருக்கலாம். ஆனால் தன் இஷ்டத்திற்கு நிர்வாகம் டிரான்ஸ்பர்களை முடிவு செய்தது. இது சரியான நடைமுறையல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். வங்கியின் வளர்ச்சிக்கு இதுபோன்ற செயல்பாடுகள் உதவாது என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;Disciplinary Actions:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் மே மாதத்தில் ‘ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகள்&#39; என நிர்வாகத்தின் Disciplinary Actions குறித்து நமது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தோம். அவைகள் சரிசெய்யப்பட வேண்டும் என புதிய சேர்மன் அவர்களிடமும் பேசியிருந்தோம். நல்ல மாற்றங்கள் இருக்கும் எனவும் எதிர்பார்த்தோம். ஆனால் நிலைமைகள் இங்கு மேலும் மோசமாகிக்கொண்டு இருக்கிறது. எந்த தார்மீக நெறிகளும், கோட்பாடுகளும், வரையறைகளும் இன்றி இரக்கமற்று, மூர்க்கத்தனமாக வெறியாட்டம் ஆட ஆரம்பித்திருக்கிறது நிர்வாகம். மனிதாபிமானமற்ற chargesheets, show couse notices, punishments &amp;nbsp;என்று ஊழியர்களையும், அலுவலர்களையும் வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளை மூன்று விதமாக இங்கு சுட்டிக்காட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1) நிர்வாக அமைப்பில் உள்ள தவறுகளை சரிசெய்யாமல் தனிப்பட்ட நபர்களின் மீது குற்றம் சாட்டி அவர்களை பலிகிடாவாக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள். கன்னியாகுமரி மாவட்டத்தில் SHG லோன் கொடுத்தும், &amp;nbsp;மேலப்பாளையம் போன்ற கிளைகளில் நகைக்கடன்கள் கொடுத்தும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருக்கும் தோழர்கள் அப்படிப்பட்டவர்கள்தாம். அவர்கள் மீது குற்றம் சாட்டி, நிர்வாகம் வசதியாக தன் தவறுகளை மூடி மறைத்துக்கொண்டு இருக்கிறது. அற்புதமான வீரர்கள் உடம்பில் போட்டிக்கு தயார்படுத்துவதற்காக &amp;nbsp;ஊக்க மருந்தை செலுத்தியது இந்த நிர்வாகம்தான். அவர்கள் வெற்றி பெற்ற போதெல்லாம் தனது வெற்றியாக மார்தட்டிக்கொண்டது இந்த நிர்வாகம்தான். ஒருநாள் அந்த வீரர்கள் உடம்பில் ஊக்கமருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், &#39;அந்த வீரர்கள் இனி ஓட்டபந்தயத்திற்கே லாயக்கில்லாதவர்கள்&#39; என அறிவிப்பதும் இந்த நிர்வாகம்தான். என்ன விசித்திரம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;2) தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவும், நிர்வாகத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காகவும் பழிதீர்க்கும் விதமாக நிர்வாகத்தால் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள். நேரடியாக இதனைச் செய்யாமல், அதற்கென காரணங்களைத் தேடி அதை பூதாகரமாக்கி காலகாலமான தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறது நிர்வாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்கள் மாதவராஜ், சோலைமாணிக்கம் ஆகியோருக்கு 2005ம் ஆண்டில் இருந்து இன்கிரிமெண்ட் வழங்கப்படவில்லை. 2009ல் கொடுக்கப்பட்ட சார்ஜ்ஷிட்டிற்காக இந்த நடவடிக்கையாம். அதிக நாள் லீவு எடுத்துவிட்டார்களாம். அவர்கள் என்ன சொந்தக்காரணங்களுக்காகவா லீவு எடுத்தார்கள்? எந்த வங்கியிலும் தொழிற்சங்கத்தலைவர்களுக்கு ஏற்படாத நிலைமை இது. அதுபோல்தான் தோழர்.செல்வகுமார் திலகராஜ் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையும். ஒரே நபருக்கு அதிகமாக நகைக்கடன் கொடுத்துவிட்டார், ஒருவர் மீதுள்ள லோனுக்கு இன்னொருவர் part payment கட்டிவிட்டார் என்பதெல்லாம் அதில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள். இந்த விதிகளின்படி இந்த வங்கியில் எவரையும் குற்றவாளியாக்கிவிட முடியும். என்ன வெட்கக்கேடு இது.&lt;br /&gt;&lt;br /&gt;3) வெறும் சந்தேகங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை நிறுவி, பேருக்கு ஒரு என்கொயரி நடத்தி, கண்ணை மூடிக்கொண்டு &#39;proved&#39; என்று சொல்லி, ஊழியர்களையும் அலுவலர்களையும் வீட்டுக்கு அனுப்புவது என்பது லேட்டஸ்ட் வகை. இவ்வகை ஒழுங்கு நடவடிக்கைகளில் நிர்வாகத்திடம் வாடிக்கையாளர்கள், சக ஊழியர்கள் யாரும் முறையிட்டு இருக்க மாட்டார்கள். எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இருக்காது. ஆனாலும் நிர்வாகம் பொய்யாய் ஒரு கதையை ஜோடித்து இங்கு பலரை வீட்டுக்கு அனுப்ப ஆயத்தமாகி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு பலமான காரணம் உண்டு. &amp;nbsp;பின்னணியும் உண்டு. கிட்டத்தட்ட நகைக்கடன் மட்டுமே வங்கியின் மொத்த பிஸினஸ் என்றாக்கி விட்டன சென்ற இரு சேர்மன் காலத்திய நிர்வாகங்கள். இதன் ஆரோக்கியமற்ற தன்மையினை பலமுறை சர்க்குலரில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அவைகளுக்கு எதிராக இயக்கங்களும் நடத்தி இருக்கிறோம். இந்தக் காலக்கட்டத்தில்தான் நகைகளைப் பராமரிப்பதில் சிக்கல்கள் எழ ஆரம்பித்தன. கிளைகளில் அப்பிக்கொள்ளும் வாடிக்கையாளர் கூட்டம், ஆள் பற்றாக்குறை, பணி நெருக்கடிகள் போன்றவைகளே முக்கியமான காரணங்கள். அதை சரிசெய்ய வக்கில்லாமல், ஊழியர்கள், அலுவலர்கள் மத்தியில் ஒரு கடுமையான பயத்தை விதைப்பதன் மூலம் சரிசெய்துவிடலாம் என நினைக்கிறது நிர்வாகம். ஒரு பெருங்கூட்டத்தைக் கலைக்க இராணுவமோ, காவல்துறையோ துப்பாக்கியால் யாராவது இருவரை சுட்டு வீழ்த்துவது போலத்தான் இதுவும். ஹிட்லரின் பாசிச பேயாட்டத்தில் இதுபோல பல ஆயிரம் உதாரணங்களைக் காணலாம். என்ன பயங்கரம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விஷயத்தில் புதிய சேர்மனின் அணுகுமுறையைக் காட்டிலும், நமது ‘டிபார்ட்மெண்ட் குட்டிச்சாத்தான்களின்&#39; கைவரிசைதான் ஒங்கி இருப்பதாக நாம் கருதுகிறோம். &amp;nbsp;(தலைமையலுவலகத்தில் பல டிபார்ட்மெண்ட் குட்டிச்சாத்தான்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாக விரைவில் அலசுவோம். அவர்களின் ஒழுக்கங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவோம்.) ஒழுக்கத்தைக் காக்க வந்த இந்த சாத்தான்களின் இதயத்தில் ஈரம் என்பது துளியும் கிடையாது. இவர்களுக்கு பக்க பலமாக இருப்பது Enquiry officerகள். இவர்களில் பலரும் தங்கள் மூளையையும், இதயத்தையும் கழற்றி வைத்துவிட்டுத்தான் தங்கள் தீர்ப்பினை எழுதுகிறார்கள். கண்ணெதிரே இருக்கும் ஆதாரங்களையும், உண்மைகளையும், வாதங்களையும் ஒதுக்கிவிட்டு ‘proved&#39; என எழுதுவதில்தான் அவர்களுக்கு எத்தனை சந்தோஷம். பேரானந்தம். அப்புறம் மரணதண்டனைக்கு ஆமென் போடும் மகான்களாய் நமது Disciplinary Authorityகள் இருக்கவே இருக்கிறார்கள். மொத்தத்தில் நமது வங்கியில் ஊழியர்களையும், அலுவலர்களையும் சதா நேரமும் ஒரு இறுக்கமான மனோநிலையில், அவநம்பிக்கையான சூழலில் பணிபுரியுமாறு &amp;nbsp;ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;இதனை நாம் அனுமதிக்க முடியாது.&lt;br /&gt;ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.&lt;br /&gt;ஒழுங்கு நடவடிக்கைகள், என்பது நேர்மையாகவும், சுயவிமர்சனம் கொண்டதாகவும், பாரபட்சமற்றதாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;ஒழுங்கு நடவடிக்கைகள், வங்கிப் பணியில் ஒரு நாட்டத்தையும், நம்பிக்கையான பணிநிலைமையையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;ஒழுங்கு நடவடிக்கைகள் தவறுகளை சரிசெய்வதற்காக இருக்க வேண்டும். ஆனால், தண்டனைகளை மட்டுமே முன்னிறுத்தி இங்கு ஒழுங்கு நடவடிக்கைகள் பயத்தையும், விரக்தியையும், சக ஊழியர்களிடையே மனக்கசப்பையும் உருவாக்குவதாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை தடுக்க உடனடியாக நாம் களம் இறங்கியாக வேண்டும். &amp;nbsp;நிர்வாகம் அதன் அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும். சரிசெய்யவேண்டும். ஒரு ஆரோக்கியமான சூழலுக்கு வழி வகுக்க வேண்டும். இல்லையென்றால் இங்கு ஒரு யுத்தம் செய்ய சித்தமாவோம். சகலவிதத்திலும் நமது எதிர்ப்பினை காட்டுவோம். இதுகுறித்து ஐ.ஓ.பி உயரதிகாரிகளையும், வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களையும் நாம் சந்தித்து முறையிடவும் இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வங்கியின் அமைதிக்கு நாம் உத்திரவாதம் அளிக்க முடியாது.&amp;nbsp;விரைவில் கூடும் நமது இரு சங்கங்களின் செயற்குழுக்கள் போராட்டத்திற்கான திட்டம் வகுக்கும். சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்) &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;   &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; (T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;பொதுச்செயலாளர் - PGBOU&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/8431130730564595889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/09/pgbea-pgbou-circular-122012-dt-10092012.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/8431130730564595889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/8431130730564595889'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/09/pgbea-pgbou-circular-122012-dt-10092012.html' title='PGBEA - PGBOU circular 12/2012 dt 10.09.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-2008758465090831149</id><published>2012-08-10T19:43:00.001+05:30</published><updated>2012-08-10T20:15:34.029+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 11/2012 dt 10.08.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை எண் : 10/2012&amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;       &lt;/span&gt;நாள்: 10.08.2012&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;5.8.2012 அன்று மதுரையில் ‘பென்ஷன் சிறப்புக் கருத்தரங்கம்&#39; அர்த்தபூர்வமாகவும், ஆரோக்கியமானதாகவும் நடந்து முடிந்தது. முன்னூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். அதுவும் முழுக்க முழுக்க PGBEANS! &amp;nbsp;AVKC மஹாலின் அந்த பெரிய அரங்கு முழுவதும் தோழர்கள் நிரம்பியிருந்தனர். நம்மிடமிருந்து ஓய்வு பெற்ற தோழர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். பல்லவன் கிராம வங்கித் தோழர்களும் வந்திருந்தனர். &amp;nbsp;இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண் தோழர்கள் கலந்துகொண்டதும் முக்கியமான, குறிப்பிடத்தக்க விஷயம். &amp;nbsp;சமீப காலங்களில் மிக அதிகமான தோழர்கள் கலந்துகொண்ட ஒரு விசேஷமான நிகழ்ச்சியாக இதனை குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தரங்கத்திற்கு வந்திருந்த அனைவரையும் தோழர்.சோலைமாணிக்கம் (பொதுச்செயலாளர், PGBEA) வரவேற்றுப் பேசினார். தோழர்.மாதவராஜ் (தலைவர்-PGBEA) தலைமை தாங்கினார். ஏற்கனவே பெற்றிருக்கும் சலுகைகளை இந்த அரசு தொழிலாளர்களிடமிருந்து ஒவ்வொன்றாக பறித்து வருகிற வேளையில், கிராம வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் பென்ஷனை பெற்றுத்தந்த அற்புதத்தை AIRRBEA நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. போராடிப் பெற்றவர்களுக்குத்தான் அந்த பலனின் அருமை தெரியும். அதைக் கொண்டாடத் தெரியும். அப்படி கொண்டாடுவது கருத்தரங்கத்தின் முதல் நோக்கமாகும். &amp;nbsp;வணிக வங்கிக்கு இணையான பென்ஷன் வழங்க அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் வணிக வங்கியில் பென்ஷன் எப்படிக் கொடுக்கப்படுகிறது என்கிற அடிப்படை விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதுதான் இந்தக் கருத்தரங்கத்தின் இரண்டாவது நோக்கமாக இருக்கிறது என்று கருத்தரங்கின் பின்னணி தெளிவுபடுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய சேர்மன் பொறுப்பேற்ற பிறகு ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதை நினைவுகூர்ந்து, இந்த உற்சாகமான வேளையில், இங்கு பணிபுரியும் அலுவலர்களையும், ஊழியர்களையும் வங்கி நிர்வாகம் ஒரு friendly approachயுடன் motivate &amp;nbsp;செய்ய வேண்டும் &amp;nbsp;என பாண்டியன் கிராம வங்கியின் சேர்மனை வாழ்த்திப் பேச அழைத்தோம். பென்ஷன் நனவாகியிருப்பதற்கு தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட சேர்மன், நமது வங்கியில் பணிபுரியும் அனைவரும் திறமைகளும், ஈடுபாடும் மிக்கவர்கள் என்றும், அவர்கள் மூலம் நமது வங்கியை தேசிய அளவில் முதன்மையான வங்கியாக உயர்த்திக்கொள்ள முடியும் என உறுதிபட தெரிவித்தார். நட்புமிக்க, &amp;nbsp;நம்பிக்கையான வாழ்த்துரையாக சேர்மனின் பேச்சு அமைந்திருந்தது. தொடர்ந்து இரு பொதுமேலாளர்களும் சுருக்கமாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக PGBEA மற்றும் PGBOUவின் சார்பில் &#39;a dream comes true&#39; &amp;nbsp;என கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் இந்தப் புத்தகத்தினை தொகுத்த PGBEAவின் AGS தோழர். அண்டோ கால்பட்டினையும், வடிவமைத்த தோழர்.மாதவராஜையும் தோழர்.சோலைமாணிக்கம் பாராட்டிப் பேசினார். AIRRBEA(TN) organising secretary தோழர்.T.கிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட தோழர்.புளுகாண்டி அவர்கள் பெற்றுக்கொண்டார். &amp;nbsp;Retired staff சங்கத்தின் adhoc கமிட்டிக் கன்வீனர் தோழர்.சந்திரசேகரன், தங்களை ஒருங்கிணைத்து சங்கமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட PGBEAவையும், PGBOUவையும் பாராட்டினார். சரியாக இந்த நேரத்தில் பென்ஷன் கோரிக்கை நிறைவேறி இருப்பது சந்தோஷமளிக்கிறது எனவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து, வணிக வங்கியில் பென்ஷன் கோரிக்கையின் வரலாற்றை மிக சுருக்கமாகவும், தெளிவாகவும் முன்வைத்தார் BEFI-TN மாநிலச் செயலாளர் தோழர்.C.P.கிருஷ்ணன். &amp;nbsp;வணிக வங்கியில் இருக்கும் பெரிய சங்கங்கள் செய்துகொண்ட சமரசங்களையும், அவைகளை அம்பலப்படுத்தி BEFI சார்பில் நடத்தப்பட்ட பிரச்சாரங்களையும் ஒவ்வொரு காலக்கட்டத்தோடும் நினைவு கூர்ந்தார். அதன் விளைவாக இன்று பென்ஷன் இரண்டாவது ஆப்ஷனாக நிறைவேறி இருப்பதையும், அதேநேரம் புதிதாக பணிக்குச் சேர்பவர்களுக்கு வாய்த்திருக்கும் ‘புதிய பென்ஷன்&#39; திட்டத்தில் இருக்கும் குறைகளையும் சுட்டிக்காட்டினார். மேலும் பென்ஷனுக்கான போராட்டங்கள் தொடரும் என நம்பிக்கையோடு அவரது பேச்சு அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகாவிலிருந்து வந்திருந்த AIRRBEA Organising secretary தோழர். நாகபூஷண் ராவ், கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் என்னும் கோரிக்கை எப்படி வெற்றி பெற்றது என்பதை புள்ளி விபரங்களோடு சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;பென்ஷன் என்பது ‘equal pay for equal work&#39; என்னும் நமது கோரிக்கையோடு சம்பந்தப்பட்டது, ஒரு முப்பது வருட வரலாறும் பின்னணியும் கொண்டது என்பதை விளக்கினார். வணிக வங்கிக்கான ஊதியம் நமக்கும் வழங்கப்பட்ட போதே, வணிக வங்கியின் பென்ஷன் திட்டம் நமக்கு அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அரசு செய்த சதியின் விளைவாக அந்தக் குறை இருந்ததையும் அதை எதிர்த்து நடத்திய போராட்டங்கள், வழக்குகள் எல்லாவற்றையும் தொகுத்தார். கர்நாடகாவில் நமது சங்கங்களின் முயற்சியால் AIRRBEA நடத்திய வழக்கின் தீர்ப்பு, பென்ஷனுக்கான நமது நெடிய பயணத்தில் முக்கியமான மைல்கல் என்பதை உணர்த்துவதாக அவரது கருத்துரை அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தரங்கத்தின் முதல் பகுதி நிறைவடைந்தது . அனைவரும் ரசித்து, அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மதிய உணவருந்தினர். எங்கும் பேச்சும், உற்சாகமான விசாரிப்புகளும், சிரிப்பும் என கோலாகலமாய் காட்சியளித்த அனுபவம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தரங்கத்தின் இரண்டாவது பகுதியாக, வணிக வங்கியில் இருக்கும் பென்ஷன் திட்டம் பற்றி தோழர்.C.P.கிருஷ்ணன் விளக்க ஆரம்பித்தார். ஏறத்தாழ ஒரு வகுப்பு போலவே இருந்தது. அதே நேரம் சுவாரசியமாகவும் இருந்தது. தோழர்கள் அனைவரும் ஆர்வத்துடன் குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். ‘பென்ஷன் திட்டம் &#39; என்பது எவ்வளவு விபரங்களும், விரிவான வரையறைகளும் கொண்டது என்பதை தோழர்கள் புரிந்துகொண்டனர். &amp;nbsp;தொடர்ந்து பலரும் சந்தேகங்கள், கேள்விகள் எழுப்ப அனைத்திற்கும் பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்கமளித்தார் தோழர்.சி.பி.கிருஷ்ணன். &amp;nbsp;PGBOU பொதுச்செயலாளர் தோழர். சங்கரலிங்கம் இறுதியாக நன்றியுரை கூற கருத்தரங்கம் நிறைவடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்திருந்த அனைவருமே கருத்தரங்கத்தைப் பாராட்டினர். பல்வேறு வார்த்தைகளில், தொனிகளில் வெளிப்பட்டு இருந்தாலும் அவர்கள் அனைவருமே சொன்னதன் அர்த்தம் &quot; ரொம்ப நல்லா இருந்தது!&quot; என்பதுதான். &amp;nbsp;&quot;இதை PGBEAவாலும், PGBOUவாலும்தான் செய்ய முடியும்&#39; என்பதையும் சேர்த்தே சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே, பென்ஷன் குறித்த புத்தகம் வேண்டுவோர், சங்கத்தலைமையினை தொடர்பு கொள்ளுங்கள். அனுப்பி வைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;நிறைவேறிய கோரிக்கைகளும், நிலுவையிலிருக்கும் கோரிக்கைகளும்!&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய சேர்மன் பொறுப்பேற்ற பிறகு Halting allowance for holidays, Exservicemen pay fitment ஆகிய இரு கோரிக்கைகளும்ஏற்கனவே நிறைவேற்றப்பட்டன. சென்ற வாரம் நடந்த போர்டு மீட்டிங்கில் அனைவருக்கும் newspaper allowance &amp;nbsp;கொடுப்பதற்கும் முடிவாகி இருக்கிறது. இவையெல்லாம் நாம் ஏற்கனவே நீண்ட காலமாக முன்வைத்த கோரிக்கைகள். விடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் விளைவாக இப்போது நிறைவேறி இருக்கின்றன. நிர்வாகத்தின் இணக்கமான அணுகுமுறையை நாம் இந்த நேரத்தில் பாராட்டுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேலையில் Leave regularisation of 61 officers and trade union leaders, Recovery from retiring staff, Regularisation of Temporary employees, Fuel expenses Reimbursement, Reimbursement of lodge bill for officers as per sponsor Bank, Enhancement of Staff Housing loan, Enhancement of Staff vehicle loan, Hill and fuel allowance to Perumalmalai branch, Computer operator allowance to 2008 batch Office Assistant Recruitees, Maternity leave with pay to women employees joined in the year 2008, Transfer policy, Revamping of Head Office &amp;nbsp;என இன்னும் பல கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதையும் நினைவுபடுத்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;u&gt;&lt;b&gt;நிர்வாகத்தின் இணக்கமான நடவடிக்கைகள்:&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் சேர்மன் தலைமையில் நடந்த நமது வங்கியின் உயரதிகாரிகள் கூட்டம் குறித்து கேள்விப்பட்ட விஷயங்கள் பாஸிட்டிவ்வாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கின்றன. பதவி ஓய்வு பெறுகிற சூழலில், அலுவலர்களிடமிருந்து Recovery செய்வதிலும், ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதிலும் ஒரு முறையான பாலிசி வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஒழுங்கு படுத்த ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு இணக்கமான, வெளிப்படையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என சேர்மன் வலியுறுத்தியதாகவும் தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இதனை வரவேற்கிறோம். &amp;nbsp;இது ஒரு ஆரோக்கியமான ஆரம்பமாக இருக்க வேண்டும், மேலும் தொடர வேண்டும் என விரும்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;Officers Transfers:&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே officers transfers விஷயத்தில் நிர்வாகம் கடைப்பிடித்த காலதாமதத்தை விளக்கியிருந்தோம். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு போடக்கூடிய டிரான்ஸ்பர் ஆர்டர்களை இப்போதே போட்டு, system generated NPA அந்தந்தக் கிளைகளில் சரியானதும், ரிலீவ் ஆவதாக ஏற்பாடு வேண்டும் என நமது நிலைபாட்டைத் தெளிவுபடுத்தி இருந்தோம். ஆனால் நிர்வாகம் நமது கருத்தை ஏற்றுக்கொள்வதில்லையென முடிவெடுத்திருப்பதாக அறிகிறோம். இது துரதிர்ஷ்டவசமானது என்றே கருதுகிறோம். அலுவலர்கள் மத்தியில் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;Computer Operator allowance to the &amp;nbsp;probationary period of 2008 batch recruitees:&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு நமது வங்கியில் 2006ம் வருடத்திலிருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. &amp;nbsp;2008ல் பணிக்குச் சேர்ந்த office assistantகளுக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு கொடுக்கவில்லை நிர்வாகம். நாம் அப்போதே நிர்வாகத்துடன் இது குறித்து பேசினோம். probationary periodல் வழங்க வேண்டியதில்லை என்று ஒரு காரணத்தைச் சொல்லியது. &amp;nbsp;அதே வருடம் பல்லவன் கிராம வங்கியில் பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு அவர்களது probationary periodல் கொடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினோம். RTI &amp;nbsp;Act &amp;nbsp;மூலம், பல்லவன் கிராம வங்கியில் office assistantsக்கு probationary periodல் computer operator allowance &amp;nbsp;கொடுக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்களைப் பெற்று நிர்வாகத்திடம் கொடுத்தோம். அப்போதும் நிர்வாகம் அசையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நமது வங்கியிலேயே, 2006ம் வருடத்திலிருந்து 2012 வருடம் வரை, மெஸஞ்சர்களாயிருந்து எழுத்தர்களாக பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் அவர்களது probationary periodல் computer operator allowance வழங்கப்பட்டு இருப்பதை நமது தரப்பு வாதங்களாக முன்வைத்தோம். 2011ல் பணிக்குச் சேர்ந்த புதிய office assistantsக்கு அவர்களது probationary periodல் computer operator allowance கொடுக்கப்பட்டு உள்ளது. அதையும் நிர்வாகத்திடம் சொன்னோம். ஆனால் வருடங்கள் பலவாகியும், நிர்வாகம் இந்தக் கோரிக்கை குறித்து, ‘ஐ.ஓ.பிக்கு எழுதினோம்&#39;, ‘ஐ.ஓ.பி மறுத்து விட்டது&#39; என்பதையே சொல்லி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நமது தரப்பு நியாயங்களை முன்வைத்து ALC முன்பு ஒரு தொழில் தாவா ஏற்படுத்தி இருக்கிறோம். கடந்த 7.8.2012 அன்று மதுரையில் வைத்து Assistant Labour Commissiner (C) முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. நிர்வாகத் தரப்பில் General Manager (A) மற்றும் PAD Senior Manager கலந்து கொண்டனர். நமது தரப்பில் தோழர்கள் சோலைமாணிக்கம் மற்றும் மாதவராஜ் கலந்து கொண்டனர். நமது தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கும், வாதங்களுக்கும் பதிலளிக்க நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அடுத்த விசாரணை 24.8.2012க்கு ஒத்தி வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2008ல் பணிக்குச் சேர்ந்த office assistant தோழர்கள் நம்பிக்கையோடு இருங்கள். உங்களுக்கு நியாயமாக கொடுக்கப்பட வேண்டிய சலுகையை PGBEA &amp;nbsp;நிச்சயம் பெற்றுத் தரும்.&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;Over time allowance for 31.3.2012 and 7.4.2012:&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் 31.3.2012 மற்றும் 7.4.2012 ஆகிய இரு தினங்களும், சனிக்கிழமையாக இருந்த போதும், RBI அறிவுறுத்தலுக்கு ஏற்ப நிர்வாகம் நமது வங்கிக்கும் Full working day என அறிவித்தது. நமது ஊழியர்களும், அலுவலர்களும் அந்த இரு தினங்களுக்கும் முழுநாள் வேலை பார்த்திருக்கின்றனர். மற்ற வங்கிகளில் அதற்கான ஓவர்டைம் அலவன்சு கொடுக்கப்பட்டு விட்டது. நமது வங்கியில் வழக்கம் போல காலதாமதம் செய்யப்படுகிறது. அந்த இரு தினங்களுக்கும் நாம் overtime allowance &amp;nbsp;கேட்டு கோரிக்கை வைத்து இருக்கிறோம். இதற்கும் ஐ.ஓ.பியில் கேட்க வேண்டும் என்கிறது நிர்வாகம். ஏற்கனவே நமது வங்கியில் 10.04.1998 அன்று, சனிக்கிழமையன்று முழுநாள் பணி நடந்து, அதற்கு 9.6.1998 அன்று நமது நிர்வாகம் ஓவர்டைம் அலவன்சு கொடுக்க சர்க்குலர் போட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, ஒவ்வொரு தடவையும் ஐ.ஓ.