 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பொது இடங்களில் கட்டாய முகக்கவசம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157310/Kerala-sounds-alert-as-Covid-case-rises-in-the-state.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172401.webp" style="width:100%;"></p><p><strong>கேரளாவில் கோவிட் -19 வழக்குகள் சற்று அதிகரித்து வருவதால், கேரள அரசின் சுகாதாரத் துறை, அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசங்களை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது.</strong></p>
<p>இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா&nbsp;ஜார்ஜ், &rdquo;புதிய கோவிட் தோற்று மிகவும் எளிதாக பரவுகிறது. முன்னதாக, நிலைமையை ஆராய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தொற்றை அடையாளம் காண மரபணு பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,134 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 7,026 ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கோவிட்-19 முடிவடையவில்லை" என்று தெரிவித்தார்.</p>
<p>மேலும், சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி தயார் நிலை, இன்ஃப்ளூயன்ஸா தொற்றின்&nbsp;நிலையை கண்டறியவும் வலியுறுத்தியுள்ளார். 20 முக்கிய கோவிட் மருந்துகள், 12 இதர மருந்துகள், எட்டு இடையக மருந்துகள் மற்றும் ஒரு இன்ஃப்ளூயன்ஸா மருந்துகளின் இருப்பு மற்றும் விலை சுகாதாரம் அமைச்சகத்தால்&nbsp;கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679548939641.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தொடர்ந்து பேசிய அவர், &ldquo;நோயாளிகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் முகமூடி அணிவது உட்பட கோவிட்-க்கு உரிய முன்னெச்சரிக்கைகளுடன் இருக்க பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மூத்த குடிமக்கள் மற்றும் நோய்த்தொற்று உள்ளவர்கள் நெரிசலான பகுதிகளுக்குச் செல்லும்போது முகமூடி அணிவது நல்லது என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போது நாடு முழுவதும் உள்ள நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் மோடி எடுத்துரைத்தார்.</p>
<p>கேரளாவில் தற்போது புதிய வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசங்களை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது&rdquo; என்றார்.&nbsp;</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157310/Kerala-sounds-alert-as-Covid-case-rises-in-the-state.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157310/Kerala-sounds-alert-as-Covid-case-rises-in-the-state.html</guid>
<description><![CDATA[கேரளாவில் கோவிட் -19 வழக்குகள் சற்று அதிகரித்து வருவதால், கேரள அரசின் சுகாதாரத் துறை, அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசங்களை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா&nbsp;ஜார்ஜ், &rdquo;புதிய கோவிட் தோற்று மிகவும் எளிதாக பரவுகிறது. முன்னதாக, நிலைமையை ஆராய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தொற்றை அடையாளம் காண மரபணு பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,134 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 7,026 ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கோவிட்-19 முடிவடையவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி தயார் நிலை, இன்ஃப்ளூயன்ஸா தொற்றின்&nbsp;நிலையை கண்டறியவும் வலியுறுத்தியுள்ளார். 20 முக்கிய கோவிட் மருந்துகள், 12 இதர மருந்துகள், எட்டு இடையக மருந்துகள் மற்றும் ஒரு இன்ஃப்ளூயன்ஸா மருந்துகளின் இருப்பு மற்றும் விலை சுகாதாரம் அமைச்சகத்தால்&nbsp;கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், &ldquo;நோயாளிகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் முகமூடி அணிவது உட்பட கோவிட்-க்கு உரிய முன்னெச்சரிக்கைகளுடன் இருக்க பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மூத்த குடிமக்கள் மற்றும் நோய்த்தொற்று உள்ளவர்கள் நெரிசலான பகுதிகளுக்குச் செல்லும்போது முகமூடி அணிவது நல்லது என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போது நாடு முழுவதும் உள்ள நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் மோடி எடுத்துரைத்தார்.
