 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>”இதையும் கவனத்தில் கொண்டால்”- வேளாண் பட்ஜெட் குறித்து கார்த்தியின் பாராட்டும் வேண்டுகோளும்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157292/Actor-karthi-requests-to-CM-Stalin.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172383.webp" style="width:100%;"></p><p><strong>நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி, 2023- 2024க்கான வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ள அதேவேளையில், ஒரு சில கோரிக்கைகளும் அறிக்கை வாயிலாக வைத்துள்ளார்.</strong></p>
<p>தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று காலை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p>
<p>அதில், &ldquo;மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம். வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நம் மாணவர்கள் உழவு பற்றியும், உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு. நீர் நிலைகள் சீரமைப்பு, மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679491084857.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.</p>
<p>இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால் அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்&rdquo; என்று தெரிவித்துள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157292/Actor-karthi-requests-to-CM-Stalin.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157292/Actor-karthi-requests-to-CM-Stalin.html</guid>
<description><![CDATA[நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி, 2023- 2024க்கான வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ள அதேவேளையில், ஒரு சில கோரிக்கைகளும் அறிக்கை வாயிலாக வைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று காலை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், &ldquo;மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம். வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நம் மாணவர்கள் உழவு பற்றியும், உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு. நீர் நிலைகள் சீரமைப்பு, மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது.

இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால் அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்&rdquo; என்று தெரிவித்துள்ளார்.]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 19:54:28 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 22:45:10 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”கால்நடை தொழிலில் அதிக லாபம் சம்பாதிக்கலாம்..” - கோடிக்கணக்கில் ஏமாற்றிய கும்பல் கைது!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157288/The-police-have-arrested-a-man-who-committed-fraud-in-the-livestock-industry-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172379.webp" style="width:100%;"></p><p><strong>கால்நடை தொழிலில் முதலீடு செய்வதாக கூறி 5&nbsp; கோடியே 74 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.</strong></p>
<p>சென்னை ஆவடியில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன், மகேஷ் குமார், சுந்தர்ராஜன், மகாலட்சுமி ஆகியோர். கீரின்ஸ் லீகசி மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனத்தின் மூலம் கால்நடை தொழிலில் அதிக லாபம் இருப்பதாகவும் தங்களிடம் முதலீடு முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.</p>
<p>இந்த விளம்பத்தின் மூலம் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 25 பேரிடம் 5 கோடியே 74 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடாக பெற்றுள்ளனர். இந்த பணத்தின் மூலம் குஜராத் மாநிலத்தில் இருந்து கறவை மாடுகளை வாங்கி அதன் மூலம் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறியுள்ளனர். ஆனால் சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய குற்ற பிரிவில் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுந்தர்ராஜன், மகேஷ் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679487314888.png" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திகேயன் தலைமுறைவானார். அவரைத் தொடர்ந்து தேடி வந்த போலீசார் நேற்று கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மகாலட்சுமி உள்ளிட்ட குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157288/The-police-have-arrested-a-man-who-committed-fraud-in-the-livestock-industry-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157288/The-police-have-arrested-a-man-who-committed-fraud-in-the-livestock-industry-.html</guid>
<description><![CDATA[கால்நடை தொழிலில் முதலீடு செய்வதாக கூறி 5&nbsp; கோடியே 74 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடியில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன், மகேஷ் குமார், சுந்தர்ராஜன், மகாலட்சுமி ஆகியோர். கீரின்ஸ் லீகசி மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனத்தின் மூலம் கால்நடை தொழிலில் அதிக லாபம் இருப்பதாகவும் தங்களிடம் முதலீடு முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இந்த விளம்பத்தின் மூலம் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 25 பேரிடம் 5 கோடியே 74 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடாக பெற்றுள்ளனர். இந்த பணத்தின் மூலம் குஜராத் மாநிலத்தில் இருந்து கறவை மாடுகளை வாங்கி அதன் மூலம் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறியுள்ளனர். ஆனால் சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய குற்ற பிரிவில் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுந்தர்ராஜன், மகேஷ் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திகேயன் தலைமுறைவானார். அவரைத் தொடர்ந்து தேடி வந்த போலீசார் நேற்று கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மகாலட்சுமி உள்ளிட்ட குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 21:36:49 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 21:36:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>&quot;தென் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் பஞ்சமி நிலங்களே இல்லை&quot; - RTI-ல் தகவல்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157237/Has-panchami-land-changed-hands--or-missing-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/21/800x400/172328.webp" style="width:100%;"></p><p><span style="color: #0000ff;">தென் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் பஞ்சமி நிலம் இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் வெளியாகியுள்ளது.</span></p>
<p>பஞ்சமி நிலம் அல்லது Depressed Class Land என்பது நிலமற்ற ஏழை பட்டியலின மக்களுக்காக 1892ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள். பட்டியலின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, ஆங்கிலேயர் அரசாங்கம் மேற்கொண்ட மிக முக்கியமான நடவடிக்கையாக இன்று வரை பார்க்கப்படுகிறது. இத்தகைய பஞ்சமி நிலங்களை பட்டியலின மக்களைத் தவிர இதர சமூகத்தினர் வாங்க முடியாது அப்படியே வாங்கி இருந்தாலும் அது செல்லாது என்கிறது சட்டம். ஆனால், இன்றைக்கு பஞ்சமி நிலம் என்பதே இல்லை என்கிற நிலைமைதான் உள்ளது. பெரும்பான்மை பஞ்சமி நிலங்கள் கைமாற்றப்பட்டுள்ளன. இதனால் நிலமற்ற மக்கள் இன்னும் நிலம் அற்றவர்களாகவே கிடக்கின்றனர் என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679403022326.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த கருப்பசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக,</p>
<p>&ldquo;விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய&nbsp;மாவட்டங்களில் பஞ்சமிநிலங்கள் பஞ்சமி நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்தற்கான ஆணை நகல், மாவட்டம் வாரியாக பஞ்சமி நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், பரப்பளவு மற்றம் அவை அமைந்துள்ள சர்வே எண்கள் குறித்த தகவல்கள்&rdquo; கிடைத்துள்ளன.</p>
<p>அத்துடன், பஞ்சமி நிலங்களின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள், பஞ்சமி நிலங்களை விற்பனை செய்வதற்கான வரைமுறைகள் குறித்த தகவல்கள், ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த தகவல்கள்,&nbsp; போன்றவை குறித்த தகவலை கேட்டப் பொழுது, மேற்கண்ட மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் எதுவும் இல்லை என்ற தகவலை மாவட்ட நிர்வாகம் கருப்பசாமிக்கு வழங்கியிருப்பது தலித் மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157237/Has-panchami-land-changed-hands--or-missing-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157237/Has-panchami-land-changed-hands--or-missing-.html</guid>
<description><![CDATA[தென் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் பஞ்சமி நிலம் இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சமி நிலம் அல்லது Depressed Class Land என்பது நிலமற்ற ஏழை பட்டியலின மக்களுக்காக 1892ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள். பட்டியலின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, ஆங்கிலேயர் அரசாங்கம் மேற்கொண்ட மிக முக்கியமான நடவடிக்கையாக இன்று வரை பார்க்கப்படுகிறது. இத்தகைய பஞ்சமி நிலங்களை பட்டியலின மக்களைத் தவிர இதர சமூகத்தினர் வாங்க முடியாது அப்படியே வாங்கி இருந்தாலும் அது செல்லாது என்கிறது சட்டம். ஆனால், இன்றைக்கு பஞ்சமி நிலம் என்பதே இல்லை என்கிற நிலைமைதான் உள்ளது. பெரும்பான்மை பஞ்சமி நிலங்கள் கைமாற்றப்பட்டுள்ளன. இதனால் நிலமற்ற மக்கள் இன்னும் நிலம் அற்றவர்களாகவே கிடக்கின்றனர் என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த கருப்பசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக,
&ldquo;விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய&nbsp;மாவட்டங்களில் பஞ்சமிநிலங்கள் பஞ்சமி நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்தற்கான ஆணை நகல், மாவட்டம் வாரியாக பஞ்சமி நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், பரப்பளவு மற்றம் அவை அமைந்துள்ள சர்வே எண்கள் குறித்த தகவல்கள்&rdquo; கிடைத்துள்ளன.
அத்துடன், பஞ்சமி நிலங்களின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள், பஞ்சமி நிலங்களை விற்பனை செய்வதற்கான வரைமுறைகள் குறித்த தகவல்கள், ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த தகவல்கள்,&nbsp; போன்றவை குறித்த தகவலை கேட்டப் பொழுது, மேற்கண்ட மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் எதுவும் இல்லை என்ற தகவலை மாவட்ட நிர்வாகம் கருப்பசாமிக்கு வழங்கியிருப்பது தலித் மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
<pubDate>Tue, 21 Mar 2023 21:29:29 IST</pubDate>
<modDate>Tue, 21 Mar 2023 23:17:15 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வேளாண் பட்ஜெட் 2023-2024: முக்கிய அம்சங்கள் என்னென்ன? விரிவான விவரம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157208/Agriculture-budget-2023-2024-in-Tamil-Nadu-Assembly.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/21/800x400/172299.webp" style="width:100%;"></p><p><strong>தமிழக சட்டப்பேரவையில் 2023 - 2024க்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். </strong></p>
<p><span style="color: #ff0000;"><strong>தொடர்புடைய செய்தி:&nbsp;<a href="http://www.puthiyathalaimurai.com/newsview/157144/Tamilnadu-Budget-2023-24-important-updates" target="_blank">TN Budget 2023-24: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!</a></strong></span></p>
<p><strong>இ</strong><strong>தனைத் தொடர்ந்து 2023 - 2024க்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பச்சைத் துண்டு அணிந்து வந்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். மேலும், <span>பட்ஜெட் நகலை வைத்து அவர் மரியாதை செலுத்தினார்.&nbsp;</span>பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சம்கள் குறித்தும், அமைச்சர் பேசியது குறித்தும் இங்கே பார்க்கலாம்.</strong></p>
<p><strong><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/1nahQHFGWfo" title="&ldquo; 'மாப்பிள்ளை சம்பா' சாப்பிடுங்க... மாப்பிள்ளையாக இருக்கலாம்&rdquo;-&nbsp; silent ஆக சிரித்த முதல்வர் | PTD" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></strong></p>
<p>&ldquo;வேளாண்மையை நாம் தொன்று தொட்டு கடைப்பிடித்து வருவதாக இலக்கியங்கள் கூறுகிறது. ஆனால் இன்று இயற்கையோடு நடத்துகின்ற கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை ஆகிவிட்டது. விவசாய நிலங்கள் குறைந்து வரும் இக்காலத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. வேளாண்மை என்பது பணி அல்ல, வாழ்க்கை முறை.</p>
<p>தானியங்கள் மட்டுமல்ல, காய்கறி, பழங்களையும் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது நமக்கு முக்கிய சவாலாக உள்ளது. அந்தவகையில் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. வேளாண்மையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பது அல்ல, மனிதர்களை பண்படுத்துவதுதான். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு.</p>
<p>* தமிழகத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது; விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன; டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.</p>
<p>* பயிர் காப்பீடாக ரூ.1065 கோடி வழங்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால்தான் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும்.</p>
<p>*&nbsp;2021- 22-ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் மானியம் வழங்கப்பட்டது; வேளாண் பட்டதாரிகள் மூலம் அக்ரி கிளினிக் ஏற்படுத்தப்பட்டு வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 33 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/1nahQHFGWfo" title="&ldquo; 'மாப்பிள்ளை சம்பா' சாப்பிடுங்க... மாப்பிள்ளையாக இருக்கலாம்&rdquo;-&nbsp; silent ஆக சிரித்த முதல்வர் | PTD" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>* வரும் நிதியாண்டில்&nbsp;விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்; 127 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும்.</p>
<p>*&nbsp;சிறுதானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 2,504 கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p>
<p>*&nbsp;ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு <span>செய்யப்படுகிறது</span>; 25 மாவட்டங்களில் முதல்வரின் சிறுதானிய இயக்கம் செயல்படுத்த ரூ.82 கோடி ஒதுக்கீடு <span>செய்யப்படுகிறது</span>; மாற்று பயிர் சாகுபடிக்கு 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு <span>செய்யப்படுகிறது</span>.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr">வேளாண்மை நிதி நிலை அறிவிப்புகள் 2023- 24 <a href="https://t.co/Jl31Xx4ULG">pic.twitter.com/Jl31Xx4ULG</a></p>
&mdash; Department of Agriculture, TamilNadu (@agridept_tn) <a href="https://twitter.com/agridept_tn/status/1638040774448381952?ref_src=twsrc%5Etfw">March 21, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>*&nbsp;ரூ.50 லட்சம் நிதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்; சிறுபாசன கடைமடைகள் தூர்வாரப்பட்டு பாசன நீர் கடைமடை வரை செல்ல வழிவகை செய்யப்படும்; விளைப் பொருட்களை உலர வைத்து சேமிக்க வசதியாக 253 உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு களங்கள் கட்டப்படும்; அங்கக வேளாண்மை ஊக்குவிக்க பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு <span>செய்யப்படுகிறது</span>.</p>
<p>*&nbsp;கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்; சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் நிதி வழங்கப்படும்; வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவ ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு <span>செய்யப்படுகிறது</span>.</p>
<p>*&nbsp;மக்களிடையே சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறுதானிய திருவிழாக்கள்&nbsp;நடத்தப்படும்; நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு கருவிகள் விநியோகிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு <span>செய்யப்படுகிறது</span>; அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்டங்களில் 14,500 ஹெக்டேரில் 725 தொகுப்புகள் உருவாக்கப்படும்; சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr">சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 இலட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது<a href="https://twitter.com/hashtag/CMMKSTALIN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMMKSTALIN</a> <a href="https://twitter.com/hashtag/TNDIPR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNDIPR</a><a href="https://twitter.com/hashtag/TNBudget2023?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNBudget2023</a><a href="https://twitter.com/hashtag/TNAgriBudget2023?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNAgriBudget2023</a><a href="https://twitter.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a><a href="https://twitter.com/MRKPanneer?ref_src=twsrc%5Etfw">@MRKPanneer</a><a href="https://twitter.com/mp_saminathan?ref_src=twsrc%5Etfw">@mp_saminathan</a> <a href="https://twitter.com/ptrmadurai?ref_src=twsrc%5Etfw">@ptrmadurai</a> <a href="https://t.co/AEJjcYMK8b">pic.twitter.com/AEJjcYMK8b</a></p>
&mdash; TN DIPR (@TNDIPRNEWS) <a href="https://twitter.com/TNDIPRNEWS/status/1638043960366206981?ref_src=twsrc%5Etfw">March 21, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>*&nbsp;வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்; சம்பா நெல் அறுவடைக்கு பின் சிறுதானியங்கள், பயறு உள்ளிட்ட சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்; உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு <span>செய்யப்படுகிறது</span>.</p>
<p>*&nbsp;கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைப்பதற்கு நிதி ரூ.2.5 கோடி ஒதுக்கீடு <span>செய்யப்படுகிறது</span>; 100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு <span>செய்யப்படுகிறது</span>; ஆதிதிராவிட பழங்குடியின சிறு-குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு <span>செய்யப்படுகிறது</span>.</p>
<p>*&nbsp;விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ் அப் குழு தொடங்கப்படும்; பருவத்திற்கேற்ற பயிர், தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர ரூ.205 கோடியில் கிராம வேளாண் முன்னேற்ற குழு <span>தொடங்கப்படும்</span>; எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடியில் சிறப்பு திட்டம் <span>தொடங்கப்படும்</span>.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr">வட்டார அளவில் வாட்ஸ்அப் (Whatsapp) குழு<a href="https://twitter.com/hashtag/CMMKSTALIN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMMKSTALIN</a> <a href="https://twitter.com/hashtag/TNDIPR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNDIPR</a><a href="https://twitter.com/hashtag/TNBudget2023?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNBudget2023</a><a href="https://twitter.com/hashtag/TNAgriBudget2023?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNAgriBudget2023</a><a href="https://twitter.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a><a href="https://twitter.com/MRKPanneer?ref_src=twsrc%5Etfw">@MRKPanneer</a><a href="https://twitter.com/mp_saminathan?ref_src=twsrc%5Etfw">@mp_saminathan</a> <a href="https://twitter.com/ptrmadurai?ref_src=twsrc%5Etfw">@ptrmadurai</a> <a href="https://t.co/1087wm1Qa0">pic.twitter.com/1087wm1Qa0</a></p>
&mdash; TN DIPR (@TNDIPRNEWS) <a href="https://twitter.com/TNDIPRNEWS/status/1638045068526485507?ref_src=twsrc%5Etfw">March 21, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157208/Agriculture-budget-2023-2024-in-Tamil-Nadu-Assembly.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157208/Agriculture-budget-2023-2024-in-Tamil-Nadu-Assembly.html</guid>
<description><![CDATA[தமிழக சட்டப்பேரவையில் 2023 - 2024க்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். 
தொடர்புடைய செய்தி:&nbsp;TN Budget 2023-24: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
இதனைத் தொடர்ந்து 2023 - 2024க்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பச்சைத் துண்டு அணிந்து வந்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். மேலும், பட்ஜெட் நகலை வைத்து அவர் மரியாதை செலுத்தினார்.&nbsp;பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சம்கள் குறித்தும், அமைச்சர் பேசியது குறித்தும் இங்கே பார்க்கலாம்.