பியிடம் கேட்க வேண்டியதில்லை என நாம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறோம். தொடர்ந்து முயற்சிப்போம். விரைவில் நாம் இந்த ஓவர்டைம் அலவன்சை பெறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;Pay during Maternity Leave:&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2008ல் பணிக்குச் சேர்ந்த பெண் தோழர்கள் ஒரிருவருக்கு நமது இரு சங்கங்களும் கடுமையாகப் போராடிய பிறகு maternity leave வழங்கப்பட்டது நினைவிலிருக்கும். ஆனால் அந்தத் தோழர்களுக்கு அதற்குண்டான ஊதியம் மூன்று மாதங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. மேலும் Probationary periodம் extend &amp;nbsp;செய்யப்பட்டு இருக்கிறது. இது நமது சர்வீஸ் விதிகளுக்கும், Maternity Benefit Actக்கும் புறம்பானது. இதனால் அவர்களது இன்கிரிமெண்ட் தேதி தள்ளிப் போய் இருக்கிறது. சீனியாரிட்டியில் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். நிர்வாகம் உடனடியாக அந்தத் தோழர்களுக்கு maternity leave periodக்குரிய salary கொடுக்க வேண்டும். இன்கிரிமெண்ட் தேதி, சீனியாரிட்டி யாவையும் சரிசெய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;Hill / Fuel allowance for Perumalmalai Branch:&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொடைக்கானலில் திறக்கப்பட்டுள்ள நமது வங்கியின் பெருமாள்மலை என்னும் கிளை கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் இருக்கிறது. 9 வது இருதரப்பு ஒப்பந்தப்படி 1500 அடிக்கு மேல் வங்கிக்கிளை இருந்தால், அந்தக் கிளையில் பணி புரிகிறவர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 6 சதவீதம் அல்லது ரூ.510/- (எது குறைவோ) ஒவ்வொரு மாதமும் அலவன்சாக வழங்கப்பட வேண்டும். நாம் இரண்டு மாதங்களுக்கு முன்பு சேர்மனிடம் நடந்த பேச்சுவார்த்தையில் இதனை முன்வைத்தோம். சேர்மன் உடனடியாக ஒப்புக்கொண்டார். ஆனால் இன்று வரை அந்த அலவன்சு கொடுக்கப்படவில்லை. அதற்கான ஆதாரத்தை அந்தக் கிளையில் பணிபுரிகிறவர்கள் பெற்றுத் தர வேண்டுமாம். இது நமது வேலையல்ல. அதற்கான ஆதாரங்களைப் பெறுவதும், உடனடியாக வழங்க வேண்டியதும் நிர்வாகத்தின் பணியே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;BEFI - TN &amp;nbsp;மாநாடு:&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருகிற ஆகஸ்ட் 12, 13 தேதிகளில் சென்னையில் Bank Employees Federation of Indiaவின் தமிழ் மாநில மாநாடு நடக்க இருக்கிறது. வங்கி ஊழியரின் ஒற்றுமைக்கான போராட்டத்தையும், போராட்டத்திற்கான ஒற்றுமையையும் இலட்சியமாகக் கொண்டு வரும் ஒரு அமைப்பின் மாநில மாநாடு இது. இந்திய வங்கி ஊழியர் இயக்கத்தில் பிரச்சினைகளை சமரசமற்று பார்க்கவும், போராடவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இருக்கும் ஒரு மகத்தான அமைப்பின் மாநாடு இது. நமது சங்கங்களை வழி நடத்தும், ஆதரவளிக்கும் ஒரு இயக்கத்தின் முக்கிய நிகழ்வு இது. PGBEAவிலிருந்து 10 பிரதிநிதிகள் கலந்துகொள்ளவும். PGBOUவிலிருந்து சிறப்புப் பிரதிநிதிகளாக இருவர் கலந்து கொள்ளவும் அழைப்பு வந்திருக்கிறது. நமது தோழர்கள் செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;தோழமையுடன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்) &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; (T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;  &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;பொதுச்செயலாளர் - PGBOU&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/2008758465090831149/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/08/pgbea-pgbou-circular-102012-dt-10082012.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/2008758465090831149'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/2008758465090831149'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/08/pgbea-pgbou-circular-102012-dt-10082012.html' title='PGBEA - PGBOU circular 11/2012 dt 10.08.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-685131977179990287</id><published>2012-07-30T20:52:00.001+05:30</published><updated>2012-07-30T20:52:33.731+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pension"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="seminar"/><title type='text'>PGBEA - PGBOU circular 10/2012 dt 30.07.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-Aj65Qvcmn70/UBamJW6hOTI/AAAAAAAABVw/U8Tvvm7vRHU/s1600/thumbs+up+1.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;266&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-Aj65Qvcmn70/UBamJW6hOTI/AAAAAAAABVw/U8Tvvm7vRHU/s400/thumbs+up+1.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சுற்றறிக்கை எண்: 10/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;         &lt;/span&gt;நாள்: 30.7.2012&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான பென்ஷன் வழங்க அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இது சாதாரண செய்தியல்ல. 1980களின் ஆரம்பத்தில் &amp;nbsp;&#39;சம வேலைக்கு சம ஊதியம்&#39; என கோரிக்கை வைத்து, 1990களின் ஆரம்பத்தில் வணிக வங்கிக்கு இணையான ஊதியம் பெற்று வந்த நமக்கு ஒரு பெருங்குறை இருந்தது. அது பென்ஷன். வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையாக நமக்கு அரசு வழங்கிடவில்லை. அடுத்தக் கட்டம் போராட்டம் ஆரம்பமாகியது. இதோ 2020களின் ஆரம்பத்தில் அது நம் அருகில் நெருங்கி வந்திருக்கிறது. ஆக, ஒரு 30 வருட வரலாறும், பின்னணியும் இந்த செய்திக்கு உண்டு. இதனை சாத்தியமாக்கிய பெருமையும், வரலாறும் AIRRBEAவையேச் சேரும். அப்படி ஒரு வீரியத்தோடும், விடா முயற்சியோடும் போராடியது AIRRBEA. இதனை யாரும் மறுத்திட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல ஒரு Pension schemeஐ உருவாக்குமாறு, &amp;nbsp;இப்போது நபார்டுக்கு பொறுப்பு அளித்திருக்கிறது நிதியமைச்சகம். Pension scheme உருவாக்கப்பட்டவுடன் &amp;nbsp;அதற்கு ஒப்புதல் அளித்து அரசு ஆணை பிறப்பிக்கும். அதன் பிறகு ஒவ்வொரு வங்கியின் நிர்வாகக் குழு (BOARD of Directors)வில் வைத்து அந்தந்த கிராம வங்கிகளில் அமல்படுத்தப்படும். &amp;nbsp; ‘Loss making RRBகளுக்கு கிடையாது, employees sharing 30% இருக்க வேண்டும்&#39; என்கிற நிபந்தனைகளை &amp;nbsp;அரசு விதித்துக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. அவைகளையும் AIRRBEA சரிசெய்யும். அதற்கான திட்டங்களும், பார்வைகளும் AIRRBEAவிடம் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வணிக வங்கிகளில் அமல்படுத்தப்பட்டு இருக்கிற பென்ஷன் குறித்த அடிப்படையான விஷயங்களை, பென்ஷனை கணக்கிடும் முறையை, அதன் விதிகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். PGBEAவும், &amp;nbsp;PGBOUவும் அதற்கான ஒரு சிறப்புக் கருத்தரங்கத்தை நடத்துவது என முடிவு செய்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b id=&quot;internal-source-marker_0.3637932986021042&quot; style=&quot;font-weight: normal; text-align: -webkit-auto;&quot;&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div dir=&quot;ltr&quot;&gt;&lt;table style=&quot;border-collapse: collapse; border: none; width: 624px;&quot;&gt;&lt;colgroup&gt;&lt;col width=&quot;*&quot;&gt;&lt;/col&gt;&lt;/colgroup&gt;&lt;tbody&gt;&lt;tr style=&quot;height: 0px;&quot;&gt;&lt;td style=&quot;background-color: #990000; border: 1px solid rgb(0, 0, 0); padding: 7px; vertical-align: top;&quot;&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;/div&gt;&lt;span style=&quot;color: yellow; font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;பென்ஷன் சிறப்புக் கருத்தரங்கம்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: yellow;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: yellow; font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;நாள்&amp;nbsp;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: white;&quot;&gt;05 - 08- 2012 (ஞாயிறு)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: yellow;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: yellow; font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;இடம்&amp;nbsp;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: white;&quot;&gt;AVKC கல்யாண மஹால்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: white;&quot;&gt;தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷன் அருகில், மதுரை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: white; font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;(மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையங்களிலிருந்து பஸ்கள் உண்டு.)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;background-color: transparent; font-family: Arial; font-size: 15px; vertical-align: baseline; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;br class=&quot;Apple-interchange-newline&quot; /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கருத்தரங்கில் நமது வங்கியின் சேர்மன் &lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;b&gt;திரு.M.சேவியர் திலகராஜ்&lt;/b&gt; &lt;/span&gt;அவர்கள் வந்து வாழ்த்து தெரிவிக்க இருக்கிறார். கர்நாடக ஹைகோர்ட்டில் AIRRBEA வழக்குத் தொடர்ந்து அதில் பெற்ற வெற்றி, நமக்கு பென்ஷனுக்கான நம்பிக்கையளித்தது. அந்த மாநிலத்தின், AIRRBEAவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான &lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;தோழர்.நாகபூஷண்ராவ் &lt;/span&gt;&lt;/b&gt;வர இருக்கிறார். வணிக வங்கிகளில் இருக்கும் பென்ஷன் குறித்து மிக ஆழமான புரிதல்களோடு இருக்கும் BEFI-TN &amp;nbsp;தமிழ் மாநிலச் செயலாளர்களில் ஒருவரான தோழர். &lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;b&gt;சி.பி.கிருஷ்ணன்&lt;/b&gt;&lt;/span&gt; கலந்து விளக்கம் தருகிறார். &amp;nbsp;நமது வங்கியின் ஓய்வு பெற்ற தோழர்கள் சார்பில் அந்த அமைப்பின் Adhoc &amp;nbsp;கமிட்டி கன்வீனர் &lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;தோழர்.சந்திரசேகர்&lt;/span&gt;&lt;/b&gt; கலந்துகொண்டு நம்மோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பென்ஷன் நமக்கு சாத்தியமாகி இருப்பதைக் கொண்டாடுவதாகவும், அந்த பென்ஷன் குறித்து நமக்கு இருக்கும் கேள்விகள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதாகவும் இந்தக் கருத்தரங்க நிகழ்வுகள் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடரும் இந்த ஒருநாள் பென்ஷன் சிறப்புக் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகள் ஒரு மாநாட்டு அளவில் நடைபெற்று வருகின்றன. ஓய்வு பெற்ற தோழர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். பல்லவன், பாரதியார் கிராம வங்கிகளிலிருந்தும் எராளமான தோழர்கள் வருவதாக இருக்கின்றனர். நமது வங்கியிலும் சங்க பேதமின்றி அனைவரும் வந்து கலந்து கொள்ள அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;இந்தக் கருத்தரங்கத்தை PGBEAவும், PGBOUவும் நடத்துவதாக இருந்தாலும், இதன் &amp;nbsp;செய்திகளும், தன்மைகளும் அனைவருக்கும் பொதுவானவை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;ஒரு பெருங்கனவு நிறைவேற இருக்கிறது. அதனைக் கொண்டாடுவோம்.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;காலம் கனிந்திருக்கிறது. அதனை கைவசப்படுத்துவோம்.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;ஒரு விரிந்த தளத்தில் நாம் அனைவரும் சங்கமிப்போம்.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;வாருங்கள்.... அனைவரும் வாருங்கள்.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;தோழமையுடன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்) &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;   &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; (T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;பொதுச்செயலாளர் - PGBOU&lt;br /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/685131977179990287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/07/pgbea-pgbou-circular-102012-dt-30072012.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/685131977179990287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/685131977179990287'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/07/pgbea-pgbou-circular-102012-dt-30072012.html' title='PGBEA - PGBOU circular 10/2012 dt 30.07.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-Aj65Qvcmn70/UBamJW6hOTI/AAAAAAAABVw/U8Tvvm7vRHU/s72-c/thumbs+up+1.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-7663027077113043084</id><published>2012-07-25T07:09:00.001+05:30</published><updated>2012-07-25T07:10:09.133+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBOU"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="transfers"/><title type='text'>PGBOU circular dated 25.7.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-w86CuGGV-PM/TwFsnPOAlRI/AAAAAAAAAcw/AaTrrR5ZNYc/s320/OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-w86CuGGV-PM/TwFsnPOAlRI/AAAAAAAAAcw/AaTrrR5ZNYc/s320/OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;விருதுநகர்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;/div&gt;சுற்றறிக்கை எண் : 3/2012 &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;நாள் : 25.7.2012&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிஸர்கள் டிரான்ஸ்பர்களில் &amp;nbsp;நிர்வாகம் செய்த காலதாமதத்தை விளக்கி சென்ற சர்க்குலர் வெளியிட்டு இருந்தோம். அதுகுறித்து தோழர்களிடம் கருத்துக்கள் கேட்டு இருந்தோம். &amp;nbsp;அதிக அளவில், தோழர்களிடமிருந்து ஆழமான கருத்துக்கள் வந்திருந்தன. இதுதான் நமது சங்கத்தின் ஆதார சுதி. நமது செயற்குழு பெருமைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஞாயிறு, 22.7.2012 அன்று நமது சங்க செயற்குழு கூடி, வந்திருந்த கருத்துக்களின் அடிப்படையில், இப்பிரச்சினையை விவாதித்தது. தெளிவான வரையறைகளுடன் கூடிய முடிவுகள் எடுக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;1. நிர்வாகம், system generated NPAவையும், டிரான்ஸ்பர்களையும் இணைக்கிறது. அப்படி இணைத்துப் பார்க்கக்கூடாது என்பது &amp;nbsp;நமது நிலைபாடு. ஆனால், system generated NPA ஒரு மிக முக்கியமான பிரச்சினையாக முன்வந்திருப்பதால், நாம் &amp;nbsp;அதுகுறித்தும் கவனம் கொள்ள வேண்டி இருக்கிறது. system generated NPA வில் இத்தனை கோடிகள் திடுமென தோன்றியதில்லை. கடந்தகாலங்களில், NPAவாக காட்ட வேண்டாமென்று கிளைகளுக்குச் சொன்னவர்கள்தான் இன்றும் LRDயின் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.நமது அலுவலர்கள் எந்த வகையிலும் என்றும் பொறுப்பாக மாட்டார்கள். ஆனால் அதற்கு நாமே சிரமப்பட வேண்டி இருப்பதுதான் இந்த வங்கியின் துரதிர்ஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. system generated NPAவில் காட்டியுள்ள தொகை முழுவதையும் 30.9.2012க்குள் cash recoveryசெய்வது சாத்தியமில்லை என்பதை &amp;nbsp;நமது செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. நிர்வாகம் விரும்புகிற வகையில் system-க்குள்ளேயே மாற்றங்கள் செய்து பலகோடி NPAவை நிர்வாகம் சொல்கிறபடி குறைக்க முடியும். அதற்கு நாம் நிச்சயமாக ஒத்துழைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. அதேவேளையில், நமது தோழர்கள் விரும்புகிற கிளைகளுக்கு இப்போதே நிர்வாகம் டிரான்ஸ்பர் ஆர்டர்களை கொடுத்துவிட வேண்டும். &amp;nbsp;தற்போது இருக்கும் கிளைகளில், நிர்வாகம் விரும்புகிற மாற்றங்களை system-க்குள் செய்து முடித்துவிட்டு, உடனடியாக மாறுதல்களில் செல்வதாக அந்த டிரான்ஸ்பர் ஆர்டர்கள் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. system-க்குள் மாற்றங்களை செய்து கொடுத்துவிட்டு நமது தோழர்கள் மாறுதல்களில் செல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முடிவை நாம் நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுவிட்டோம் . நிர்வாகமும் &amp;nbsp;இதனைச் சரியாக புரிந்துகொண்டு positive-ஆன முடிவு எடுக்கும் என நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற நிர்வாகம் CBSஆக்கி பேர் வாங்க வேண்டுமென்பதற்காக, மேலாளர்களின் கவனமும், சம்மதமுமில்லாமலேயே loan account masterகள் உருவாக்கி வேக வேகமாய் &amp;nbsp;ஆன்லைன் செய்ததன் விளைவுகளில் ஒன்று இன்றைய NPA.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த நிர்வாகம் தானாகவே அதைச் சரிசெய்ய முயற்சிக்காமல், நம்மை அழைத்துப் பேசி, பிரச்சினையை விளக்கி, நம் மூலமாக அதனை சரிசெய்ய விரும்புகிறது. இது போன்ற ஜனநாயகமும், வெளிப்படைத்தன்மையுயும் வங்கியின் அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டும் என்பதே நமது பிரதான கோரிக்கை. எனவே நாம் இந்த ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான நடைமுறைக்கு ஒத்துழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல நிர்வாகம், நமது பிரச்சினைகளை, சிரமங்களை புரிந்துகொண்டு, டிரான்ஸ்பர்களில் ஒத்துழைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;System Generated NPA மிக முக்கியமான பிரச்சினையாக முன்வந்திருக்கும் இந்த வேளையிலும், தலைமையலுவலகமும், தலைமையலுவலக அதிகாரிகளும் கடந்த ஒருவார காலமாக சிவகங்கையில் முகாமிட்டு இருக்கின்றனர். நமது பாண்டியன் கிராம வங்கியின் சிந்தனையில், உழைப்பில் விளைந்த ‘உழவர் பயிற்சி மையம்’ (Farmers Training Centre) வருகிற 29.7.2012, ஞாயிற்றுக்கிழமை மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களால் திறக்கப்பட இருப்பதையொட்டியும், அதற்கு ஐ.ஓ.பி CMD திரு.நரேந்திரா அவர்கள் வருவதையொட்டியும் பெரிய திருவிழாவாக நடத்த இருக்கின்றனர். நமது உழவர்களுக்கான மையமாக அது இருப்பதாலும், நமது வங்கிக்கு அகில இந்திய அளவில் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்வதாலும் நாமும் இந்நிகழ்ச்சியினை வரவேற்கிறோம். ஆனால், இந்த ‘உழவர் பயிற்சி மையத்தை’ (FTC ) விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டதாகவும் ஒரு செய்தி கசிகிறது. வருந்துகிறோம். அது உண்மையாக இருக்கக் கூடாது என விரும்புகிறோம். இந்தியாவிலேயே, இப்படியொரு மையத்தை வைத்திருக்கும் முதல் கிராம வங்கி, நமது பாண்டியன் கிராம வங்கியாகத்தான் இருக்க வேண்டும் என வேண்டுகோளை இந்த நேரத்தில் முன் வைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;GS - PGBOU&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/7663027077113043084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/07/pgbou-circular-dated-2572012.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/7663027077113043084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/7663027077113043084'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/07/pgbou-circular-dated-2572012.html' title='PGBOU circular dated 25.7.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-w86CuGGV-PM/TwFsnPOAlRI/AAAAAAAAAcw/AaTrrR5ZNYc/s72-c/OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-1548793455681083086</id><published>2012-06-23T08:49:00.001+05:30</published><updated>2012-06-23T08:50:02.328+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 9/2012 dt 18.06.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற இரண்டு மூன்று வாரங்களுமே சங்கத்தின் நாட்குறிப்புகளில் முக்கியமானவையாகவும், இயக்கங்கள் நிறைந்ததாகவும் இருந்திருக்கின்றன. நமது சங்க அலுவலகம் தொடர்ந்து செயல்படுகிற இடமாக பரிணமித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;JUNE 8th ALL India Strike:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜூன் 8 ம் தேதி நமது வேலைநிறுத்தம் மிகுந்த எழுச்சியோடும் உணர்வு பூர்வமாகவும் நடந்திருக்கிறது. தங்கள் எதிர்காலத்திற்கான வெளிச்சத்தை நோக்கி, தேசம் முழுவதும் AIRRBEA அறைகூவலின் பேரில் நடந்து முடிந்திருக்கிற இந்த வேலைநிறுத்தத்தில், பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கியில் உள்ள நமது இணைப்புச் சங்கங்கள் பங்கேற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியன் கிராம வங்கியில் , இந்த வேலைநிறுத்த நாளன்று , பெரும்பாலான கிராம வங்கிகளில் வணிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மூன்றில் ஒரு பகுதி கிளைகளில் முழுமையாக பணிகள் நடைபெறவில்லை. பேருக்கு ஒரு அலுவலரையும், ஊழியரையும் வைத்து, கிளைகளை திறந்து, ஒப்புக்கு சில transaction &amp;nbsp;செய்த கிளைகளின் எண்ணிக்கை பல.&lt;br /&gt;&lt;br /&gt;PGBEA, PGBOU வின் உறுப்பினர்களில் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏறத்தாழ முழுமையாக கலந்து கொண்டு இருக்கின்றனர். Red salutes &amp;nbsp;to comrades! வாழ்வதற்கான அர்த்தத்தை அறிந்தவர்கள் நாம். வணிக வங்கிக்கு இணையான பென்ஷன் வேண்டும் என கிராம வங்கி ஊழியர்கள் அனைவருக்குமாக போராடிய, மகத்தான மனிதர்களாய் நமது தோழர்கள் நிமிர்ந்து நிற்கும் நேரமிது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேலை நிறுத்த நாளன்று, மதுரையில் நடந்த கருத்தரங்கில், ஏறத்தாழ 200 தோழர்கள் பங்கேற்றனர். பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கியிலிருந்தும் தோழர்கள் வந்து கலந்துகொண்டனர். நமது மாநில அமைப்பின் தலைவர் தோழர். பிச்சைமுத்து தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தோழர். விக்கிரமன் (சி.ஐ.டி.யூ) அவர்களின் உரை உணர்ச்சிமிக்கதாகவும் , சிந்தனையைத் தூண்டிவிடுவதாகவும் அமைந்திருந்தது. வங்கித்துறையில் அரசு திட்டமிட்டுவரும் ஊழியர் விரோத, மக்கள் விரோத சீர்திருத்தங்களை எதிர்த்து சி.ஐ.டி.யூ அகில இந்திய அளவில் ஆற்றி வரும் பணிகளை சுட்டிக்காட்டினார். பல்வேறு தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி தொழிலாளிவர்க்கம் அணிதிரண்டு நிற்க வேண்டிய காலமிது என்பதை அழுத்தமாக எடுத்துரைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;தோழர். சி.பி.கிருஷ்ணன் (BEFI) அவர்களும், தோழர். கிரிஜா (AIIEA) &amp;nbsp;அவர்களும் நிதித்துறையில் நடந்து வரும் மாற்றங்களையும், அது ஊழியர்களுக்கு விரோதமானவையாக இருப்பதையும் சுட்டிக்காட்டினர். நாம் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய பாதையை வகுப்பதாய் அவர்களது &amp;nbsp;கருத்துக்கள் அமைந்திருந்தன. இறுதியாக மாநில அமைப்பின் organising &amp;nbsp;secretary &amp;nbsp;தோழர்.டி.கிருஷ்ணன் நன்றியுரை கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;Talks with Management on 14.06.2012:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;14.6.2012 அன்று, சேர்மனோடு பேச்சுவார்த்தை நடந்தது. நமது இரு சங்கங்களும் தனித்தனியாகவே பேச்சுவார்த்தை நடத்தின. PGBEA சார்பில் தோழர்கள் சோலைமாணிக்கம், மாதவராஜ் ஆகியோரும் PGBOU &amp;nbsp;சார்பில் தோழர்கள் போஸ்பாண்டியன், சங்கரலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஏற்கனவே வங்கி நிர்வாகத்துக்கு 10.5.2012 அன்று கொடுத்திருந்த memorandum அடிப்படையில் நமது தரப்பை முன்வைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;1. Working atmoshphere:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நம் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; மகிழ்வுடன் கூடிய மலர்முக சேவை என்பது நமது வங்கியின் அடையாளம். இப்போது அது இல்லை என்பதே வருத்தமான ஒரு யதார்த்தம். கிளைகளில் ஆள் பற்றாக்குறை, infrastructure இல்லாதது, குவியும் புதிய புதிய வேலைகள் எல்லாம் மன அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றன. கிளைகள் ஒரு tension free zone ஆக மாற்றப்பட வேண்டும். அதுதான் வங்கியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். &amp;nbsp;இது ஒரு &amp;nbsp;demand &amp;nbsp;அல்ல. ஒரு process. ஓரிரு நாட்களில் முடிக்கக் கூடியதும் அல்ல. காலம் ஆகலாம். அதற்கு சில தெளிவான வரையறைகளும், திட்டமிடுதல்களும், ஒழுங்குபடுத்துதல்களும் அவசியமாகிறது. இதனை நிர்வாகமும், சங்கங்கங்களும் சேர்ந்துதான் உருவாக்க முடியும். அதற்கு நிர்வாகம் முதலில் தயாராக வேண்டும். இப்போது பல கிளைகளுக்கு புதிய ஜெனரேட்டர் வந்திருக்கின்றன. ஆனால் மண்ணென்ணெய் இல்லை. Solar system &amp;nbsp;மூலம் மின் இணைப்புக்கு முயற்சிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; இந்த யோசனைகளில் எந்த மாறுபட்ட கருத்தும் தங்களுக்கு இல்லை. நாம் எல்லோரும் சேர்ந்து இதனைச் செய்வோம் என்பதை வரவேற்கிறோம். ஆரம்பக்கட்டமாக இரண்டு மூன்று கிளைகளுக்கு solar system &amp;nbsp;முயற்சித்துப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;2. Wages to sweepers:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நம் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; கிளைகளை சுத்தம் செய்யும் sweeperகளுக்கு இன்னும் மாதம் முன்னூறு அல்லது நானூறு ருபாய்தான் கொடுக்கப்படுகிறது. இது மிகக் குறைவு. அவர்களுக்கு தினக்கூலியாக குறைந்தது ரூ.40 &amp;nbsp;இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; நிச்சயம் கூட்டித் தருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;3. Wages to Temporary employees:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நம் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; Temporary employeesக்கு தினக்கூலியாக ரூ. 100லிருந்து 125 வரை இப்போது கொடுக்கப்படுகிறது. இதுவும் மிகக் குறைவு. அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.400/- அல்லது மத்திய அரசு அறிவித்திருக்கும் குறைந்த பட்ச ஊதியத்தையாவது நிர்ணயம் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; அடுத்தக் கட்டமாக இதனை நிறைவேற்றுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;4.Pay Protection to Ex-Servicemen:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நம் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; வங்கியில் ஒரு ex-serviceman &amp;nbsp;சேர்ந்து நான்கு வருடங்களாகியும், இன்னும் அவருக்கு மத்திய அரசு விதிகளின்படி நிர்ணயிக்க வேண்டிய ஊதியம் நிர்ணயிக்கப்படாததற்கு நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டும். Exservicemen appointment &amp;nbsp;orderலேயே “you will not be confirmed in the service of the bank until the verification report is received from the authorities&quot; என்று தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. இதன் பிரகாரம் exserviceman &amp;nbsp;நமது வங்கியில் confirmம் செய்யப்பட்டுவிட்டார். இப்போது அவருக்கு pay fixation செய்வதற்கு verification from concerned authorities &amp;nbsp;என நிர்வாகம் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறது. இதை நாம் எப்படி புரிந்துகொள்வது. இதற்கு இடையில் PADக்கு, இந்த மூன்று வருடங்களில் பல கடிதங்கள் அனுப்புகிறார். எதற்கும் பதில் கிடையாது. இதை எப்படி புரிந்துகொள்வது? மேலும் PAD &amp;nbsp;இப்போது கேட்கும் Discharge certificate மற்றும் Last pay drawn certificate ஐயும் குறைந்தது ஐந்து முறையாவது சம்பந்தப்பட்ட exserviceman &amp;nbsp;அனுப்பியிருக்கிறார். இப்போது மீண்டும் அந்த documentsகேட்கப்படுகிறது. இதை எப்படி நாம் புரிந்துகொள்வது? ஊழியர்கள் நலனில் இந்த வங்கி காட்டும் அசாதாரண காலதாமதத்திற்கும், அக்கறையின்மைக்கும் Ex-servicemen pay fitment ஒரு உதாரணமாக இருக்கிறது. தெளிவற்ற விதிகளுக்கும், தேவையற்ற நடைமுறைகளுக்கும் இடையே &amp;nbsp;ஊழியர்கள் நலன் இங்கு அல்லாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; இது உண்மையிலேயே மிக மோசமான நிலைமைதான். வருத்தப்பட வேண்டிய விஷயம். சிறப்புக்கவனங்கள் எடுத்து மிகவிரைவில் &amp;nbsp;Ex-servicemen pay fitment நிறைவேற்றப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;5. Halting Allowance for Holidays:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நம் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; லீவு நாட்களுக்கும் சேர்த்து halting allowance கொடுக்க வேண்டும் என courtesy meetingன் போது சேர்மன் ஒப்புக்கொண்ட பிறகும் சில Regional Managerகள் லீவு நாட்களுக்கு halting allowance &amp;nbsp;கொடுக்காமல் வெட்டுகிறார்கள். அதனை முறைப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத் தரப்பு&lt;/span&gt;:&lt;/b&gt; உடனடியாக Regional Managerகளுக்குத் தெரிவிக்கிறோம். சொன்னபடி லீவு நாட்களுக்கும் Halting allowance &amp;nbsp;கொடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;6. Allowances and Benefits on par with Sponsor Bank:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;b&gt;நம் தரப்பு:&lt;/b&gt;&lt;/span&gt; Newspaper Allowance to all, Petrol expenses reimbursement, Enhancement of Lodge expenses reimbursement for officers, Enhancement of House building Loan ஆகியவை ஸ்பான்ஸர் வங்கியில் உள்ளது போல் வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; Newspaper allowance &amp;nbsp;to all ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட்டுவிடும். Car loan, Housing Loan &amp;nbsp;மிக விரைவில் உயர்த்தப்படும். மற்றவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;7.Computer operating Allowance to 2008 batch new clericals:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நம்தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; 2008ம் வருடம் வங்கியில் புதிதாக பணிக்குச் சேர்ந்த எழுத்தர்களுக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் அலவன்சு வழங்கப்படவில்லை. நாங்கள் கேட்டதற்கு, probationery periodல் கொடுக்க ஸ்பான்ஸர் வங்கியில் அனுமதிக்கவில்லை எனக் கூறினார்கள். ஆனால் பல்லவன் கிராம வங்கியில் கொடுத்தார்கள். இப்போது 2011ல் பணிக்குச் சேர்ந்த எழுத்தர்களுக்கு probationery periodல் நமது வங்கியிலேயே கொடுக்கிறார்கள். எனவே 2008ம் வருடம் பணிக்குச் சேர்ந்த எழுத்தர்களுக்கும் முதல் 12 மாதங்களுக்குரிய கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் அலவன்சு கொடுக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; பல்லவன் கிராம வங்கி, ஸ்பான்ஸர் வங்கியில் இதுகுறித்து ஆராய்ந்துவிட்டு, முடிவு சொல்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;8. Transfer Policy:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நம் தரப்பு &lt;/span&gt;&lt;/b&gt;: இந்த வங்கியில் இப்போது டிரான்ஸ்பர் பாலிசி என்று ஒன்று இல்லை. இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஒரு முறையான டிரான்ஸ்பர் பாலிசி வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத் தரப்பு:&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;டிரான்ஸ்பர் பாலிசி வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதற்கான வழிமுறைகளை ஆராய்வோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;9. Mounting Disciplinary Actions:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;b&gt;நம் தரப்பு:&lt;/b&gt;&lt;/span&gt; கடந்த சில ஆண்டுகளில் நகைக்கடன் சம்பந்தமாக மிக அதிக அளவில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. சில ஒழுங்கு நடவடிக்கைகள், வருடக்கனக்கில் முடிக்கப்படாமல் இருக்கின்றன. ஒரு கால வரையறை செய்து அவைகளை விரைவாகவும், நியாயமாகவும் முடித்துத் தர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத்தரப்பு&lt;/span&gt;&lt;/b&gt;: ஒழுங்கு நடவடிக்கைகள் ஸ்பான்ஸர் வங்கியின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்படுகின்றன. நடத்தப்படுகின்றன. இருந்தாலும், இந்த யோசனைகள் குறித்து ஆராய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;10. Torchure to Retiring Staff:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நம் தரப்பு&lt;/span&gt;&lt;/b&gt;: ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்தில் கொடுக்கப்பட்ட லோன்களில் &amp;nbsp;சரிசெய்ய வேண்டிய விஷயங்களை நிர்வாகம் 6 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நிர்வாகம் ஒப்புக்கொள்வதோடு சரி. ஆனால் நிறைவேற்றுவதில்லை. இந்த மாதம் ரிடையர் ஆகப்போகும் 4 அலுவலர்களுக்கு இன்று வரை எந்த அறிவுப்பும் நிர்வாகத்திடம் இருந்து வரவில்லை. இதற்குப் பிறகு தெரிவித்து, அதனை எப்படி அந்த அலுவலர்கள் சரிசெய்வார்கள். இதனைக் காரணம் காட்டி, அவர்கள் ஓய்வுகாலச் சலுகைகளில் நிர்வாகம் பிடித்தம் செய்யுமானால், நாங்கள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; நிச்சயம் இனி சரி செய்கிறோம். செப்டம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெறுகிறவர்களுக்கு இப்போதே அவர்கள் சரிசெய்ய வேண்டிய விஷயங்களை அறிவித்து விடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;11. Time-barred, a major threat to officers:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நம் தரப்பு&lt;/span&gt;&lt;/b&gt;: பல லோன்கள் RL வாங்க முடியாததால் Time-barred ஆகிவிடுகின்றன. அவைகளை write-off செய்யவோ, அவைகளின் மீது legal action எடுக்கவோ இங்கு மேலாளர்களுக்கு அனுமதி இல்லை. இங்குதான் நாம் நமது கோரிக்கையை வைக்கிறோம். RL &amp;nbsp;வாங்க முடியாத லோன்கள் குறித்த நிலைமைகளை, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்தி விடுவார்கள். நிர்வாகம் அவைகளுக்கு waiver அளிக்க வேண்டும். அந்தப் பழியை அந்த அலுவலர் மீது சுமத்தி, அவருடைய ஓய்வுகாலச் சலுகைகளில் கை வைக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத் தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; ஏன் இத்தனை வருடங்களாக இந்தப் பிரச்சினைக்கு இந்த வங்கியில் தீர்வு எட்டாமலேயே இருக்கிறது? இது குறித்து பரிசீலிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;12. Revamping of Head Office:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நம் தரப்பு :&lt;/span&gt;&lt;/b&gt; இதனை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஊழியர்களில், அலுவலர்களில் ஒருசிலரே வருடக்கணக்கில் தலைமையலுவலகத்தை &amp;nbsp;ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை முறைப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நிர்வாகத்தரப்பு:&lt;/span&gt;&lt;/b&gt; ஒப்புக்கொள்கிறோம். அதற்கான வழிகளை ஆராய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே, நிர்வாகத்துடனான பேச்சு வார்த்தைகளில் சில சாதகமான நிலைமைகள் ஏற்பட்டு இருக்கின்றன. சில விஷய்ங்களில் நமது முயற்சிகள் தொடர வேண்டி இருக்கின்றன. முதலில் ஒப்புக்கொண்ட விஷயங்களை நிர்வாகம் மேலும் காலதாமதமின்றி நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;u&gt;Meeting for Retired Staff on 15.06.2012:&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வங்கியிலிருந்து பணிபுரிந்து ஓய்வு பெற்ற நாளிலிருந்து துண்டிக்கப்பட்டு விடுகிறார்கள். மறக்கவே முடியாத நாட்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விடுகிறார்கள். பென்ஷன் விரைவில் கிடைக்க இருக்கிற இந்தக் காலக்கட்டத்தில், கிராம வங்கிகளில் ஓய்வு பெற்ற அனைவருக்குமான ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டுமென நமது அகில இந்திய சங்கம் AIRRBEA அறைகூவல் விடுத்திருந்தது. அதையொட்டி பல மாநிலங்களிலும் AII India Regional Rural Bank Retired Staff Associationகளின் மாநில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாட்டிலும் அப்படியொரு அமைப்பை ஏற்படுத்த நாம் முயற்சிகள் மேற்கொண்டோம். 15.6.2012 அன்று 12 மணிக்கு கூட்டம் ஏற்பாடு செய்வதென திட்டமிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு, நட்பு, தோழமை என எல்லா வார்த்தைகளின் அர்த்தங்களையும் தாண்டிய அற்புதமான வெளியில் சஞ்சரித்த தருணங்களால் நிரம்பிய நாள் இது. முப்பெத்தெட்டு தோழர்கள் கலந்துகொண்டனர். தோழர்.சுந்தர்சிங் எபனேசர், தான் ஏற்கனவே இப்படியொரு முயற்சியில் ஈடுபட்டதையும், பின் உடல்நலக்குறைவால் தொடரமுடியாமல் போனதையும் தெரிவித்தார். மிக மூத்த தோழர்களான டி.எஸ்.லஷ்மணன், சடகோபன், மார்க்கண்டன், துரைராஜ், முகம்மது இஸ்மாயில், முகம்மது மீரான், நடராஜன், சந்திரசேகரன், ஏ.எஸ்.முருகன் &amp;nbsp;மற்றும் தொழிற்சங்கத்தலைவர்களாய் இருந்த தோழர்கள் புளுகாண்டி, சங்கரேஸ்வரன், பாலசுப்பிரமணியம் போன்றவர்களும் கலந்துகொண்டதும், இப்படியொரு சங்கம் தேவை என்று AIRRBEAவை வாழ்த்தியதும், நாம் இனி ஒன்றுபட்டு நிற்போம் என உறுதிபட தெரிவித்ததும் நெகிழ்வான நிகழ்ச்சியாக இருந்தது. தோழர்கள் வெங்கட்ராமன், கிருஷ்ணன், அண்ணாமலை ஆகியோரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக, தோழர்.மாதவராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கடந்தகால நினைவுகளை மீட்டெடுத்து, அதில் இருந்த நெருக்கமான, பிரியமான வாழ்க்கையைத் தொட்டுப் பேசினார். நம்மிடையே கருத்து முரண்பாடுகள், விமர்சனங்கள் இருந்தபோதும் யாரிடமும் யாருக்கும் வெறுப்பு ஏற்பட்டதில்லை என்றபோது அனைவருமே கைதட்டி ஆரவாரித்தனர். நமது மூத்த தோழர்கள், இந்த வங்கியின் அறிவுச் செல்வம், அனுபவச் சொத்து என்பதை விளக்கினார். &amp;nbsp;எல்லோருக்குள்ளும் ‘பாண்டியன் கிராம வங்கி’ என்பது ஒரு மந்திரச்சொல்லாக ஒலித்துக்கொண்டு இருந்தது, அதை ஓய்வு பெற்றதால் யாரும் இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் கூட்டம் என்று முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பேசிய, தோழர் போஸ்பாண்டியன் நமக்கு ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வாங்கிக் கொடுத்த AIRRBEAவின் முயற்சிகளை விளக்கி, இப்போது பென்ஷனை வென்றெடுக்க நடக்கும் இயக்கங்களை எடுத்துரைத்தார். நீதிமன்றத்தில் AIRRBEA வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றிருப்பது, அரசு பென்ஷனுக்கான நிதியத்தை ஏற்படுத்த யோசனைகள் தெரிவித்தது, அதில் ஏர்படும் காலதாமதம், அரசுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்க சமீபத்தில் நடத்திய ஜூன் 8ம் தேதி வேலைநிறுத்தம் வரை என அனைத்தையும் மிக விரிவாகப் பேசினார். இடையிடையே மூத்த தோழர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்திருந்த தோழர்களை கலந்தாலோசித்து, சங்கம் அமைப்பதற்கான ஒரு adhoc &amp;nbsp;கமிட்டியை இப்போது அமைப்பது எனவும், உறுப்பினர்கள் சேர்ப்பு, by-laws ஏற்படுத்துவது போன்ற பணிகளை செய்து முடிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. விரைவில் ஓய்வு பெற்ற தோழர்களுக்கான மாநாட்டை நடத்தி, அதில் முறைப்படி ஒரு கமிட்டி தேர்ந்தெடுத்து, நமது நடவடிக்கைகளை வரையறை செய்வது எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட தோழர்கள் அடங்கிய adhoc committee அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1. தோழர்.சந்திரசேகர் (convenor)&lt;br /&gt;2.தோழர்.சங்கரேஸ்வரன் (co-convenor)&lt;br /&gt;3.தோழர்.செல்லக்கனி (treasurer)&lt;br /&gt;4.தோழர். புளுகாண்டி&lt;br /&gt;5.தோழர்.துரைராஜ்&lt;br /&gt;6.தோழர்.நடராஜன்&lt;br /&gt;7.தோழர்.பாலசுப்பிரமணியன்&lt;br /&gt;8.தோழர்.சுந்தர்சிங் எபனேசர்&lt;br /&gt;9.தோழர்.முகம்மது மீரான்&lt;br /&gt;10.தோழர்.சுப்புராஜ்&lt;br /&gt;11.தோழர்.என்.டி.கோமதிநாயகம்&lt;br /&gt;12.தோழர்.அண்ணாமலை&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கமிட்டியின் advisory committeeயாக, PGBEA, PGBOU &amp;nbsp;சங்கங்களின் தலைவர்களும், பொதுச்செயலாளர்களும் இருந்து ஒத்துழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;u&gt;Free coaching class to Dalit youths and staff relatives for IBPS written exam &amp;nbsp;for RRBs:&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிராம வங்கிகளில் office Assistants &amp;nbsp;மற்றும் Officers பணிநியமனத்திற்காக வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் IBPS &amp;nbsp;எழுத்துத் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. Onlineல் apply &amp;nbsp;செய்யக் கடைசி நாள் 25.6.2012. இதுகுறித்து ஏற்கனவே நமது வெப்சைட்டில் செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வெளியிட்டு, தேர்வு எழுதிய எல்லோருக்கும் Mark sheetஐ IBPS செப்டம்பர் இறுதிக்குள் கொடுத்துவிடும். அதற்குப் பிறகு பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி நிர்வாகங்கள் தங்களுக்குத் தேவையான பணியிடங்களைக் குறிப்பிட்டு விளம்பரங்கள் செய்வார்கள். அதில் IBPS நடத்திய எழுத்துத் தேர்வில் எத்தனை சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடுவார்கள். அதன் அடிப்படையில் விண்னப்பங்கள் பெற்று, அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, புதிய பணிநியமனங்கள் கிராம வங்கிகளில் நடைபெற இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டோ, கையெழுத்து முதற்கொண்டு அனைத்தையும் scan &amp;nbsp;செய்து online application லேயே அனுப்ப வேண்டும். மேலும் credit/debit &amp;nbsp; cardகள் மூலமும் fees &amp;nbsp;செலுத்தலாம். ஓரளவுக்கு இதைப் பற்றித் தெரிந்த, நகரம் சார்ந்த மக்களுக்கு இந்த முறைகள் சாத்தியமாகிவிடும். ஆனால் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கும், அதிலும் குறிப்பாக தலித் மக்களுக்கும் இந்த முறைகள் மிகப் புதியவையாகவும், அதற்கான வாய்ப்பும் வசதியும் இல்லாமலும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தவும், onlineல் apply செய்ய உதவவும், அவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கவும் ‘அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம்’ கோவையில் 2009ல் துவங்கப்பட்டு, இன்று தமிழகமெங்கும் திருநெல்வேலி, மதுரை உட்பட 11 மையங்களில் செயல்பட்டு வருகிறது. இன்று அதன் மூலம் பல தலித் இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பெரும்பாலும் இந்த மையங்களை அகில இந்திய இன்சூரன்சு ஊழியர்கள் சங்கத்தின் தோழர்களே நடத்தி வருகின்றனர். சென்னையில் BEFI யும், மதுரையில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கமும் &amp;nbsp;இந்த காரியத்தில் ஈடுபட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கிராம வங்கிகளில் நடைபெற இருக்கும் பணிநியமனங்களையொட்டி, PGBEAவும், PGBOUவும் இந்த இயக்கத்தில் இணைந்து விருதுநகரை மையமாக வைத்து ஒரு பயிற்சிமுகாம் நடத்தலாம் என யோசித்தோம். அதன் அடிப்படையில் 16.6.2012 அன்று மாலை 5 மணிக்கு நமது சங்க அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் கல்வி மையத்தின் சார்பில் தோழர் கணேஷ் கோவையில் இருந்து வந்து கலந்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள் மூலம் இந்த பயிற்சிமுகாம் குறித்து தெரியப்படுத்துவது, கல்வித்தகுதியுள்ள தலித் இளைஞர்களை onlineல் apply செய்ய உதவுவது, விருதுநகரில் நமது சங்க அலுவலகத்தில் வைத்து பயிற்சிமுகாம் நடத்துவது எனவும் திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலித் இளைஞர்களோடு, நமது வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் சொந்தங்களுக்கும் இந்த பயிற்சியளிக்க வேண்டும் என்னும் நமது யோசனையையும் வந்திருந்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜுலை 1ம் தேதி இந்த பயிற்சிமுகாம் ஆரம்பித்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நமது சங்க அலுவலகத்தில் வைத்து ஆக்ஸ்ட் இறுதிவரை எட்டு வாரங்கள் நடைபெறும். அதற்கென syllabus உடன் பாடங்கள் முறையாக நடத்தப்படும். நம் தோழர்கள் தாங்கள் பணிபுரியும் கிளைகளில் வரும் வாடிக்கையாளர்களிடம் இதுகுறித்துத் தெரிவியுங்கள். இன்னும் apply செய்ய ஒரு வாரமே இருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்தவர்களை online apply செய்யச் சொல்லுங்கள். தாங்களும் அதற்கு உதவுங்கள். அதுகுறித்து விளக்கங்கள் வேண்டியிருந்தால் இந்த தொலைபேசி எண்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். ( தோழர் பவளவண்ணன் - 9965690611, தோழர். ஞானகுரு - 9442312040, தோழர்.பரமசிவம் - 9486026779, தோழர். ராஜாராம் - 9443731165)&lt;br /&gt;&lt;br /&gt;நம் வங்கியில் பணிபுரியும் தோழர்களின் சொந்தங்கள் பயிற்சி பெற விரும்பினால், தோழர்கள் போஸ்பாண்டியன் மற்றும் மாதவராஜ் ஆகியோரோடு தொடர்பு கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/1548793455681083086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/06/pgbea-pgbou-circular-82012-dt-04062012_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/1548793455681083086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/1548793455681083086'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/06/pgbea-pgbou-circular-82012-dt-04062012_23.html' title='PGBEA - PGBOU circular 9/2012 dt 18.06.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-3942770097504366393</id><published>2012-06-06T20:35:00.000+05:30</published><updated>2012-06-06T20:35:15.412+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Movements"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pension"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="strike"/><title type='text'>PGBEA - PGBOU circular 8/2012 dt 04.06.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை எண்: 8/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt;&lt;br /&gt;நாள்: 4.6.2012&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;மெஸஞ்சர்களிலிருந்து எழுத்தர்களுக்கான பதவி உயர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதிக அளவில் சீனியாரிட்டிக்கு மதிப்பளிக்கப்பட்டு இருப்பதை முதலில் வரவேற்கிறோம். PGBEA, PGBOU சங்கங்களின் நிலைபாட்டினை இந்த நேரத்தில் நினைவுபடுத்துவது அவசியம். இந்தப் பதவி உயர்வுக்கு, கல்வித்தகுதியாக 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்வாகம் சொல்லியது. அதனை நாம் மட்டுமே இங்கு கடுமையாக ஆட்சேபித்தோம். நிர்வாகத்திடம் நமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். நமது உறுதியால், நிர்வாகத்தின் முடிவு சரி செய்யப்பட்டது. அதன் விளைவாக தோழர்கள் பயனடைந்திருகிறார்கள், பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;ஜூன் 8- அகில இந்திய வேலை நிறுத்தம்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் அறைகூவலை ஏற்று, (1) பென்ஷன் , (2) தேசீய கிராமப்புற வங்கி, (3) வங்கி நிர்வாகக்குழுவில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு இடம், (4) அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்குதல், (5) ஸ்பான்ஸர் வங்கி டெபுடேஷன் முறையை ரத்து செய்தல் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. நடந்து முடிந்த நமது மண்டலக் கூட்டங்களில் இதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாகவும், அழுத்தமாகவும் சொல்ல வேண்டுமானால், இந்த வேலை நிறுத்தம் நமது எதிர்கால வாழ்வுக்கான போராட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சம வேலைக்கு சம ஊதியம்’ என உரிமைக்குரல் எழுப்பி, பெரும் போராட்டங்கள் நடத்தி, வணிக வங்கிக்கு இணையான ஊதியத்தை நாம் இப்போது பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னும் அந்தக் கோரிக்கை முழுமை பெறாமல் இருக்கிறது. கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் இணையான பென்ஷன் இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்து பணி ஓய்வு பெறுகிற மற்றும் பெற இருக்கிற நம் தோழர்களின் எதிர்காலத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட பிரச்சினையாக பென்ஷன் இன்று பூதாகரமாக எழுந்து நிற்கிறது. நமது குழந்தைகள் கல்வி கற்று ஓரளவுக்கு நல்ல நிலைமையிலிருந்தாலும், முதுமைக்காலத்தில் நமது கால்களில் நாமே சுயமாய் நிற்கவும், ஒரு மரியாதையைப் பெற்றுதரவும் பென்ஷன் நம் அனைவருக்கும் வேண்டியதிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது அகில இந்திய சங்கம் இதனைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து சாத்தியமான அனைத்து வழிகளிலும் போராடி வருகிறது. முதலில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பென்ஷன் நமது உரிமையென்பதை நிலைநாட்டியது. நமது இயக்கங்களின் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து, கிராம வங்கிகளில் பென்ஷனை அமல்படுத்தும் சாத்தியங்களை உருவாக்கியது. அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்று, பாரளுமன்றத்தில் பென்ஷனுக்கான நமது குரலை ஒலிக்கச் செய்தது. இப்போது அரசின் காலதாமதத்தை முறியடித்து, கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் விரைவில் பென்ஷனை வழங்கும் உத்தரவைப் பிறப்பிக்க போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது. அதற்கான நாள்தான் ஜுன் 8!