&ldquo;வேளாண்மையை நாம் தொன்று தொட்டு கடைப்பிடித்து வருவதாக இலக்கியங்கள் கூறுகிறது. ஆனால் இன்று இயற்கையோடு நடத்துகின்ற கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை ஆகிவிட்டது. விவசாய நிலங்கள் குறைந்து வரும் இக்காலத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. வேளாண்மை என்பது பணி அல்ல, வாழ்க்கை முறை.
தானியங்கள் மட்டுமல்ல, காய்கறி, பழங்களையும் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது நமக்கு முக்கிய சவாலாக உள்ளது. அந்தவகையில் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. வேளாண்மையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பது அல்ல, மனிதர்களை பண்படுத்துவதுதான். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு.
* தமிழகத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது; விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன; டெல்டாவில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
* பயிர் காப்பீடாக ரூ.1065 கோடி வழங்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால்தான் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும்.
*&nbsp;2021- 22-ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் மானியம் வழங்கப்பட்டது; வேளாண் பட்டதாரிகள் மூலம் அக்ரி கிளினிக் ஏற்படுத்தப்பட்டு வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 33 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

* வரும் நிதியாண்டில்&nbsp;விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்; 127 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும்.
*&nbsp;சிறுதானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 2,504 கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*&nbsp;ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; 25 மாவட்டங்களில் முதல்வரின் சிறுதானிய இயக்கம் செயல்படுத்த ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; மாற்று பயிர் சாகுபடிக்கு 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வேளாண்மை நிதி நிலை அறிவிப்புகள் 2023- 24 pic.twitter.com/Jl31Xx4ULG
&mdash; Department of Agriculture, TamilNadu (@agridept_tn) March 21, 2023



*&nbsp;ரூ.50 லட்சம் நிதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்; சிறுபாசன கடைமடைகள் தூர்வாரப்பட்டு பாசன நீர் கடைமடை வரை செல்ல வழிவகை செய்யப்படும்; விளைப் பொருட்களை உலர வைத்து சேமிக்க வசதியாக 253 உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு களங்கள் கட்டப்படும்; அங்கக வேளாண்மை ஊக்குவிக்க பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*&nbsp;கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்; சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் நிதி வழங்கப்படும்; வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவ ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*&nbsp;மக்களிடையே சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறுதானிய திருவிழாக்கள்&nbsp;நடத்தப்படும்; நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு கருவிகள் விநியோகிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்டங்களில் 14,500 ஹெக்டேரில் 725 தொகுப்புகள் உருவாக்கப்படும்; சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 இலட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது#CMMKSTALIN #TNDIPR#TNBudget2023#TNAgriBudget2023@CMOTamilnadu @mkstalin@MRKPanneer@mp_saminathan @ptrmadurai pic.twitter.com/AEJjcYMK8b
&mdash; TN DIPR (@TNDIPRNEWS) March 21, 2023



*&nbsp;வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்; சம்பா நெல் அறுவடைக்கு பின் சிறுதானியங்கள், பயறு உள்ளிட்ட சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்; உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*&nbsp;கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைப்பதற்கு நிதி ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; 100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; ஆதிதிராவிட பழங்குடியின சிறு-குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
*&nbsp;விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ் அப் குழு தொடங்கப்படும்; பருவத்திற்கேற்ற பயிர், தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர ரூ.205 கோடியில் கிராம வேளாண் முன்னேற்ற குழு தொடங்கப்படும்; எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடியில் சிறப்பு திட்டம் தொடங்கப்படும்.

வட்டார அளவில் வாட்ஸ்அப் (Whatsapp) குழு#CMMKSTALIN #TNDIPR#TNBudget2023#TNAgriBudget2023@CMOTamilnadu @mkstalin@MRKPanneer@mp_saminathan @ptrmadurai pic.twitter.com/1087wm1Qa0
&mdash; TN DIPR (@TNDIPRNEWS) March 21, 2023


]]></description>
<pubDate>Tue, 21 Mar 2023 11:30:25 IST</pubDate>
<modDate>Tue, 21 Mar 2023 11:42:44 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் இன்று போராட்டம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157143/Farmers-are-protesting-at-Ramlila-Maidan-today-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172234.webp" style="width:100%;"></p><p><strong>குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் இன்று போராட்டம்.</strong></p>
<p>விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு சங்கமான, சன்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ள இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியதை அடுத்து , தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.</p>
<p>விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளாக, சுவாமிநாதன் ஆணைய அறிக்கை அமலாக்கல் படுத்துதல், விவசாயிகள் மீதான வழக்குகள் மற்றும் மின்சார சட்டதிருத்த மசோதா- 2022 வாபஸ், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் , விவசாயிகளுக்கு 5000 ரூபாய் ஓய்வூதியம் , கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து விவசாயத்தைக் காப்பாற்றுவதும், விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679288540461.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இப்போராட்டத்தில் , கன்னியாகுமரியில் தொடங்கி பேரணியாக பல்வேறு மாநிலங்கள் வழியே டெல்லி வந்துள்ள தமிழக விவசாயிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக , மத்திய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை வாபஸ் பெறக் கோரி கடந்த 2020, ஆக.9 முதல் 2021 டிச.11ம் தேதி வரை டெல்லியின் எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் , மத்திய அரசு அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது.</p>
<p>அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில் மத்திய அரசு விவசாயிகள் விவகாரத்தில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157143/Farmers-are-protesting-at-Ramlila-Maidan-today-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157143/Farmers-are-protesting-at-Ramlila-Maidan-today-.html</guid>
<description><![CDATA[குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் இன்று போராட்டம்.
விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு சங்கமான, சன்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ள இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியதை அடுத்து , தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளாக, சுவாமிநாதன் ஆணைய அறிக்கை அமலாக்கல் படுத்துதல், விவசாயிகள் மீதான வழக்குகள் மற்றும் மின்சார சட்டதிருத்த மசோதா- 2022 வாபஸ், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் , விவசாயிகளுக்கு 5000 ரூபாய் ஓய்வூதியம் , கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து விவசாயத்தைக் காப்பாற்றுவதும், விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது.

இப்போராட்டத்தில் , கன்னியாகுமரியில் தொடங்கி பேரணியாக பல்வேறு மாநிலங்கள் வழியே டெல்லி வந்துள்ள தமிழக விவசாயிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக , மத்திய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை வாபஸ் பெறக் கோரி கடந்த 2020, ஆக.9 முதல் 2021 டிச.11ம் தேதி வரை டெல்லியின் எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் , மத்திய அரசு அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில் மத்திய அரசு விவசாயிகள் விவகாரத்தில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 10:47:44 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 10:48:42 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”10 யூனிட்டுக்கு ரூ7,275 மின்சார கட்டணமா?” - விவசாயியின் புகாரும் அதிகாரிகளின் விளக்கமும்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156695/The-farmer-alleged-that-he-received-a-bill-of-Rs-7-275-for-installing-10-units-on-agricultural-land-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/10/800x400/171788.webp" style="width:100%;"></p><p><strong>வேலூரில் விவசாய நிலத்தில் 10 யூனிட் பயண்படுத்தியதற்காக 7,275 ரூபாய் மின்சார கட்டணம் வந்துள்ளதாக விவசாயி ஒருவர் குற்றச்சாட்டியுள்ளார். இதற்கு அதிகாரிகள் தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.</strong></p>
<p>வேலூர் மாவட்டம் விருதம்பட்டை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (54). இவர் லத்தேரி அடுத்த காளாம்பட்டில் 1.75 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளார். அதற்கு கமர்சியல் பிரிவில் மின் இணைப்பு பெற்று பயண்படுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த காலங்களில் வந்த மின் கட்டணத்தை காட்டிலும் நேற்று (09.03.2023) எடுக்கப்பட்ட மின் அளவில் 10 யூனிட் உபயோகப்படுத்தியதற்கு, 7,275 ரூபாய் கட்டணம் விதித்துள்ளதாக விவசாயி சுந்தர் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.</p>
<p>இதுதொடர்பாக அவர் கூறுகையில், &ldquo;நான் அந்த நிலத்தில் விவசாயம் செய்வதே இல்லை, பெரும்பாலும் பயன்படுத்துவதே இல்லை. மோட்டார் அறையை பூட்டித்தான் வைத்துள்ளேன். இந்த நிலையில் 10 யூனிட் ஓடிய எனக்கு 7,275 ரூபாய் கட்டணம் வந்துள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு உரிய பதில் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளேன்&rdquo; என்று கவலை தெரிவித்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678450903205.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இது கூறித்து மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது,</p>
<p>&rdquo;சுந்தர் ராஜ் என்பவர் முதலில் குறைந்த அளவு திறன் கொண்ட மின் மோட்டாரை பயன்படுத்தக்கூடிய வகையில், 5 ஓல்டுக்கு அனுமதி பெற்றுள்ளார். ஆனால் தற்போது 7 ஓல்ட் அளவுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இது கடந்த 2 முறை பதிவானது. முதல் முறை நாங்கள் விட்டுவிட்டோம் இரண்டாவது முறை தான் அதை கணக்கில் எடுத்துக் கொண்டோம். மேலும், யூனிட் ஓடியது ஒரு புறம் இருந்தாலும் மின் பளு என்பது அதிகமாக ஏற்பட்டுள்ளது. எவ்வளவு ஓல்ட் பயன்படுத்தனுமோ அதற்க்கு முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். அந்த வகையில் 7 ஓல்ட்டுக்கான முன் வைப்பு தொகையும், அவர் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் சேர்த்து தான் இந்த கட்டணம் வந்துள்ளது.</p>
<p>மின் பளு என்பது மீட்டரில் தெரியாது. எங்களது கணிணியில் தான் தெரியும். அதே போல் முதல் கட்டமாக வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்தும் வகையில் தான் மொத்த கட்டணத்தையும் அட்டையில் குறிப்பிடுகிறோம். இது அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கவே. கட்டணம் செலுத்தும் போது தனி தனியாக குறிப்பிட்டு பில் வழங்கப்படும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678450930800.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அதேபோல் ஒரு சிலர் அளவுக்கு அதிகமான திறன் கொண்ட மோட்டாரை பொருத்தும் போது மின்வாரிய அலுவலர்களுக்கு தெரிவிப்பதில்லை, அதன் காரணமாகவே இது போன்ற சிக்கல்களை நாங்கள் சந்தித்து வருகிறோம்&rdquo; என்று தெரிவித்தனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156695/The-farmer-alleged-that-he-received-a-bill-of-Rs-7-275-for-installing-10-units-on-agricultural-land-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156695/The-farmer-alleged-that-he-received-a-bill-of-Rs-7-275-for-installing-10-units-on-agricultural-land-.html</guid>
<description><![CDATA[வேலூரில் விவசாய நிலத்தில் 10 யூனிட் பயண்படுத்தியதற்காக 7,275 ரூபாய் மின்சார கட்டணம் வந்துள்ளதாக விவசாயி ஒருவர் குற்றச்சாட்டியுள்ளார். இதற்கு அதிகாரிகள் தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் விருதம்பட்டை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (54). இவர் லத்தேரி அடுத்த காளாம்பட்டில் 1.75 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளார். அதற்கு கமர்சியல் பிரிவில் மின் இணைப்பு பெற்று பயண்படுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த காலங்களில் வந்த மின் கட்டணத்தை காட்டிலும் நேற்று (09.03.2023) எடுக்கப்பட்ட மின் அளவில் 10 யூனிட் உபயோகப்படுத்தியதற்கு, 7,275 ரூபாய் கட்டணம் விதித்துள்ளதாக விவசாயி சுந்தர் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், &ldquo;நான் அந்த நிலத்தில் விவசாயம் செய்வதே இல்லை, பெரும்பாலும் பயன்படுத்துவதே இல்லை. மோட்டார் அறையை பூட்டித்தான் வைத்துள்ளேன். இந்த நிலையில் 10 யூனிட் ஓடிய எனக்கு 7,275 ரூபாய் கட்டணம் வந்துள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு உரிய பதில் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளேன்&rdquo; என்று கவலை தெரிவித்துள்ளார்.

இது கூறித்து மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது,
&rdquo;சுந்தர் ராஜ் என்பவர் முதலில் குறைந்த அளவு திறன் கொண்ட மின் மோட்டாரை பயன்படுத்தக்கூடிய வகையில், 5 ஓல்டுக்கு அனுமதி பெற்றுள்ளார். ஆனால் தற்போது 7 ஓல்ட் அளவுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இது கடந்த 2 முறை பதிவானது. முதல் முறை நாங்கள் விட்டுவிட்டோம் இரண்டாவது முறை தான் அதை கணக்கில் எடுத்துக் கொண்டோம். மேலும், யூனிட் ஓடியது ஒரு புறம் இருந்தாலும் மின் பளு என்பது அதிகமாக ஏற்பட்டுள்ளது. எவ்வளவு ஓல்ட் பயன்படுத்தனுமோ அதற்க்கு முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். அந்த வகையில் 7 ஓல்ட்டுக்கான முன் வைப்பு தொகையும், அவர் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் சேர்த்து தான் இந்த கட்டணம் வந்துள்ளது.
மின் பளு என்பது மீட்டரில் தெரியாது. எங்களது கணிணியில் தான் தெரியும். அதே போல் முதல் கட்டமாக வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்தும் வகையில் தான் மொத்த கட்டணத்தையும் அட்டையில் குறிப்பிடுகிறோம். இது அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கவே. கட்டணம் செலுத்தும் போது தனி தனியாக குறிப்பிட்டு பில் வழங்கப்படும்.

அதேபோல் ஒரு சிலர் அளவுக்கு அதிகமான திறன் கொண்ட மோட்டாரை பொருத்தும் போது மின்வாரிய அலுவலர்களுக்கு தெரிவிப்பதில்லை, அதன் காரணமாகவே இது போன்ற சிக்கல்களை நாங்கள் சந்தித்து வருகிறோம்&rdquo; என்று தெரிவித்தனர்.]]></description>
<pubDate>Fri, 10 Mar 2023 18:19:24 IST</pubDate>
<modDate>Fri, 10 Mar 2023 22:59:45 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”நான் போட்டது ரூ. 40,000.. ஆனா எடுத்தது ரூ.2” - சரிந்த வெங்காய விலையால் நொந்த விவசாயி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156020/Maharashtra-farmer-gets-Rs--2-for-10-sack-of-onions-leaves-shocked.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/25/800x400/171127.webp" style="width:100%;"></p><p><strong>அதிக உற்பத்தியால் வெங்காய விலை இந்த முறை மலிந்துபோயுள்ளது. ரூ. 40,000 செலவு செய்து உற்பத்தி செய்த கிட்டத்தட்ட 500 கிலோ வெங்காயத்திற்கு ரூ. 2 காசோலையை வருமானமாக பெற்றுள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.</strong></p>
<p>மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பார்சி தாலுக்காவுக்கு உட்பட்டது போர்கோன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர துகரம் சாவன். விவசாயியான இவர் ரூ. 40,000 செலவு செய்து வெங்காயம் பயிரிட்டுள்ளார். விளைந்த கிட்டத்தட்ட 500 கிலோ வெங்காயத்தை 70 கி.மீ பயணம் செய்து சோலாப்பூர் விவசாய உற்பத்தி சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார்.</p>
<p>தனது குளிர்கால அறுவடையை அங்கு ஏலம் விட்டதில் 1 கிலோ 1 ரூபாய்க்கு விற்றுள்ளது. இப்படி மொத்த வெங்காயமும் விற்கப்பட்டதில் ரூ.512 கிடைத்துள்ளது. அதில் போக்குவரத்து செலவினமாக ரூ.509.50 எடுக்கப்பட்டு, மீதமுள்ள ரூ.2.49 அவருக்கு லாபமாக கிடைத்துள்ளது. அதையும் காசோலையாக கொடுத்ததால் 15 நாட்கள் கழித்தே அந்த 2 ரூபாயை பெறமுடியும் என்ற கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் சாவன்.</p>
<p>இதுகுறித்து சாவன், &ldquo;கடந்த மூன்று, நான்கு வருடங்களில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலையானது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த முறை கிட்டத்தட்ட 500 கிலோ வெங்காயத்தை உற்பத்தி செய்ய ரூ. 40,000 செலவு செய்தேன்&rdquo; என்கிறார் வருத்தமுடன்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677308535877.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சாவனின் மகன் அன்னா ராஜேந்திர சாவன் கூறுகையில், &ldquo;நாங்கள் 2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு விளைவித்து, 10 சாக்குகள் நிறைய சோலாப்பூர் மண்டிக்கு விற்பனைக்காக கொண்டுசென்றோம். எடைபோட்டு ஏலம்விட்ட பிறகு எங்களுக்கு 2 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதற்காக நான் லோன் வாங்கியுள்ளேன். அதனை எப்படி திருப்பி செலுத்துவேன்?&rdquo; என்கிறார் ரணமுடன். மேலும், கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயம் ரூ. 20 விற்பனையானது எனவும், ஆனால் இந்த பருவ அறுவடையில் அதீத உற்பத்தியால் விற்பனை சரிந்துவிட்டது என்கிறார்.</p>
<p>இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், விவசாயிகளுக்கு 25 சதவீதத்துக்கு மேல் உயர்தர விளைபொருட்கள் கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட 30% விளைபொருட்கள் நடுத்தரமானதாகவும், மீதமுள்ளவை தரம் குறைவானதாகவுமே இருக்கிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களில் நாட்டிலுள்ள பெரிய மொத்த விற்பனை வெங்காய மண்டிகளில் வெங்காய விலையானது 70%க்கும் அதிகமாக சரிந்துவிட்டது என்று கூறியுள்ளனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156020/Maharashtra-farmer-gets-Rs--2-for-10-sack-of-onions-leaves-shocked.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156020/Maharashtra-farmer-gets-Rs--2-for-10-sack-of-onions-leaves-shocked.html</guid>
<description><![CDATA[அதிக உற்பத்தியால் வெங்காய விலை இந்த முறை மலிந்துபோயுள்ளது. ரூ. 40,000 செலவு செய்து உற்பத்தி செய்த கிட்டத்தட்ட 500 கிலோ வெங்காயத்திற்கு ரூ. 2 காசோலையை வருமானமாக பெற்றுள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பார்சி தாலுக்காவுக்கு உட்பட்டது போர்கோன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர துகரம் சாவன். விவசாயியான இவர் ரூ. 40,000 செலவு செய்து வெங்காயம் பயிரிட்டுள்ளார். விளைந்த கிட்டத்தட்ட 500 கிலோ வெங்காயத்தை 70 கி.மீ பயணம் செய்து சோலாப்பூர் விவசாய உற்பத்தி சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார்.
தனது குளிர்கால அறுவடையை அங்கு ஏலம் விட்டதில் 1 கிலோ 1 ரூபாய்க்கு விற்றுள்ளது. இப்படி மொத்த வெங்காயமும் விற்கப்பட்டதில் ரூ.512 கிடைத்துள்ளது. அதில் போக்குவரத்து செலவினமாக ரூ.509.50 எடுக்கப்பட்டு, மீதமுள்ள ரூ.2.49 அவருக்கு லாபமாக கிடைத்துள்ளது. அதையும் காசோலையாக கொடுத்ததால் 15 நாட்கள் கழித்தே அந்த 2 ரூபாயை பெறமுடியும் என்ற கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் சாவன்.
இதுகுறித்து சாவன், &ldquo;கடந்த மூன்று, நான்கு வருடங்களில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலையானது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த முறை கிட்டத்தட்ட 500 கிலோ வெங்காயத்தை உற்பத்தி செய்ய ரூ. 40,000 செலவு செய்தேன்&rdquo; என்கிறார் வருத்தமுடன்.

சாவனின் மகன் அன்னா ராஜேந்திர சாவன் கூறுகையில், &ldquo;நாங்கள் 2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு விளைவித்து, 10 சாக்குகள் நிறைய சோலாப்பூர் மண்டிக்கு விற்பனைக்காக கொண்டுசென்றோம். எடைபோட்டு ஏலம்விட்ட பிறகு எங்களுக்கு 2 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதற்காக நான் லோன் வாங்கியுள்ளேன். அதனை எப்படி திருப்பி செலுத்துவேன்?&rdquo; என்கிறார் ரணமுடன். மேலும், கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயம் ரூ. 20 விற்பனையானது எனவும், ஆனால் இந்த பருவ அறுவடையில் அதீத உற்பத்தியால் விற்பனை சரிந்துவிட்டது என்கிறார்.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், விவசாயிகளுக்கு 25 சதவீதத்துக்கு மேல் உயர்தர விளைபொருட்கள் கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட 30% விளைபொருட்கள் நடுத்தரமானதாகவும், மீதமுள்ளவை தரம் குறைவானதாகவுமே இருக்கிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களில் நாட்டிலுள்ள பெரிய மொத்த விற்பனை வெங்காய மண்டிகளில் வெங்காய விலையானது 70%க்கும் அதிகமாக சரிந்துவிட்டது என்று கூறியுள்ளனர்.]]></description>
<pubDate>Sat, 25 Feb 2023 12:36:15 IST</pubDate>
<modDate>Sat, 25 Feb 2023 12:40:47 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கிருஷ்ணகிரி: &quot;பட்டா நிலங்களை கேட்டு ஓலா நிறுவனம் அழுத்தம் கொடுக்கிறது” - விவசாயிகள் புகார்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155657/Krishnagiri--Company-tries-to-buy-lands--farmers-petition-to-Collector.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/17/800x400/170765.webp" style="width:100%;"></p><p><span style="color: #0000ff;">கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பட்டா நிலங்கள், வீடுகளை விற்பனைக்கு கேட்டு ஓலா நிறுவனம் அழுத்தம் தருவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..</span></p>
<p>கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாராண்டப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று ஒன்றாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், போச்சம்பள்ளி பகுதியில் கடந்த, 28 ஆண்டுகளுக்கு முன்பு 1,200 ஏக்கர் நிலங்களை சிப்காட் அமைப்பதற்காக அரசு கைப்பற்றியது. அதில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கம்பெனி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் மீதமுள்ள நிலங்களை தங்கள் பகுதிகளைச் சேர்ந்த, 2000க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676633383648.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் எதாரளப்பட்டி, போக்கம்பட்டி பகுதியில் உள்ள, 125 ஏக்கர் தனி நபர்களின் நிலங்கள், மற்றும் வீடுகளை ஓலா கம்பெனி காம்பவுண்ட் அமைப்பதற்காக விலைக்கு கேட்டு நிர்பந்தம் செய்கின்றனர். நில புரோக்கர்களை வைத்து ஓலா கம்பெனியின் துணை பொது மேலாளர் விலை பேசுகிறார் என தெரிவித்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676633400952.png" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த 80 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நாங்கள் அந்த நிலங்களை விற்க முடியாது எனக் கூறியும் நிலங்களுக்கு அதிக விலை கொடுப்பதாக கூறி நிலங்களை விற்குமாறு எங்களை வற்புறுத்துகின்றனர்.</p>
<p>இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். தனி நபர்களுக்கு சொந்தமான நிலங்களை தனியார் கம்பெனிகள் அத்துமீறி வாங்க அதிகாரம் இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155657/Krishnagiri--Company-tries-to-buy-lands--farmers-petition-to-Collector.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155657/Krishnagiri--Company-tries-to-buy-lands--farmers-petition-to-Collector.html</guid>
<description><![CDATA[கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பட்டா நிலங்கள், வீடுகளை விற்பனைக்கு கேட்டு ஓலா நிறுவனம் அழுத்தம் தருவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாராண்டப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று ஒன்றாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், போச்சம்பள்ளி பகுதியில் கடந்த, 28 ஆண்டுகளுக்கு முன்பு 1,200 ஏக்கர் நிலங்களை சிப்காட் அமைப்பதற்காக அரசு கைப்பற்றியது. அதில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கம்பெனி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் மீதமுள்ள நிலங்களை தங்கள் பகுதிகளைச் சேர்ந்த, 2000க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எதாரளப்பட்டி, போக்கம்பட்டி பகுதியில் உள்ள, 125 ஏக்கர் தனி நபர்களின் நிலங்கள், மற்றும் வீடுகளை ஓலா கம்பெனி காம்பவுண்ட் அமைப்பதற்காக விலைக்கு கேட்டு நிர்பந்தம் செய்கின்றனர். நில புரோக்கர்களை வைத்து ஓலா கம்பெனியின் துணை பொது மேலாளர் விலை பேசுகிறார் என தெரிவித்தனர்.

கடந்த 80 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நாங்கள் அந்த நிலங்களை விற்க முடியாது எனக் கூறியும் நிலங்களுக்கு அதிக விலை கொடுப்பதாக கூறி நிலங்களை விற்குமாறு எங்களை வற்புறுத்துகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். தனி நபர்களுக்கு சொந்தமான நிலங்களை தனியார் கம்பெனிகள் அத்துமீறி வாங்க அதிகாரம் இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.]]></description>
<pubDate>Fri, 17 Feb 2023 20:25:59 IST</pubDate>
<modDate>Fri, 17 Feb 2023 20:26:00 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மின்கம்பம் உரசியதில் தீப்பிடித்து எரிந்த தோட்டம்... சுமார் 2,000 வாழை மரங்கள் சேதம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155230/Banana-trees-spread-over-an-area-of-------two-acres-caught-fire-when-an-electric-pole-was-scraped.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/08/800x400/170338.webp" style="width:100%;"></p><div dir="auto"></div>
<div dir="auto"></div>
<div dir="auto">
<p>மின்கம்பம் உரசியதில் தீப்பிடித்து&nbsp;இரண்டு ஏக்கர் பரப்பில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது.</p>
<p>தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உயர் மின் அழுத்த மின் கம்பி உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏக்கர் பரப்பிலான வாழை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.&nbsp;தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் காளை.&nbsp;இவர் கூடலூர் பகுதியில் இரண்டு ஏக்கர் பரப்பில் சுமார்&nbsp;2,000&nbsp;வாழை மரங்கள் பயிர் செய்துள்ளார்.&nbsp;</p>
<p>இந்நிலையில் வாழை தோட்டத்தின் மேல் சென்ற மின் உயர் அழுத்த கம்பி, வாழை மரத்தின் மேல் உரசியுள்ளது. இதில் வாழை மரங்களில் சட்டென தீப்பற்றியது. சில நிமிடங்களிலேயே தீயானது வாழைத்தோட்டம் முழுவதும் காற்றுக்கு பரவி எரிந்தது. தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.</p>
</div>
<div dir="auto"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675836849977.jpeg" alt="image" style="width:100%;" /></div>
<div dir="auto"></div>
<div dir="auto">சம்பவ இடத்துக்கு விரைந்து&nbsp;சென்ற&nbsp;கம்பம் தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பல இடங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.</div>
<div dir="auto">
<p>இந்தத் தீ விபத்தால் சுமார் இரண்டாயிரம் வாழை மரங்கள் எரிந்து சேதமடைந்ததது. இதில் வெட்டும் தருவாயில்&nbsp; இருந்த&nbsp; ஆயிரத்திற்கும் அதிகமான செவ்வாழை மரங்கள்&nbsp; வாழைதார்களுடன் எரிந்து நாசமடைந்ததால் விவசாயி சுரேஷ் அதிர்ச்சியில் உள்ளார்.</p>
</div>
<div dir="auto"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675836863472.jpeg" alt="image" style="width:100%;" /></div>
<div dir="auto"></div>
<div dir="auto">விபத்து குறித்து கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155230/Banana-trees-spread-over-an-area-of-------two-acres-caught-fire-when-an-electric-pole-was-scraped.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155230/Banana-trees-spread-over-an-area-of-------two-acres-caught-fire-when-an-electric-pole-was-scraped.html</guid>
<description><![CDATA[


மின்கம்பம் உரசியதில் தீப்பிடித்து&nbsp;இரண்டு ஏக்கர் பரப்பில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உயர் மின் அழுத்த மின் கம்பி உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏக்கர் பரப்பிலான வாழை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.&nbsp;தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் காளை.&nbsp;இவர் கூடலூர் பகுதியில் இரண்டு ஏக்கர் பரப்பில் சுமார்&nbsp;2,000&nbsp;வாழை மரங்கள் பயிர் செய்துள்ளார்.&nbsp;
இந்நிலையில் வாழை தோட்டத்தின் மேல் சென்ற மின் உயர் அழுத்த கம்பி, வாழை மரத்தின் மேல் உரசியுள்ளது. இதில் வாழை மரங்களில் சட்டென தீப்பற்றியது. சில நிமிடங்களிலேயே தீயானது வாழைத்தோட்டம் முழுவதும் காற்றுக்கு பரவி எரிந்தது. தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்துக்கு விரைந்து&nbsp;சென்ற&nbsp;கம்பம் தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பல இடங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்தால் சுமார் இரண்டாயிரம் வாழை மரங்கள் எரிந்து சேதமடைந்ததது. இதில் வெட்டும் தருவாயில்&nbsp; இருந்த&nbsp; ஆயிரத்திற்கும் அதிகமான செவ்வாழை மரங்கள்&nbsp; வாழைதார்களுடன் எரிந்து நாசமடைந்ததால் விவசாயி சுரேஷ் அதிர்ச்சியில் உள்ளார்.



விபத்து குறித்து கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
<pubDate>Wed, 08 Feb 2023 12:57:38 IST</pubDate>
<modDate>Wed, 08 Feb 2023 12:57:38 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”ஓடு பெரிசு.. ஆனா, உள்ளே பருப்பு கருப்பா இருக்கு” - விருத்தாசலம் மணிலா விவசாயிகள் வேதனை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155130/Farmers-suffer-due-to-lack-of-fruit-harvesting-capacity-in-Manila.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/06/800x400/170238.webp" style="width:100%;"></p><p>அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மணிலாவில் காய் பிடிப்பு திறன் இல்லாததால் மணிலா (வேர்க்கடலை) விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.</p>
<p>கடலூர் மாவட்டம் விருத்தாசலம், சின்னவடவாடி, பெரிய வடவாடி, மங்கலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் வேர்கடலையை மானாவாரி பயிராக சாகுபடி செய்து உள்ளனர் அப்பகுதி விவசாயிகள். நிலக்கடலை, வேர்க்கடலை, மணிலா, கடலைக்காய், மல்லா டை என வட்டார மொழியில் பல பெயர் இதற்கு உண்டு.&nbsp; இந்த நிலையில், மணிலா செடி நன்கு செழித்து வளர்ந்து காணப்பட்ட நிலையில் வேர் பகுதியில் கருப்பு நிறத்தில் மணிலா நிறம் மாறி காணப்படுகிறது. மேலும் மணிலாவின் ஓடு பெரிதாக இருந்த போதிலும் காய் பிடிப்புக்கு இல்லாமல் காணப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675683625433.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கும்பொழுது, &ldquo;மணிலா செடியை பிடுங்கி பார்க்கும் போது ஓடு மட்டுமே உள்ளது. உரித்து பார்த்தால் மணிலா பயிறு பெருக்காமலும் கருப்பாகவும் காணப்படுகிறது&rdquo; என&nbsp; வேதனை தெரிவிக்கின்றனர்..&nbsp; இதனால் மணிலா விவசாயிகள் அறுவடையில் போதிய மகசூல் இன்றி மிகப் பெரிய ஏமாற்றத்தை சந்திக்க உள்ள்தாக என வேதனை தெரிவிக்கின்றனர்...</p>
<p>ஏக்கர் ஒன்றுக்கு 15,000 முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்த அறுவடை செய்தால் ஏமாற்றமே மிஞ்சும் என வேதனை தெரிவிக்கின்றனர். வேளாண் விரிவாக்கம் மையத்தில் வாங்கிய விதை மணிலாவில் பிரச்சனையா ? நோய் தாக்கமா ?, பருவநிலை மாற்றமா? என எந்த காரணமும் தெரியாமல் வேதனையில் உள்ளனர்.</p>
<p>இது குறித்து விருத்தாசலம் வேளாண் துறை உதவி இயக்குனரிடம் கருத்து கேட்டதற்கு &rdquo;இதற்கான தகுந்த ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் &rdquo;என தெரிவித்தார்..</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155130/Farmers-suffer-due-to-lack-of-fruit-harvesting-capacity-in-Manila.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155130/Farmers-suffer-due-to-lack-of-fruit-harvesting-capacity-in-Manila.html</guid>
<description><![CDATA[அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மணிலாவில் காய் பிடிப்பு திறன் இல்லாததால் மணிலா (வேர்க்கடலை) விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், சின்னவடவாடி, பெரிய வடவாடி, மங்கலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் வேர்கடலையை மானாவாரி பயிராக சாகுபடி செய்து உள்ளனர் அப்பகுதி விவசாயிகள். நிலக்கடலை, வேர்க்கடலை, மணிலா, கடலைக்காய், மல்லா டை என வட்டார மொழியில் பல பெயர் இதற்கு உண்டு.&nbsp; இந்த நிலையில், மணிலா செடி நன்கு செழித்து வளர்ந்து காணப்பட்ட நிலையில் வேர் பகுதியில் கருப்பு நிறத்தில் மணிலா நிறம் மாறி காணப்படுகிறது. மேலும் மணிலாவின் ஓடு பெரிதாக இருந்த போதிலும் காய் பிடிப்புக்கு இல்லாமல் காணப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கும்பொழுது, &ldquo;மணிலா செடியை பிடுங்கி பார்க்கும் போது ஓடு மட்டுமே உள்ளது. உரித்து பார்த்தால் மணிலா பயிறு பெருக்காமலும் கருப்பாகவும் காணப்படுகிறது&rdquo; என&nbsp; வேதனை தெரிவிக்கின்றனர்..&nbsp; இதனால் மணிலா விவசாயிகள் அறுவடையில் போதிய மகசூல் இன்றி மிகப் பெரிய ஏமாற்றத்தை சந்திக்க உள்ள்தாக என வேதனை தெரிவிக்கின்றனர்...
ஏக்கர் ஒன்றுக்கு 15,000 முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்த அறுவடை செய்தால் ஏமாற்றமே மிஞ்சும் என வேதனை தெரிவிக்கின்றனர். வேளாண் விரிவாக்கம் மையத்தில் வாங்கிய விதை மணிலாவில் பிரச்சனையா ? நோய் தாக்கமா ?, பருவநிலை மாற்றமா? என எந்த காரணமும் தெரியாமல் வேதனையில் உள்ளனர்.
இது குறித்து விருத்தாசலம் வேளாண் துறை உதவி இயக்குனரிடம் கருத்து கேட்டதற்கு &rdquo;இதற்கான தகுந்த ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் &rdquo;என தெரிவித்தார்..]]></description>
<pubDate>Mon, 06 Feb 2023 18:36:57 IST</pubDate>
<modDate>Mon, 06 Feb 2023 18:36:57 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>`நாங்கள் சொல்லும் விலைக்கு தான் என்.எல்.சி எங்க நிலத்தை வாங்க வேண்டும்”- கடலூர் விவசாயிகள்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154837/Cuddalore-farmers-says-NLC-should-buy-their-land-at-the-price-they-demand.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/31/800x400/169945.webp" style="width:100%;"></p><p>&ldquo;என்.எல்.சி க்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும்&rdquo; எனக் கோரி, கடலூரில் 7 கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து `குறை தீர்க்கும் கூட்டத்தில்&rsquo; மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.</p>
<p>என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூரில் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. கடலூரில் கடந்த 1957 ம் ஆண்டு முதல், பழுப்பு நிலக்கரியில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் இருந்து கிராம மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அப்படி இதுவரை 69 கிராமங்களில் பழுப்பு நிலக்கரியின் இருப்பு அறியப்பட்டு, அங்கிருந்த இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இன்னும் 29 கிராமங்களில் நிலக்கரியின் இருப்பு அறியப்பட்டுள்ளது.</p>
<p>இதைதொடர்ந்து அங்குள்ள விவசாயிகள், தங்களின் நிலங்களை என்.எல்.சிக்கு தர இம்முறை சில நிபந்தனைகள் விதித்துள்ளனர். அதில்&nbsp;&ldquo;என்.எல்.சி எங்கள் நிலத்தை தோண்டி எடுத்து ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 6.50 கோடி முதல் ரூ. 12 கோடி வரை லாபம் ஈட்டுகிறது. அதே சமயம் எங்களுக்கு சொற்ப தொகைதான் தருகிறது. ஆகவே எங்களுக்கு இழப்பீடு வேண்டும். மேலும் எங்களுக்கு நிரங்தர பணி வழங்க வேண்டும்&rdquo; என்றனர்.</p>
<p>இன்று நடந்த விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் இதுதொடர்பாக பங்கேற்ற சுமார் 7 கிராம மக்கள், விவசாயிகள், அவர்களின் பிரதிநிதிகள், &ldquo;நாங்கள் சொல்லும் விலைக்கு தான் என்.எல்.சி நிறுவனம், எங்கள் நிலத்தை வாங்க வேண்டும் தவிர, அவர்கள் சொல்லும் விலைக்கு நாங்கள் எங்கள் நிலத்தை விற்கமாட்டோம்&rdquo; என்று கோரிக்கை அளித்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675169577188.png" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் தங்கள் கோரிக்கை மனுவில், &ldquo;இதில் எங்களுக்கான இழப்பீடு கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்&rdquo; என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதை தவிற &ldquo;எல்லா நிலத்தாரர்களுக்கும் ஒரேமாதிரியான பணத்தை <span>என்எல்சி&nbsp;</span>வழங்கவேண்டும். என்எல்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாக துணையோடு காவல் துறையை வைத்து மிரட்டி நிலங்களை கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. அதனால் எங்களுக்கு பாதுகாப்பு தேவை. மேலும் எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் நாங்கள் ஒருபோதும் நிலத்தை தர மாட்டோம்&rdquo; என்று கூறியுள்ளார்கள்.</p>
<p>இதற்கான பதிலை என்.எல்சி, நிறுவனம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதற்கு காரணம், நிலம் கையகப்படுத்தும் பணி என்பது மாவட்ட ஆட்சியர் மூலமாகவும், மாவட்ட நிர்வாகிகள் மூலமாகவும் நடைப்பெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர், நில உரிமையாளாரிடம், நிரந்தர பணி குறித்து உத்தரவாதம் அளிக்கவில்லை. அதே போல் ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 25 லட்சம் தான் என்று கூறுவது விவசாயிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் விவசாய்கள் &ldquo;எங்கள் நிலத்தை எங்களிடமே விட்டு விடுங்கள். அதில் நாங்கள் விவசாயம் செய்துக் கொள்கிறோம்&rdquo; என்கிறார்கள். இதைத்தொடர்ந்து இவ்விஷயம் பேசுபொருளாகியுள்ளது.</p>
<p>இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடத்தில் இன்று மனு அளித்த விவசாயிகளிடத்தில், ஆட்சியர், &ldquo;இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்&rdquo; என்றுள்ளார்.</p>
<p><strong>இது குறித்து விரிவாக செய்தியினை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள வீடியோவை காணலாம்.</strong></p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/tl_6mU5m6_0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154837/Cuddalore-farmers-says-NLC-should-buy-their-land-at-the-price-they-demand.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154837/Cuddalore-farmers-says-NLC-should-buy-their-land-at-the-price-they-demand.html</guid>
<description><![CDATA[&ldquo;என்.எல்.சி க்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும்&rdquo; எனக் கோரி, கடலூரில் 7 கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து `குறை தீர்க்கும் கூட்டத்தில்&rsquo; மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.
என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூரில் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. கடலூரில் கடந்த 1957 ம் ஆண்டு முதல், பழுப்பு நிலக்கரியில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் இருந்து கிராம மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அப்படி இதுவரை 69 கிராமங்களில் பழுப்பு நிலக்கரியின் இருப்பு அறியப்பட்டு, அங்கிருந்த இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இன்னும் 29 கிராமங்களில் நிலக்கரியின் இருப்பு அறியப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அங்குள்ள விவசாயிகள், தங்களின் நிலங்களை என்.எல்.சிக்கு தர இம்முறை சில நிபந்தனைகள் விதித்துள்ளனர். அதில்&nbsp;&ldquo;என்.எல்.சி எங்கள் நிலத்தை தோண்டி எடுத்து ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 6.50 கோடி முதல் ரூ. 12 கோடி வரை லாபம் ஈட்டுகிறது. அதே சமயம் எங்களுக்கு சொற்ப தொகைதான் தருகிறது. ஆகவே எங்களுக்கு இழப்பீடு வேண்டும். மேலும் எங்களுக்கு நிரங்தர பணி வழங்க வேண்டும்&rdquo; என்றனர்.
இன்று நடந்த விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் இதுதொடர்பாக பங்கேற்ற சுமார் 7 கிராம மக்கள், விவசாயிகள், அவர்களின் பிரதிநிதிகள், &ldquo;நாங்கள் சொல்லும் விலைக்கு தான் என்.எல்.சி நிறுவனம், எங்கள் நிலத்தை வாங்க வேண்டும் தவிர, அவர்கள் சொல்லும் விலைக்கு நாங்கள் எங்கள் நிலத்தை விற்கமாட்டோம்&rdquo; என்று கோரிக்கை அளித்துள்ளனர்.