&lt;br /&gt;&lt;br /&gt;வேலை நிறுத்தத்திற்கான போஸ்டர்களும், துண்டுப்பிரசுரங்களும் கிளைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. போஸ்டர்களை பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டி வையுங்கள். பிரசுரங்களை அவர்களிடம் விநியோகியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே!&lt;br /&gt;‘ஜுன் 8ம் தேதி வேலை நிறுத்தம்’ &amp;nbsp;கிராம வங்கிகளில் பணிபுரிகிற ஒவ்வொரு ஊழியருக்கும், அலுவலருக்குமான போராட்டம். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்னும் கனவுகள் நிரம்பிய வேலைநிறுத்தம். இந்த வேலைநிறுத்தத்தில் நமது தோழர்கள் அனைவரும் &amp;nbsp;உறுதியுடனும், உற்சாகத்துடனும் பங்கு பெறுவதன் முலமே &amp;nbsp;நமக்கு பென்ஷன் கிடைக்கும் நாள் நெருங்கி வரும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே நமது விருப்பம். &amp;nbsp;உள்நோக்கங்கள் அற்று, இந்த வேலை நிறுத்தத்தின் நியாயத்தையும், அவசியத்தையும் உணர்ந்த மாற்றுச் சங்கத் தோழர்கள், தங்கள் ஆதரவுக்கரங்களை நீட்ட வேண்டும் என விரும்புகிறோம். தங்கள் தலைமையின் முடிவினால், இந்த வேலை நிறுத்ததில் பங்கேற்க முடியாத நிலைமையில் இருந்தாலும், ‘நமக்காக அவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் போது &amp;nbsp;வங்கிக்கிளைகளை நாம் திறக்கிறோமே’ என &amp;nbsp;அவர்களில் பலருக்கு மனசாட்சி உறுத்த வருத்தங்கள் இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் வேலைநிறுத்தத்தை முறியடிக்க நிர்வாகத்தோடு அவர்கள் கைகோர்த்து, கூட்டு சேர்ந்து நிற்க மாட்டர்கள் எனவும் நம்புகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளையில் எந்தவித வருத்தங்களுமில்லாமல், மெனக்கெட்டு கிளைகளை இயக்கி யாராவது மார்தட்டிக் கொள்வார்களேயானால், &amp;nbsp;அவர்கள் தங்கள் சாப்பாட்டிலும், தங்கள் எதிர்காலத்திலும் தாங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளும் முட்டாள்கள் மட்டுமல்ல. பென்ஷன் என்னும் நமது வாழ்வாதாரத்தைப் பறிக்கிற, வரலாறு ஒருபோதும் மன்னிக்காத &amp;nbsp;துரோகிகளும் ஆவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவதில் கடைப்பிடிக்க வேண்டியவைகளை நமது சங்கங்கள் முடிவு செய்து இருக்கின்றன. வேலை நிறுத்தத்தை முறையாகவும், முழுமையாகவும் நடத்துவதற்கே இந்த ஏற்பாடுகள்.&lt;br /&gt;&lt;b&gt;1) புதிதாக பணிக்குச் சேர்ந்து, Probationary perioid-ல் இருக்கும் தோழர்களுக்கு இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;2) முன்னரே முறையாக தெரிவிக்கப்பட்டு, 5 மணிக்குள் கிளைகளுக்கு வந்து key registerல் கையெழுத்துப் போட்டு சாவி வாங்க யாராவது வந்தால் மட்டுமே Keyகளை ஒப்படையுங்கள். 5 மணிக்குப் பிறகோ, கிளைகளுக்கு வெளியேவோ சாவி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டால் மறுத்து விடுங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;3) வேலைநிறுத்தம் முடிந்து 9.6.2012 அன்று தங்கள் கிளைகளில் keyஐப் பெறும்போது, அலுவலர்கள் jewel packetகளை முறையாக count செய்து வாங்குங்கள். அதுபோல எழுத்தர்கள் cash check செய்து key &amp;nbsp;வாங்குங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;4) வேலைநிறுத்தத்தில் பங்கு பெறும் ஊழியர்களும், அலுவலர்களும் தங்கள் paswordகளை மாற்றிக் கொள்ளுங்கள். அதை யாரிடமும் கொடுத்துவிட வேண்டாம்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;இவை யாவும் வங்கி விதிகளுக்குட்பட்டவைகளே! இதில் எந்த சமரசமும் வேண்டாம். இவைகளை மீறச் சொல்லி நெருக்கடிகளும், மிரட்டல்களும் மேலிருந்து வரலாம். உடனடியாக சங்கத் தலைமையை தொடர்பு கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே!&lt;br /&gt;ஜுன் 8ம் தேதி வேலை நிறுத்ததை வெற்றிகரமாக்கி, அனைவரும் மதுரைக்கு வந்துவிடுங்கள். அன்று வடக்கு மாசி வீதியில், சொக்கநாதர் திருமண மண்டபத்தில் ‘கிராம வங்கிகளின் எதிர்காலம்’ குறித்து ஒருநாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தோழர்கள் விக்கிரமன் (CITU), சி.பி.கிருஷ்ணன் (BEFI), கிரிஜா (AIIEA) மற்றும் நமது சங்கத்தலைவர்கள் பங்கேற்கிறார்கள். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற தோழர்களை அழைத்து மரியாதை செய்யவும் இருக்கிறோம். அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். இந்தக் கருத்தரங்கத்தில் தோழர்கள் கலந்து கொள்ளும் எண்ணிக்கையும், எழுச்சியுமே வேலைநிறுத்தத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாருங்கள், வாருங்கள் தோழர்களே!&lt;br /&gt;நமக்கான வாழ்வில் ஒளியேற்றுவோம், வாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/3942770097504366393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/06/pgbea-pgbou-circular-82012-dt-04062012.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/3942770097504366393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/3942770097504366393'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/06/pgbea-pgbou-circular-82012-dt-04062012.html' title='PGBEA - PGBOU circular 8/2012 dt 04.06.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-6537510394228978590</id><published>2012-05-30T07:49:00.000+05:30</published><updated>2012-05-30T07:49:13.568+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 7/2012 dt 28.05.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot;&gt;சுற்றறிக்கை எண் :7/2012&lt;/span&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px; white-space: pre;&quot;&gt;        &lt;/span&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;span style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot;&gt;நாள்: 28.5.2012&lt;/span&gt;&lt;br style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot; /&gt;&lt;br style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot; /&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px; white-space: pre;&quot;&gt;       &lt;/span&gt;&lt;br style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot; /&gt;&lt;span style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot;&gt;அருமைத் தோழர்களே!&lt;/span&gt;&lt;br style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot; /&gt;&lt;br style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot; /&gt;&lt;span style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot;&gt;வணக்கம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவை நாட்டு மக்கள் மீது ஈவிரக்கமற்ற முறையில் மற்றுமொரு தாக்குதலை நிகழ்த்திக் கொண்டாடியுள்ளது. லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.50 அளவிற்கு மிகக்கடுமையான பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மேலும் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றிக்கொண்டு இருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு நிர்ணயம் தொடர்பாக அரசுக்கு இருந்த கட்டுப்பாட்டை கைவிட்டதன் விளைவாக மாதத்திற்கு ஒருமுறை சர்தேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப உள்நாட்டில் பெட்ரோல் விலையை மாற்றி அமைப்பதாகக் கூறி எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ச்சியாக விலையை உயர்த்தி வருகின்றன. இதற்கு அரசு முழு அனுமதி வழங்கியுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இந்த காலக் கட்டத்தில் மொத்தம் 39 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முதலாவது ஐந்தாண்டு காலத்தில் 22 முறை பெட் ரோல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது கடந்த மூன்றாண்டு காலத்தில் மட்டும் 17 முறை விலை உயர்த்தப்பட் டுள்ளது. இதன்மூலம், நமது ஊதியத்திலிருந்து மாதமாதம் சராசரியாக ரூ.500 முதல் ரூ.1000 வரை, மத்திய அரசு வழிப்பறி செய்கிறது என்பதுதான் உண்மை.ஒரு சமூகப்பார்வையுள்ள தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களாக, இதனால் நாமும் நமது குடும்பமும் பாதிக்கப்படுகிறது என்கிற யதார்த்தம் புரிந்து கோபம் கொள்கிற மனிதர்களாக நாமும் மத்திய அரசின் இரக்கமற்ற பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அணி திரள்வோம்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-family: arial, helvetica, sans-serif; font-size: large;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;b&gt;Mass deputation and memorandum:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;நமது பணிச்சூழலை மேம்படுத்துவதற்காகவும், நமது &amp;nbsp;எதிர்காலத்தை பாதுகாப்பானதாக நிலைநிறுத்திக்கொள்ளவும் &amp;nbsp;நாம் இங்கே ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறோம். ஊழியர்கள் மத்தியிலும் அலுவலர்கள் மத்தியிலும் பரவலாக இந்த இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. அவை நமது இயக்கத்தை நபர் சார்ந்து பார்ப்பதால் உருவாகும் எதிர்வினைகளாக புரிந்துகொள்ள முடிகிறது. புதிய சேர்மன், பழைய சேர்மன் என்று நபர் சார்ந்து நாம் விஷயத்தை முன்வைக்கவில்லை. நிர்வாகம்தான் நமக்குப் பிரதானம். தனிநபர்கள் அல்ல.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;நமது இரண்டு சங்கங்களின் கூட்டுச் செயற்குழு கூடி விவாதித்ததில், இந்த வங்கியும், நாமும் கடந்த சில வருடங்களில் மிகக் கடுமையாக பதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தது. மொத்த systemமும் நோய்வாய்ப்பட்டு, இருப்பதாக விமர்சனம் செய்தது. அதிகரிக்கும் பணிச்சுமை, ஒழுங்கு நடவடிக்கைகள், பணிபுரியும் சூழல், பணி ஓய்வு பெறுகிறவர்களின் பரிதாப நிலைமை எல்லாம் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் ஒரு பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியிருப்பதை உணர்ந்தது. பதவி உயர்வு, புதிய பணிநியமனம், மாறுதல்கள் எல்லாம் நகர முடியாமல் struck ஆகிக் கிடப்பதையும், அதனால் வர இருக்கிற குழப்பங்களை புரிந்துகொண்டது. நடைமுறையில் இருக்கும் அத்தனை குளறுபடிகளையும் கேள்விகளுக்குள்ளாக்குவதன் மூலம் நிர்வாகத்தை சரிசெய்வதுதான் இந்த இயக்கத்தின் அர்த்தமும், புரிதலும் ஆகும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;நம்மை ஆள்பவர்களே சீர்திருத்தங்களை அறிவிக்கிறார்கள். vision 2020, vision 2015 என்று தங்கள் தொலைதூரப்பார்வையை அறிவிக்கிறார்கள். அதுபோல உழைக்கும் மனிதர்களாகிய நாம் நமக்கென்று முன்வைக்கும் visionதான் இந்த இயக்கம். &amp;nbsp;நமது தன்மானத்தையும், சுயமரியாதையையும் நிலைநிறுத்துவது, பணிச்சூழலை பாதுகாப்பானதாக ஏற்படுத்துவது, நிம்மதியான பணி ஓய்வை நிச்சயமாக்குவது, வணிக வங்கிக்கு இணையான அத்தனை உரிமைகளையும், சலுகைகளையும் பெறுவது, ஒழுங்கு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது, பதவி உயர்விலும் மாறுதல்களிலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவது என்பது நமது vision. இதன் பொருட்டே நமது இயக்கம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;இது நீண்டதொரு பயணம். இந்த இயக்கத்திற்கான ஆதரவை பெருகச் செய்வது என்பதுதான் நமது முதற்கட்ட நடவடிக்கை. &amp;nbsp;தொடர்ந்த பிரச்சாரங்கள் மூலம், எல்லாத் திசைகளிலிருந்தும் குரல்களை எதிரொலிக்கச் செய்ய வேண்டும் என்பதே நமது உடனடித் திட்டம். அந்த இயக்கத்தை துவக்கும் நிகழ்வாக தலைமையலுவலகத்திற்கு 10.5.2012 அன்று, நமது இரு சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் mass deputation சென்று, memorandum அளிப்பது என்று முடிவு செய்திருந்தோம். அன்று, நமது PGBEA, PGBOU செயற்குழு உறுப்பினர்களும் தலைமையலுவலகத்திற்கு mass deputation சென்றோம். Memorandum Day &amp;nbsp;என்னும் பேட்ஜ் அணிந்து, நமது இயக்கத்தை துவக்கினோம். வந்திருந்த ஐ.ஓ.பி உயரதிகாரிகளோடு பிஸியாக இருந்தார் சேர்மன் அன்று. நாம் mass deputationஆக பொது மேலாளரை சந்தித்து மெமொரெண்டம் கொடுத்தோம். மாலையில் கோரிக்கைகளை விளக்கி வாயிற்கூட்டம் நடத்தினோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-family: arial, helvetica, sans-serif; font-size: large;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;b&gt;Our Regional Meetings:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;அடுத்தக் கட்டமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மண்டலக் கூட்டங்கள் நடத்தி, உறுப்பினர்களை சந்தித்து இந்த இயக்கம் பற்றி விளக்கியும், பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற இருக்கும் ஜுன் 8ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தை வலியுறுத்தியும் வட்டாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திரளாக தோழர்கள் கலந்துகொண்டதோடு, தங்கள் கருத்துக்களை அதிக அளவில் பகிர்ந்து கொண்டது இந்த மண்டலக் கூட்டங்களின் சிறப்பம்சம். புதிய தோழர்கள் கலந்து கொண்டதோடு தங்கள் கருத்துக்களை முன்வைத்தது இன்னொரு சிறப்பம்சம். இன்றைய வேலைப்பளு, மன அழுத்தம், பதற்றம் கூடிய பணிச்சூழல் குறித்தே பெரும்பான்மையான தோழர்களிடமிருந்து கருத்துக்கள் வெளிப்பட்டன. ஐந்து மண்டலக் கூட்டங்களிலும் வந்திருந்த தோழர்களின் கருத்துக்களை தொகுத்து அதன் அடிப்படையில் நமது செயற்குழுக்கள் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-family: arial, helvetica, sans-serif; font-size: large;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;b&gt;Courtesy meeting with our new Chairman:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;பாண்டியன் கிராம வங்கியின் புதிய சேர்மனாக திரு.சேவியர் திலகராஜ் அவர்கள் பொறுப்பேற்று இருக்கிறார். அவரை மரியாதை நிமித்தம் சந்திக்க நமது PGBEA, PGBOU சங்கங்களின் சார்பில் கேட்டு இருந்தோம். 17.5.2012 மாலை 4 மணிக்கு சந்திக்க வருமாறு நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;PGBEA சார்பில் தோழர்கள் சோலைமாணிக்கம், மாதவராஜ், சுப்பிரமணியன் ஆகியோரும், PGBOU சார்பில் தோழர்கள் போஸ்பாண்டியன், சங்கரலிங்கம், சாமுவேல் ஜோதிக்குமார், பெருமாள்சாமி ஆகியோர் சென்றிருந்தோம். புதிய சேர்மனுக்கு நமது வாழ்த்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்தோம். பாண்டியன் கிராம வங்கியில் சேர்மன்களாக பொறுப்பு வகித்த பலரும், அந்தக் காலத்தை இனிய நினைவுகளாக வைத்திருப்பதை புதிய சேர்மன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;இந்த வங்கியின் business, staff welfare இரண்டுமே தனக்குப் பிரதானம் என்பதை புதிய சேர்மன் தெரிவித்தார். நிச்சயம் வெளிப்படையாகவும், பாரபட்சமில்லாமலும் இருப்பேன் என்று நம்மிடம் உறுதியளித்தார். நாம் அதை வரவேற்றதோடு, அதுவே இந்த வங்கியின் பல பிரச்சினைகளை தீர்த்துவிடும் என நம் கருத்தை வெளிப்படுத்தினோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;நமது இரு சங்கங்களின் சார்பில் பல முக்கிய பிரச்சினைகள் முன்வைத்திருப்பதை சுட்டிக்காட்டி, அவைகள் அனைத்தையும் இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் பேச முடியாவிட்டாலும், சில அடிப்படையான பிரச்சினைகளை தெரிவிக்க விரும்புவதாகச் சொல்லி, நம் தரப்பில் அவற்றை முன்வைத்தோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;1. இந்த வங்கியில் ஊழியர்களிடமும், அலுவலர்களிடம் வேலை வாங்குவதில் எந்த விதிகளும் பின்பற்றுவதில்லை. ஆனால் சலுகைகள் வழங்குவதில் மட்டும் விதிகளையும், கடுமையான நிர்ப்பந்தங்களையும் நிர்வாகம் பின்பற்றுகிறது என்பதை சுட்டிக்காட்டினோம். உதாரணமாக பல கிளைகளில் மெஸஞ்சர்கள் கிடையாது. அந்தக் கிளைகளில் கிளரிக்கலாக பணிபுரிபவர்கள் அப்ரைசர்களையோ, தற்காலிக ஊழியர்களையோத்தான் FUndsக்கு அழைத்துச் செல்கிறார்கள். இங்கே நிர்வாகம் விதிகளை கண்டும் காணாததும் போல இருக்கிறது. அதே நேரம் இங்கு ஊழியர்களும், அலுவலர்களும் deputation சென்றால் இடையில் வரும் holidaysக்கு halting allowance &amp;nbsp;வழங்குவதில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;2. இங்கு முறையான transfer policy இல்லை. பாரபட்சங்களும், பழிவாங்கல்களும் நீடிக்கின்றன. இருதரப்பு ஒப்பந்தத்தில் உள்ளது போல், transfer policy ஒன்று வேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;3. கடுமையான பணி நெருக்கடியும், ஆள் பற்றாக்குறையும் நிலவுகிறது. பணிச்சூழலை மேம்படுத்த வேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;4. பணி ஓய்வு பெறுகிறவர்களிடம் நிர்வாகம் இரக்கமில்லாமல் நடந்துகொள்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே, சரிசெய்ய வேண்டியவைகளை தெரியப்படுத்தி, பணி ஓய்வுக்காலம் சுமூகமாகவும், நிம்மதியாகவும் இருக்க நிர்வாகத்தரப்பில் ஏற்பாடுகள் இல்லை. ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தெரியப்படுத்தி வெறுங்கையோடு அனுப்புகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;5.கடந்த சில வருடங்களாக, நிர்வாகத்தரப்பில் ஏராளமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. அவற்றை நியாயமான முறையில் விரைந்து முடிப்பது, வங்கியில் ஒரு புதிய சூழலையும், இங்கு பணிபுரிபவர்களின் மனோநிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;நாம் சொன்னவைகளை, அமைதியாகவும் உன்னிப்பாகவும் புதிய சேர்மன் அவர்கள் கேட்டுக்கொண்டார். அவைகள் குறித்து இரு பொதுமேலாளர்களிடமும் அபிப்பிராயங்களை அறிந்துகொண்டார். News paper allowance, &amp;nbsp;overtime allowance குறித்து ஸ்பான்ஸர் வங்கியில் உடனடியாக தொடர்பு கொண்டு முடிக்க அறிவுறுத்தினார். TA &amp;nbsp;மற்றும், Halting allowance நம் கையில்தானே இருக்கிறது என்றவர், “இனி holidayக்களிலும் halting allowance வழங்கப்படும்” என்றார். இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். நாம் நமது சந்தோஷத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டோம். மிக நீண்ட நாள் கோரிக்கை, நமது தொடர்ந்த முயற்சியாலும், நமது இயக்கத்தாலும் இங்கு சாத்தியமாகி இருக்கிறது. அதற்கு சேர்மனும் இரு பொதுமேலாளர்களும் காட்டிய இணக்கமான அணுகுமுறையும் முக்கியமானது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;பேச்சுவார்த்தையின் போது, உடனடியாக இந்த வங்கிக்கு 420 பேர் புதிதாக பணி நியமனம் செய்ய வேண்டும் என தான் திட்டமிட்டு இருந்ததாகவும், மத்திய அரசின் சமீபத்திய முடிவு அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதையும் தெரிவித்தார். Per staff profit 5 லட்சத்துக்கு மேல் இருந்தால்தான் நாம் விரும்பியபடி புதிய பணி நியமனம் செய்துகொள்ளலாம் என மத்திய அரசில் இருந்து வந்திருக்கும் தகவலைச் சுட்டிக்காட்டினார். Profitஐ அதிகரிக்க வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து loans, recovery &amp;nbsp;குறித்த நமது யோசனைகளை தெரிவித்திருக்கிறோம். அவைகளை வரவேற்ற சேர்மன், பொதுமேலாளர்களிடம் விவாதித்தார். அதுகுறித்து பரிசீலனைகள் செய்வதாகவும் தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;பேச்சுவார்த்தை சுமூகமாகவும், நல்ல தொடக்கமாகவும் இருந்தது. நமது கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசவேண்டி இருப்பதைச் சொன்னோம். பேச்சுவார்த்தை மூலமாக நாம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என சேர்மன் தெரிவித்தார். நாமும் அதையே விரும்புவதாக கூறி அவரிடமிருந்து விடை பெற்றோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-family: arial, helvetica, sans-serif; font-size: large;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;b&gt;Deputation to Sponsor bank:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து கிராம வங்கிகளுக்கும், கிராம வங்கிகளிலிருந்து ஸ்பான்ஸர் வங்கிக்கும் ஆபிஸர்களை டெபுடேஷன் அனுப்புவது என &amp;nbsp;வங்கித்துறை முடிவு செய்திருக்கிறது. அதனை மே 2012க்குள் முடிவு செய்திடுமாறு கிரம வங்கி நிர்வாகங்களை விரைவுபடுத்துகிறது. &amp;nbsp;தொழில்நுட்பம் மற்றும் நவீன வங்கிப்பணிகளில் &amp;nbsp;கிராம வங்கி அலுவலர்கள் நிபுணத்துவம் பெறுவதற்கு இந்த ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது. நமது வங்கியிலிருந்தும் சில ஆபிஸர்களை ஐ.ஓ.பிக்கு டெபுடேஷன் அனுப்ப நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. நம்மைப் பொறுத்த வரையில், நமது அகில இந்திய சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த டெபுடேஷனை எதிர்க்கிறோம். இது நமது பிரத்யேகமான, சுயேச்சையான தன்மையினை பாதிக்கும் என்றும், கிராம வங்கிகள், ஸ்பான்ஸர் வங்கிகளின் காலனிகளாகவும், வால்களாகவும் மாறிவிடக்கூடும் எனவும் எச்சரிக்கிறோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-family: arial, helvetica, sans-serif; font-size: large;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;b&gt;ஜுன் 8ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் அறைகூவலை ஏற்று, டெல்லி தர்ணாவுக்கு அடுத்தக் கட்டமாக, ஜுன் 8 தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டு இருக்கிறது. மண்டலக் கூட்டங்களில் வேலைநிறுத்தத்தின் முக்கியத்துவம் விளக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் phamplets மற்றும் posters கிளைகளுக்கு அனுப்பிவைக்கப்படும். ஜுன் 8ம் தேதி மதுரையில், ஒருநாள் கருத்தரங்கம் ஏற்படு செய்திருக்கிறோம். தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பொருளதார சிந்தனையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைப்பர்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;தோழர்களே!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: arial, helvetica, sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 16px;&quot;&gt;இந்த வேலைநிறுத்தம் நம் ஜீவாதாரப் பிரச்சினையான பென்ஷனுக்கானது. நாடு முழுவதும் எதிரொலிக்கும் கிராம வங்கி ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் அரசுக்கு மேலும் அழுத்தத்தை உருவாக்கும். நமக்கு மேலும் ஆதரவு சக்திகளை ஏற்படுத்தும். அதுதான் அரசிடமிருந்து பென்ஷனுக்கான அறிவிப்பை வெளியிடச் செய்யும். நீதிமன்றம் முலம் வெற்றி பெற்று, பேச்சுவார்த்தைகளின் முலம் அரசை சம்மதிக்க வைத்தது. பாராளுமன்றம் மூலம் நெருக்கடிகளை உருவாக்கியது என நீண்ட நமது முயற்சியில், இந்த வேலை நிறுத்தம் இறுதிக்கட்ட தாக்குதல்! வேலை நிறுத்தத்தின் வெற்றியே, பென்ஷன் எனும் கோரிக்கையின் வெற்றி. நாம் அனைவரும் பங்கேற்போம். நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பங்கேற்கச் செய்வோம். வெற்றி நமதே!!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;font-family: arial, helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/6537510394228978590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/05/pgbea-pgbou-circular-72012-dt-28052012.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/6537510394228978590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/6537510394228978590'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/05/pgbea-pgbou-circular-72012-dt-28052012.html' title='PGBEA - PGBOU circular 7/2012 dt 28.05.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-361340677480532334</id><published>2012-05-07T21:25:00.001+05:30</published><updated>2012-05-07T21:25:33.449+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 6/2012 dt 07.05.