மேலும் தங்கள் கோரிக்கை மனுவில், &ldquo;இதில் எங்களுக்கான இழப்பீடு கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்&rdquo; என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதை தவிற &ldquo;எல்லா நிலத்தாரர்களுக்கும் ஒரேமாதிரியான பணத்தை என்எல்சி&nbsp;வழங்கவேண்டும். என்எல்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாக துணையோடு காவல் துறையை வைத்து மிரட்டி நிலங்களை கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. அதனால் எங்களுக்கு பாதுகாப்பு தேவை. மேலும் எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் நாங்கள் ஒருபோதும் நிலத்தை தர மாட்டோம்&rdquo; என்று கூறியுள்ளார்கள்.
இதற்கான பதிலை என்.எல்சி, நிறுவனம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதற்கு காரணம், நிலம் கையகப்படுத்தும் பணி என்பது மாவட்ட ஆட்சியர் மூலமாகவும், மாவட்ட நிர்வாகிகள் மூலமாகவும் நடைப்பெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர், நில உரிமையாளாரிடம், நிரந்தர பணி குறித்து உத்தரவாதம் அளிக்கவில்லை. அதே போல் ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 25 லட்சம் தான் என்று கூறுவது விவசாயிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் விவசாய்கள் &ldquo;எங்கள் நிலத்தை எங்களிடமே விட்டு விடுங்கள். அதில் நாங்கள் விவசாயம் செய்துக் கொள்கிறோம்&rdquo; என்கிறார்கள். இதைத்தொடர்ந்து இவ்விஷயம் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடத்தில் இன்று மனு அளித்த விவசாயிகளிடத்தில், ஆட்சியர், &ldquo;இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்&rdquo; என்றுள்ளார்.
இது குறித்து விரிவாக செய்தியினை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள வீடியோவை காணலாம்.

]]></description>
<pubDate>Tue, 31 Jan 2023 21:33:02 IST</pubDate>
<modDate>Tue, 31 Jan 2023 21:33:05 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ரப்பர் மரங்களில் இருந்து உதிர துவங்கிய இலைகள்.. வேலையின்றி தவிக்கும் குமரி விவசாயிகள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154511/Rubber-farmers-requests-government-to-provide-fund-in-Autumn-season.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/25/800x400/169620.webp" style="width:100%;"></p><p><strong>ரப்பர் மரங்களில் இருந்து இலை உதிர துவங்கியதால் குமரி ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தொழிலின்றி தவித்துவருகின்றனர். தொடர்ச்சியாக இலை உதிர்வு காலங்களில் ரப்பர் விவசாயிகள் மூன்று மாதம் தொழில் இன்றி தவிர்ப்பதால் இவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.</strong></p>
<p>குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் இலை உதிர்வு காலம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து துவங்குவது வழக்கம். இலை உதிர துவங்கியதும் ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி குறைவதால் ரப்பர் மரங்களில் இருந்து பால் வடிக்கும் தொழில் செய்வதை விவசாயிகள் நிறுத்தி வைப்பதை&nbsp;வழக்கமாக கொண்டுள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674647505971.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் முழுமையாக இந்த தொழில் முடங்கும். (இந்த ரப்பர் மரங்களில் உள்ள பழைய இலைகள் பழுத்து உதிர்ந்து ஒவ்வொரு மரங்களிலும் புது இலை துளிர்த்து வளர்ந்து அந்த இலை நன்றாக முதிர்ந்து பிறகே பால் உற்பத்தி அதிகரிக்கும்). இந்த மூன்று மாதம் சிறு குறு ரப்பர் விவசாயிகள், ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்&nbsp;பாதிக்கப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674647512653.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனால் ஆண்டுதோறும் இந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வருவாய் இழந்து மூன்று மாதம் தவிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள ரப்பர் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு இந்த மூன்று மாதம் அரசு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பிவருகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674647548796.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் இந்த ஆண்டு ரப்பர் மரங்களில் இருந்து இலை உதிர துவங்கியதும், இதில் சில மரங்களில் பால் உற்பத்தி குறைந்து பால் வடிக்கும் தொழில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்&nbsp;குமரி ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீண்டும் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154511/Rubber-farmers-requests-government-to-provide-fund-in-Autumn-season.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154511/Rubber-farmers-requests-government-to-provide-fund-in-Autumn-season.html</guid>
<description><![CDATA[ரப்பர் மரங்களில் இருந்து இலை உதிர துவங்கியதால் குமரி ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தொழிலின்றி தவித்துவருகின்றனர். தொடர்ச்சியாக இலை உதிர்வு காலங்களில் ரப்பர் விவசாயிகள் மூன்று மாதம் தொழில் இன்றி தவிர்ப்பதால் இவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் இலை உதிர்வு காலம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து துவங்குவது வழக்கம். இலை உதிர துவங்கியதும் ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி குறைவதால் ரப்பர் மரங்களில் இருந்து பால் வடிக்கும் தொழில் செய்வதை விவசாயிகள் நிறுத்தி வைப்பதை&nbsp;வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் முழுமையாக இந்த தொழில் முடங்கும். (இந்த ரப்பர் மரங்களில் உள்ள பழைய இலைகள் பழுத்து உதிர்ந்து ஒவ்வொரு மரங்களிலும் புது இலை துளிர்த்து வளர்ந்து அந்த இலை நன்றாக முதிர்ந்து பிறகே பால் உற்பத்தி அதிகரிக்கும்). இந்த மூன்று மாதம் சிறு குறு ரப்பர் விவசாயிகள், ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்&nbsp;பாதிக்கப்படுகிறது.

இதனால் ஆண்டுதோறும் இந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வருவாய் இழந்து மூன்று மாதம் தவிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள ரப்பர் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு இந்த மூன்று மாதம் அரசு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு ரப்பர் மரங்களில் இருந்து இலை உதிர துவங்கியதும், இதில் சில மரங்களில் பால் உற்பத்தி குறைந்து பால் வடிக்கும் தொழில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்&nbsp;குமரி ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீண்டும் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.]]></description>
<pubDate>Wed, 25 Jan 2023 20:17:25 IST</pubDate>
<modDate>Wed, 25 Jan 2023 20:18:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கோயம்பேட்டியில் குவியும் கரும்பு.. விற்பனை படுமந்தம் என வியாபாரிகள் கவலை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153798/sugarcane-sales-down-at-chennai.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/11/800x400/168907.webp" style="width:100%;"></p><p>பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கின்ற நிலையில் கோயம்பேடில் கரும்பு விற்பனை மிகவும் மந்தமாகவே இருக்கிறது. அது பற்றிய செய்தியை காண கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153798/sugarcane-sales-down-at-chennai.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153798/sugarcane-sales-down-at-chennai.html</guid>
<description><![CDATA[பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கின்ற நிலையில் கோயம்பேடில் கரும்பு விற்பனை மிகவும் மந்தமாகவே இருக்கிறது. அது பற்றிய செய்தியை காண கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.]]></description>
<pubDate>Wed, 11 Jan 2023 16:55:50 IST</pubDate>
<modDate>Wed, 11 Jan 2023 16:55:50 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”கரும்பு டன் ஒன்றுக்கு ரூ4,500 வழங்க வேண்டும்”-சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153749/P-R--Pandian-s-hunger-strike-emphasizing-various-demands-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/10/800x400/168858.webp" style="width:100%;"></p><p><strong>&rdquo;கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் வழங்க வேண்டும்&rdquo; உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.</strong></p>
<p>&rsquo;வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்&rsquo; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (ஜனவரி 10) உண்னாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.</p>
<p>இந்தப் போராட்டத்தில், "நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் வழங்க வேண்டும், வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். கோயில் அறக்கட்டளை குத்தகை விவசாயிகள், குடிமை குடிமனை உரிமையாளர்கள் உரிமையை உறுதிப்படுத்துதல்" எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153749/P-R--Pandian-s-hunger-strike-emphasizing-various-demands-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153749/P-R--Pandian-s-hunger-strike-emphasizing-various-demands-.html</guid>
<description><![CDATA[&rdquo;கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் வழங்க வேண்டும்&rdquo; உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
&rsquo;வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்&rsquo; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (ஜனவரி 10) உண்னாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில், "நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் வழங்க வேண்டும், வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். கோயில் அறக்கட்டளை குத்தகை விவசாயிகள், குடிமை குடிமனை உரிமையாளர்கள் உரிமையை உறுதிப்படுத்துதல்" எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.]]></description>
<pubDate>Tue, 10 Jan 2023 21:18:20 IST</pubDate>
<modDate>Tue, 10 Jan 2023 21:18:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”வைகை அணையில் இருந்து எவ்வளவு நீர் வீணாக கடலில் கலக்கிறது?” - நீதிபதிகள் கேள்வி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153702/The-case-of-farmers.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/09/800x400/168811.webp" style="width:100%;"></p><p>சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த காந்தி, மேலப்பசலை உக்கிரபாண்டியன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.</p>
<p>அந்த மனுவில், "வைகை ஆற்று நீரைக் கொண்டே சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரம், மேல்குடி உள்ளிட்ட 16 பெரிய கண்மாய்கள், 10 சிறிய கண்மாய்கள் மற்றும் 25 குளங்கள் மூலம் விவசாய பணிகள் நடக்கும் வகையில் நாட்டார் கால்வாய் அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயம் நடைபெறுகின்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673268364547.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தற்போது வைகை அணையில் அதிகபட்ச அளவு தண்ணீர் உள்ளதால் வைகையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு பல்வேறு கண்மாய்களும் நிரம்பியுள்ளன. மேலும் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. பல்வேறு கால்வாய்கள் நிரம்பியுள்ள நிலையில் கால்வாய்கள் அடைக்கப்பட்டு வைகை நீர் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயப்பணிகள் துவக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆனால், நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். மாறாக வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் நீர் கடந்த 4 நாட்களாக திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டார் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், எங்கள் பகுதி பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p>எனவே, விவசாயிகளின் நலன் கருதி, மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து 16 கிராமங்கள் பயனடையும் வகையில் நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.</p>
<p>இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p>
<p>விசாரணையின் போது <strong>மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து</strong>:</p>
<p>வைகை அணையிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை 16 கிராம மக்கள் பயன்படும் வகையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளலாமே.?இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது-</p>
<p><strong>அரசு தரப்பு விளக்கம்:</strong></p>
<p>வைகை அணையில் தற்போது 52 அடி நீர் மட்டுமே உள்ளது. ராமநாதபுரம் பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. எனவே மனுதாரர் குறிப்பிடும் பகுதிக்கு தண்ணீர் திறக்க இயலாது - வைகை அணையில் 52 அடி நீர் மட்டுமே உள்ளது. ராமநாதபுரம் பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் போதிய அளவு உள்ளது. எனவே, மனுதாரர் குறிப்பிடும் பகுதிக்கு தண்ணீர் வழங்குவதற்கு போதிய நீர் இல்லை என தெரிவிக்கப்பட்டது</p>
<p><strong>நீதிபதிகள் கேள்வி:</strong></p>
<ul style="list-style-type: square;">
<li>வைகை அணையின் மொத்த கொள்ளளவு எவ்வளவு?</li>
<li>பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு எவ்வளவு தண்ணீர் அனுப்பப்படுகிறது.?</li>
<li>ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விட்டது போக மீதம் தண்ணீரின் அளவு மற்றும் எவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறது? -</li>
<li>அணையில் மீதம் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் மனுதாரர் குறிப்பிடும் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா?</li>
</ul>
<p>என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறைச் செயலரிடம் ஆலோசனை மேற்கொண்டு தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.</p>
<p>வழக்கு விசாரணை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153702/The-case-of-farmers.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153702/The-case-of-farmers.html</guid>
<description><![CDATA[சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த காந்தி, மேலப்பசலை உக்கிரபாண்டியன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், "வைகை ஆற்று நீரைக் கொண்டே சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரம், மேல்குடி உள்ளிட்ட 16 பெரிய கண்மாய்கள், 10 சிறிய கண்மாய்கள் மற்றும் 25 குளங்கள் மூலம் விவசாய பணிகள் நடக்கும் வகையில் நாட்டார் கால்வாய் அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயம் நடைபெறுகின்றது.

தற்போது வைகை அணையில் அதிகபட்ச அளவு தண்ணீர் உள்ளதால் வைகையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு பல்வேறு கண்மாய்களும் நிரம்பியுள்ளன. மேலும் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. பல்வேறு கால்வாய்கள் நிரம்பியுள்ள நிலையில் கால்வாய்கள் அடைக்கப்பட்டு வைகை நீர் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயப்பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். மாறாக வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் நீர் கடந்த 4 நாட்களாக திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டார் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், எங்கள் பகுதி பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி, மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து 16 கிராமங்கள் பயனடையும் வகையில் நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து:
வைகை அணையிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை 16 கிராம மக்கள் பயன்படும் வகையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளலாமே.?இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது-
அரசு தரப்பு விளக்கம்:
வைகை அணையில் தற்போது 52 அடி நீர் மட்டுமே உள்ளது. ராமநாதபுரம் பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. எனவே மனுதாரர் குறிப்பிடும் பகுதிக்கு தண்ணீர் திறக்க இயலாது - வைகை அணையில் 52 அடி நீர் மட்டுமே உள்ளது. ராமநாதபுரம் பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் போதிய அளவு உள்ளது. எனவே, மனுதாரர் குறிப்பிடும் பகுதிக்கு தண்ணீர் வழங்குவதற்கு போதிய நீர் இல்லை என தெரிவிக்கப்பட்டது
நீதிபதிகள் கேள்வி:

வைகை அணையின் மொத்த கொள்ளளவு எவ்வளவு?
பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு எவ்வளவு தண்ணீர் அனுப்பப்படுகிறது.?
ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விட்டது போக மீதம் தண்ணீரின் அளவு மற்றும் எவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறது? -
அணையில் மீதம் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் மனுதாரர் குறிப்பிடும் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா?

என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறைச் செயலரிடம் ஆலோசனை மேற்கொண்டு தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
வழக்கு விசாரணை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.]]></description>
<pubDate>Mon, 09 Jan 2023 19:37:59 IST</pubDate>
<modDate>Mon, 09 Jan 2023 20:18:01 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”காட்டுப்பன்றிகளை விரட்டினால் வனத்துறை வழக்குப் பதிவு செய்கிறது” - பழனி விவசாயிகள் வேதனை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153525/kanthara-movie-style.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/06/800x400/168634.webp" style="width:100%;"></p><p><strong>பழனி பகுதி விவசாயிகள் மீது வனத்துறை பதிவு செய்துள்ள வழக்குகள் மற்றும் அபராதம் குறித்த ஆவணங்களை, தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</strong></p>
<p><strong>தி</strong>ண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது அதிகரித்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p>
<p>இந்நிலையில், பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விவசாயிகள் விரட்டினால், வனத்துறையினர் விவசாயிகள் மீது வழக்கப்பதிவு செய்து அபராதம் விதிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில் நெய்க்காரபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று பழனி வனத்துறை அலுவலகத்தில் உள்ள கோப்புகளை இன்று ஆய்வு செய்தார்.</p>
<p>அப்போது அவர் தெரிவித்ததாவது:-</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/FmO_1jKUWiY" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>&rdquo;<strong>ப</strong>ழனி சரக வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை அருகிலுள்ள பட்டா நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது அதிகரித்துள்ளது. ஆனால், வனத்துறையினர் பன்றிகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். பட்டா நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விவசாயிகள் விரட்டினால் விவசாயிகள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர்.</p>
<p>இந்நிலையில், வனவிலங்குகளுக்கு எதிரான குற்றவழக்குகள், மரங்கள் கடத்தல் குறித்த வழக்குகள் உட்பட 5 வகையான குற்றம் சாட்டப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று இன்று ஆய்வு மேற்கொண்டதில் , ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் வனத்துறையினர் விவசாயிகளிடம் அபராதம் வசூலித்த பெரும்பான்மையான வழக்குகள் கணக்கிலேயே காட்டபப்டவில்லை என்றும், நடவடிக்கை, வழக்கு என்ற போர்வையில் விவசாயிகளை மிரட்டி அபராதம் என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது" என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153525/kanthara-movie-style.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153525/kanthara-movie-style.html</guid>
<description><![CDATA[பழனி பகுதி விவசாயிகள் மீது வனத்துறை பதிவு செய்துள்ள வழக்குகள் மற்றும் அபராதம் குறித்த ஆவணங்களை, தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது அதிகரித்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விவசாயிகள் விரட்டினால், வனத்துறையினர் விவசாயிகள் மீது வழக்கப்பதிவு செய்து அபராதம் விதிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில் நெய்க்காரபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று பழனி வனத்துறை அலுவலகத்தில் உள்ள கோப்புகளை இன்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-

&rdquo;பழனி சரக வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை அருகிலுள்ள பட்டா நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது அதிகரித்துள்ளது. ஆனால், வனத்துறையினர் பன்றிகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். பட்டா நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விவசாயிகள் விரட்டினால் விவசாயிகள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர்.
இந்நிலையில், வனவிலங்குகளுக்கு எதிரான குற்றவழக்குகள், மரங்கள் கடத்தல் குறித்த வழக்குகள் உட்பட 5 வகையான குற்றம் சாட்டப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று இன்று ஆய்வு மேற்கொண்டதில் , ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் வனத்துறையினர் விவசாயிகளிடம் அபராதம் வசூலித்த பெரும்பான்மையான வழக்குகள் கணக்கிலேயே காட்டபப்டவில்லை என்றும், நடவடிக்கை, வழக்கு என்ற போர்வையில் விவசாயிகளை மிரட்டி அபராதம் என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது" என்றார்.]]></description>
<pubDate>Fri, 06 Jan 2023 21:37:08 IST</pubDate>
<modDate>Fri, 06 Jan 2023 21:37:09 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சேனைக்கிழங்கு மகசூல் அதிகரிப்பு: தூத்துக்குடி விவசாயிகள் மகிழ்ச்சி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153394/Farmers-happy-as-yam-harvest-and-price-goes-high.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/04/800x400/168503.webp" style="width:100%;"></p><p><strong>தூத்துக்குடி மாவட்டத்தில்&nbsp;<span class="il">சேனைக்கிழங்கு</span>&nbsp;பயிரில் நல்ல மகசூல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.&nbsp;</strong><br /><span></span></p>
<p><span>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தை சுற்றி 1,000க்கும் மேற்பட்ட மானாவாரி நிலங்களில் விவசாயிகள்&nbsp;</span><span class="il">சேனைக்கிழங்கு</span><span>&nbsp;பயிரிட்டு வருகின்றனர். இந்த பயிர் பொதுவாக வருடந்தோறும் சித்திரை மாதம் (மே அல்லது&nbsp;ஜூன்) மாதங்களில் பயிரிடப்பட்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தை பொங்கலுக்கு அறுவடைக்கு தயாராகிவிடும்.&nbsp;</span><span>அதன்படி, ஓட்டப்பிடாரம் வட்டத்தில்&nbsp;</span><span class="il">சேனைக்கிழங்கு</span><span>&nbsp;அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு மகசூல் அதிகரித்துள்ளதாகவும், மேலும், இந்த ஆண்டு கிலோ ரூ.20 வரை விற்பனையாவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.</span><br /><br /><span>இதுகுறித்து விவசாயி கூறும்போது, "ஒட்டப்பிடாரம் பகுதியைச்சுற்றி கிட்டத்தட்ட 1,000 க்கும் மேற்பட்ட மானாவாரி நிலத்தில்&nbsp;</span><span class="il">சேனைக்கிழங்கு</span><span>&nbsp;பயிரிட்டு வருகிறது.&nbsp;விவசாயிகள், 6 ஏக்கர் பரப்பளவில்&nbsp;</span><span class="il">சேனைக்கிழங்கு</span><span>&nbsp;பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களாக&nbsp;கொரோனா ஊரடங்கு காரணமாக மகசூல் இல்லாத நிலையில், இந்த வருடம்&nbsp;</span><span class="il">சேனைக்கிழங்கு</span><span>க்கு நல்ல வரவேற்பு இருப்பதால் கிலோ ரூ. 20 வரை விலைபோகிறது.</span></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672818147474.jpeg" alt="image" style="width:100%;" /><br /><br /><span>சாகுபடி செய்யும்போது ஏற்படும் விதை கிழங்கு, இடையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்ற செலவுகள் காரணமாக &nbsp;கூடுதலாக 25 ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றால் போதுமானதாக இருக்கும் என்ற அவர், இந்த எட்டு மாத காலப்பயிருக்கு குறைந்தபட்ச கலாசார செயல்பாடு மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவை.</span><br /><br /><span>பாசன முறையில் இந்தப் பயிரின் தாவர வளர்ச்சியை அதிகரிக்க, யூரியாவை கடலைப் புண்ணாக்குடன் அடியுரமாக இடப்பட்டு சாகுபடியின்போது, பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படாமல் இயற்கை முறையில் பக்குவமாக செய்துவருகிறோம்&rdquo; என்று கூறினார்.</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153394/Farmers-happy-as-yam-harvest-and-price-goes-high.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153394/Farmers-happy-as-yam-harvest-and-price-goes-high.html</guid>
<description><![CDATA[தூத்துக்குடி மாவட்டத்தில்&nbsp;சேனைக்கிழங்கு&nbsp;பயிரில் நல்ல மகசூல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.&nbsp;
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தை சுற்றி 1,000க்கும் மேற்பட்ட மானாவாரி நிலங்களில் விவசாயிகள்&nbsp;சேனைக்கிழங்கு&nbsp;பயிரிட்டு வருகின்றனர். இந்த பயிர் பொதுவாக வருடந்தோறும் சித்திரை மாதம் (மே அல்லது&nbsp;ஜூன்) மாதங்களில் பயிரிடப்பட்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தை பொங்கலுக்கு அறுவடைக்கு தயாராகிவிடும்.&nbsp;அதன்படி, ஓட்டப்பிடாரம் வட்டத்தில்&nbsp;சேனைக்கிழங்கு&nbsp;அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு மகசூல் அதிகரித்துள்ளதாகவும், மேலும், இந்த ஆண்டு கிலோ ரூ.20 வரை விற்பனையாவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி கூறும்போது, "ஒட்டப்பிடாரம் பகுதியைச்சுற்றி கிட்டத்தட்ட 1,000 க்கும் மேற்பட்ட மானாவாரி நிலத்தில்&nbsp;சேனைக்கிழங்கு&nbsp;பயிரிட்டு வருகிறது.&nbsp;விவசாயிகள், 6 ஏக்கர் பரப்பளவில்&nbsp;சேனைக்கிழங்கு&nbsp;பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களாக&nbsp;கொரோனா ஊரடங்கு காரணமாக மகசூல் இல்லாத நிலையில், இந்த வருடம்&nbsp;சேனைக்கிழங்குக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் கிலோ ரூ. 20 வரை விலைபோகிறது.
சாகுபடி செய்யும்போது ஏற்படும் விதை கிழங்கு, இடையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்ற செலவுகள் காரணமாக &nbsp;கூடுதலாக 25 ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றால் போதுமானதாக இருக்கும் என்ற அவர், இந்த எட்டு மாத காலப்பயிருக்கு குறைந்தபட்ச கலாசார செயல்பாடு மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவை.பாசன முறையில் இந்தப் பயிரின் தாவர வளர்ச்சியை அதிகரிக்க, யூரியாவை கடலைப் புண்ணாக்குடன் அடியுரமாக இடப்பட்டு சாகுபடியின்போது, பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படாமல் இயற்கை முறையில் பக்குவமாக செய்துவருகிறோம்&rdquo; என்று கூறினார்.]]></description>
<pubDate>Wed, 04 Jan 2023 13:13:39 IST</pubDate>
<modDate>Wed, 04 Jan 2023 13:41:32 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>`விடுமுறை அதுவுமா வீட்டுக்குள்ளயா இருக்கிறது?’- வயலில் இறங்கி அசத்திய சிறுவர்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153089/Children-involved-in-paddy-planting-public-appreciation.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/29/800x400/168198.webp" style="width:100%;"></p><p>அரூர் அருகே தங்களது சொந்த நிலத்தில் நெல் பயிர்களை நடவு செய்த சிறுவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.</p>
<p>தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நம்பிப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். விவசாயியான இவர், தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் பயிர் நடுவதற்கான உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672287442322.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>விவசாயி வெங்கட்ராமனும் தனது விவசாய நிலத்தில் நெல் நடவு செய்வதற்கு தயாராகியுள்ளார். சிறிய வயல் என்பதால் கூலி ஆட்கள் இல்லாமல் தனது மனைவி, தாய் உள்ளிட்ட உறவினர்களைக் கொண்டு நெல் பயிர் நடவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் வெங்கட்ராமனின் மகள் வெற்றிகனி மற்றும் மகன் இளமாறன் ஆகிய இருவருக்கும் பள்ளி விடுமுறை என்பதால், அவர்கள் இருவரும் ஆர்வத்துடன் சேற்றில் இறங்கி நெற்பயிர்களை நடவு செய்துள்ளனர். அந்தக் காட்சிகளே தற்போது பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.</p>
<p>பள்ளி விடுமுறையில் மொபைலில் விளையாடுவது, தேவையற்ற விஷயங்களில் நேரம் செலவிடுவது என்றில்லாமல், தங்களது விவசாய நிலத்தில்&nbsp;இறங்கி&nbsp;பெற்றோருக்கு உதவியாக&nbsp;நெல் நாற்று நடவு செய்த சிறுவர்களின் செயல், அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 45px; top: 517px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153089/Children-involved-in-paddy-planting-public-appreciation.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153089/Children-involved-in-paddy-planting-public-appreciation.html</guid>
<description><![CDATA[அரூர் அருகே தங்களது சொந்த நிலத்தில் நெல் பயிர்களை நடவு செய்த சிறுவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நம்பிப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். விவசாயியான இவர், தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் பயிர் நடுவதற்கான உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயி வெங்கட்ராமனும் தனது விவசாய நிலத்தில் நெல் நடவு செய்வதற்கு தயாராகியுள்ளார். சிறிய வயல் என்பதால் கூலி ஆட்கள் இல்லாமல் தனது மனைவி, தாய் உள்ளிட்ட உறவினர்களைக் கொண்டு நெல் பயிர் நடவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் வெங்கட்ராமனின் மகள் வெற்றிகனி மற்றும் மகன் இளமாறன் ஆகிய இருவருக்கும் பள்ளி விடுமுறை என்பதால், அவர்கள் இருவரும் ஆர்வத்துடன் சேற்றில் இறங்கி நெற்பயிர்களை நடவு செய்துள்ளனர். அந்தக் காட்சிகளே தற்போது பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
பள்ளி விடுமுறையில் மொபைலில் விளையாடுவது, தேவையற்ற விஷயங்களில் நேரம் செலவிடுவது என்றில்லாமல், தங்களது விவசாய நிலத்தில்&nbsp;இறங்கி&nbsp;பெற்றோருக்கு உதவியாக&nbsp;நெல் நாற்று நடவு செய்த சிறுவர்களின் செயல், அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.


]]></description>
<pubDate>Thu, 29 Dec 2022 10:29:36 IST</pubDate>
<modDate>Thu, 29 Dec 2022 10:29:46 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்வு – மகிழ்ச்சியில் விவசாயிகள்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153040/Mullai-Periyar-dam-water-level-rises-to-142-feet-happy-farmers.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/28/800x400/168149.webp" style="width:100%;"></p><p>142 அடியாக உயர்ந்த முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் பென்னிகுக் உருவப்படத்திற்கு விவசாயிகள் மரியாதை செலுத்தினர்.</p>
<p>தேனி . மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல். உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஐந்தாவது ஆண்டாக 142 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672195724612.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து தேனி மாவட்டம் கம்பம் தமிழக பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672195688347.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தண்ணீர் தேங்குவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக பொதுப் பணித்துறை அலுவலக ஊழியர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர். அதோடு சின்னமனூர் அருகே பாலர்பட்டியில் விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672195705538.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர்கள், முல்லைப் பெரியாற்றில் மலர்கள் தூவி நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தியதற்கு வரவேற்பளித்தனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153040/Mullai-Periyar-dam-water-level-rises-to-142-feet-happy-farmers.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153040/Mullai-Periyar-dam-water-level-rises-to-142-feet-happy-farmers.html</guid>
<description><![CDATA[142 அடியாக உயர்ந்த முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் பென்னிகுக் உருவப்படத்திற்கு விவசாயிகள் மரியாதை செலுத்தினர்.
தேனி . மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல். உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஐந்தாவது ஆண்டாக 142 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து தேனி மாவட்டம் கம்பம் தமிழக பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

தண்ணீர் தேங்குவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக பொதுப் பணித்துறை அலுவலக ஊழியர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர். அதோடு சின்னமனூர் அருகே பாலர்பட்டியில் விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர்கள், முல்லைப் பெரியாற்றில் மலர்கள் தூவி நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தியதற்கு வரவேற்பளித்தனர்.]]></description>
<pubDate>Wed, 28 Dec 2022 08:19:59 IST</pubDate>
<modDate>Wed, 28 Dec 2022 08:21:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>&quot;குத்தகை பாக்கியை காரணம் காட்டி நில வெளியேற்றம் கூடாது” - பி.ஆர் பாண்டியன்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153016/PR-Pandian-about-lease-balance-and-government-decision.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/27/800x400/168125.webp" style="width:100%;"></p><p><strong>குத்தகை பாக்கியை காரணம் காட்டி நில வெளியேற்றம் செய்வது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவெடுக்கவில்லை எனில் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.</strong></p>
<p>கோயில் அறக்கட்டளை குத்தகை விவசாயிகள் குடியிருப்பு மனை உரிமையாளர்கள் உரிமை மீட்பு மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குத்தகை நில உரிமையாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 15 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672143518214.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், &rdquo;நீதிமன்ற&nbsp;உத்தரவுகளை&nbsp;காரணம் காட்டி கோவில் மற்றும் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான விளைநிலங்களையும் குடியிருப்பு மனைகளையும் ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 2010 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பல்வேறு இயற்கை சீற்றங்களால் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கிய நிலையில் கோவில் நிலங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் குத்தகை பாக்கி இருப்பதாகக் கூறி நிலுவைத் தொகை வசூலிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும்&rdquo; என தெரிவித்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672143527644.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், தங்கள் கோரிக்கை மீது தமிழக அரசு உடனடியாக கொள்கை முடிவு எடுக்காவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி சென்னையில் தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153016/PR-Pandian-about-lease-balance-and-government-decision.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153016/PR-Pandian-about-lease-balance-and-government-decision.html</guid>
<description><![CDATA[குத்தகை பாக்கியை காரணம் காட்டி நில வெளியேற்றம் செய்வது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவெடுக்கவில்லை எனில் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோயில் அறக்கட்டளை குத்தகை விவசாயிகள் குடியிருப்பு மனை உரிமையாளர்கள் உரிமை மீட்பு மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குத்தகை நில உரிமையாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 15 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், &rdquo;நீதிமன்ற&nbsp;உத்தரவுகளை&nbsp;காரணம் காட்டி கோவில் மற்றும் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான விளைநிலங்களையும் குடியிருப்பு மனைகளையும் ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 2010 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பல்வேறு இயற்கை சீற்றங்களால் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கிய நிலையில் கோவில் நிலங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் குத்தகை பாக்கி இருப்பதாகக் கூறி நிலுவைத் தொகை வசூலிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும்&rdquo; என தெரிவித்தார்.

மேலும், தங்கள் கோரிக்கை மீது தமிழக அரசு உடனடியாக கொள்கை முடிவு எடுக்காவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி சென்னையில் தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.]]></description>
<pubDate>Tue, 27 Dec 2022 20:01:37 IST</pubDate>
<modDate>Tue, 27 Dec 2022 20:04:02 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>செறிவூட்டப்பட்ட அரிசி: &quot;கார்ப்பரேட்டுக்கு ஆதரவாகிறதா தமிழக அரசு?&quot;- பிஆர் பாண்டியன் அச்சம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152947/Tamil-Nadu-Farmers-association-leader-pr-pandiyan-allegations-on-TN-Government.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/26/800x400/168056.webp" style="width:100%;"></p><p><strong>பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும் என்றும், செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.</strong></p>
<p>தஞ்சையில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவர் பேசுகையில், &ldquo;தமிழகத்தில் அன்றாடம் ஒரு சட்டம், புதிய கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. அவை விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. தற்போது புதிய அறிவிப்பாக பொது விநியோகத் திட்டத்தில் அங்காடி மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.&zwnj;</p>
<p>இதனை வன்மையாக கண்டிக்கிறேன். பாரம்பரிய அரிசியின் பெருமைகள் குறித்து பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட பலர் கூறியுள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் செறி ஊட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக தி.மு.க அரசு செயல்படுகிறதோ என அச்சம் எழுகிறது. உடனடியாக இந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி மூத்த வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672036944924.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது வேதனை அளிக்கிறது. இதனால் கரும்பு விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர். ஓராண்டுக்கு முன்பே அரசை நம்பி கடன் வாங்கி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் அதனை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். உடனடியாக பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும்.&zwnj; இதனை வலியுறுத்தி ஒத்த கருத்துள்ள விவசாயிகளை அழைத்துப் போராட்டம் நடத்த தயங்க மாட்டோம்.</p>
<p>தஞ்சை மாவட்டம் திருமண்டக்குடி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உடனடியாக விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தற்போது திருமண்டக்குடி சர்க்கரை ஆலையை வாங்கிய நிர்வாகம், விவசாயிகளை மிரட்டி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்&rdquo;&nbsp;என்றார்.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 779px; top: 653px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152947/Tamil-Nadu-Farmers-association-leader-pr-pandiyan-allegations-on-TN-Government.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152947/Tamil-Nadu-Farmers-association-leader-pr-pandiyan-allegations-on-TN-Government.html</guid>
<description><![CDATA[பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும் என்றும், செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவர் பேசுகையில், &ldquo;தமிழகத்தில் அன்றாடம் ஒரு சட்டம், புதிய கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. அவை விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. தற்போது புதிய அறிவிப்பாக பொது விநியோகத் திட்டத்தில் அங்காடி மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.&zwnj;
இதனை வன்மையாக கண்டிக்கிறேன். பாரம்பரிய அரிசியின் பெருமைகள் குறித்து பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட பலர் கூறியுள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் செறி ஊட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக தி.மு.க அரசு செயல்படுகிறதோ என அச்சம் எழுகிறது. உடனடியாக இந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி மூத்த வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது வேதனை அளிக்கிறது. இதனால் கரும்பு விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர். ஓராண்டுக்கு முன்பே அரசை நம்பி கடன் வாங்கி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் அதனை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். உடனடியாக பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும்.&zwnj; இதனை வலியுறுத்தி ஒத்த கருத்துள்ள விவசாயிகளை அழைத்துப் போராட்டம் நடத்த தயங்க மாட்டோம்.
தஞ்சை மாவட்டம் திருமண்டக்குடி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உடனடியாக விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தற்போது திருமண்டக்குடி சர்க்கரை ஆலையை வாங்கிய நிர்வாகம், விவசாயிகளை மிரட்டி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்&rdquo;&nbsp;என்றார்.