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை எண் : 6/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;        &lt;/span&gt;நாள்: 07.5.2012&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;       &lt;/span&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடந்துகொண்டு இருக்கும் நமது அகில இந்திய இயக்கத்தை சென்ற சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருந்தோம். மூன்றாவது கட்டமாக, ஏப்ரல் 26ல், நமது AIRRBEAவின் டெல்லி ஆர்ப்பாட்டமும் கருத்தரங்கமும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு கிராம வங்கியிலிருந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தோழர்களோடு, தமிழகத்திலிருந்து 16 தோழர்களும் கலந்திருந்தனர். கட்சி வித்தியாசமில்லாமல் 18 எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, பென்ஷன் உள்ளிட்ட நமது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திரு.தொல்.திருமா வளவன் எம்.பி அவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். உடல் நலமில்லாத போதும், நமது அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.திலிப் குமார் முகர்ஜி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டது, நமது இயக்கத்தை உணர்வுபூர்வமாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி அடுத்தக் கட்டமாக, பென்ஷன், தேசீய கிராமப்புற வங்கி, தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல், ஸ்பான்ஸர் வங்கிக்கு ஆபிஸர்கள் டெபுடேஷன் மற்றும் வங்கி நிர்வாகக்குழுவில் அலுவலர்கள், ஊழியர்கள் பிரதிநிதிகளுக்கு இடம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மக்களிடையே பிரச்சார இயக்கம் நடத்துவது என்றும், இறுதியாக ஜூன்8ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது எனவும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் கோரிக்கைகளை விளக்கி நமது இரு சங்கங்களிலிருந்து போஸ்டர்களும், துண்டுப் பிரசுரங்களும் விரைவில் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மக்களிடம், பென்ஷன் உள்ளிட்ட நமது பிரச்சினைகள் குறித்து எடுத்துச் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;கூட்டுச் செயற்குழுக் கூட்டம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது இரு சங்கங்களின் கூட்டுச் செயற்குழுக்கூட்டம் 6.5.2012 அன்று நடந்தது. நமது பிரச்சினைகள், அவைகள் மீதான நமது செயல்பாடு மற்றும் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்த மிக ஆழமான விவாதங்கள் வெளிப்பட்டன. நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நமது கூட்டுச் செயற்குழுக்கூட்டம் நிர்வாகம் குறித்து கீழ்க்கண்ட மதிப்பீடுகளுக்கு வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;(a) கோரிக்கைகளும், இழுத்தடிக்கும் நிர்வாகமும்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது பொருளாதாரக் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை இந்த நிர்வாகம். அமைதியாகவும், பொறுமையாகவும் நாம் நடத்திய எந்தப் பேச்சுவார்த்தைக்கும் நிர்வாகம் மதிப்பளிப்பதாய் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(1) Pay protection to Ex-servicemen (2) Computer operator allowance for 2008 batch recruitees (3) Newspaper allowance &amp;nbsp;(4)House maintanence allowance (5)Reimbursement of 15 litres petrol to clericals (5) TA and Lodge expenses for officers என நாம் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கனவே நீண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஸ்பான்ஸர் வங்கி, ஸ்பான்ஸர் வங்கி என்று பல்லவியை பாடுகிறது. ஆனால் லீவு நாட்களுக்கு TA &amp;nbsp;மற்றும் halting allowance கொடுப்பதற்கு எந்த ஸ்பான்ஸர் வங்கியை கேட்க வேண்டும் எனத் தெரியவில்லை. இஷ்டத்திற்கும் அவை சுழிக்கப்பட்டும் போனால் போகட்டும் எனவும்தான் சாங்ஷன் செய்யப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பல கிளைகளில் வங்கியின் நெட்வொர்க் அடிக்கடி துண்டிக்கப்பட்டு, மானிட்டரில் அசைவு இல்லாமல் போய்விடும். பக்கத்துக் கிளைகளுக்குப் போய் அன்றைய வேலையை முடிக்க வேண்டும். சமயங்களில் மொத்தமாய் நெட்வொர்க் மூச்சடங்கிவிடும். அன்று இரவு எத்தனை மணியனாலும் கண் துஞ்சாமல் இருந்து முடிக்க வேண்டும். இவைகளுக்கு overtime allowance &amp;nbsp;கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நிர்வாகம் அதைக் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. சென்ற ஆண்டுக்கணக்கு முடிவின் போது, அரசு அறிவிப்பிற்கேற்ப இரண்டு நாட்கள் அதிகமாக வேலை பார்த்தோம். அந்த நாட்களுக்குண்டான overtime allowance வணிக வங்கிகளில் கொடுக்கப்பட்டு விட்டது. நமது நிர்வாகத்திடம் சொன்னால், &#39;ஸ்பான்ஸர் வங்கி&#39; என பல்லவி பாடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கோரிக்கைகள் ஒருபுறம் குவிந்துகொண்டு இருக்கிறது. நிர்வாகம் மெத்தனத்தோடும் அலட்சியத்தோடும் எல்லாவற்றையும் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது. இனி இதனை நாம் அனுமதிக்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;(b) பணி நெருக்கடியும் நிர்வாகத்தின் பாராமுகமும்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற சர்க்குலரில் நாம் nofrill account போன்றவைகளால் ஏற்படும் சிரமங்கள், ஜெனரேட்டர் இல்லாததால் ஏற்படும் அவதி, கிளைகளில் பெருகும் வாடிக்கையாளர்கள் கூட்டத்தை சமாளிக்கப் போதிய manpower இல்லாமல் இருப்பது என நம் பணிநெருக்கடிகளை விளக்கி இருந்தோம். இதுகுறித்து சேர்மனிடம் PGBOU &amp;nbsp;பேசவும் செய்தது. அவைகளை புரிந்துகொள்வதாகவும், சரிசெய்ய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கூறினார். ஆனால் அவரது நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை ஆறு மணிக்கு மேலாக, கரண்ட் இல்லாத சமயத்தில் வந்த ஆடிட்டர்களிடம் ஒத்துழைக்கவில்லை என்று சொன்னதற்காக நமது அலுவலர் மீது கோபத்தில் பாய்கிறார் சேர்மன். ஆடிட்டர்களை சமாளிக்கவும், சரி கட்டவும் நிர்வாகத்திற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு 5 மணிக்கு மேல் கிளைகளில் உட்கார்ந்து அவர்களுக்கு இரவெல்லாம் சேவகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எந்த அவசியமும் இல்லை. அதற்கான overtime allowance கொடுக்கிறார்களா இவர்கள்? இப்படி ஆடிட்டர்கள் வரும்போது கடந்தகாலங்களில் ஓரிரு இடங்களில் cooperate செய்திருக்கிறோம். இப்போது அதையே கட்டாயப்படுத்தி கிளைகளில் ஐந்து மணிக்கு மேல் இருக்க வைக்க இந்த நிர்வாகத்திற்கு எப்படி தைரியம் வந்தது. நாம் விதிப்படி வேலை செய்வோம் என முடிவு செய்தால்தான் இவை யாவும் சரியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளைகளில் நாளுக்கு நாள் பணிகள் கூடிக்கொண்டே இருக்கின்றன. ‘மகிழ்வுடன் கூடிய மலர்முகச் சேவை&#39; என்று சொன்ன காலமெல்லாம் இப்போது கரையேறிவிட்டது போலும். மன அழுத்தம், எரிச்சல், கோபம் என பலவித உணர்வுகளுக்கு நம் தோழர்கள் ஆளாகின்றனர். பெரும் பாரங்களைச் சுமந்துகொண்டு தடுமாறி நடந்து கொண்டு இருப்பவர்களுக்கு ஆதரவாகவும், மென்மையாகவும் நடந்துகொள்ள வேண்டிய நிர்வாகம், அவர்களை பின்பக்கமிருந்து சாட்டையால் சொடக்கி அடிமைகளைப் போல இழிவுபடுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;(C) பணி ஓய்வில் சலுகைகளையும், நிம்மதியையும் வழிப்பறி செய்யும் நிர்வாகம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணி ஒய்வில் ஒருவர் செல்கிறார் என்றால், அவரது பணி ஓய்வு நிம்மதியாக இருப்பதற்கான ஏற்பாட்டைச் செய்து தரவேண்டியது நிர்வாகம். இளமைக் காலத்திலிருந்து, முதுமைக்காலம் வரை இந்த வங்கியோடு வாழ்ந்து, உழைத்த ஒருவரை இந்த வங்கி நிர்வாகம் நடத்தும் விதம் பெரும் கொடுமையானது. நிர்வாகம் என்பது மனிதர்களால் நிரம்பி இருந்தாலும் இதயமற்ற ஒரு இயந்திரமாகிப் போய்க் கிடக்கிறது. அவரது பணிக்காலத்தில் நடந்த சின்னச் சின்னத் தவறுகளுக்கும் அவரையே முழுப் பொறுப்பாக்கி, சலுகைகளிலிருந்து பிடித்துக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து, நாம் ஏற்கனவே பலமுறை நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். தோழர்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறோம். முன்கூட்டியே பணி ஓய்வு பெறுகிறவர்களுக்குத் தெரியப்படுத்தி, அந்தத் தவறுகளை சரிசெய்ய அவகாசமும், வாய்ப்பும் அளியுங்கள் என்றால் நிர்வாகம் , ‘சரி, சரி&#39;யெனச் சொல்லிவிட்டு திரும்பத் திரும்ப அதையேதான் செய்கிறது. அண்மையில் பணி ஓய்வு பெற்ற இரு அலுவலர்களுக்கு, பணி ஓய்வுக்கு முந்திய நாள் சார்ஜி ஷீட் கொடுத்து, அவர்களை வெறுங்கையோடு வெளியே அனுப்பி வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;(d) ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து நாம் ஏற்கனவே &#39;வெள்ளை அறிக்கை&#39; வெளியிடப் போவதாக அறிவித்திருந்தோம். அதற்குப் பிறகும் நிர்வாகம் நிறுத்திக் கொள்ளவில்லை, &amp;nbsp;திருத்திக்கொள்ளவில்லை. எனவே நாமும், அதுகுறித்த உண்மைகளை உரக்கப் பேச வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும், இந்த நிர்வாகம் புதிதாக குவித்திருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளும் சேர்த்து இந்த வங்கியின் பல நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றன. சதாநேரமும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தே யோசித்துக்கொண்டு, அந்த ஃபைல்களை மட்டுமே புரட்டி புரட்டிக் கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருக்கும் நிர்வாகத்தால் எப்படி புதிய திசைகளில் வங்கியை செலுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பிட்ட தவறு, மீண்டும் நடக்காமல் இருப்பதே ஒழுங்கு நடவடிக்கைகளின் நோக்கம். ஆனால் இங்கு அப்படி இல்லை. அப்படியானால், அது நபர் சார்ந்த குற்றங்கள் இல்லை. system சார்ந்த குற்றம். அதை சரிசெய்ய, நிர்வாகம் தன் பக்கம் இருக்கும் தவறுகளை முதலில் சரி செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நகைகள் விஷயத்தில் நடந்த சில அசம்பாவிதங்களில் நிர்வாகம் நடத்திக்கொண்டு இருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள் கேலிக்கு உரியவை. நமது system குறித்து மறுபரிசீலனை செய்யவும், அதற்கான அடிப்படையான காரணங்களை ஆராயவும் ஒரு நேர்மையான நிர்வாகம் முற்படும். இங்கு அப்படியில்லை. யாரையாவது பலிகிடாவாக்கி, தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பதவி உயர்வு கொடுக்கக் கூடாது என்பதற்காக சிலருக்கு வேண்டுமென்று, சார்ஜ் ஷீட் சமீப காலங்களில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பதவி உயர்வு கொடுப்பதற்காக சிலருக்கு சார்ஜ் ஷீட் கொடுப்பதை ரொம்ப காலமாக நிறுத்தி வைத்து இருக்கிறது. ஒழுக்கம் பற்றி யார் பேசுவது?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே எந்த தர்மமும், நியாயமும் இல்லை என கீழ்மட்டத்தில் பலரும் மனதிற்குள் புழுங்க ஆரம்பித்துவிட்டனர். இது ஊழியர்கள், அலுவலர்களின் மனோபாவத்தில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். நீதியின் மீது நம்பிக்கையற்றுப் போவது என்பது திரி கருகுவதைப் போல. ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தனது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சிரழித்த பேரும், பெருமையும் இது போன்ற நிர்வாகங்களுக்கேச் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;(e) தறிகெட்ட தலைமையலுவலகம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் வந்த அனாமதேய இ-மெயில் ஒன்று தலைமையலுவலகத்தின் லட்சணத்தை தோலுரித்துக் காட்டியது. ஒவ்வொரு துறையில் இருக்கும் குழப்பங்களும் குளறுபடிகளும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தன. அவைகளைச் சரிசெய்யும் முனைப்பில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து மணிக்கு மேலும் உட்கார்ந்து வேலை பார்ப்பது என்பது தலைமையலுவலகத்தைப் பிடித்த பெரு நோய்களில் ஒன்று. அந்த நோயால் பீடிக்கப்பட்டவர்களே, நிர்வாகத்திற்கு பிடித்தமானவர்களாய் கருதப்படுகின்றனர். ஐந்துமணிக்குச் சரியாக எழுந்து சென்றால், நிர்வாகத்தால் அழைக்கப்பட்டு செய்யக்கூடாத தவறை செய்தவர்களைப் போல விசாரிக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமையலுவலகத்தில் தொடர்ந்து சிலரே பணிபுரிவதும், staff welfareல் நேரடியாகத் தலையிடும் PADமற்றும் AIVD துறைகளில் அதிகக் காலம் சிலர் பணிபுரிவதும்தான் இதற்கெல்லாம் காரணமாயிருக்கிறது. நிர்வாக விசுவாசம் என்ற பெயரில் வங்கியின் உயர் அதிகாரிகள் சிலர் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் அருவருப்பானவை. தேங்கும் தண்ணீரில்தான் அசுத்தங்கள் உறைகின்றன. கிருமிகள் உற்பத்தியாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;(f) பதவி உயர்வில் பாரபட்சங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிற அலுவலர்கள் பதவி உயர்வு மிக மோசமான முன்னுதாரனங்களைக் கொண்டு இருப்பதாக நமது கூட்டுச் செயற்குழு கருதுகிறது. Seniority, honesty, performance கொண்ட சிலர் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். எதுவும் இல்லாத சிலர் பதவி உயர்வு பெற்று இருக்கிறார்கள். பாரபட்சங்கள் ஊருக்கும் உலகத்துக்கும் தெரியும்படியாய் இருக்கிறது. இதுவும் அலுவலர்கள் மத்தியில், ஒரு வெறுமையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிர்வாகத்தின் யோக்கியத்தனம் கடுமையாக அம்பலப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;வங்கியை சீர்திருத்த ஆரம்பமாகும் நமது இயக்கம்!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இழுத்தடிப்பதிலேயே நிர்வாகம் குறியாய் இருக்கிறது. ஊழியர்களையும் அலுவலர்களையும் ஒருபக்கம் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிக்குள் வைத்துக்கொண்டு தனது நேர்மையற்ற, பாரபட்சமான செயல்பாடுகளை கூச்சநாச்சமில்லாமல் இன்னொரு பக்கம் அரங்கேற்றுகிறது. நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக் காட்டினால், அதை வன்மமாக மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. பொய்யாய் புன்னகைத்துக்கொண்டே, சென்ற சேர்மன் திரு.சுந்தர்ராஜின் அராஜகங்களின் தொடர்ச்சிகளை நிறைவேற்றுகிறது. &amp;nbsp;‘Vision&#39; , ‘vision&#39; என்று மேலாளர்கள் கூட்டங்களில் பேசிய நிர்வாகத்திற்கு தொழிலாளர் விரோதப்பார்வையைத் தவிர எந்த visionம் இல்லாமல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை முன்னிலைப்படுத்தக் காட்டிய வேகத்தையும், ஆர்வத்தையும் இந்த வங்கியை முன்னிலைப்படுத்துவதற்கு இந்தச் சேர்மன் தலைமையிலான நிர்வாகம் காட்டவில்லை. தனது நிர்வாகத்திறமையின்மையால் வங்கியில் அங்கங்கு ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் பொறுப்பாக்கி, ஒழுங்கு நடவடிக்கைகளை தாறுமாறாய் உபயோகிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தொழிற்சங்கமாக இவைகளை விமர்சிக்காமல், சரிசெய்ய முன்வராமல் போனால், நமது எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிவிடும். இதனை உணர்ந்து, சுதாரித்து எழுந்து நிற்க வேண்டிய தருணம் இது. நம்மைத் தற்காத்துக் கொள்ள, ஒன்றுபட்டுத் திரள வேண்டிய காலகட்டம் இது. இரண்டு சங்கக் கூட்டுச் செயற்குழுவின் ஒட்டுமொத்த உணர்வும் புரிதலும் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;(a) தீர்வுகளாக முன்வைக்கும் கோரிக்கைகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அடிப்படையில் வங்கியை சீர்திருத்த நமது இயக்கம் ஆரம்பமாகிறது. நாம் அதற்கான தீர்வுகளாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1.ஏற்கனவே நாம் எழுப்பியிருக்கும்/நிலுவையிலிருக்கும் அனைத்து பொருளாதாரக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2.கிளைகளுக்குப் போதிய அளவு manpower &amp;nbsp;வேண்டும். Shortage of manpower மூலம் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளுக்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் பொறுப்பாக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;3.பணிக்காலம் தாண்டி தலைமையலுவலகத்தில் பணிபுரியும் அனைவரையும் கிளைகளுக்கு மாறுதல் செய்ய வேண்டும். PAD &amp;nbsp;மற்றும் AIVD துறையின் முதுநிலை மேலாளர்களை இரண்டு வருடங்களுக்கு மேல் அந்தப் பதவியில் நீட்டிக்க அனுமதிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;4.ஓய்வு பெறுகிறவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, அவர்களுக்குரிய பிரச்சினைகள் மற்றும் சரிசெய்யப்பட வேண்டிய விஷயங்களை நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வுகாலச் சலுகைகள் குறித்த ஒரு working sheet கொடுக்கப்பட வேண்டும். ஓய்வுகாலச் சலுகைகள் வழங்கப்படாவிட்டால் அதற்குரிய பின்னணியும் காரணங்களும் முறைப்படி அறிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5.டிரான்ஸ்பர் பாலிசி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, டிரான்ஸ்பரில் பாரபட்சங்களையும், பாதிப்புகளையும் களைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;6.அனைத்துப் பழிவாங்கும் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வாபஸ் பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7.பல ஆண்டுகளாய் நிலுவையில் இருக்கிற, தற்போது மேலும் குவிக்கப்பட்டு இருக்கிற ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். அவைகளை நியாயமான முறையில், ஒரு கால வரையறைக்குள் முடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8.பதவி உயர்வில் அலுவலர்களும் ஊழியர்களும் பெறும் மதிப்பெண்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;9.கிளைகளிலும், தலைமையலுவலகத்திலும் ஐந்து மணிக்கு மேல் பணிபுரிகிறவர்களுக்கு overtime allowance கொடுக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;10. தலைமையலுவலகத்தில் PGBEA, PGBOU தலைவர்களுக்கு மாறுதல் அளிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;(b) முதற்கட்ட இயக்கம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தீர்வுகளை முன்வைத்து நமது சமரசமற்ற பயணத்தைத் தொடர இருக்கிறோம். மிக நிதானமாக, சாத்வீகமான அறவழியிலேயே நாம் அடியெடுத்து வைக்கிறோம். சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட வழிகளில்தான் நமக்கு எதிரான யாவற்றையும் முறியடிக்க முனைகிறோம். நிர்வாகத்திற்கு நமது நிலையை தெரிவிப்பது, உறுப்பினர்களிடம் உண்மைகளை விளக்குவது, எல்லாவற்றையும் கேள்விகளுக்குள்ளாக்குவது, அணி திரளுவதுதான் இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளாக இருக்கும். இதன் அடிப்படையில், நமது கூட்டுச் செயற்குழு முதற்கட்டமாக இரண்டு நடவடிக்கைகளை தீர்மானித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. வரும் 10.5.2012 அன்று நமது சங்கத் தலைவர்கள் mass deputation &amp;nbsp;சென்று, நிர்வாகத்திற்கு கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு memorandum கொடுக்க இருக்கிறோம். அன்று மாலை 5 மணிக்கு மேல் தலைமையலுவலகம் முன்பாக கோரிக்கைகளை விளக்கி வாயிற்கூட்டம் நடத்த இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. விதிப்படி வேலைகளையும், நிர்வாகச் சீரழிவுகளையும் விளக்கி, கீழ்க்கண்ட தேதிகளில் ஐந்து Regionகளிலும் கூட்டங்கள் நடத்த இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #0b5394;&quot;&gt;தூத்துக்குடி - 12.5.2012 மாலை 6 மணி- இடம் : &lt;/span&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;தூத்துக்குடி&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #0b5394;&quot;&gt;திருநெல்வேலி - 13.5.2012 காலை 10 மணி- இடம் : &lt;/span&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;திருநெல்வேலி&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #0b5394;&quot;&gt;இராமநாதபுரம் - 14.5.2012 மாலை 6 மணி - இடம் : &lt;/span&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;இராமநாதபுரம்&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #0b5394;&quot;&gt;விருதுநகர் - 19.5.2012 மாலை 6 மணி - இடம் : &lt;/span&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;மதுரை&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style=&quot;color: #0b5394;&quot;&gt;சிவகங்கை - 20.5.2012 காலை 10 மணி - இடம் : &lt;/span&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;காரைக்குடி&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் நடைபெறும் இடம் குறித்து சம்பந்தப்பட்ட Regionல் உள்ள கிளைகளுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே!&lt;br /&gt;விழித்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;தோழமையுடன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்)&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;   &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; (T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;  &lt;/span&gt; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;பொதுச்செயலாளர் - PGBOU&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/361340677480532334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/05/pgbea-pgbou-circular-62012-dt-07052012.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/361340677480532334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/361340677480532334'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/05/pgbea-pgbou-circular-62012-dt-07052012.html' title='PGBEA - PGBOU circular 6/2012 dt 07.05.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-3950403192245136989</id><published>2012-04-22T11:38:00.002+05:30</published><updated>2012-04-22T17:37:46.096+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBWU"/><title type='text'>PGBEA - PGBOU circular 5/2012 dt 22.4.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை எண் : 5/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;        &lt;/span&gt;நாள்:22.04.2012&lt;br /&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;       &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணல் அம்பேத்கரின் 121வது பிறந்த தினமாக ஏப்ரல் 14 வந்திருக்கிறது. காலம் காலமாக இந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவரது வாழ்க்கை நிறைந்திருக்கிறது. இந்த தேசத்தின் மனசாட்சியை பிடித்து உலுக்கியவர் அவர். புழுதியில் எறியப்பட்டு இருந்த மக்களைத் திரட்டி அதிகார பீடங்களுக்கு எதிராக நிற்கச் செய்தவர் அவர். வருண பேதங்களை போற்றிய அத்தனை புனிதங்களையும் தன் கேள்விச் சம்மட்டிகளால் நொறுக்கியவர் அவர். அவரது கலகக்குரல் மேலும் மேலுமாய் உயர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அணி திரளவும், தங்கள் மீதான கொடுமைகளை எதிர்த்துப் போராடவும் அவரே உத்வேகமளித்துக் கொண்டு இருக்கிறார். அவரை நினைப்பதும், வழி நடப்பதுவும் மனிதருக்குள் இருக்கும் பேதங்களை அகற்றும் மகத்தான காரியத்தை தீவீரப்படுத்தும். அண்ணல் அம்பேத்கரை போற்றுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;u&gt;கம்யூட்டர்களுக்கு மின்சாரம் உண்டு; மனிதர்களுக்கு இல்லை!&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோடை உக்கிரமடைந்திருக்கிறது. மின்வெட்டு என்பது தமிழகத்தின் சாபமாய் பீடித்திருக்க, கிளைகளில் படும் துயரத்தை முதலில் சொல்லியாக வேண்டும். யுபிஎஸ் மூலம் கம்ப்யூட்டர்களுக்கு மட்டும் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க, பழுதடைந்த, காலாவதியான ஜெனரேட்டர்களோ மனிதர்களுக்கு மின்சாரத்தைத் தர முடியாமல் மூலையில் முடங்கிக் கிடக்கின்றன. வேர்வை வழிய, வெக்கையிலும் புழுக்கத்திலும் அவிந்து கிடந்து நாம் வேலை பார்க்க வேண்டியதிருக்கிறது. அப்பிக்கொண்டு வரும் கஸ்டமர்களும் இதே அவஸ்தைப்பட மாறி மாறி ஒருவருக்கொருவர் வார்த்தைகளில் எரிச்சலைத் தீர்த்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. கடிதங்கள் மூலமும், தொலைபேசி மூலமும் ஜெனரேட்டரை மாற்ற வேண்டும், சரி பண்ண வேண்டும் என தகவல் தெரிவித்த பின்னும் தலைமையலுலவகத்தில் யாருக்கோ வந்தது என இருக்கிறார்கள். மேலே இருப்பவர்களுக்கு நமது அன்றாடப் பிரச்சினைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் பொருட்டில்லை. நமது உழைப்பை உறிஞ்சுவதில் கறாராக இருக்கும் இந்த புண்ணியவான்களுக்கு, நமக்கு ஒரு ஆரோக்கியமான பணிச்சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் அக்கறை இல்லை. தலைமையலுவலகத்தில் ஏசியும், மின்விசிறியும் வேலை செய்யாவிட்டால் இந்த உயரதிகாரிகள் எப்படி துடிதுடித்துப் போயிருப்பார்கள். &lt;u&gt;மண்ணென்ணெய், பெட்ரோல், காதைக்கிழிக்கும் சத்தம் இல்லாத இன்வெண்டர் வசதியை அனைத்துக் கிளைகளுக்கும் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.