]]></description>
<pubDate>Mon, 26 Dec 2022 12:38:41 IST</pubDate>
<modDate>Mon, 26 Dec 2022 12:38:41 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>குறைந்த இடத்தில் அதிக மகசூல்: பசுமை குடில் மூலம் லட்சங்களில் வருவாய் ஈட்டும் விவசாயி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152919/farmers-earning-5lpa-by-doing-green-cottage-cultivation.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/25/800x400/168028.webp" style="width:100%;"></p><p><strong>குறைந்த இடத்தில் அதிக அளவு மகசூல் பசுமை குடில் மூலம் வெள்ளரி சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்</strong></p>
<p>விவசாயம் என்பது காலம் காலமாக பாரம்பரிய முறையில் பின்பற்றுபட்டு வந்தாலும் தற்போது பல்வேறு நவீன யுக்திகள் விவசாயத்தின் வளர்ச்சிக்கு கையாளப்படுகிறது அந்த வகையில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பசுமை குடில் சாகுபடி விவசாயிகளிடையே வரவேற்பை பெற்று வருகிறது.</p>
<p>விழுப்புரம் மாவட்டம் சோழகனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாஸ்கரன், 30 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். எப்போதும் கரும்பு விவசாயம் செய்த பாஸ்கர் தற்போது மாற்று விவசாயமாக தோட்டக்கலை துறை அறிவுறுத்தலின்படி குறைந்த இடத்தில் வெள்ளரி சாகுபடி செய்து வருகிறார்.</p>
<p>இது குறித்த முழு விவரம் காண:</p>
<p><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/VVMQR33RVBY" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152919/farmers-earning-5lpa-by-doing-green-cottage-cultivation.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152919/farmers-earning-5lpa-by-doing-green-cottage-cultivation.html</guid>
<description><![CDATA[குறைந்த இடத்தில் அதிக அளவு மகசூல் பசுமை குடில் மூலம் வெள்ளரி சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்
விவசாயம் என்பது காலம் காலமாக பாரம்பரிய முறையில் பின்பற்றுபட்டு வந்தாலும் தற்போது பல்வேறு நவீன யுக்திகள் விவசாயத்தின் வளர்ச்சிக்கு கையாளப்படுகிறது அந்த வகையில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பசுமை குடில் சாகுபடி விவசாயிகளிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் சோழகனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாஸ்கரன், 30 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். எப்போதும் கரும்பு விவசாயம் செய்த பாஸ்கர் தற்போது மாற்று விவசாயமாக தோட்டக்கலை துறை அறிவுறுத்தலின்படி குறைந்த இடத்தில் வெள்ளரி சாகுபடி செய்து வருகிறார்.
இது குறித்த முழு விவரம் காண:
]]></description>
<pubDate>Sun, 25 Dec 2022 16:49:06 IST</pubDate>
<modDate>Sun, 25 Dec 2022 19:45:29 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>விவசாயிகள் மன உளைச்சல் - தரமற்ற நெல்விதைகளை வழங்கிய நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152732/Consumer-court-ordered-to-give-compensation-to-farmers-who-lost-money-in-bad-quality-paddy-seeds.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/21/800x400/167841.webp" style="width:100%;"></p><p><strong>நெல்லை மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் விவசாயிகளுக்கு தரமற்ற நெல் விதைகளை வழங்கிய நிறுவனமும், விற்பனை செய்த கடையும் சேர்ந்து பாதிக்கப்பட்ட 3 விவசாயிகளுக்கு ரூ.1,90,000 இழப்பீடு தர நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.</strong></p>
<p>திருநெல்வேலி மாவட்டம் கீழகுன்னத்தூரை சேர்ந்த விவசாயி முருகன், ஆறுமுகவேல் மற்றும் ரவி ஆகியோர் விவசாயம் செய்வதற்கு நெல் விதை வாங்கி உள்ளார்கள். நெல் விதை தரமற்ற விதையாக இருந்ததால் நெல் விளைச்சல் மேனி போகாமல் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. நெல் நெட்டையும் குட்டையுமாக பயிர்கள் வளர்ந்துள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சல் மற்றும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற நெல் விதையை விற்பனை செய்த கடை மீதும் விற்பனை நிறுவனத்தின் மீதும் மேற்படி நபர்கள் நுகர்வோர் நீதிமன்றம் திருநெல்வேலியில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தாக்கல் செய்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671601771320.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671601795572.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671601809383.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671601821613.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த வழக்கினை விசாரணை செய்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கிளாடஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் சபாபதி ஆகியோர் தரமற்ற நெல் விற்பனை செய்த நிறுவனமும் விற்பனை செய்த கடையும் சேர்ந்து விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கும் மனஉளைச்சலுக்கும் 80,000 ரூபாய், 70,000 ரூபாய் மற்றும் 40,000&nbsp;ரூபாய் என மொத்தம் ₹1,90,000 /- மூவருக்கும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும், மேலும் ஒவ்வொருவர் வழக்கிற்கும் தலா ரூபாய் 5000 /-விகிதம் 15,000 வழக்குச் செலவு வழங்க வேண்டும் என்றும், ஒரு மாத காலத்திற்குள் வழங்கவில்லை என்றால் 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671601834707.jpeg" alt="image" style="width:100%;" /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152732/Consumer-court-ordered-to-give-compensation-to-farmers-who-lost-money-in-bad-quality-paddy-seeds.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152732/Consumer-court-ordered-to-give-compensation-to-farmers-who-lost-money-in-bad-quality-paddy-seeds.html</guid>
<description><![CDATA[நெல்லை மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் விவசாயிகளுக்கு தரமற்ற நெல் விதைகளை வழங்கிய நிறுவனமும், விற்பனை செய்த கடையும் சேர்ந்து பாதிக்கப்பட்ட 3 விவசாயிகளுக்கு ரூ.1,90,000 இழப்பீடு தர நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் கீழகுன்னத்தூரை சேர்ந்த விவசாயி முருகன், ஆறுமுகவேல் மற்றும் ரவி ஆகியோர் விவசாயம் செய்வதற்கு நெல் விதை வாங்கி உள்ளார்கள். நெல் விதை தரமற்ற விதையாக இருந்ததால் நெல் விளைச்சல் மேனி போகாமல் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. நெல் நெட்டையும் குட்டையுமாக பயிர்கள் வளர்ந்துள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சல் மற்றும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற நெல் விதையை விற்பனை செய்த கடை மீதும் விற்பனை நிறுவனத்தின் மீதும் மேற்படி நபர்கள் நுகர்வோர் நீதிமன்றம் திருநெல்வேலியில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தாக்கல் செய்தனர்.




இந்த வழக்கினை விசாரணை செய்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கிளாடஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் சபாபதி ஆகியோர் தரமற்ற நெல் விற்பனை செய்த நிறுவனமும் விற்பனை செய்த கடையும் சேர்ந்து விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கும் மனஉளைச்சலுக்கும் 80,000 ரூபாய், 70,000 ரூபாய் மற்றும் 40,000&nbsp;ரூபாய் என மொத்தம் ₹1,90,000 /- மூவருக்கும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும், மேலும் ஒவ்வொருவர் வழக்கிற்கும் தலா ரூபாய் 5000 /-விகிதம் 15,000 வழக்குச் செலவு வழங்க வேண்டும் என்றும், ஒரு மாத காலத்திற்குள் வழங்கவில்லை என்றால் 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
]]></description>
<pubDate>Wed, 21 Dec 2022 11:45:48 IST</pubDate>
<modDate>Wed, 21 Dec 2022 11:46:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>`யோகாவை ஊக்குவிக்க உழைப்பதைபோல, இதற்கும் எம்.பி.க்கள் உழைக்கணும்’-பிரதமர் மோடி சொன்னதென்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152696/PM-Modi-calls-upon-MPs-to-make-International-Year-of-Millets-2023-a-mass-movement.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/20/800x400/167805.webp" style="width:100%;"></p><p><strong>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று சிறப்பு சிறுதானிய விருந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.&nbsp;</strong></p>
<div dir="auto">இந்த விருந்தில் கம்பு, சாமை&nbsp; மற்றும் கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பரிமாறப்பட்டன. சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இன்று மதிய உணவு நேரத்தில் கம்பு, சாமை, மற்றும் கேழ்வரகு போன்ற சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகளை கொண்ட விருந்து நடைபெற்றது.</div>
<div dir="auto"></div>
<div dir="auto"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671531302519.png" alt="image" style="width:100%;" /></div>
<div dir="auto"></div>
<div dir="auto">2023 ஆம் வருடம் சிறுதானியங்கள் ஆண்டு என சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சிறுதானியங்கள் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்பதை வலியுறுத்தி அவற்றை பிரபலப்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் அனைவராலும் பயன்படுத்தப்பட்ட வந்த சிறுதானியங்கள், காலப்போக்கில் அரிசி, கோதுமை, மைதா போன்றவற்றால் உருவாக்கப்படும் உணவுகள், குறிப்பாக துரித உணவுகள் பிரபலமடைந்ததால், தற்போது அதிகம் புழக்கத்தில் இல்லை என கருதப்படுகிறது.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">உலகிலேயே சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணி வகிக்கிறது. ஆகவே பிரதமர் நரேந்திர மோடி தனது "மன் கி பாத்" போன்ற நிகழ்ச்சிகளில் ஆரோக்கியம் அளிக்கும் சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்தியாவின் தொடர் முயற்சியால் ஐநா 2023 வருடத்தை "உலக சிறுதானியங்கள் வருடமாக கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளது.</div>
<div dir="auto"></div>
<div dir="auto"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671530338366.jpeg" alt="image" style="width:100%;" /></div>
<div dir="auto"></div>
<div dir="auto">நீரழிவு போன்ற தற்போது அதிகம் பரவி வரும் நோய்களால் பாதிக்கப்படுவோர் சிறுதானியங்களால் நல்ல பலன் பெறலாம் என கருதப்படுகிறது. அத்துடன் பிற தானியங்களுடன் ஒப்பிடும்போது, சிறுதானியங்களை விளைவிக்க தண்ணீர் தேவை குறைவாக உள்ளது என்பதால் நீர் வளம் அதிகம் இல்லாத பகுதிகளிலும் விவசாயிகள் இந்த தானியங்களை சாகுபடி செய்யலாம்.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">அத்துடன்&nbsp;<span>பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றியபோது, யோகாவைப் போல், சிறு தானியங்களை எம்.பி.க்கள்&nbsp;ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் <a class="Ui2TZ WCMfob oRJe3d" jscontroller="PCqCoe" data-ti="overview" role="link" jsaction="rcuQ6b:npT2md;KjsqPd" data-ved="2ahUKEwj23PGo9If8AhWUTGwGHQe1C4gQnZMFegQIVhAC" tabindex="0"><span role="heading" aria-level="1" class="yKMVIe">பிரகலாத் ஜோஷி, &ldquo;ஐக்கிய நாடுகள் சபைக்கு மத்திய அரசு கடிதம் எழுதி வலியுறுத்தியதின் பேரில், 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்களுக்கானதாக ஐ.நா. அறிவித்துள்ளது மிக முக்கியமான விஷயம். மேலும், பிரதமர் மோடி இரண்டு அம்சங்களை வலியுறுத்தினார். </span></a></span></div>
<div dir="auto"><span><span role="heading" aria-level="1" class="yKMVIe"></span></span></div>
<div dir="auto"><span><a class="Ui2TZ WCMfob oRJe3d" jscontroller="PCqCoe" data-ti="overview" role="link" jsaction="rcuQ6b:npT2md;KjsqPd" data-ved="2ahUKEwj23PGo9If8AhWUTGwGHQe1C4gQnZMFegQIVhAC" tabindex="0"><span role="heading" aria-level="1" class="yKMVIe">முதலாவதாக, சிறுதானியங்கள் மூலம் ஊட்டச்சத்து பிரச்சாரத்தை தொடர்ந்து ஊக்குவித்தல், இரண்டாவதாக, சிறுதானியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் வகையில், G20 கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு சிறுதானியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விளையாட்டு வீரர்களின் உணவில் சிறுதானியங்களை சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்&rdquo; இவ்வாறு அவர் தெரிவித்தார்.</span></a></span><b></b></div>
<div dir="auto"></div>
<div dir="auto"><strong>- கணபதி சுப்ரமணியம்</strong></div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152696/PM-Modi-calls-upon-MPs-to-make-International-Year-of-Millets-2023-a-mass-movement.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152696/PM-Modi-calls-upon-MPs-to-make-International-Year-of-Millets-2023-a-mass-movement.html</guid>
<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று சிறப்பு சிறுதானிய விருந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.&nbsp;
இந்த விருந்தில் கம்பு, சாமை&nbsp; மற்றும் கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பரிமாறப்பட்டன. சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இன்று மதிய உணவு நேரத்தில் கம்பு, சாமை, மற்றும் கேழ்வரகு போன்ற சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகளை கொண்ட விருந்து நடைபெற்றது.



2023 ஆம் வருடம் சிறுதானியங்கள் ஆண்டு என சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சிறுதானியங்கள் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்பதை வலியுறுத்தி அவற்றை பிரபலப்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் அனைவராலும் பயன்படுத்தப்பட்ட வந்த சிறுதானியங்கள், காலப்போக்கில் அரிசி, கோதுமை, மைதா போன்றவற்றால் உருவாக்கப்படும் உணவுகள், குறிப்பாக துரித உணவுகள் பிரபலமடைந்ததால், தற்போது அதிகம் புழக்கத்தில் இல்லை என கருதப்படுகிறது.

உலகிலேயே சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணி வகிக்கிறது. ஆகவே பிரதமர் நரேந்திர மோடி தனது "மன் கி பாத்" போன்ற நிகழ்ச்சிகளில் ஆரோக்கியம் அளிக்கும் சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்தியாவின் தொடர் முயற்சியால் ஐநா 2023 வருடத்தை "உலக சிறுதானியங்கள் வருடமாக கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளது.



நீரழிவு போன்ற தற்போது அதிகம் பரவி வரும் நோய்களால் பாதிக்கப்படுவோர் சிறுதானியங்களால் நல்ல பலன் பெறலாம் என கருதப்படுகிறது. அத்துடன் பிற தானியங்களுடன் ஒப்பிடும்போது, சிறுதானியங்களை விளைவிக்க தண்ணீர் தேவை குறைவாக உள்ளது என்பதால் நீர் வளம் அதிகம் இல்லாத பகுதிகளிலும் விவசாயிகள் இந்த தானியங்களை சாகுபடி செய்யலாம்.

அத்துடன்&nbsp;பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றியபோது, யோகாவைப் போல், சிறு தானியங்களை எம்.பி.க்கள்&nbsp;ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, &ldquo;ஐக்கிய நாடுகள் சபைக்கு மத்திய அரசு கடிதம் எழுதி வலியுறுத்தியதின் பேரில், 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்களுக்கானதாக ஐ.நா. அறிவித்துள்ளது மிக முக்கியமான விஷயம். மேலும், பிரதமர் மோடி இரண்டு அம்சங்களை வலியுறுத்தினார். 

முதலாவதாக, சிறுதானியங்கள் மூலம் ஊட்டச்சத்து பிரச்சாரத்தை தொடர்ந்து ஊக்குவித்தல், இரண்டாவதாக, சிறுதானியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் வகையில், G20 கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு சிறுதானியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விளையாட்டு வீரர்களின் உணவில் சிறுதானியங்களை சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்&rdquo; இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- கணபதி சுப்ரமணியம்]]></description>
<pubDate>Tue, 20 Dec 2022 15:47:16 IST</pubDate>
<modDate>Tue, 20 Dec 2022 16:44:26 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தமிழ்நாடு, ராஜஸ்தானின் சில பகுதிகளில் உரத் தட்டுப்பாடு? - மத்திய அமைச்சகம் விளக்கம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/151056/Ministry-of-Chemicals-and-Fertilizers-says-there-is-more-than-adequate-availability-of-fertilizers.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/11/18/800x400/166170.webp" style="width:100%;"></p><p><strong>தமிழ்நாட்டின் திருச்சி உள்ளிட்ட சிலப் பகுதிகளில் உர தட்டுப்பாடு உள்ளதாக வெளியான வதந்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும், ராஜஸ்தானில் சிலப் பகுதிகளில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக சொல்லப்படுவதும் தவறு எனவும் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</strong></p>
<p>ரபி பருவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான அளவு உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப உரங்களை அனுப்புகிறது என்றும், மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான விநியோகத்தை உறுதி செய்வது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பாகும் எனவும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.</p>
<p>தேசிய அளவில் உரங்களின் கையிருப்பு போதிய அளவில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் யூரியாவின் தேவை 180.18 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 57.40 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 92.54 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.</p>
<p>"இந்தக் காலகட்டத்தில் யூரியா விற்பனை 38.43 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 54.11 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்கள் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக யூரியா உற்பத்தி நிலையங்களில் 5.03 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 5.03 லட்சம் மெட்ரிக் டன்னும் யூரியா தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளன" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1668783455670.octet-stream" alt="image" style="width:100%;" /></p>
<p>2022-23-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் டை அமோனியம் ஃபாஸ்பேட் தேவை 55.38 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 26.98 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 36.90 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்தக் காலகட்டத்தில் டிஏபி விற்பனை 24.57 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 12.33 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக டிஏபி உற்பத்தி நிலையங்களில் 0.51 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 4.51 லட்சம் மெட்ரிக் டன்னும் டிஏபி தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது என அமைச்சகம் விளக்கியுள்ளது.<br /> <br />2022-23-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் தேவை 14.35 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 5.28 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 8.04 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த காலகட்டத்தில் எம்ஓபி விற்பனை 3.01 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 5.03 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக துறைகமுகங்களில் 1.17 லட்சம் மெட்ரிக் டன் எம்ஓபி தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1668783541120.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>2022-23 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் என்பிகேஎஸ்-ன் தேவை 56.97 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 20.12 லட்சம் மெட்ரிக் டன். ஆனால் அதற்கு எதிராக 40.76 லட்சம் மெட்ரிக் டன் இந்தியாவில் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த காலக்கட்டத்தில் என்பிகேஎஸ்-ன் விற்பனை 15.99 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 24.77 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இதுதவிர கூடுதலாக என்பிகேஎஸ் உற்பத்தி நிலையங்களில் 1.24 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 2.93 லட்சம் மெட்ரிக் டன்னும் என்பிகேஎஸ் தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது.</p>
<p>2022-23 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் எஸ்எஸ்பி-யின் தேவை 33.64 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 14.05 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 24.79 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்தக் காலகட்டத்தில் எஸ்எஸ்பி-யின் விற்பனை 9.25 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 15.54 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக எஸ்எஸ்பி உற்பத்தி நிலையங்களில் 1.65 லட்சம் மெட்ரிக் டன் தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது. தேவைக்கு அதிகமாகவே இந்த உரங்கள் கையிருப்பில் உள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/151056/Ministry-of-Chemicals-and-Fertilizers-says-there-is-more-than-adequate-availability-of-fertilizers.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/151056/Ministry-of-Chemicals-and-Fertilizers-says-there-is-more-than-adequate-availability-of-fertilizers.html</guid>
<description><![CDATA[தமிழ்நாட்டின் திருச்சி உள்ளிட்ட சிலப் பகுதிகளில் உர தட்டுப்பாடு உள்ளதாக வெளியான வதந்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும், ராஜஸ்தானில் சிலப் பகுதிகளில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக சொல்லப்படுவதும் தவறு எனவும் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரபி பருவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான அளவு உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப உரங்களை அனுப்புகிறது என்றும், மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான விநியோகத்தை உறுதி செய்வது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பாகும் எனவும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் உரங்களின் கையிருப்பு போதிய அளவில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் யூரியாவின் தேவை 180.18 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 57.40 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 92.54 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
"இந்தக் காலகட்டத்தில் யூரியா விற்பனை 38.43 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 54.11 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்கள் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக யூரியா உற்பத்தி நிலையங்களில் 5.03 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 5.03 லட்சம் மெட்ரிக் டன்னும் யூரியா தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளன" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் டை அமோனியம் ஃபாஸ்பேட் தேவை 55.38 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 26.98 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 36.90 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்தக் காலகட்டத்தில் டிஏபி விற்பனை 24.57 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 12.33 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக டிஏபி உற்பத்தி நிலையங்களில் 0.51 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 4.51 லட்சம் மெட்ரிக் டன்னும் டிஏபி தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது என அமைச்சகம் விளக்கியுள்ளது. 2022-23-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் தேவை 14.35 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 5.28 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 8.04 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த காலகட்டத்தில் எம்ஓபி விற்பனை 3.01 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 5.03 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக துறைகமுகங்களில் 1.17 லட்சம் மெட்ரிக் டன் எம்ஓபி தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் என்பிகேஎஸ்-ன் தேவை 56.97 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 20.12 லட்சம் மெட்ரிக் டன். ஆனால் அதற்கு எதிராக 40.76 லட்சம் மெட்ரிக் டன் இந்தியாவில் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த காலக்கட்டத்தில் என்பிகேஎஸ்-ன் விற்பனை 15.99 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 24.77 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இதுதவிர கூடுதலாக என்பிகேஎஸ் உற்பத்தி நிலையங்களில் 1.24 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 2.93 லட்சம் மெட்ரிக் டன்னும் என்பிகேஎஸ் தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது.
2022-23 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் எஸ்எஸ்பி-யின் தேவை 33.64 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 14.05 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 24.79 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்தக் காலகட்டத்தில் எஸ்எஸ்பி-யின் விற்பனை 9.25 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 15.54 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக எஸ்எஸ்பி உற்பத்தி நிலையங்களில் 1.65 லட்சம் மெட்ரிக் டன் தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது. தேவைக்கு அதிகமாகவே இந்த உரங்கள் கையிருப்பில் உள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Fri, 18 Nov 2022 20:47:25 IST</pubDate>
<modDate>Fri, 18 Nov 2022 20:48:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இன்றே கடைசி நாள்.. பயிர் காப்பீடு செய்ய பல இடங்களில் காத்திருக்கும் விவசாயிகள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/150879/Last-date-announced-to-do-insurance-for-Crops-in-Tamilnadu.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/11/15/800x400/165993.webp" style="width:100%;"></p><p><strong>தமிழகத்தில் 12.14 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். இன்றுடன் கடைசி என்பதால் பல இடங்களில் காப்பீடு செய்ய விவசாயிகள் காத்திருக்கின்றனர்.</strong></p>
<p><strong>இதுவரை 12.14 லட்சம் விவசாயிகள் காப்பீடு!</strong></p>
<p>தமிழகத்தில் இந்த ஆண்டு 34 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியே விவசாயிகள் நவம்பர் 15க்குள் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 34.3 லட்சம் ஏக்கர் அளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் இன்று பகல் 12 மணி வரை 22.59 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட சம்பாவுக்கு 12.14 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளதாக வேளாண்துறை தகவல் தெரிவித்துள்ளது. காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் ஒருசில மாவட்டங்களில் இன்று விவசாயிகள் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1668511554114.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>காப்பீடு செய்ய என்ன ஆவணங்கள் வேண்டும்?</strong></p>
<p>சிட்டா அடங்கல், ஆதார் மற்றும் வங்கி புத்தக தகவல்களுடன் காப்பீடு செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பயிர் கடன் பெற்றவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் செலுத்த வேண்டும். பயிர் கடன் பெறாத நபர்கள் பொது சேவை மையங்களில் காப்பீடு செய்யலாம்&nbsp;எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று பகல் 12 மணிக்குள் 12.14 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1668511563401.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>நீட்டிப்பு செய்யும் வாய்ப்பு இருக்கிறதா?</strong></p>
<p>இதுகுறித்து வேளாண்மை துறை செயலாளரிடம் கேட்டதற்கு, மத்திய அரசிடம் கால நீட்டிப்புக்கு கேட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளார். தற்போது இதில் குறிப்பிட்டுள்ள விவசாயிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யவில்லை. அவர்கள் நேரடியாக வாங்குவதால் விவசாயிகள் எண்ணிக்கையும் பரப்பளவும் அதிகரிக்கும். அடுத்த சில நாட்களில் அதுகுறித்த முழு விவரம் தெரியவரும் எனவும் தகவலாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சில விவசாயிகள் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு கடந்த ஆண்டு காப்பீடு செய்வதற்கு சரியாக இழப்பீடு வராதது காரணமாக கூறப்படுகிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/150879/Last-date-announced-to-do-insurance-for-Crops-in-Tamilnadu.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/150879/Last-date-announced-to-do-insurance-for-Crops-in-Tamilnadu.html</guid>
<description><![CDATA[தமிழகத்தில் 12.14 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். இன்றுடன் கடைசி என்பதால் பல இடங்களில் காப்பீடு செய்ய விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இதுவரை 12.14 லட்சம் விவசாயிகள் காப்பீடு!
தமிழகத்தில் இந்த ஆண்டு 34 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியே விவசாயிகள் நவம்பர் 15க்குள் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 34.3 லட்சம் ஏக்கர் அளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் இன்று பகல் 12 மணி வரை 22.59 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட சம்பாவுக்கு 12.14 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளதாக வேளாண்துறை தகவல் தெரிவித்துள்ளது. காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் ஒருசில மாவட்டங்களில் இன்று விவசாயிகள் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

காப்பீடு செய்ய என்ன ஆவணங்கள் வேண்டும்?
சிட்டா அடங்கல், ஆதார் மற்றும் வங்கி புத்தக தகவல்களுடன் காப்பீடு செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பயிர் கடன் பெற்றவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் செலுத்த வேண்டும். பயிர் கடன் பெறாத நபர்கள் பொது சேவை மையங்களில் காப்பீடு செய்யலாம்&nbsp;எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று பகல் 12 மணிக்குள் 12.14 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

நீட்டிப்பு செய்யும் வாய்ப்பு இருக்கிறதா?
இதுகுறித்து வேளாண்மை துறை செயலாளரிடம் கேட்டதற்கு, மத்திய அரசிடம் கால நீட்டிப்புக்கு கேட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளார். தற்போது இதில் குறிப்பிட்டுள்ள விவசாயிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யவில்லை. அவர்கள் நேரடியாக வாங்குவதால் விவசாயிகள் எண்ணிக்கையும் பரப்பளவும் அதிகரிக்கும். அடுத்த சில நாட்களில் அதுகுறித்த முழு விவரம் தெரியவரும் எனவும் தகவலாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சில விவசாயிகள் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு கடந்த ஆண்டு காப்பீடு செய்வதற்கு சரியாக இழப்பீடு வராதது காரணமாக கூறப்படுகிறது.]]></description>
<pubDate>Tue, 15 Nov 2022 17:48:17 IST</pubDate>
<modDate>Tue, 15 Nov 2022 18:46:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பாசன அணைக்கட்டு சேதமானதால் 15 ஆண்டுகளாய் விவசாயம் செய்ய முடியவில்லை.!-சரிசெய்ய கோரிக்கை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/150603/Due-to-the-damage-of-the-irrigation-dam--agriculture-could-not-be-done-for-15-years--Request-for-repair.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/11/10/800x400/165717.webp" style="width:100%;"></p><p>புதுக்கோட்டை திருமயம் அருகே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கும்மங்குடி அணைக்கட்டு சேதமடைந்ததால் 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்யமுடியாமல் கூலி வேலை செய்வதாகவும், அணைக்கட்டை சரிசெய்து விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்யவேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>
<p>புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராராபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கும்மங்குடி கிராமம். இந்த கிராமத்தில் குண்டாறு நடுவே கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கும்மங்குடி அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும்&zwnj; இந்த அணைக்கட்டின் மூலம் குண்டாறு வழியாக வரும் ஆற்று நீரைத்தேக்கி ஆற்று நீர் மூலம் நேரடியாக கும்மங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 600 ஏக்கரிலும், அதேபோல் இந்த நீரை கம்மாய்களில் சேமித்து வைத்து அதன் மூலம் பேரையூர், மல்லாங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 600 ஏக்கருக்கு மேலும் விவசாயம் செய்து வந்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1668058962907.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் இந்த கும்மங்குடி அணைக்கட்டு முறையாக பராமரிக்கப்படாததால் அணைக்கட்டின் கதவணைகள் உடைந்து பெயர்ந்துள்ளது. அதேபோல் வரத்துக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாதால் குண்டாரிலிருந்து வரும் நீர் கும்மங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயன்படும் கால்வாயில் செல்லாமல் நேரடியாக வெள்ளாருக்கு செல்லும் கால்வாயில் சென்று வீணாகும் நிலை உள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டு காலமாக கும்மங்குடி பகுதி விவசாயிகளுக்கு வரும் நீர், அணைக்கட்டு பகுதியிலிருந்து கால்வாய்க்கு செல்லாமல் வீணாக வெள்ளாரில் கலப்பதால், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் குண்டாரிலிருந்து வரும் நீரை நேரடியாக விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்த கும்மங்குடி விவசாயிகள் கடந்த 15 ஆண்டு காலமாக விவசாயம் இல்லாமல் அவர்களது சுமார் 600 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலம், கருவை மரங்கள், மண்டி கருவை காடாக காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு பல்வேறு கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1668058999474.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் கும்மங்குடி அணைக்கட்டையும் கதவணைகளையும் சீரமைத்து வரத்து கால்வாயை தூர்வாரி விவசாயிகள் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம், தமிழக முதலமைச்சர், மற்றும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மனுக்களை கொடுத்து வரும் அப்பகுதி விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளதாக தெரிவிக்கின்றனர். எப்போது கேட்டாலும் அணைக்கட்டை பராமரிக்க உரிய நிதி இல்லை, நிதி ஒதுக்கிய பிறகு தான் அணைக்கட்டை சரி செய்ய முடியும் என்றே அதிகாரிகள் தெரிவித்து வருவதாகவும், இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருவதாகவும், இப்பகுதி விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரும் சம்பந்தப்பட்ட துறையினரும் கும்மங்குடி அணைக்கட்டையும் கதவணைகளையும் சீரமைத்து வரத்து கால்வாயை முறையாக தூர்வார உரிய நிதியை ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் பணிகளை தொடங்கி நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டால் விளைநிலங்களில் உள்ள கருவை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு விவசாயத்தில் ஈடுபடுவோம் என்றும், கும்மங்குடி பகுதியில் விவசாயம் செழிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த விவசாயிகளும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1668059013725.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுகுறித்து திருமயம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டி மகாராஜனை தொடர்பு கொண்டு கேட்ட போது, அணையை சீரமைத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்துள்ளதாகவும் 2023 - 24 ஆம் ஆண்டு நிதியாண்டில் முக்கிய பணியாக அணை பராமரிப்பு மற்றும் தூர்வாரும் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 2023 - 24 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு நிதி 2 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி வந்தவுடன் அணையின் கதவுகள் சீரமைக்கப்பட்டு வாய்க்கால் தூர்வாரப்படும் என தெரிவித்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1668059024204.jpeg" alt="image" style="width:100%;" /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/150603/Due-to-the-damage-of-the-irrigation-dam--agriculture-could-not-be-done-for-15-years--Request-for-repair.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/150603/Due-to-the-damage-of-the-irrigation-dam--agriculture-could-not-be-done-for-15-years--Request-for-repair.html</guid>
<description><![CDATA[புதுக்கோட்டை திருமயம் அருகே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கும்மங்குடி அணைக்கட்டு சேதமடைந்ததால் 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்யமுடியாமல் கூலி வேலை செய்வதாகவும், அணைக்கட்டை சரிசெய்து விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்யவேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராராபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கும்மங்குடி கிராமம். இந்த கிராமத்தில் குண்டாறு நடுவே கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கும்மங்குடி அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும்&zwnj; இந்த அணைக்கட்டின் மூலம் குண்டாறு வழியாக வரும் ஆற்று நீரைத்தேக்கி ஆற்று நீர் மூலம் நேரடியாக கும்மங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 600 ஏக்கரிலும், அதேபோல் இந்த நீரை கம்மாய்களில் சேமித்து வைத்து அதன் மூலம் பேரையூர், மல்லாங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 600 ஏக்கருக்கு மேலும் விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த கும்மங்குடி அணைக்கட்டு முறையாக பராமரிக்கப்படாததால் அணைக்கட்டின் கதவணைகள் உடைந்து பெயர்ந்துள்ளது. அதேபோல் வரத்துக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாதால் குண்டாரிலிருந்து வரும் நீர் கும்மங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயன்படும் கால்வாயில் செல்லாமல் நேரடியாக வெள்ளாருக்கு செல்லும் கால்வாயில் சென்று வீணாகும் நிலை உள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டு காலமாக கும்மங்குடி பகுதி விவசாயிகளுக்கு வரும் நீர், அணைக்கட்டு பகுதியிலிருந்து கால்வாய்க்கு செல்லாமல் வீணாக வெள்ளாரில் கலப்பதால், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் குண்டாரிலிருந்து வரும் நீரை நேரடியாக விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்த கும்மங்குடி விவசாயிகள் கடந்த 15 ஆண்டு காலமாக விவசாயம் இல்லாமல் அவர்களது சுமார் 600 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலம், கருவை மரங்கள், மண்டி கருவை காடாக காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு பல்வேறு கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் கும்மங்குடி அணைக்கட்டையும் கதவணைகளையும் சீரமைத்து வரத்து கால்வாயை தூர்வாரி விவசாயிகள் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம், தமிழக முதலமைச்சர், மற்றும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மனுக்களை கொடுத்து வரும் அப்பகுதி விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளதாக தெரிவிக்கின்றனர். எப்போது கேட்டாலும் அணைக்கட்டை பராமரிக்க உரிய நிதி இல்லை, நிதி ஒதுக்கிய பிறகு தான் அணைக்கட்டை சரி செய்ய முடியும் என்றே அதிகாரிகள் தெரிவித்து வருவதாகவும், இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருவதாகவும், இப்பகுதி விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரும் சம்பந்தப்பட்ட துறையினரும் கும்மங்குடி அணைக்கட்டையும் கதவணைகளையும் சீரமைத்து வரத்து கால்வாயை முறையாக தூர்வார உரிய நிதியை ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் பணிகளை தொடங்கி நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டால் விளைநிலங்களில் உள்ள கருவை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு விவசாயத்தில் ஈடுபடுவோம் என்றும், கும்மங்குடி பகுதியில் விவசாயம் செழிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த விவசாயிகளும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருமயம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டி மகாராஜனை தொடர்பு கொண்டு கேட்ட போது, அணையை சீரமைத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்துள்ளதாகவும் 2023 - 24 ஆம் ஆண்டு நிதியாண்டில் முக்கிய பணியாக அணை பராமரிப்பு மற்றும் தூர்வாரும் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 2023 - 24 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு நிதி 2 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி வந்தவுடன் அணையின் கதவுகள் சீரமைக்கப்பட்டு வாய்க்கால் தூர்வாரப்படும் என தெரிவித்தார்.
]]></description>
<pubDate>Thu, 10 Nov 2022 11:31:26 IST</pubDate>
<modDate>Thu, 10 Nov 2022 11:36:47 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ரோஜா செடிகளை தாக்கிவரும் டவுனி நோய் - ஓசூர் விவசாயிகள் வேதனை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/150447/Hosur-farmers-are-worried-as-Rose-plants-affected-by-downy-mildew-disease.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/11/07/800x400/165561.webp" style="width:100%;"></p><p><strong>ஓசூர் பகுதியில் ரோஜா செடிகளை டவுனி நோய் தாக்கி வருவதால், நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.</strong></p>
<p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மண்வளம் மற்றும் சீரான தட்ப வெட்பநிலை கொண்ட பகுதியாகும். இதனால் ஓசூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. திறந்தவெளி மற்றும் பசுமைக்குடில்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் விவசாயிகள் ரோஜா பூக்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.</p>
<p>கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் மற்றும் பல்வேறு விழாக்களை கொண்டாட ஓசூர் பகுதியிலிருந்து ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டும் ஆண்டுதோறும் ஒரு கோடி ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1667815054148.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தற்போது ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ரோஜா செடிகளை டவுனி என்ற குளிர்கால நோய் தாக்கிவருகிறது. ரோஜா செடிகளை தாக்கும் இந்த நோய், மெல்ல மெல்ல இலைகள், மொட்டுக்கள் மற்றும் பூக்களை கருக செய்கிறது. இதனால் ரோஜா செடியில் உள்ள இலைகள், மொட்டுக்கள், பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விடுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1667815069583.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நோயால் ரோஜா பூக்களின் தரமும், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் பூக்கள் வரும் இடத்தில் தற்போது 300 பூக்கள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது சந்தையில் ரோஜாவுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த சூழ்நிலையில் நோய் தாக்கத்தால் பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளது,</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/150447/Hosur-farmers-are-worried-as-Rose-plants-affected-by-downy-mildew-disease.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/150447/Hosur-farmers-are-worried-as-Rose-plants-affected-by-downy-mildew-disease.html</guid>
<description><![CDATA[ஓசூர் பகுதியில் ரோஜா செடிகளை டவுனி நோய் தாக்கி வருவதால், நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மண்வளம் மற்றும் சீரான தட்ப வெட்பநிலை கொண்ட பகுதியாகும். இதனால் ஓசூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. திறந்தவெளி மற்றும் பசுமைக்குடில்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் விவசாயிகள் ரோஜா பூக்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் மற்றும் பல்வேறு விழாக்களை கொண்டாட ஓசூர் பகுதியிலிருந்து ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டும் ஆண்டுதோறும் ஒரு கோடி ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தற்போது ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ரோஜா செடிகளை டவுனி என்ற குளிர்கால நோய் தாக்கிவருகிறது. ரோஜா செடிகளை தாக்கும் இந்த நோய், மெல்ல மெல்ல இலைகள், மொட்டுக்கள் மற்றும் பூக்களை கருக செய்கிறது. இதனால் ரோஜா செடியில் உள்ள இலைகள், மொட்டுக்கள், பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விடுகிறது.