&lt;/u&gt; இல்லையென்றால் வாடகைக்கு ஜெனரேட்டர்கள் எடுத்துப் பணியாற்றும் சூழல் ஏற்படும். நவீனத்துவமும், தொழில்நுட்பமும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதுதான் சரியான அணுகுமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நமது எரியும் பிரச்சினைகளைப் பேசினால், &#39;யாரும் இங்கே நிம்மதியாக இருக்கக் கூடாது&#39; என்றும், &#39;தொழிற்சங்கம் என்பதை மறந்து நாம் நிர்வாகம் போல செயல்படுகிறோம்&#39; என்றும் PGBWU நம்மைப் பழித்துச் சர்க்குலர் போடும். நமது பிரச்சினைகளை நாம் பேசினால் தப்பா? அதற்குத்தானே தொழிற்சங்கம். &#39;எல்லோரும் இன்புற்று இருப்பதையன்றி யாமொன்றையும் அறியோம் பராபரமே&#39; என இருக்க நாமென்ன சன்மார்க்க சங்கமா? எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொண்டு சிரிக்க, நாமென்ன அவர்களைப் போல காமெடிப் பீஸா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;தலைமையலுவலகத்திற்கு வந்த அனாமதேய இ-மெயில்!&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு முன் தலைமையலுவலகத்திற்கு ஒரு அனாமதேய இ-மெயில் வந்துள்ளது. &amp;nbsp;CPPC, LRD, ARD, Advances என தலைமையலுவலகத்தின் பல துறைகளில் இருக்கும் உள்ள சீர்கேடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதனை உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்குச் சுட்டிக்காட்டி, &quot;சரி பண்ணுங்கள்&#39; என்று வேண்டுகோள் வைக்கப்பட்டு இருக்கிறது. ரகசியமாக வந்த மெயிலை, &#39;நான் ஒரு திறந்த புத்தகம்&#39; என்று நிர்வாகம் தலைமையலுவலக்த்தின் நோட்டீஸ் போர்டில் அனைவரின் பார்வைக்கும் வைத்தது. அதன் போட்டோ நகலை நாம் நமது வெப்சைட்டில் வெளியிட்டு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அனாமதேய இ-மெயிலில் காணப்படும் விஷயங்களில் சில அதிர்ச்சியளிப்பவையாய் இருக்கின்றன. சில முக்கியமானவையாய் இருக்கின்றன. அவை உண்மையாய் இருக்குமெனில், நிச்சயம் உடனடியாக அதனைத் தீர்ப்பதற்கு நிர்வாகம் முயல வேண்டும். &lt;u&gt;எல்லோரின் பார்வைக்கும் இப்படி வைத்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடாது. அதை சரிசெய்வதால் மட்டுமே, நேர்மையை பறைசாற்றிக்கொள்ள முடியும்.&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இதுபோன்ற அனாமதேயங்களை எப்போதும் ஆதரிப்பதில்லை. எதையும் நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, அதைத் தீர்ப்பதே, நேர்வழியென்று கருதுகிறோம். முகத்துக்கு நேராக பேச முடியாதவர்களே இதுபோன்ற காரியத்தில் இறங்குகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை, நமது சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வந்தால், இன்னும் அழுத்தமாக அம்பலப்படுத்தவும், தீர்க்கவும் நிச்சயம் முயலுவோம் நாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;அதிகரிக்கும் பணிச்சுமை தரும் அவஸ்தையும், ஆபத்துக்களும்!&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபமாக, கிளைகளில் பணிகள் சத்தமில்லாமல் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று No frill அக்கவுண்ட்! Business correspondentகள் மூலம் வந்து குவியும் SB account opening formகளை கம்ப்யூட்டரில் ஏற்றி மாள முடியவில்லை. இதுபோன்ற பணிகளைச் செய்வதற்கு கிளைகளில் கூடுதல் மனிதசக்தி தேவைப்படுகிறது. அதற்கு வழிசெய்யாமல், இருக்கும் ஊழியர்களை வைத்தே செய்ய வைப்பதில்தான் சிரமங்கள் கூடுகின்றன. மேலும் இந்த Business correspondentகள் கொண்டு வரும் அப்ளிகேஷன்கள் சிலவற்றில்தான் கையெழுத்து காணப்படுகின்றன. பெரும்பாலும் கைரேகைகள்தான். இந்த கைரேகைகளை கணிணியில் பதிவதற்கு HCL &amp;nbsp;என்னும் பன்னாட்டு நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இருந்து வருகிறவர்கள் &quot;ஆத்தைக் கண்டோமா, அழகரை சேவிப்போமா?&quot; என இருக்கிறார்கள். அவர்கள் பிடிப்பதுதான் ரேகைகள். காட்டுவதுதான் வாடிக்கையாளர்கள். ஆள் மாறாட்டங்களுக்கும், ரேகை மாற்றங்களுக்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. அத்தனை பேரையும் போய் சரிபார்க்க இங்குள்ள அலுவலர்களுக்கு நேரம் இல்லை. வசதியும் இல்லை. &lt;u&gt;எனவே இதில் ஏற்படும் முறைகேடுகளுக்கும், தவறுகளுக்கும் நமது ஊழியர்களும், அலுவலர்களும் பொறுப்பாக மாட்டார்கள் என்பதை நாம் இங்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது IBSA என்று ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதற்கான வழிகாட்டும் விளக்கங்கள், பயிற்சியென எதுவுமில்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் IBSAவை போஸ்ட் செய்ய வேண்டும் என விதிகளும் இல்லை. 4.30 மணிக்கு மேலும் கேஷ் வாங்கி, சரிபார்த்து, அப்பாடா என கேஷை முடிக்க கிட்டத்தட்ட 6 மணி ஆகிவிடுகிறது. அப்போதுதான் வேறு ஒரு கிளையில் இருந்து வந்திருக்கும் IBSA transactionகளை வரிசையாய் கம்ப்யூட்டர் காட்டுகிறது. அதையெல்லாம் கணக்கு வழக்குப் பார்த்து Day end போட்டு முடித்து, சீட்டிலிருந்து எழுந்திருக்க சாதாரணமாக ஏழுமணி ஆகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வேலை பார்த்தாலும் இங்கு மதிப்பில்லை. மரியாதையில்லை. எந்த நேரத்தில் என்ன தவறு நம்மையறியாமல் நடந்திருக்குமோ என பயமே ஆக்கிரமிக்கிறது. இதனால் ஏற்படும் stress நம் ஊழியர்களையும், அலுவலர்களையும் கடுமையாய் பாதிக்கிறது. அதுதான் வங்கியின் வளர்ச்சியிலும் எதிரொலிக்கிறது. இவ்விஷயத்தில் நமக்கு ஆதரவாகவும், நெருக்கமாகவும் இருக்க வேண்டிய நிர்வாகம் நம்மை எப்போதுமே எதிரிகளாய் பாவிக்கிறது. இது இன்றைய PGBயில் காணப்படும் பொதுவான மனநிலை. இதுகுறித்து தீவீரமாக உரையாடவும், தீர்ப்பதற்கான வழிகாணவும் வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் நடைமுறை பிரச்சினைகளை விவாதித்தால், &quot;வங்கி ஊழியர்கள் அனைவரும் நிம்மதியற்று நோய்நொடியுடன் வாழ வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு நாம் செயல்பட்டு வருவதாக&#39; PGBWU சர்க்குலர் போடுகிறது. கொசுத்தொல்லை தாங்கமுடியவில்லை. ஊழியர்களும், அலுவலர்களும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் இதையெல்லாம் நாம் பேசுகிறோம். இது &#39;தொழிற்சங்க வியாதிகளுக்கு&#39; ஒருபோதும் புரியப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;u&gt;பதவி உயர்வு, பணிநியமனம், மாறுதல்கள்:&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Offcers scale II &amp;nbsp;மற்றும் Scale IIIக்கும் பதவி உயர்வு நடக்க இருக்கிறது. பங்குபெறும் அனைவரையும் நமது சங்கங்கள் வாழ்த்துகின்றன. குறிப்பிட்ட சிலவற்றைத் தவிர, பொதுவாக சென்ற முறை நடந்த பதவி உயர்வு நன்றாகவே இருந்தது. சீனியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பதவி உயர்வு இருக்க வேண்டும் என்பதே நமது குரலாக எப்போதும் இருந்து வருகிறது. நிர்வாகம் அதனை கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம். &lt;u&gt;மேலும் பதவி உயர்வுக்கான மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டுமென்று நாம் கோரிக்கை வைக்கிறோம். அது தேவையற்ற சந்தேகங்களை, வதந்திகளை தீர்ப்பதோடு வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெஸஞ்சர்களிலிருந்து எழுத்தர் பதவி உயர்வும், எழுத்தரிலிருந்து ஆபிஸர் பதவி உயர்வும் காலதாமதமாகும் என நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டது. எழுத்தர்களுக்கான புதிய பணிநியமனத்தையொட்டி, பதவி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிய பணி நியமனத்திற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இதில் ஏற்படும் காலதாமதத்திற்கு நிர்வாகம் பொறுப்பில்லை. அரசுத்தரப்பில் இருந்து முடிவு எடுக்கப்படாமலும், பதில் வராமலும் இருக்கிறது. ஆனால் இந்தத் தாமதம் ஊழியர்களின் மனோநிலையையும், பணியையும் கடுமையாய் பாதிக்கும் என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பதவி உயர்வு, பணி நியமனம் போன்றவற்றில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை, மாறுதல்களிலும் எதிரொலிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களும், புதிய பணி நியமனம் பெற்றவர்களும், அருகாமையில் உள்ள கிளைகளுக்கு மாறுதல்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சங்கத் தலைமைகள் இதுகுறித்து விவாதித்துக் கொண்டு இருக்கின்றன. நிர்வாகத்துடனும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். மிக விரைவில், சாத்தியமான முடிவுகள் எட்டப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;PGBWU என்னும் தொழிற்சங்க வியாதியை விரட்டுவோம், PGBEANகளை பாதுகாப்போம்!&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பன்றிக்காய்ச்சலுக்கு எதிராக தமிழகம் முடக்கிவிடப்பட்டு இருக்கும் வேளையில், நாம் PGBயிலும் அதுபோல ஒரு ஆபத்தை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம். PGBWU என்னும் அந்த நோய்க்கிருமி (வைரஸ்) பரவாமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. டிரான்ஸ்பர் என்னும் ஆசை காட்டி அந்த வைரஸ் பரவுகிறது. அந்த வைரஸ் பிடித்தால், எதிர்ப்பு சக்தியை மூளையிலிருந்து மெல்ல மெல்ல மழுங்கடித்துவிடும். நம் பிரச்சினைகளைப் பேசாமல், கோரிக்கைகள் வைக்காமல், அடிமை மனோபாவத்தை ஏற்படுத்திவிடும். நாமே நம் பிரச்சினைகளைத் தீர்க்கும் மனோவலிமை இழந்து &#39;அண்ணன் பார்த்துக்கொள்வார்&#39;, &#39;அண்ணன் செய்து முடிப்பார்&#39; என பரிதாபமாக முடமாக்கிவிடும். அதனால்தான் PGBWUவை நாம் தொழிற்சங்கவியாதி என்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு பக்கத்திற்கும் மேலாக கிருமிகளை நிரப்பி சமீபத்தில் PGBWU ஒரு சர்க்குலர் விட்டிருக்கிறது. &lt;u&gt;அதில் ஒரு வரி கூட, இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களின் பிரச்சினைகளைப் பேசவில்லை. இதுதான் அவர்களின் லட்சணம்.&lt;/u&gt; 30 வருடங்களாக இந்த வங்கிக்கு பணிபுரிந்து ஓய்வு பெறுகிறவர்களின் அவலம், கிளைகளில் வாட்டும் பணிச்சுமை, நிறைவேறாத பொருளாதாரக் கோரிக்கைகள் என எவ்வளவோ பிரச்சினைகள் நம்முன் இருக்கின்றன. அதுபற்றிப் பேசுவது நம் உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் ஆகாது என்று உபதேசம் வேறு! நோய் வந்தால் &quot;சிகிச்சை எடுக்காதே, மருந்து சாப்பிடாதே&#39; என்று சொல்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். அதனால்தான் PGBWUவை நாம் தொழிற்சங்கவியாதி என்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு AIRRBEA என்னும் அகில இந்திய சங்கம் இருப்பதுபோல், இவர்களுக்கு என்று ஒரு அகில இந்திய சங்கமே கிடையாது. கிராமவங்கிகளின் ஜீவாதாரமான பிரச்சினைகளை அகில இந்திய அளவில் பேசுவதற்கு ஒரு அமைப்பே கிடையாது. இதனால்தான் சவுத் மலபார் கிராம வங்கியில் உள்ள ஐ.என்.டி.யூ.சி இணைப்பிலுள்ள ஒரு குட்டிச் சங்கத்திலிருந்து (குட்டிச்சுவரிலிருந்து என்றும் வாசிக்கலாம். தப்பில்லை) காங்கிரஸ்காரரான கே.ராஜீவ் என்பவரை அழைத்து வந்து மாநாட்டில் பிலிம் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் கட்சி என்றால் ஆகவே ஆகாது என்று ஜன்னி கண்டவர்கள் போல புலம்பவும் செய்வார்கள். அதுபோல மாநில அளவில் தங்களுக்கு இருக்கும் தொடர்பைக் காட்டுவதற்கு ஏ.கலியுல்லா என்று ஒருவரை வரவழைத்திருக்கிறார்கள். பல்லவன் கிராம வங்கியில் AIBEA &amp;nbsp;இணைப்புச் சங்கத்தின் பொதுச்செயலாளர் அவர். இவர்களுக்கு மாநில அளவில் அமைப்பு இல்லாததால் கலியுல்லாவை வைத்து அடுத்த பிலிம் ஓட்டியிருக்கிறார்கள். அதுசரி. தியேட்டர் வைத்து, சினிமா வினியோகிப்பவர்களுக்கு அதுதானே தெரியும்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கலியுல்லா, தங்களது AIBEA சங்கமோ, AIGBEA சங்கமோ கூட கிராம வங்கி ஊழியர்களின் பென்ஷனுக்காக போராடியதாகக் குறிப்பிடவில்லையாம். அகில இந்திய அளவில் பென்ஷனுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் இந்த சோட்டா PGBWU முன்னிற்பதைத்தான் பாராட்டினாராம். அய்யோ, அய்யோ. சமீபத்தில் பென்ஷனுக்காக நடந்த பிப்ரவரி 28 ஒருநாள் வேலைநிறுத்தத்தில் AIGBEA கூட பங்கு பெற்றதே, இந்த சோட்டா PGBWU பங்கு பெற்றதா? இதில் பெரும் வேடிக்கை என்ன வென்றால், இவர்களது ஆகப்பெரும் தலைவர் எல்.பாலசுப்பிரமணியன் சொன்னதாக அவர்களது சர்க்குலரிலேயே இப்படித்தான் குறிப்பிடப்படுகிறது: &#39;&lt;u&gt;அகில இந்திய அளவில் தான் குரல் கொடுத்து, கிராம வங்கி ஊழியர்களுக்கு வங்கித்துறை ஓய்வூதியம் விரைவில் கிடைத்திட பாடுபடப் போவதாக கூறினார்&#39;&lt;/u&gt;. ஆக, இனிமேல்தான் பாடுபடப்போகிறார்கள். இதுவரை எதையும் கிழிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ரைசர்களுக்காக உளப்பூர்வமாகவும், செயல்பூர்வமாகவும் குரல் கொடுத்தது PGBOUவும் PGBEAவும். அவர்களுக்கு ஆதரவாக வழக்குத் தொடர்ந்து, நிர்வாகத்தின் சர்க்குலரை நிறுத்தி வைத்து, இன்று பணிபுரியும் அனைத்து அப்ரைசர்களின் எதிர்காலத்தையும், வாழ்வையும் காப்பாற்றியது சி.ஐ.டியூ சங்கம். அந்த வழக்குச் செலவைக் கூட, அப்ரைசர்களிடமிருந்து யாரும் பெறவில்லை. ஆனால் அவர்களுக்காக ஒரு துரும்பைக்கூட அசைக்காமல், கூச்சநாச்சமில்லாமல் பத்தாயிரம், ஐயாயிரம் என PGBWU மாநாட்டு வசூல் செய்ததைத்தான் நமது சென்ற சர்க்குலர்களில் சுட்டிக்காட்டியிருந்தோம். எதையுமே செய்யாமல் என்று நாம் குறிப்பிட்டதைப் பற்றிப் பேசாமல் மாநாட்டு நிதி வசூல் செய்வதை நாம் குறை சொன்னதாக தொழிற்சங்க வியாதி பொங்கி எழுந்திருக்கிறது. மனசாட்சி உள்ளவர்கள் என்றால் அப்ரைசர்களுக்காக இதையெல்லாம் நாங்கள் செய்திருக்கிறோம் என சொல்லட்டுமே. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட்டு விட்டு, நமது பொதுச்செயலாளர் உடல்நலக்குறைவுற்றிருந்த போதும், அவரது மகள் திருமணத்தின் போதும் உறுப்பினர்களிடமிருந்து மிரட்டி, ஏமாற்றி, நிர்ப்பந்தப்படுத்தி வசூல் செய்யப்பட்டதாம். அவர் வேண்டவே வேண்டாம் என மறுத்தும், அவர் மீது அன்பும், தோழமையும் கொண்ட உள்ளங்கள் தானாக முன்வந்து செய்த உதவியை இழிபுத்திகளால் மட்டுமே இப்படி கொச்சைப்படுத்த முடியும். நம் பொதுச்செயலாளரின் கால்தூசிக்கு பெறுவார்களா? தொழிற்சங்கத்துக்காக அவர் செய்திருக்கும் அர்ப்பணிப்பு, தியாகத்தில் ஒரு துளியையாவது கடைந்தெடுத்த அந்த சுயநலவாதிகளும், வியாபாரிகளும் தங்கள் வாழ்நாளில் செய்திருப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நாம் சங்கமாக வைத்த விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள்தாம் முதலில் தனிநபர்கள் மீது அவதூறுகளை வீசியிருக்கிறார்கள்&lt;/u&gt;. எனவே நாம் அவைகளை உண்மைகளால் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வங்கியில் பத்து வட்டி என்ற அடைமொழியோடு அழைக்கப்படுவது யாராம்? நல்லூர் கிளையில் சாதாரண கிளர்க்காய் இருந்த ஒருவருக்கு இன்று கோடிக்கணக்கான சொத்துக்களும், தியேட்டர்களும் எப்படி சொந்தமாயின? நேற்று வரை பஸ்ஸுக்கு நாற்பதும், ஐம்பதுமாய் கிளை மேலாளரிடம் கடன் வாங்கிக்கொண்டு இருந்த ஒருவர் இன்று பனிரெண்டு லட்சம் வேகன் வண்டியில் திடீரென்று வந்து இறங்குவது எப்படி? கையை கையைப் பிசைந்து கொண்டு இருந்த இன்னொருவர் இன்று தன் வீட்டில் மூன்றாவது காராக பதிமுன்று லட்சம் ஷைலோவை நிறுத்தி வைத்திருப்பது எப்படி? அவர்கள் எல்லாம் உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா? ஊரார் வயிற்றில் அடித்து, உலை வைத்ததால் வந்தவைதானே? அந்தக் கதைகளை எல்லாம் பேசுவோமா? சுயநலமே உருவான அவர்கள் எங்கே? இத்தனை வருடம் பணிபுரிந்தும் தனக்கென்று ஒரு சொந்த வீடு இல்லாமல், தொழிற்சங்கப் பணிகளுக்காய் ஆயிரம் நாட்களுக்கு மேல் லீவு போட்டு இழப்புகளை தாங்கிக்கொண்டு இருக்கும் நமது பொதுச்செயலாளர் எங்கே?&lt;br /&gt;&lt;br /&gt;ஜாக்கிரதை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, நிலமோசடி செய்தது என பெரும் தலைகள் வழக்குகளை சந்தித்து வரும் காலமிது. போனால் போகிறது என இந்த தொழிற்சங்க வியாதிளை விட்டு வைத்திருக்கிறோம். இதற்கு மேலும் சீண்டினால், அவர்கள் குறித்த கணக்கு வழக்குகள் என ஆரம்பித்து, நமது வெப்சைட்டில் ஒவ்வொன்றாக வெளியிட வேண்டி வரும். அதுகுறித்து பகிரங்க விசாரணைக்குத் தயாரா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதை எங்கள் பணியாக செய்து வருகிறோம். இங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களின் சுய மரியாதையையும், உரிமைகளையும் பேணி நிறுத்த வேண்டியது எங்கள் பொறுப்பாக உணர்ந்திருக்கிறோம். தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக எங்களை முன்னிறுத்தியிருக்கிறோம். &amp;nbsp;நியாயங்களுக்காக எந்த சமரசமும் அற்றுப் போராடுவதை எங்கள் மூச்சாகக் கொண்டு இருக்கிறோம். அதற்காக எந்த தியாகத்தையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம். இதற்கு இடையூறாய் இருப்பவர்களையும், சமரசப் பார்வை கொண்டு தொழிற்சங்க இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறவர்களையும் வேரோடும், வேரடி மண்ணோடு வீழ்த்தவும் சித்தமாயிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோடிக்கால் பூதமடா! கோபத்தின் ரூபமடா!!&lt;br /&gt;தொழிலாளி வர்க்கமடா!!! - அது தோற்றதில்லை தெரியுமாடா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000; font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;பென்ஷனை முன்வைத்து நமது அகில இந்திய இயக்கம்&lt;/u&gt;:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(1) பென்ஷன் (2) தேசீய கிராமப்புற வங்கி (3) தற்காலிக ஊழியர்களின் பணிநிரந்தரம் (4) ஸ்பான்ஸர் வங்கி அலுவலர்கள் டெபுடேஷனை ரத்து செய்தல் (5) வங்கியின் நிர்வாகக்குழுவில் அலுவலர்கள், ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கு இடம் ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நமது அகில இந்திய சங்கம் AIRRBEA தொடர் இயக்கங்களை நடத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் பெற்று நிதியமைச்சருக்கு சமர்ப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது. நாமும் பத்துக்கும் மேற்பட்ட எம்.பிக்களிடம் கடிதம் வாங்கி அனுப்பி இருக்கிறோம். அடுத்ததாக, மாநிலத் தலைநகரில் ரிசர்வ் வங்கி, நபார்டு அலுவலகங்களில் மெமோரெண்டம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. PGBEA , PGBOUவின் பொதுச்செயலாளர்கள் சென்னை சென்று மெமொரெண்டம் அளித்து வந்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் 26ம் தேதி டெல்லியில் நமது அகில இந்திய சங்கம் தர்ணாவும், கருத்தரங்கமும் நடத்துவது என முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் இருந்து டெல்லி நோக்கி பல்லாயிரக்கனக்கில் கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் திரளும் மகத்தான போராட்டம் அது. தமிழகத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருக்கிறோம். கிராம வங்கிகளின் வரலாற்றில், கிராம வங்கி ஊழியர்களின் வாழ்க்கையில் AIRRBEAவே காற்றாகவும், வெளிச்சமாகவும் இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாளைக்கு முன் உடல்நலக்குறைவால் சிசிச்சை பெற்றிருக்கிறார் நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.திலீப் குமார் முகர்ஜி. மருத்துவர்கள் அவர் திரவ உணவுதான் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் டெல்லி தர்ணாவுக்கு நான் வருவேன் என அவர் செய்தி அனுப்பியிருக்கிறார். ‘கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வாங்கித் தந்துவிட்டுத்தான் என் உயிர் போகும்&#39; என்று சொல்கிறவர் அவர். உண்மையான தொழிற்சங்கத் தலைவர் அவர்!&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன் &lt;br /&gt;&amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(J.மாதவராஜ்)&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;(P.S.போஸ்பாண்டியன்)&lt;br /&gt;தலைவர் - PGBEA &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;தலைவர்- PGBOU&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/3950403192245136989/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/04/pgbea-pgbou-circular-52012-dt-2242012.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/3950403192245136989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/3950403192245136989'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/04/pgbea-pgbou-circular-52012-dt-2242012.html' title='PGBEA - PGBOU circular 5/2012 dt 22.4.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-4624275429334324073</id><published>2012-04-05T19:02:00.001+05:30</published><updated>2012-04-06T17:59:20.812+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 4/2012 dt 4.4.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;214&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை எண் : 4/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;        &lt;/span&gt;நாள்: 04.04.2012&lt;br /&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;       &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழியர்களின் நலனில் அக்கறையற்றும், மிகுந்த காலதாமதமாக செயல்பட்டும், பாரபட்சங்களோடு ஒழுங்கு நடவடிக்கைகளை கடைப்பிடித்தும் வருகிற நிர்வாகத்தினை விமர்சனம் செய்து வந்த நமது சென்ற சுற்றறிக்கையை, சங்க வித்தியாசமின்றி பலரும் பாராட்டினார்கள். தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் 2.4.2012 அன்று பொதுமேலாளர் (A) அவர்களை நமது சங்கங்களின் தலைமையிலிருந்து சந்தித்துப் பேசினோம். அப்போது, நாம் முன்வைத்த சில கோரிக்கைகளை, நிர்வாகம் நிறைவேற்றியிருக்கிறது என்பதைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1. Messenger to clerk promiotionல் கல்வித்தகுதியாக 10th pass இருக்க வேண்டும் என நிர்வாகம் சொல்லியது. மாற்று சங்கமோ, நிர்வாகத்தின் நிலைபாட்டையே ஊழியர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தது. நாம் இதனை கடுமையாக ஆட்சேபித்தோம். புதிய பிரமோஷன் பாலிசிக்கு முன்பே, மெஸஞ்சரான தோழர்களுக்குத்தான் இந்த புதிய கல்வித்தகுதி. அதற்கு முன்பே மெஸஞ்சர்களாய் ஆனவர்களுக்கு பழைய கல்வித்தகுதிதான் என தெரிவித்தோம். நிர்வாகம் சம்மதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சில வாரங்களுக்கு முன்பு சேர்மனை சந்தித்து, “இது சரியில்லாத நடைமுறை&#39; என விளக்கினோம். சென்ற வருடம் இதே புதிய பாலிசி படி பிரமோஷன் நடந்தாலும், கல்வித்தகுதியாக மெஸஞ்சர்களுக்கு 10th pass &amp;nbsp;இருக்கவேண்டும் என சொல்லப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினோம். நிர்வாகத்திற்கு இதுகுறித்து கடிதம் எழுதினோம். தொடர்ந்து நமது சமீபத்திய சுற்றறிக்கைகளில் எழுதி, தோழர்களுக்கு உண்மையை எடுத்துகூறினோம். அதன் விளைவாய் இப்போது, கல்வித்தகுதி 10th pass &amp;nbsp;என்பது விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இது நமது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி. இங்கே நம்மைத் தவிர வேறு யாரும் குரல் எழுப்பவில்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;Messenger to clerk promiotionல் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்றோம். சென்ற வருட backlogஐ புதிய பணிநியமனங்கள் மூலமே &amp;nbsp;எடுக்க முடியும் என நிர்வாகம் தெரிவித்தது. நாம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. பிரமோஷன்கள் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டாலும், &amp;nbsp;Messenger to clerk promiotionக்கான தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. புதிய பணி நியமனப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில், கிளர்க்குகள் ஆபிஸர்களாகி, மெஸஞ்சர்கள் கிளர்க்குகள் ஆகாமல் இருந்தால் இந்த வங்கியில் கடுமையாக பணிகள் பாதிக்கப்படும், லீவு எடுக்க முடியாது, டெபுடேஷன்கள் ஏற்பாடு செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்டி இருந்தோம். நிர்வாகம் இதனை ஏற்றுக்கொண்டு, messenger to clerks மற்றும் clerk to promotionகளை மட்டும் ஒன்றுபோல் நடத்தி முடிக்கும் எனச் சொல்லி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாய் நாம் Ex-servicemen &amp;nbsp;pay fitment குறித்து கோரிக்கை வைத்து பேசிக்கொண்டு இருந்தோம். இவ்விஷயத்தில் நிலவும் காலதாமதத்தைச் சுட்டிக்காட்டி நமது அதிருப்தியை தெரிவித்தோம். இப்போது இந்த கோரிக்கையும் சாதகமாகி இருக்கிறது. சம்பந்தப்பட்ட தோழர்களுக்கு, pay protect &amp;nbsp;செய்து கொடுப்பதற்கான பணிகள் துவங்கிவிட்டன. முதற்கட்டமாக, Ex-servicemen &amp;nbsp;தோழர்களிடமிருந்து, சில particulars &amp;nbsp;நிர்வாகம் கேட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;4. பணி ஓய்வு பெறும் சமயத்தில், ஊழியர்களோ அலுவலர்களோ, அந்த வருடத்தில் எத்தனை மாதம் பணிபுரிகிறார்களோ, அத்தனை நாட்கள்தாம் கேஷுவல் லீவு எடுக்க வேண்டும், அதற்குமேல் எடுத்தால் அதற்கான ஊதியம், அவர்களது ஓய்வூதிய சலுகைகளில் இருந்து கழிக்கப்படும் என்று ஒரு அநீதியை நிர்வாகம் கடைப்பிடித்தது. ஆனால் பணி ஓய்வு பெறுகிற ஒருவர் ஜனவரி மாதத்திலிலேயே, 12 நாட்கள் கேஷுவல் லீவு எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான் நியதி. இந்த நியாயத்தை வலியுறுத்தியும், நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்த்தும் குரல் எழுப்பியிருந்தோம். இப்போது நிர்வாகம் இதனையும் ஒப்புக்கொண்டு, சரி செய்வதாக சொல்லியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர மற்ற அலவன்சுகள் குறித்துப் பேசியிருக்கிறோம். ஒரு மாதம் ஊதியம் festival அட்வான்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம் என்னும் நிர்வாகத்தின் சர்க்குலருக்கு முன்பே புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட தோழர்கள் ஏற்கனவே அமலில் இருந்த குறைந்த தொகைக்கு festival advance எடுத்துக்கொண்டு விட்டதால், அவர்கள் மீண்டுமொருமுறை இந்த வருடத்தில் கூடிய தொகையுடன் Festival Afvance பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம். நிர்வாகம் சாதகமான பதில் சொல்லியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே! நாம் கடும் குரல் எழுப்பிய பிறகுதான் இந்த சில கோரிக்கைகளும் நடந்திருக்கின்றன. இன்னும் பல முக்கிய கோரிக்கைகள் நிறவேற்றப்படவில்லை. ஓய்வு பெறும் தோழர்கள் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு காலத்தை எதிர்நோக்கும் நிலைமைதான் நீடிக்கிறது. ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து சென்ற சர்க்குலரில் குறிப்பிட்ட விஷயங்களை &amp;nbsp;அழுத்தமாகவே சுட்டிக்காட்டியுள்ளோம். நிர்வாகத்திடமிருந்து திருப்தியான பதில் இல்லை. அவைகளின் மீதான நமது இயக்கம் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்குகளால் நிர்வாகத்திற்கு சிரமங்கள் ஏற்படுத்துவதாகவும், அவைகளை வாபஸ் வாங்கலாமே என பொதுமேலாளர் கேட்டுக்கொண்டார். நீங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் நாங்கள் வாபஸ் பெறுகிறோம் என சொல்லிவிட்டோம். உதாரணமாக, ALC முன்பு கம்யூட்டர் இன்கிரிமெண்ட்டுக்காக நாம் தொடர்ந்த வழக்கு லேபர் டிரியூப்னலுக்கு அனுப்பப்பட்டு, அங்கு நடந்த விசாரணையில் பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் ஒரு இன்கிரிமெண்ட் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வந்தது. நிர்வாகம் அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இதனை நாம் ஏற்கனவே தோழர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். அதற்காக நிர்வாகம் கோர்ட்டில் செலுத்தியிருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 15 லட்சம் ருபாய்! இதுதான் நிர்வாகத்தை எரிச்சலடைய வைக்கிறது. இந்தத் தொகைக்கு நீங்கள் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுத்திருக்கலாம் என்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;PGBEA, மற்றும் PGBOU சங்கங்களே கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, ஒவ்வொரு பிரச்சினையில் தலையிட்டு ஊழியர்களின் மரியாதை, பாதுகாப்பு, நலன் பேணி வருகின்றன. நாம் ஆர்ப்பாட்டமில்லாமல், அதே நேரம் அழுத்தமாக நமது கடமைகளைச் செய்து வருகிறோம். செய்து வருவோம். தொடர்ந்து &amp;nbsp;இயங்குவோம். இயங்குவதன் மூலமே காரியங்களை சாதிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தொழிற்சங்கங்கள் என்ற பேரில் இருக்கும் சில வியாபாரிகள் இதுகுறித்தெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். &amp;nbsp;“அண்ணன் செய்து தருவார்”, “அண்ணன் பார்த்துக் கொள்வார்”, “அண்ணன் மேலே பேசிவிட்டார்” என்று சொல்லி நடத்தும் பகட்டு அரசியல் நமக்குத் தேவையில்லை. &amp;nbsp;உறுப்பினர்களின் மரியாதையை, சுயத்தை, இழந்துவிட்டு எதை இங்கே பெற்றுவிட முடியும். இந்த வங்கியில் தொழிற்சங்க நடவடிக்கைகளையும், போராட்டக் குணத்தையும் மழுங்கடிப்பதற்கென்றே அந்த சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. நாம் இங்கே இழந்தவைகளுக்கும், நிர்வாகம் ஊழியர்களையும் அலுவலர்களையும் மிரட்டுவதற்கும் மூல காரணமே கொள்கையற்ற இவர்களின் கூடாரம்தான். வரலாற்றில் போராளிகளும் இருப்பார்கள். கருங்காலிகளும் இருப்பார்கள். அவர்களை அடையாளம் காண வேண்டியது மக்களின் பொறுப்பு. ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் எந்த உபகாரமும் செய்யாமல் ரூ.1000/, ரூ.2000/- என ஆரம்பித்து ரு.10000/- வரை ஊழியர்கள், அலுவலர்கள், அப்ரைசர்களிடம் வசூல் செய்து வருகிறார்கள். நமது மக்களும் பணம் கொடுக்கிறார்கள். அவர்களிடம் உறுப்பினர்களாகுகிறார்கள். இதுதான் வேதனை. தொழிற்சங்க இயக்கங்களுக்கான சோதனையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பகட்டுக்கும் படோடாபத்துக்கும் மயங்காமல், எளிமைக்கும், உண்மைக்கும் மரியாதை கொடுக்கும் சமூகத்தில்தான் நியாயங்கள் நிலைக்கும். யார், சங்கமாக செயல்படுகிறார்கள், யார் ஊழியர்களுக்காகவும் அலுவலர்களுக்காகவும் நிற்கிறார்கள், யார் நிர்வாகத்துடன் சமரசமின்றி இயக்கம் நடத்துகிறார்கள் என்பதை இங்குள்ள அனைவரும் உணரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனசாட்சி உள்ளவர்கள், உண்மை அறிவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையின் பக்கம் நிற்போம்.&lt;br /&gt;நியாயங்களை உரக்கப் பேசுவோம்.&lt;br /&gt;போராடும் குணத்தை வளர்ப்போம்.&lt;br /&gt;வெற்றி நமதே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;/div&gt;&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;(&lt;strong&gt;&lt;span style=&quot;color: #660000;&quot;&gt;We have started a Google Page &#39;TN GBEANS&#39; for the Grama Bank Employees and Officers of Tamilnadu and Puduvai to discuss our issues. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;strong&gt;&lt;span style=&quot;color: #660000;&quot;&gt;Please join&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;a href=&quot;https://plus.google.com/114285896966861313303&quot;&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;TN GBEANS&lt;/span&gt;&lt;/a&gt; )&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/4624275429334324073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/04/pgbea-pgbou-circular-42012-dt-442012.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/4624275429334324073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/4624275429334324073'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/04/pgbea-pgbou-circular-42012-dt-442012.html' title='PGBEA - PGBOU circular 4/2012 dt 4.4.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-2340906494368577178</id><published>2012-04-01T20:00:00.001+05:30</published><updated>2012-04-01T20:00:10.109+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 3/2012 dt 31.03.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கொடுப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. தருமபுரியில் &amp;nbsp;அதனைப் பெறுவதற்கு ஏராளமான பட்டதாரிகள் வந்திருக்கின்றனர். ஆனால் விண்ணப்பங்கள் வரவில்லை. இதனைத் தட்டிக்கேட்ட கணவன் மனைவி இருவரையும் ஒரு டிஎஸ்பி நடு ரோட்டில் வைத்து தாக்கியிருகிறான். பத்திரிகையில் வந்த இச்செய்தி ஆத்திரத்தை ஊட்டுகிறது. நியாயம் கேட்டவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை இதுதானா? &amp;nbsp;அந்த டிஎஸ்.பிக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? படித்தவர்களுக்கே இந்த கதியென்றால், படிக்காத நம் நாட்டின் சாதாரண மனிதர்களை வெறி பிடித்த இதுபோன்ற ஏவல்கள் என்ன பாடுபடுத்தும்? அதிகாரத்திமிரும், சட்டம் ஒழுங்கின் காப்பாளர்கள் தாங்கள் என்ற தெனாவெட்டுமே இந்தக் காரியங்களுக்கு பின்புலமாக இருக்கின்றன. இங்கு சட்டம், ஒழுங்கு எல்லாம் அடிபடும் மக்களுக்கு மட்டுமே இருக்கிறது. அடிக்கிறவர்களுக்கு இல்லை. இவர்களை அரசு விசாரிப்பது இருக்கட்டும். முதலில் மக்கள் தங்கள் கைகளை நீட்டி விசாரிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;முடிவுக்கு வரும் கணக்கும், முடிவுக்கு வராத கணக்குகளும்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சர்க்குலர் தங்கள் கைகளில் கிடைக்கும்போது வங்கியின் இந்த வருடக் கணக்கு முடிந்திருக்கும். நமது உழைப்பால் இந்த வங்கியை மென்மேலும் உயர்த்த வேண்டும் எனும் வேகமும், தாகமும் நமக்குள் &amp;nbsp;ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் உழைப்பைச் செலுத்துகிற நம்மை இந்த வங்கி நிர்வாகம் மதிப்பதில்லை. இந்த மனநிலையோடு நமது கணக்குகளை சரிபார்க்க வேண்டியது இருக்கிறது. &amp;nbsp;26.3.2012 அன்று நமது சங்க அலுவலகத்தில் கூடிய நமது இரு சங்கங்களின் சப் கமிட்டிகளும் இதுகுறித்து ஆழமாக பரிசீலனை செய்தன. பல்வேறு குறைபாடுகளும், கோளாறுகளும் நிர்வாக நடவடிக்கைகளில் இருப்பதையும், ஊழியர்கள்/ அலுவலர்களின் பிரச்சினைகளை நியாயமாக புரிந்துகொள்வதிலும் தீர்ப்பதிலும் இந்த நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை என்பதையும் நமது சங்கங்கள் உரக்கச் சொல்வது என முடிவு செய்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;பதவி உயர்வுகள்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியின் அனைத்துக் கேடர்களிலும் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை. &amp;nbsp;ஆனால் கடைநிலை ஊழியர்களிலிருந்து எழுத்தராகும் பதவி உயர்வு &amp;nbsp;தவிர மற்ற அனைத்துக்கும் தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன. கடைநிலை ஊழியர்களிலிருந்து, எழுத்தர் பதவி உயர்வு குறித்து அறிவிப்பு வந்ததைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்வாகம் சொல்வது சரியல்ல என்பதை நமது சென்ற சர்க்குலரிலேயே சுட்டிக்கட்டி இருந்தோம். கூடவே, அறிவிக்கப்பட்ட &amp;nbsp;காலியிடங்கள் 17 என்பதை அதிகரிக்க வேண்டும் எனவும் நாம் கோரிக்கை வைக்கிறோம். மொத்தம் தேவைப்படும் கிளரிக்கல் கேடரில் 25 சதவீதம், பிரமோஷம் மூலம் கொடுக்கப்பட வேண்டும் என பிரமோஷன் விதிமுறை சொல்கின்றது. அப்படியானால் மொத்தம் தேவைப்படும் காலியிடங்கள் (17X4) 68 என முடிவுக்கு வரலாம். இந்த 68 உடன், சென்ற வருடம் பூர்த்தி செய்யப்படாத காலியிடங்களும் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும். அதனை இந்த நிர்வாகம் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தருக்கான பணிநியமனக் காலியிடங்கள் 139அறிவிக்கப்பட்டு, பணிநியமனம் நடத்தப்பட்டு, அதில் பலர் வேலைக்குச் சேர்ந்து, ராஜினாமா செய்து விட்டுப் போயிருக்கின்றனர். அப்படிப்பட்ட காலியிடங்கள் ஏறத்தாழ 50 இருக்கும் என கருதுகிறோம். அந்த காலியிடங்களை நிர்வாகம், அடுத்த வருடக் காலியிடங்களோடு சேர்த்து புதிய பணி நியமனமும், பதவி உயர்வும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், அந்தக் காலியிடங்களை அப்படியே வைத்து, வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து நிரப்ப அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது. பல மாதங்கள் ஆகியும் &amp;nbsp;அரசிடமிருந்து பதிலில்லை. ஆனால் இந்த பிரமோஷன் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு இருந்தால் நமக்கு கேள்விகள் எழுந்திருக்காது. இப்போது அந்த 50 காலியிடங்களையும் அந்தரத்தில் வைத்துவிட்டு, கிளரிக்கலுக்கான பதவி உயர்வும், பணிநியமனமும் செய்ய நிர்வாகம் முடிவு செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பழைய 50 காலியிடங்கள், ஒட்டு மொத்தமாக கிளரிக்கல் கேடருக்குத் தேவைப்படும் காலியிடங்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டால், மொத்தம் கடைநிலை ஊழியர்களிலிருந்து கிளரிக்கல் கேடர் பதவி உயர்வுக்கான காலியிடங்கள் 17லிருந்து 30 ஆக வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்ட நிர்வாகமாக இருக்குமானால், நிச்சயம் இந்தக் கணக்கை போட்டு இருக்கும். மேலும் இதன்மூலம் கிளரிக்கல் கேடர் எண்ணிக்கையில் விழுகிற பெரிய பள்ளத்தைக் கொஞ்சம் சரி செய்ய முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, &amp;nbsp;இவ்விஷயத்தில் நாம் மூன்று அம்சங்களை முக்கியமாக வலியுறுத்துகிறோம்.&lt;br /&gt;1. கடைநிலை ஊழியரிலிருந்து கிளரிக்கல் கேடர் பதவி உயர்வுக்கான காலியிடங்கள் 30 என உயர்த்த வேண்டும்.&lt;br /&gt;2. கடைநிலை ஊழியரிலிருந்து கிளரிக்கல் கேடர் பதவி உயர்வுக்கான கல்வித்தகுதியை பழைய முறையில் உள்ளது போலவே (பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது கிடையாது) அறிவித்து உடனடியாக பதவி உயர்வுகான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.&lt;br /&gt;3. ஒட்டுமொத்தமாக &amp;nbsp;ஒரே நேரத்தில் அனைத்து கேடர்களுக்கும் பதவி உயர்வுகளும் நடத்தப்பட்டு முடிக்க வேண்டும். தனிதனியாக நடத்துவதை அனுமதித்தால், வங்கிப்பணிகள் பெரிதும் பாதிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;ஒழுங்கேயில்லாத ஒழுங்கு நடவடிக்கைகள்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில வருடங்களில், இந்த வங்கி நிர்வாகம் எடுத்திருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள் பலவும், நகைக்கடன் சம்பந்தப்பட்டவைகளாக இருக்கின்றன. வங்கியில் நடக்கும் ஒரே பிஸினஸாக &amp;nbsp;நகைக்கடனை ஆக்கியது &amp;nbsp;இந்த நிர்வாகம்தான். அதனுடைய விளைவுகள்தாம் இவை. இதுகுறித்து ஆராய்ந்து, அதைச் சரிசெய்வதற்கு நிர்வாகம் தயாரில்லை. ஆனால் &amp;nbsp;ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் &amp;nbsp;‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ &amp;nbsp;தன் இஷ்டத்திற்கு &amp;nbsp;அலுவலர்கள்/ஊழியர்கள் வாழ்க்கையில் புகுந்து விளையாடிக்கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிளையில் முகாந்திரம் இருந்தும் போலீஸ் கம்ளைண்ட்டே கொடுக்க மாட்டார்கள். ஒரு கிளையில் முகாந்திரம் இல்லையென்றாலும் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்தே ஆக வேண்டும் எனறு ஒற்றைக்காலில் நிற்பார்கள். சில கிளைகளில் ஒப்புக்கு கொடுத்து எஃப்.ஐ.ஆர் போடாமல் பார்த்துக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிளையில் சம்பந்தப்பட்டவர்களில் முக்கியமானவரை ஒன்றுமே செய்யாமல் அவரது ரிடையர்மெண்ட்டை பத்திரமாக பாதுகாத்து அனுப்பி வைப்பார்கள். மற்றவர்களை சஸ்பென்ஷன் செய்வார்கள். இன்னொரு கிளையில் ரிடையர் ஆகப்போகிறவருக்கு மட்டும் சார்ஜ் ஷீட் &amp;nbsp;கொடுத்து, அவரது ஓய்வு காலச் சலுகைகளில் மண்ணள்ளிப் போடுவார்கள். மற்றவர்களை விட்டு விடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;யாரோ செய்த தவறுக்கு அந்த கிளையில் பணிபுரியும் ஊழியர்களையும் அலுவலர்களையும் ‘பணத்தைக் கட்டிவிட்டால் ஒன்றுமில்லை’, ‘எழுதிக் கொடுத்துவிட்டால் ஒன்றுமில்லை’ என கண்காணிப்புத்துறை சீனிய மேலாளரே சம்பந்தப்பட்டவர்களோடு &amp;nbsp;இறங்கி ‘கட்டப்பஞ்சாயத்து’ பேசுவார். பணம் கட்டிவிட்டால் &amp;nbsp;ஒருவிதத் தண்டனை. பணம் கட்டாவிட்டால் அதோகதிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரபூர்வமான கம்ப்ளைண்டுகள் நிர்வாகத்திடம் இருந்த போதிலும், சில பேர் மீது எந்த நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்காது. ஆனால், நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லையென்றால், மாதக்கணக்கில் ஆட்களை மாறி மாறி அனுப்பிவைத்து ‘அது நொட்டை’, ‘இது நொட்டை’ என சேகரித்துப் பழிவாங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பட்டியலிட்டால் ஊரே சிரிக்கவும், ஆத்திரம் கொள்ளவும் நிறைய நிறைய இருக்கின்றன. இந்த நிர்வாகத்தின் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள்ளான அனைத்து &amp;nbsp;ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் தகவல் திரட்டி, ஒரு ‘வெள்ளை அறிக்கை’ சங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்மீது மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை விரைவில் தீர்மானிப்போம். நிர்வாகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான அமைப்புகளும் இந்தியாவில் இருக்கின்றன என்பதை மட்டும் இப்போது நினைவுபடுத்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;கோரிக்கைகள்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது எழுப்பிய பல கோரிக்கைகள் இங்கு நிறைவேறாமலேயே இருக்கின்றன. எப்போது கேட்டாலும், ‘இதோ’, ‘அதோ’ என காரணங்கள் சொல்லிக்கொண்டு, ‘ஸ்பான்ஸர் வங்கியை’ கைகாட்டிக்கொண்டு நிர்வாகம் தன் காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கிறது. ஊழியர்கள்/அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்றால் காலம் நேரமில்லாமல் வெறிபிடித்து வேலை செய்பவர்கள், ஊழியர்களின் நலன் குறித்த வேலைகளில் மெத்தனம் காட்டுவது எப்படிச் சரியாய் இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;i&gt;Newspaper allowance, Petrol allowance, House maintanence allowance, Ex-servicemen payfitment, Halting allowance for holidays, Regularisation of leave for the officers participated strike on 10th december 2009, computer operating allowance for the new recuitees joined in the bank during 2008&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/b&gt; என பல கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளோடு, நிர்வாகத்தின் ஊழியர் விரோத நடவடிக்கையால் மேலும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அனைவருக்கும் 12 &amp;nbsp;நாட்கள் கேஷூவல் லீவு இங்கு உண்டு என்பது தெரியும். நிரந்தமான ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருமே 12 நாட்கள் லீவையும் ஒரே மாதத்தில் கூட எடுத்துக் கொள்ளலாம் என்பதும் தெரியும். இதுதான் நியதி. ஆனால் இந்த வங்கியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து ஓய்வு பெறுகிறவர்கள் அப்படி மொத்தமாக கேஷுவல் லீவு எடுத்துக் கொள்ளக் கூடாதாம். அவர் அந்த வருடத்தில் எத்தனை மாதங்கள் பணியில் இருக்கிறாரோ, அத்தனை நாட்கள்தாம் எடுக்க முடியுமாம். அதற்கு மீறி எடுத்திருந்தால், அவரது ஓய்வுகாலச் சலுகைகளிலிருந்து பிடித்தம் செய்கிறது நிர்வாகம். இப்படி அல்லும் பகலும் ஊழியர்களுக்கு விரோதமாக சிந்திக்கும் மூளைகளால் நிர்வாகத்தின் கூடாரம் நிரம்பி வழிகிறது. எங்கும் இல்லாத நடைமுறை இது. இந்த நிர்வாகத்தின் அக்கிரமங்களுக்கு ஒரு எல்லை இல்லை என்பதைச் சொல்ல இதுபோன்ற நடவடிக்கைகளே சாட்சி. இப்போது இதையும் ஒரு கோரிக்கையாக எழுப்பி நிர்வாகத்துடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிர்வாகத்துடன் நாம் தொடர்ந்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் கொண்டு இருக்கிறோம். நமது சர்க்குலர்களில் கடுமையாக சுட்டிக்காட்டியும் இருக்கிறோம். ஆனால் இணக்கமாகப் பேசி, சுமூகமான தீர்வுகளை நோக்கி நகரமுடியும் என நம்பினோம். அவைகள் யாவும் பொய்த்துப்போன நிலையில் நாம் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது. இதனைப் புரிந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி, வங்கியில் அமைதியும், சகஜமும் நீடிக்க வைப்பது நிர்வாகத்தின் கைகளில்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அந்த சீனக்கவிதையே நினைவுக்கு வருகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;மரம் சும்மா இருந்தாலும்&lt;br /&gt;காற்று சும்மா இருக்க விடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/2340906494368577178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/04/pgbea-pgbou-circular-32012-dt-31032012.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/2340906494368577178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/2340906494368577178'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/04/pgbea-pgbou-circular-32012-dt-31032012.html' title='PGBEA - PGBOU circular 3/2012 dt 31.03.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-8161318470913270097</id><published>2012-01-13T17:57:00.000+05:30</published><updated>2012-06-23T09:08:16.431+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="PGBEA"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 2/2012 dt 13.01.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;214&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுற்றறிக்கை எண் : 2/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;        &lt;/span&gt;நாள்: 13.1.2012&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;       &lt;/span&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தானே புயலால் கடலூர், பாண்டிச்சேரியைச் சுற்றிய பகுதிகள் கடுமையாய் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இரண்டு வாரங்களாகியும் இன்னும் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மனித வாழ்க்கை சிதைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்தம்பித்துப் போன அரசு நிர்வாகம், கால தாமதமாகவே செயல்பட ஆரம்பித்திருக்கிறது. நிவாரணப் பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்ப வேண்டும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;இராமநாதபுரம் வட்டாரக் கூட்டம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற சர்க்குலரில் நிறைவேற்றப்படாத நமது கோரிக்கைகளை &amp;nbsp;பட்டியலிட்டு இருந்தோம். தொழிற்சங்கத் தலைவர்கள் மீதான தாக்குதலைத் தெரியப்படுத்தி இருந்தோம். நிர்வாகம் அவைகளை &amp;nbsp;சரிசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதுவரை எந்த நல்ல அறிகுறியும் நிர்வாகத் தரப்பில் தென்படவில்லை என்பதே உண்மையாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைமையில், 9. 1.2012 அன்று நமது இரு சங்கங்களின் சார்பில் இராமநாதபுரம் வட்டாரக் கூட்டம் நடைபெற்றது. அதிக எண்ணிக்கையில் புதிய தோழர்கள் கலந்துகொண்டனர். அவர்களது வருகை சங்கத்திற்கு புதிய உற்சாகத்தைத் தருவதாக அமைந்தது. பல்வேறு விஷயங்கள் வட்டாரக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டன. &amp;nbsp;ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் எந்த நல்ல விஷயங்களையும் செய்யாமல், தொடர்ந்து நெருக்கடிகள் மட்டுமே கொடுப்பதை எப்படி சகித்துக்கொள்வது என்பது அனைவரின் மனக்குமுறலாக இருந்தது. எந்த பொருளாதாரக் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் நிர்வாகம் காலம் தாழ்த்துவது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் பணி ஓய்வு பெறுகிறவர்களின் பணத்தைப் பிடுங்குவதில் நிர்வாகம் குறியாக இருப்பது ஆத்திரத்தை உருவாக்கியிருந்தது. நிர்வாகத்துடன் உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்போம், இல்லையென்றால் &amp;nbsp;சங்கத்தலைமை விரைவில் கூடி போராட்டமே நமது வழியாக தேர்ந்தெடுக்கும் என தலைமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகம் இழைக்கிற அநீதிகளுக்கு தீர்ப்பையும் நிர்வாகமே வழங்குமாறுச் சொல்லி ‘எவ்வளவு அடித்தாலும் தாங்கும்&#39; பாரம்பரியம் நம்முடையது அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;என்ன பாவம் செய்தார்கள் நமது அப்ரைசர்கள்?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நிர்வாகத்திலிருந்து ஒரு சர்க்குலர் வந்திருக்கிறது. &amp;nbsp;அங்குமிங்குமாக நகைக்கடன்களில் பல அசம்பாவிதங்கள் நடக்கிறதாம். &amp;nbsp;அதற்கு அப்ரைசர்கள் காரணமாக இருந்திருக்கிறார்களாம். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகளை எதிர்கொள்ள அப்ரைசர்களை லட்சக்கணக்கில் வங்கியில் டெபாசிட் போட்டுவைக்க நிர்வாகம் முடிவு செய்திருக்கிறதாம். A,B,C,D &amp;nbsp;என கிளைகளின் வணிக அடிப்படையில் தரவாரியாக பிரித்து, 3 லட்சம், 4 லட்சம், 5 லட்சம் என ஒவ்வொரு அப்ரைசரும் டெப்பாசிட் போட வேண்டுமாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த அப்ரைசர்களையும் சந்தேக லிஸ்ட்டில் வைப்பது போல இருக்கிறது நிர்வாகத்தின் நடவடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வங்கி எந்த வரைமுறையுமில்லாமல் அப்ரைசர்களை சுரண்டுகிறது. வங்கியின் சார்பில் கொடுக்க வேண்டிய எடை பார்க்கும் மெஷினை அப்ரைசர்களையே வாங்கச் சொன்னதிலிருந்து இந்த அநியாயம் ஆரம்பித்தது. தற்காலிக ஊழியர்களுக்கு அவர்களை ஊதியம் கொடுக்க நிர்ப்பந்தித்து, வளர்ந்தது. இன்று லட்சக்கணக்கில் டெப்பாசிட் போட வேண்டிய கட்டாயத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. எந்த வங்கியிலும் நடைபெறாத கொடுமை இது. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு PGBEAவும், PGBOUவும் தங்களது கண்டனங்களை தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;புதிய தோழர்களுக்காக ஒரு பயிற்சி முகாம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியில் புதிதாய் பணிநியமனம் பெற்றிருக்கும் தோழர்களுக்கு இந்த வங்கி, நமது பணி, அதில் வரும் நெருக்கடிகள், எதிர்காலம் குறித்து ஏராளமாய் சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கின்றன. பார்க்கும் சமயங்களில் அவர்கள் இதனை நம்மோடு உரையாடுகிறார்கள். இவைகள் குறித்தெல்லாம் அந்தத் தோழர்களோடு விரிவாகவும், விளக்கமாகவும் பேச வேண்டிய அவசியம் இருப்பதை இரு சங்கங்களின் சப்கமிட்டிகளும் உணர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் அடிப்படையில் வரும் 26.1.2012 அன்று நமது சங்க அலுவலகத்தில் ஒரு பயிற்சி முகாம் நடத்த இருக்கிறோம். தோழர்கள் போஸ்பாண்டியன், மாதவராஜ், டி.கிருஷ்ணன் ஆகியோரோடு இந்தியன் வங்கி ஊழியர் சங்கத் தலைவர்களில் ஒருவரான தோழர்.எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களும் இந்த பயிற்சிமுகாமில் கலந்துகொள்ள இருக்கிறார். புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட தோழர்கள் இந்த நிகழ்வில் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அவர்களுக்கு பிரத்யேக அழைப்புக் கடிதங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;தோழர்.முகர்ஜியின் வருகை:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டர் அலவன்சுக்கான அரசு ஆணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என தோழர்.முகர்ஜியிடமிருந்து தகவல் வந்திருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கிடைத்திருக்கும் நல்ல செய்தி இது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதம் 19, 20ம் தேதிகளில் ஒரிசா மாநிலம் பூரியில், நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் ஜெனரல் கவுன்சில் நடக்க இருக்கிறது. நம் இரு சங்கங்களின் சார்பில் ஜெனரல் கவுன்சில் மெம்பர்களும், பெண் ஊழியர்களுக்கான மகாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளும் செல்ல இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;PGBEAவின் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கத்தின் மகள் திருமணத்தையொட்டி, நமது அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.முகர்ஜி தமிழகம் வருகிறார். அதையொட்டி 29.1.2012 மதியம் 2 மணிக்கு பள்ளத்தூரில் ஒரு கரத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. pension, amalgamation &amp;nbsp;குறித்த முன்னேற்றங்களை அவர் நம்மோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறார். அதற்கான அழைப்பிதழ்களும் விரைவில் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;தோழர்களே!&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;தமிழர் திருநாளான தைப்பொங்கல் வருகிறது.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;நம் மனங்களில் உற்சாகமும், எழுச்சியும் பொங்கட்டும்.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;அநீதிகளுக்கு எதிரான ஆவேசம் பொங்கட்டும்.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;எதிர்காலத்திற்கான நம்பிக்கை பொங்கட்டும்.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;வாழ்வில் சந்தோஷம் பொங்கட்டும்.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;தோழமையுடன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்) &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;(T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt;பொதுச்செயலாளர் - PGBOU&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/8161318470913270097/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/01/pgbea-pgbou-circular-13012012.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/8161318470913270097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/8161318470913270097'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/01/pgbea-pgbou-circular-13012012.html' title='PGBEA - PGBOU circular 2/2012 dt 13.01.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3247333495448256455.post-6830950589306394102</id><published>2012-01-03T18:53:00.000+05:30</published><updated>2012-06-23T09:07:29.145+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="cir2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="circulars"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="demands"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="pgbnews"/><title type='text'>PGBEA - PGBOU circular 1/2012 dt 02.01.2012</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s320/EA+OU+cir.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சுற்றறிக்கை எண் : 1/2012&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;        &lt;/span&gt;நாள்: 02.01.2012&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;       &lt;/span&gt;&lt;br /&gt;அருமைத் தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ 2011 முடிவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பென்ஷன் என்னும் நமது எதிர்காலத்திற்கான வெளிச்சம் நம்மருகே நெருங்கியிருக்கிறது. Amalgamationகள் அறிவிக்கப்பட்டு மாநில அளவில் ஒரே கிராம வங்கியாக மாறும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது வங்கியில் CBS என்னும் புதிய தொழில்நுட்பத்திற்குள் காலடி எடுத்துவைப்பதாய் ஆரம்பித்த நாட்கள், நமது மாநாடுகள், ஆட்கள் பற்றாக்குறையால் கடும் பணி நெருக்கடிகள், &amp;nbsp;புதிய பணிநியமனங்கள், மாறுதல்கள் என நாட்கள் கடந்து இருக்கின்றன. நாம் மிகுந்த பொறுமையோடும், நிதானமாகவும் அவைகளை எதிர்கொண்டு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் ஆண்டு இதுபோல் இருக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. &amp;nbsp;வங்கித்துறையில் புதிய சூழல்களும், புதிய நெருக்கடிகளும் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. நமது உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள நாம் போராடவேண்டிய நாட்களோடு வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை எதிர்கொள்ளத் தயாரோவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;AMALGAMATION&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசு கிராம வங்கிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பது, கிராம வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது என்பதில் உறுதியான முடிவை எடுத்திருக்கிறது. அதன் ஒரு பகுதியே, சமீபத்தில் அறிவித்திருக்கும் amalgamation. &amp;nbsp;அதன்படி தமிழ்நாட்டில் உள்ள பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் ஒன்றாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடக்காது என்றும், நடக்கக்கூடாது என்றும் சிலர் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர். இந்தியன் வங்கி பல்லவன் கிராம வங்கியை இழக்க சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் அள்ளிவிடப்படுகின்றன. ஸ்பான்ஸர் வங்கிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு இங்கு இடமில்லை. அரசு தன் முடிவில் உறுதியாக இருக்கிறது. இப்போதைய பிரச்சினை, ஒவ்வொரு கிராம வங்கியிலும் இருக்கிற வெவ்வேறான cbs தொழில்நுட்பங்களும் , முறைகளுமே. இதற்கான தீர்வுகள் காணப்பட்டு விரைவில் amalgamation நடந்தே தீரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த amalgamation நடந்தால்தான், பென்ஷனும் நமக்குக் கிடைக்கும் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நஷ்டத்தில் இயங்குகிற சில கிராம வங்கிகள் இந்த amalgamation மூலம் பென்ஷனுக்கான நிதியை வைத்திருக்கும் தகுதியைக் கொண்டதாக மாறும். பென்ஷனை கிராம வங்கி ஊழியர்களுக்குக் கொடுப்பதற்கு ஒரு ஒட்டுமொத்தமான சூழல் உருவாகும். எனவே இந்த amalgamationஐ எதிர்ப்பவர்கள் பென்ஷனுக்கும் எதிராய் நிற்கிறார்கள் என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;நமது கோரிக்கைகள்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு 2011 முழுவதுமே நாம் முன்வைத்த பல கோரிக்கைகளை (முக்கியமாக பொருளாதாரக் கோரிக்கைகள்) &amp;nbsp;நிர்வாகம் நமக்கு நிறைவேற்றிடவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாய் முன்நிற்கிறது. டிசம்பர் 18, 21 தேதிகளில் கூடிய நமது இரு சங்கத்தின் சப்கமிட்டிகளும் இதனை விவாதித்து, கோரிக்கைகளை வென்றெடுக்கும் ஆண்டாக 2012ஐ முன்வைத்து நகருவது என தீர்மானித்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஊழியர்கள், அலுவலர்கள் தரப்பில் எழுதப்படும் எந்த staff matter களுக்கும் நிர்வாகத்தரப்பிலிருந்து உரிய நேரத்தில் உரிய பதில் தரப்படுவதில்லை. இது ஒரு முக்கிய கோரிக்கையாக மாறும் அளவுக்கு நிர்வாக இயந்திரம் துருப்பிடித்து இருக்கிறது. லீவு கேட்டு எழுதினால் எந்தப் பதிலும் இருக்காது. &amp;nbsp;சங்கங்கள் பேச வேண்டும், &amp;nbsp;அல்லது கடைசி நேரத்தில் சொல்லப்படும். எல்.எப்.சி, இன்கிரிமெண்ட் என அனைத்திற்கும் இதே கதிதான். லீவு பிடித்தம் செய்யப்படுகிறது. &amp;nbsp;எந்தக் காரணத்திற்கு பிடிக்கப்படுகிறது என்று எப்போதுமே நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊழியருக்கோ அலுவலருக்கோ முன்கூட்டித் தெரிவிப்பதில்லை. இவையெல்லாம் சில அடிப்படையான ஒழுக்கங்கள், நாகரீகங்கள், விதிகள். ஆனால் இவைகளை நமது நிர்வாகங்கள் பெரும்பாலும் கடைப்பிடிப்பதேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. அனைத்து நிலைகளிலும் உடனடியாக பதவி உயர்வுகள் நடத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3.தற்காலிகப் பணியாளர்கள் கடைநிலை ஊழியர்களாக பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. புதிய பணி நியமனத்தில் மிகக் குறைவாகவே ஆபிஸர்கள் எடுக்கப்பட்டார்கள். அவர்களிலும் பலர் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். எழுத்தர்களில் ஓரளவுக்கு புதிய பணிநியமனம் செய்யப்பட்டாலும், தொடர்ந்து அவர்களும் வேறு வேலைகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் புதிய கிளைகள் திறக்க வேண்டிய அவசியமும் இருப்பதாக நிர்வாகம் சொல்கிறது. எனவே உடனடியாக அனைத்து நிலைகளிலும் உரிய பணிநியமனங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. இல்லையென்றால் 2011 ஆரம்பத்தில் இருந்த கடுமையான பணிநெருக்கடி மீண்டும் உருவாகும் அபாயம் இருக்கிறது. மேலும், புதிய பணிநியமனங்களின் மூலமே சென்ற வருடம் பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, அவர்கள் விருப்பப்பட்ட இடங்களில் பணிபுரியும் வாய்ப்புகளும் உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. அனைவருக்கும் Newspaper allowance வழங்கவேண்டும் என நாம் கேட்டு, வலியுறுத்தி வந்துகொண்டே இருக்கிறோம். ஆண்டுக்கணக்கில் பேசப்படும் கோரிக்கை இது.&lt;br /&gt;&lt;br /&gt;6. அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் வணிக வங்கியில் வழங்கப்படுவது போல பெட்ரோல் அலவன்சு வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் வணிக வங்கியில் வழங்கப்படுவது போல house maintanence allowance &amp;nbsp;வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டத் தோழர்களில் ex-service men &amp;nbsp;இருக்கிறார்கள். ஏற்கனவே சர்வீஸில் இருக்கும்போது அவர்கள் கடைசியாகப் பெற்றுவந்த ஊதியத்திற்கு, இப்போதைய ஊதியம் குறையாமல் நிர்ணயிக்கப்பட வேண்டும். இது அரசு விதி. ஆனால் 2009 வருடத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்குக் கூட இந்த நிர்வாகம் இந்த pay protection செய்யாமல் இருக்கிறது. இதுகுறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். அங்கு கேட்டிருக்கிறோம், இங்கு எழுதியிருக்கிறோம் என பதில்கள் மட்டுமே காலத்தைத் தின்றுகொண்டிருக்கின்றன. ஒரு அரசு ஆணையை நிறைவேற்றி, ஒரு பத்துப் பனிரெண்டு பேருக்கு சலுகையை வழங்கக்கூட இந்த நிர்வாகத்திற்கு முடியாமல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;9. அடிக்கடி Net connectivity இல்லாமல் போவதால், பணிகள் தாமதமாகின்றன. பணிநேரம் நீட்டிக்கப்படுகிறது. அது போன்ற சமயங்களில் அனைவருக்கும் over time allowance &amp;nbsp;வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;10. லீவு எடுப்பது என்பது, இப்போது நிர்வாகத்தின் கருணையும், பரிவும் சம்பந்தப்பட்டதாக சமீப காலமாக மாறியிருக்கிறது. privilege leaveஐப் பொறுத்த வரையில் 30 நாட்கள் கேட்டால் 15 நாட்கள் என்றும், 20 நாட்கள் கேட்டால் 10 நாட்கள் என்றும், 10 நாட்கள் என்றால் 5 நாட்கள் எனவும், 3 நாட்கள் என்றால் 2 நாட்கள் என்றும் நிர்வாகம் முடிவு செய்கிறது. இதனைப் பெறுவதற்கும் நாம் மாறி மாறிப் பேச வேண்டியிருக்கிறது. Medical leave &amp;nbsp;என்றால், எதோ தலைவலியும், காய்ச்சலும், நோய்களும் சொல்லிக்கொண்டு வருவதைப்போல, முன்னரே கேட்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது. casual leave என்றால் டெபுடேஷனுக்கு ஆள் இல்லை என்றும், இப்போது என்ன அவசரம் என்றும் தடைகள் போடப்படுகின்றன. நாம் நமக்குரிய லீவைத்தான் கேட்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;11. TA சாங்ஷன் செய்வதில் கடுமையான கெடுபிடிகளும் பாரபட்சங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. லீவுநாட்களுக்கு Halting allowance &amp;nbsp;கிடையாது என்று நிர்வாகம் அதுவாக ஒரு விதியை உருவாக்கி வைத்திருக்கிறது. லீவு நாட்களில் அங்கு தங்குகிறாரா, சென்றாரா என்று கேட்கப்படுகின்றன. கையில் சாவியை வைத்திருப்பதற்குத்தான் halting allowance. இந்த நோக்கத்தை திசை திருப்பிவிட்டிருக்கிறது நிர்வாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;12. 2009 டிசம்பரில் சங்கத்தின் அறைகூவலை ஏற்று வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதால் சஸ்பென்ஷன் செய்யப்பட்ட அலுவலர்த் தோழர்களுக்கு இன்னும் லீவு regularise செய்யப்படவில்லை. &amp;nbsp;சஸ்பென்ஷனில் இருந்த நாட்களுக்கான சமபளம் கொடுக்கப்படவில்லை. நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;13. United India Insurance கம்பெனியோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள medi claimல் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அவைகளில் பல குறைகள் நிவர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. சில claimகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் இன்சூரன்சு கம்பெனி தருவதில்லை. அதனை நிர்வாகம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. சில claimகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன. அவற்றை claim &amp;nbsp;செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென சொல்லியிருக்கிறோம். அது போல dependentகளின் எண்ணிக்கை நான்கிற்கு மேல் இருக்கக்கூடாது என்பதும் சரியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;14. Joining time leaveக்கு குடும்பத்தையும் அழைத்துச் செல்ல வேண்டும் என நிர்வாகம் சமீபகாலமாக வலியுறுத்துகிறது. இது சரியான நடைமுறையல்ல. ஒருவர் அவரது விருப்பமில்லாமல் மாறுதல் செய்யப்படும்போது, அவர் புதியகிளையில் join &amp;nbsp;செய்வதற்கு joining time leave &amp;nbsp;வழங்கப்படுவதுதான் நடைமுறை. நிர்வாகம் அதன் வசதிக்கு இதனை மாற்றுவதும், லீவை மறுப்பதும் சரியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;15. நிர்வாகம் அதன் இஷ்டத்திற்கு, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப டிரான்ஸ்பர் செய்வது நீடிக்கவேச் செய்கிறது. வணிக வங்கிகளில் உள்ளது போல ஒரு முறையான டிரான்ஸ்பர் பாலிசி அவசியம் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;16. சென்ற வருடம் எழுத்தர்களிலிருந்து அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் தொலைதூரக் கிளைகளில் பணி புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு சொந்த மாவட்டங்களில் விருப்ப மாறுதல்கள் தரப்பட வேண்டும் . இதனால் வங்கிக்கு பல வழிகளிலும் சாதகமான நிலைமை உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;17. கடன்வசூல், சாட்டில்லைட் கிளைகள் போன்ற பணிகளுக்குச் செல்லும் அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் halting allowance &amp;nbsp;வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;18. புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு intensive training &amp;nbsp;ஏற்பாடு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;19. Retired Officerகள் பலருக்கு இன்னும், ஊதிய உயர்வினால் வரக்கூடிய அரியர்ஸ் வழங்கப்படவில்லை. அவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;20. 2009ல் வங்கியில் பணிக்குச் சேர்ந்த எழுத்தர் தோழர்களுக்கு probationary periodல் கம்ப்யூட்டர் அலவன்சு வழங்கப்படவில்லை. நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். 2011ல் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு இப்போது கம்ப்யூட்டர் அலவன்சு வழங்கப்பட்டு வருகிறது. 2009ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு, அதற்கான arrears கொடுக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;உள்நோக்கம் கொண்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியனின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தோழர்.செல்வகுமார் திலகராஜ் அவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. அவர் பணிபுரிந்த மூலக்கரைப்பட்டி கிளையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நிர்வாகம் காரணம் கற்பித்திருக்கிறது. இதுகுறித்து நாம் வங்கிச் சேர்மன் அவர்களிடம் பேசினோம். நிர்வாகம் சொல்கிற தவறுகளில் சஸ்பெண்ட் செய்யுமளவுக்கு முகாந்திரமோ அல்லது அழுத்தமோ இல்லாதபோது, இதுபோன்ற சஸ்பென்ஷன்கள் அவரது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவே என்று நாம் கருதுவதாக நமது ஆட்சேபத்தைத் தெரிவித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, PGBEAவின் பொருளாளரான தோழர்.சுந்தரவடிவேலு அவர்கள் திடுமென டி.யூ.மங்கை கிளையிலிருந்து திருத்தங்கல் கிளைக்கு மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்தும் நாம் வங்கிச் சேர்மன் அவர்களிடம் பேசினோம். மாறுதலுக்கான காரணங்கள் நேரிடையாக நம்மிடம் சொல்லப்படவில்லை. நாம் இந்த மாறுதல் குறித்தும் நமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே, நிர்வாகத்தின் இவ்விரு நடவடிக்கைகளும் உள்நோக்கம் கொண்டவையாக நமது இரு சங்கங்களின் சப்கமிட்டிகளும் கருதுகின்றன. இதற்கு வேறு பின்னணியும் இருப்பதாக நாம் சந்தேகிக்கிறோம். இவ்விரு நடவடிக்கைகளையும் நிர்வாகம் விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;நிம்மதியற்ற பணிஓய்வு:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக, பணி ஓய்வு பெறும் அலுவலர்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றன. அவர் பணிபுரிந்த காலத்தில், அவர் கொடுத்த லோன்களின் மீது குற்றச்சாட்டுகளை கடைசி நேரங்களில் எழுப்பி, அவர்களது ஓய்வூதியச் சலுகைகளை நிறுத்தி வைப்பது வாடிக்கையாகியிருக்கிறது. PGBOU &amp;nbsp;இதுகுறித்து ஏற்கனவே நிர்வாகத்துடன் பேசியுள்ளது. அதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருப்பின் முன்கூட்டியே தெரிவித்து அதை சரிசெய்யவோ அல்லது எதிர்கொள்ளவோ அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினோம். பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்த பட்சம் மூன்று மாத காலத்திற்கு முன்பாகவே அது போன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துவிடுவதாக நிர்வாகம் நம்மிடம் உறுதியளித்திருந்தது. ஆனால் 31.12.2011 அன்று பணி ஓய்வு பெறும் அலுவலர்த் தோழர் முருகேசன் அவர்களுக்கு, அவர் இளையரசனேந்தல் கிளையில் கொடுத்த லோன்கள் சம்பந்தமாக 20.12.2011 அன்று ஒரு விளக்கக் கடிதம் கேட்டது நிர்வாகம். 27.12.2011க்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அதில் சொல்லப்பட்டு இருந்தது. ஆனால், &amp;nbsp;28.12.2011 அன்று அவருக்கு சார்ஜ் சீட்டும் அளிக்கப்பட்டது. இதன்மூலம் அவரது ஓய்வுகாலச் சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்தும் நாம் வங்கிச் சேர்மன் அவர்களை சந்தித்து நமது கடுமையான ஆட்சேபங்களைத் தெரிவித்திருக்கிறோம். மிகவிரைவில் இதனை சரிசெய்வதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டில் வங்கியின் வணிகத்தில், முக்கியமாக டெபாசிட்டில் போதிய வளர்ச்சியில்லையென நிர்வாகம் கவலைகளை நம்மிடம் தெரிவிக்கிறது. நமது ஊழியர்களின், அலுவலர்களின் பணிகள் திருப்திகரமாக இல்லையெனவும் விமர்சனம் வைக்கிறது. &amp;nbsp; உலகம் முழுவதும் நிலவுகிற பொருளாதார மந்தம், இந்தியாவில் ஏற்பட்டு இருக்கிற நெருக்கடிகள், கடுமையான போட்டி இவைகள் முக்கியமான காரணங்கள் என்ற போதிலும், நாம் முன்னிலும் கடுமையாக முயற்சிக்க வேண்டியது அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதே வேளையில், இந்த நிர்வாகம் ஊழியர்களையும், அலுவலர்களையும் உற்சாகப்படுத்துகிற மாதிரியான என்ன காரியங்களைச் செய்திருக்கிறது என்று பார்த்தால் ஒன்றுமில்லை. நமது அன்றாடப்பணியில் ஆர்வமும், ஈடுபாடும் பெருகுவதற்கு என்ன கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதையும் தேடத்தான் வேண்டி இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;எதுவும் ஒருவழிப் பாதையல்ல&quot;. ஆம், தோழர்களே! இதைத்தான் உரத்த குரலில் சொல்லியபடி நாம் 2012க்குள் நுழைய வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது உரிமைகளையும், சலுகைகளையும் மீட்டெடுக்கும் காலமாக 2012 இருக்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;     &lt;/span&gt; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;      &lt;/span&gt;&lt;br /&gt;(M.சோலைமாணிக்கம்) &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;    &lt;/span&gt;(T.சங்கரலிங்கம்)&lt;br /&gt;பொதுச்செயலாளர் - PGBEA &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt;    &lt;/span&gt;பொதுச்செயலாளர் - PGBOU&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.pgbea.net/feeds/6830950589306394102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.pgbea.net/2012/01/pgbea-pgbou-circular-02012012.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/6830950589306394102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3247333495448256455/posts/default/6830950589306394102'/><link rel='alternate' type='text/html' href='http://www.pgbea.net/2012/01/pgbea-pgbou-circular-02012012.html' title='PGBEA - PGBOU circular 1/2012 dt 02.01.2012'/><author><name>Pandyan GBWU</name><uri>https://plus.google.com/100744496691511946853</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-hxCdPc-EHIU/AAAAAAAAAAI/AAAAAAAACSg/k4PFcVDegM8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-LUYpB09NyFY/TwFs8hoqpdI/AAAAAAAAAc8/-03AgvzU8vc/s72-c/EA+OU+cir.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry></feed>