இந்த நோயால் ரோஜா பூக்களின் தரமும், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் பூக்கள் வரும் இடத்தில் தற்போது 300 பூக்கள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது சந்தையில் ரோஜாவுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த சூழ்நிலையில் நோய் தாக்கத்தால் பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளது,]]></description>
<pubDate>Mon, 07 Nov 2022 15:27:51 IST</pubDate>
<modDate>Mon, 07 Nov 2022 15:54:19 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>‘மணக்காமல்’ போகும் ஏலக்காய் விற்பனை... 10 மடங்கு சரிந்த விலையால் விவசாயிகள் கவலை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/149678/In-Idukki-Kerala-the-price-of-cardamom-has-been-falling-continuously-for-the-past-three-years.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/10/25/800x400/164794.webp" style="width:100%;"></p><p><strong>கேரள மாநிலம் இடுக்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து&nbsp; ஏலக்காய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி விலையேறும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.</strong><br /><br />"நறுமணப் பொருட்களின் ராணி" எனப்படும் ஏலக்காய் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தொழிலுக்கு அடுத்து முதலிடம் பிடிக்கிறது. இந்திய ஏலக்காய் மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் கேரளாவிலும், 30 சதவீதம் கர்நாடகாவிலும், மீதமுள்ள 10 சதவீதம் தமிழகம், அஸ்ஸாம் என இதர மாநிலங்களிலும் விளைகின்றன.<br /><br />கேரளாவின் மொத்த ஏலக்காய் உற்பத்தியில் அதிக சதவீதமான 80 சதவீத ஏலக்காய் உற்பத்தி இடுக்கி மாவட்டத்தில்தான் நடக்கிறது. இந்த ஏலக்காய் விவசாயம் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடப்பதோடு பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணியையும் ஏலக்காய் ஈட்டித் தருகிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற ஏலக்காய் விலை கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் அதிகபட்சமாக ஒரு கிலோ 7,000 ரூபாயை கடந்து விற்பனையானது.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1666708483800.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>அதற்கு அடுத்து வந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா முடக்கத்தால் ஏற்றுமதி முழுவதும் நின்று, உள்நாட்டு ஏலக்காய் வர்த்தகமும் தடைபட்டு ஏலக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி அடைந்தது. லட்சக்கணக்கான டன் ஏலக்காய் விற்பனையாகாமல் தேக்கமடைந்த நிலையில் விளைச்சல் அமோகமாகி ஏலக்காய் வரத்தும் அதிகரித்தால் ஏலக்காயின் இருப்பு அதிகரித்து விலை வீழ்ந்தது.<br /><br />கொரோனா முடக்கம் கடந்து இயல்பு நிலை திரும்பி ஏலம், ஏற்றுமதி ஆகியன துவங்கினாலும் இடைவிடாத வரத்தால்,&nbsp; மூன்று ஆண்டுகளாக ஏலக்காய் இருப்பு அதிகரித்து விட்டது. அதோடு உலக சந்தையில் அமெரிக்காவின் கோதிமலா ஏலக்காய் கொட்ட ஆரம்பித்தது. இது இந்திய ஏலக்காய் விலையை அடியோடு வீழ்த்தியது. இடுக்கி ஏலக்காயில் பூச்சி மருந்து பயன்பாடு அதிகரிப்பு,&nbsp; ஏலக்காயில் பச்சை நிற செயற்கை ரசாயன நிறமேற்றுதல் ஆகியன பல வளைகுடா நாடுகள் இந்திய ஏலக்காயை புறக்கணித்து திரும்ப அனுப்பின.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1666708493935.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இடுக்கில் ஏலக்காய் விலை கிலோ அதிகபட்சமாக 1,200 ரூபாய்க்கும் சராசரியாக கிலோ 900 ரூபாய் முதல் 1,000 ரூபாய்க்குள்ளும் விலை போகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி விலையேறும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏற்றம் பெறாத ஏலக்காய் விலையால் இடுக்கி&nbsp; ஏலக்காய் விவசாயிகள் மட்டுமின்றி இடுக்கியில் அதிக ஏலத்தோட்டங்கள் வைத்திருக்கும் தமிழக விவசாயிகளும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.<br /><br /><strong>இதையும் படிக்கலாமே: <a href="http://www.puthiyathalaimurai.com/newsview/149658/Veteran-navy-man-reunites-with-his-best-friend-after-75-years">&rdquo;நட்பு எதையும் தாங்கும்&rdquo; - 75 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நண்பர்களின் நெகிழ்ச்சி தருணம்!</a></strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/149678/In-Idukki-Kerala-the-price-of-cardamom-has-been-falling-continuously-for-the-past-three-years.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/149678/In-Idukki-Kerala-the-price-of-cardamom-has-been-falling-continuously-for-the-past-three-years.html</guid>
<description><![CDATA[கேரள மாநிலம் இடுக்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து&nbsp; ஏலக்காய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி விலையேறும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது."நறுமணப் பொருட்களின் ராணி" எனப்படும் ஏலக்காய் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தொழிலுக்கு அடுத்து முதலிடம் பிடிக்கிறது. இந்திய ஏலக்காய் மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் கேரளாவிலும், 30 சதவீதம் கர்நாடகாவிலும், மீதமுள்ள 10 சதவீதம் தமிழகம், அஸ்ஸாம் என இதர மாநிலங்களிலும் விளைகின்றன.கேரளாவின் மொத்த ஏலக்காய் உற்பத்தியில் அதிக சதவீதமான 80 சதவீத ஏலக்காய் உற்பத்தி இடுக்கி மாவட்டத்தில்தான் நடக்கிறது. இந்த ஏலக்காய் விவசாயம் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடப்பதோடு பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணியையும் ஏலக்காய் ஈட்டித் தருகிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற ஏலக்காய் விலை கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் அதிகபட்சமாக ஒரு கிலோ 7,000 ரூபாயை கடந்து விற்பனையானது.
அதற்கு அடுத்து வந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா முடக்கத்தால் ஏற்றுமதி முழுவதும் நின்று, உள்நாட்டு ஏலக்காய் வர்த்தகமும் தடைபட்டு ஏலக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி அடைந்தது. லட்சக்கணக்கான டன் ஏலக்காய் விற்பனையாகாமல் தேக்கமடைந்த நிலையில் விளைச்சல் அமோகமாகி ஏலக்காய் வரத்தும் அதிகரித்தால் ஏலக்காயின் இருப்பு அதிகரித்து விலை வீழ்ந்தது.கொரோனா முடக்கம் கடந்து இயல்பு நிலை திரும்பி ஏலம், ஏற்றுமதி ஆகியன துவங்கினாலும் இடைவிடாத வரத்தால்,&nbsp; மூன்று ஆண்டுகளாக ஏலக்காய் இருப்பு அதிகரித்து விட்டது. அதோடு உலக சந்தையில் அமெரிக்காவின் கோதிமலா ஏலக்காய் கொட்ட ஆரம்பித்தது. இது இந்திய ஏலக்காய் விலையை அடியோடு வீழ்த்தியது. இடுக்கி ஏலக்காயில் பூச்சி மருந்து பயன்பாடு அதிகரிப்பு,&nbsp; ஏலக்காயில் பச்சை நிற செயற்கை ரசாயன நிறமேற்றுதல் ஆகியன பல வளைகுடா நாடுகள் இந்திய ஏலக்காயை புறக்கணித்து திரும்ப அனுப்பின.
இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இடுக்கில் ஏலக்காய் விலை கிலோ அதிகபட்சமாக 1,200 ரூபாய்க்கும் சராசரியாக கிலோ 900 ரூபாய் முதல் 1,000 ரூபாய்க்குள்ளும் விலை போகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி விலையேறும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏற்றம் பெறாத ஏலக்காய் விலையால் இடுக்கி&nbsp; ஏலக்காய் விவசாயிகள் மட்டுமின்றி இடுக்கியில் அதிக ஏலத்தோட்டங்கள் வைத்திருக்கும் தமிழக விவசாயிகளும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.இதையும் படிக்கலாமே: &rdquo;நட்பு எதையும் தாங்கும்&rdquo; - 75 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நண்பர்களின் நெகிழ்ச்சி தருணம்!]]></description>
<pubDate>Tue, 25 Oct 2022 21:19:29 IST</pubDate>
<modDate>Tue, 25 Oct 2022 22:32:16 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”ஒரு அதிகாரமிக்க குடும்பத்தின் ஆதிக்கத்தில் 10 லட்சம் ஏக்கர் நிலங்கள்” -பி.ஆர் பாண்டியன்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/149379/PR-Pandian-accused-PTR-family-for-dominating-10-acre-land.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/10/18/800x400/164495.webp" style="width:100%;"></p><p><strong>முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10 லட்சம் ஏக்கர் நிலங்கள்மீது ஒரு அதிகாரமிக்க குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என தமிழ்நாடு அனைத்து விவாசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்&zwnj;.பாண்டியன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</strong></p>
<p>தேனி மாவட்டம் மட்டுமின்றி முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10லட்சம் ஏக்கர் நிலங்கள் ஒரு அதிகாரமிக்க குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழ்நாடு அனைத்து விவாசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்&zwnj;.பாண்டியன் செய்தியாளர்களிடம் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.</p>
<p>தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மேடான வறண்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் செல்ல பயன்படுத்தப்பட்ட குழாய்கள் துண்டிப்பு விவகாரம் தொடர்பாக சின்னமனூரில் விவசாயிகள் கருத்தரங்கு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற&nbsp;தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், சின்னமனூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1666104921945.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அவர் கூறியதாவது, ''தமிழக நீர்ப்பாசனத் துறை ஒப்புதலோடு, நீதிமன்ற அனுமதியோடு மேடான வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்ட குழாய்களை, ஒரு சிலரின் சுய லாபத்திற்காக நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் துண்டித்துள்ளனர். இது அரசு மற்றும் நீதிமன்றம் உத்தரவை மீறும் செயலாகும். தமிழக முதலமைச்சர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.</p>
<p>இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் நவம்பர் 1ஆம் தேதி சின்னமனூர் காந்தி சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுடன் நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்படும். தேனி மாவட்டம் மட்டுமின்றி முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10லட்சம் ஏக்கர் நிலங்கள் ஒரு அதிகாரமிக்க குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1666104931297.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்த ஒரு குடும்பத்திற்கு சொந்தமான பினாமி பெயரில் உள்ள நிலங்களை, விவசாய தொழிலாளர்களுக்கு உபரி மற்றும் தரிசு நிலங்களை வழங்குவோம் என்ற முதல்வரின் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பிரித்து தர வேண்டும் கோரிக்கையும் வலியுறுத்தப்படும்" என்றார்.</p>
<p>முல்லைப் பெரியாறு விஷயத்தில் பி. ஆர் பாண்டியன் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. தந்தை பெரியார் வரலாறுகூட தெரியாது என அவர்மீது&nbsp;வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து&nbsp;கேட்டதற்கு பதிலளித்த பி.ஆர் பாண்டியன், "ராஜா வீட்டு கன்றுக்குட்டி கட்டுப்பாடு இல்லாமல் பேசியதை நானும் தொலைக்காட்சி வாயிலாக கேட்டு வேதனை அடைந்தேன். அவருக்கு பதில் அளித்து நான் என் தகுதியை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஊர் சொத்தை அனுபவிக்கிற குடும்பம் அல்ல. போராளி குடும்பம். எனக்கு எல்லைகள் கிடையாது. இந்த விமர்சனங்களை படிக்கட்டுகளாக எடுத்துக்கொள்வேன்" என்றார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1666104938912.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>விவசாயத்தை நாசமாக்க வேண்டும் என்று எந்த நீதி அரசர்களும் தீர்ப்பளிக்கவில்லை. எனவே நீதி அரசர்களுக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் அவரது குற்றச்சாட்டுகள் உள்ளது. அதை அவர் திரும்பப்பெற வேண்டும் எனவும், பி.ஆர் பாண்டியன் தேனி மாவட்ட விவசாயிகளை குழப்புகிறார் எனவும் தமிழக நிதி அமைச்சரின் சகோதரர் கூறியதற்கு பதில் அளித்த பி.ஆர் பாண்டியன், "தேனி மாவட்ட விவசாயிகளை அமைச்சர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி குழப்ப வேண்டாம். மு.க ஸ்டாலின் அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம். அரசிற்கும் விவசாயிகளுக்கும் இருக்கின்ற உறவை சீர்குலைக்க வேண்டாம் என்று அமைச்சர் குடும்பத்தை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.&nbsp;</p>
<p><strong>இதையும் படிக்க: <a href="https://bit.ly/3Tc7QGg" target="_blank">&rdquo;இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் ஏன்?&rdquo; - முதல்வரின் விளக்கமும்.. தலைவர்களின் உரையும்!</a></strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/149379/PR-Pandian-accused-PTR-family-for-dominating-10-acre-land.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/149379/PR-Pandian-accused-PTR-family-for-dominating-10-acre-land.html</guid>
<description><![CDATA[முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10 லட்சம் ஏக்கர் நிலங்கள்மீது ஒரு அதிகாரமிக்க குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என தமிழ்நாடு அனைத்து விவாசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்&zwnj;.பாண்டியன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தேனி மாவட்டம் மட்டுமின்றி முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10லட்சம் ஏக்கர் நிலங்கள் ஒரு அதிகாரமிக்க குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழ்நாடு அனைத்து விவாசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்&zwnj;.பாண்டியன் செய்தியாளர்களிடம் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மேடான வறண்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் செல்ல பயன்படுத்தப்பட்ட குழாய்கள் துண்டிப்பு விவகாரம் தொடர்பாக சின்னமனூரில் விவசாயிகள் கருத்தரங்கு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற&nbsp;தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், சின்னமனூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது, ''தமிழக நீர்ப்பாசனத் துறை ஒப்புதலோடு, நீதிமன்ற அனுமதியோடு மேடான வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்ட குழாய்களை, ஒரு சிலரின் சுய லாபத்திற்காக நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் துண்டித்துள்ளனர். இது அரசு மற்றும் நீதிமன்றம் உத்தரவை மீறும் செயலாகும். தமிழக முதலமைச்சர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் நவம்பர் 1ஆம் தேதி சின்னமனூர் காந்தி சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுடன் நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்படும். தேனி மாவட்டம் மட்டுமின்றி முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10லட்சம் ஏக்கர் நிலங்கள் ஒரு அதிகாரமிக்க குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அந்த ஒரு குடும்பத்திற்கு சொந்தமான பினாமி பெயரில் உள்ள நிலங்களை, விவசாய தொழிலாளர்களுக்கு உபரி மற்றும் தரிசு நிலங்களை வழங்குவோம் என்ற முதல்வரின் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பிரித்து தர வேண்டும் கோரிக்கையும் வலியுறுத்தப்படும்" என்றார்.
முல்லைப் பெரியாறு விஷயத்தில் பி. ஆர் பாண்டியன் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. தந்தை பெரியார் வரலாறுகூட தெரியாது என அவர்மீது&nbsp;வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து&nbsp;கேட்டதற்கு பதிலளித்த பி.ஆர் பாண்டியன், "ராஜா வீட்டு கன்றுக்குட்டி கட்டுப்பாடு இல்லாமல் பேசியதை நானும் தொலைக்காட்சி வாயிலாக கேட்டு வேதனை அடைந்தேன். அவருக்கு பதில் அளித்து நான் என் தகுதியை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஊர் சொத்தை அனுபவிக்கிற குடும்பம் அல்ல. போராளி குடும்பம். எனக்கு எல்லைகள் கிடையாது. இந்த விமர்சனங்களை படிக்கட்டுகளாக எடுத்துக்கொள்வேன்" என்றார்.

விவசாயத்தை நாசமாக்க வேண்டும் என்று எந்த நீதி அரசர்களும் தீர்ப்பளிக்கவில்லை. எனவே நீதி அரசர்களுக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் அவரது குற்றச்சாட்டுகள் உள்ளது. அதை அவர் திரும்பப்பெற வேண்டும் எனவும், பி.ஆர் பாண்டியன் தேனி மாவட்ட விவசாயிகளை குழப்புகிறார் எனவும் தமிழக நிதி அமைச்சரின் சகோதரர் கூறியதற்கு பதில் அளித்த பி.ஆர் பாண்டியன், "தேனி மாவட்ட விவசாயிகளை அமைச்சர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி குழப்ப வேண்டாம். மு.க ஸ்டாலின் அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம். அரசிற்கும் விவசாயிகளுக்கும் இருக்கின்ற உறவை சீர்குலைக்க வேண்டாம் என்று அமைச்சர் குடும்பத்தை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.&nbsp;
இதையும் படிக்க: &rdquo;இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் ஏன்?&rdquo; - முதல்வரின் விளக்கமும்.. தலைவர்களின் உரையும்!]]></description>
<pubDate>Tue, 18 Oct 2022 21:05:05 IST</pubDate>
<modDate>Tue, 18 Oct 2022 21:14:17 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T12:09:18+00:00</lastBuildDate>
</channel>
</rss>