கேரளாவில் தற்போது புதிய வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசங்களை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது&rdquo; என்றார்.&nbsp;]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 10:55:56 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 12:12:52 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் எப்படி இருக்கிறார்? அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157222/Minister-M--Subramanian-s-answer-on-MLA-EVKS-Ilangovan-health.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/21/800x400/172313.webp" style="width:100%;"></p><p>&ldquo;தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன. யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம்&rdquo; ஏன மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்தும் அவர் பேசியுள்ளார்.</p>
<p>கோவிட் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், &ldquo;ஒன்றிய அரசின் சுற்றறிக்கை எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் தொற்று அதிகரிப்பு தொடர்பான அறிக்கை அது. இந்தியா முழுவதிலும் அதிகரித்துள்ள கொரோனா <span>XBB</span><span>, BA2&nbsp;</span>என்ற ஓமைக்ரானின் வகைகளால் ஏற்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679388401700.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. எனினும் தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு நடத்தப்படும் பரிசோதனைகளில்தான் தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஏற்படும் கோவிட் அதிகரிப்பே இதற்கு காரணமென தெரிகிறது.&nbsp;திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்த இளைஞருக்கு&nbsp;XBB என்ற ஓமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருந்தது உறுதியாகியுள்ளது.</p>
<p>தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் 23,833 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 10 லட்சம் பேரை பரிசோதித்துள்ளோம். இதில் 7,000 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. அவர்கள் பூரண குணமடைந்துள்ளனர். அவர்களில், H3n2 -வால் பாதிக்கப்பட்ட 15 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.&nbsp;தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது. பதட்டப்பட தேவையில்லை. 2000 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் நம் மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் இப்போதும் தயார் நிலையில் உள்ளன. மருந்துகளும்&nbsp;போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன&rdquo; என்றார்.</p>
<p>தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலன் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679388419704.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அதற்கு பதிலளித்த அவர், &ldquo;ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. நேற்று கூட அவரிடம் பேசினேன். நலமுடன் இருக்கிறார். டெல்லி சென்று வந்தபோது அங்குள்ள காற்று மாசு காரணமாகவும் அவருக்கு லேசான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றபடி நலமுடன் இருக்கிறார்&rdquo; என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157222/Minister-M--Subramanian-s-answer-on-MLA-EVKS-Ilangovan-health.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157222/Minister-M--Subramanian-s-answer-on-MLA-EVKS-Ilangovan-health.html</guid>
<description><![CDATA[&ldquo;தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன. யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம்&rdquo; ஏன மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்தும் அவர் பேசியுள்ளார்.
கோவிட் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், &ldquo;ஒன்றிய அரசின் சுற்றறிக்கை எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் தொற்று அதிகரிப்பு தொடர்பான அறிக்கை அது. இந்தியா முழுவதிலும் அதிகரித்துள்ள கொரோனா XBB, BA2&nbsp;என்ற ஓமைக்ரானின் வகைகளால் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. எனினும் தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு நடத்தப்படும் பரிசோதனைகளில்தான் தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஏற்படும் கோவிட் அதிகரிப்பே இதற்கு காரணமென தெரிகிறது.&nbsp;திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்த இளைஞருக்கு&nbsp;XBB என்ற ஓமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருந்தது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் 23,833 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 10 லட்சம் பேரை பரிசோதித்துள்ளோம். இதில் 7,000 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. அவர்கள் பூரண குணமடைந்துள்ளனர். அவர்களில், H3n2 -வால் பாதிக்கப்பட்ட 15 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.&nbsp;தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது. பதட்டப்பட தேவையில்லை. 2000 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் நம் மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் இப்போதும் தயார் நிலையில் உள்ளன. மருந்துகளும்&nbsp;போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன&rdquo; என்றார்.
தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலன் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், &ldquo;ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. நேற்று கூட அவரிடம் பேசினேன். நலமுடன் இருக்கிறார். டெல்லி சென்று வந்தபோது அங்குள்ள காற்று மாசு காரணமாகவும் அவருக்கு லேசான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றபடி நலமுடன் இருக்கிறார்&rdquo; என்றார்.]]></description>
<pubDate>Tue, 21 Mar 2023 14:53:19 IST</pubDate>
<modDate>Tue, 21 Mar 2023 14:55:18 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - அச்சத்தில் மக்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157155/Delhi-covid-cases-on-the-rise-doctors-ask-for-more-testing-as-positivity-touches-3-59-Centre-issues-new-guidelines.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172246.webp" style="width:100%;"></p><p><strong>ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 3.95 சதவீதமாக உள்ளது.</strong> <br /><br />இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,07,970 ஆக உயர்ந்துள்ளது. 26,523 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது டெல்லியில் 209 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் குறைவாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 3.95 சதவீதமாக உள்ளது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679295257322.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>நாட்டில் ஏற்கனவே எச்3என்2 காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் தீவிர கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ''காய்ச்சல் பரவுவதை கண்காணித்து வருகிறோம். மாவட்ட கண்காணிப்பு பிரிவுகள், சுகாதார வசதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் அதிகாரிகளுக்கு, தினமும் நிலைமையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது. &nbsp;<br /><br />சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல் வலி, தலை வலி, தும்மல், மூக்கு அடைப்பு, தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், ஆகியவை எச்3என்2 காய்ச்சலின்&nbsp; அறிகுறிகள் என்றும் இந்த காய்ச்சலுக்கு அசித்ரோமைசின் உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். &nbsp;<br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157155/Delhi-covid-cases-on-the-rise-doctors-ask-for-more-testing-as-positivity-touches-3-59-Centre-issues-new-guidelines.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157155/Delhi-covid-cases-on-the-rise-doctors-ask-for-more-testing-as-positivity-touches-3-59-Centre-issues-new-guidelines.html</guid>
<description><![CDATA[ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 3.95 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,07,970 ஆக உயர்ந்துள்ளது. 26,523 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது டெல்லியில் 209 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் குறைவாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 3.95 சதவீதமாக உள்ளது. 
நாட்டில் ஏற்கனவே எச்3என்2 காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் தீவிர கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ''காய்ச்சல் பரவுவதை கண்காணித்து வருகிறோம். மாவட்ட கண்காணிப்பு பிரிவுகள், சுகாதார வசதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் அதிகாரிகளுக்கு, தினமும் நிலைமையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது. &nbsp;சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல் வலி, தலை வலி, தும்மல், மூக்கு அடைப்பு, தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், ஆகியவை எச்3என்2 காய்ச்சலின்&nbsp; அறிகுறிகள் என்றும் இந்த காய்ச்சலுக்கு அசித்ரோமைசின் உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். &nbsp;]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 12:24:06 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 12:26:37 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மீண்டும் பரவும் கொரோனா.. ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?  கோவை மக்களே உஷார்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157092/amid-influenza-corona-cases-are-reports-in-coimbatore-and-other-districts-of-tn.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/19/800x400/172183.webp" style="width:100%;"></p><p>உலகளவில் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஒரு வழிப்படுத்திவிட்டே தணிந்திருந்தது. ஆனால் அதன் உருமாற்ற வகை கொண்ட ஒமிக்ரான் உள்ளிட்ட திரிபுகளால் இதுகாறும் தொற்று கணக்குகள் பதிவாகிக் கொண்டே இருந்தாலும் பெரிதளவிலான பாதிப்புகள் இல்லாமலேயே இருந்தன.</p>
<p>இதனூடே H3N2 என்ற புதுவகை இன்ஃப்ளூயன்சா நோய் பரவல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் பரவத் தொடங்கி இருப்பதால் மருத்துவமனைகளில் காய்ச்சலால் அவதியுறும் நோயாளிகள் குவிவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் நாட்டில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.</p>
<p>அதன்படி 126 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 800-ஐ கடந்திருக்கிறது. மார்ச் 17ம் தேதியன்று நாடு முழுவதும் 843 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 526 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.</p>
<p><img src="https://images.livemint.com/img/2023/03/14/600x338/PTI03-10-2023-000268A-0_1678792252108_1678792252108_1678792269805_1678792269805.jpg" alt="Tamil Nadu man with Covid symptom dies, H3N2 testing underway | Mint" /></p>
<p>இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 135 பேருக்கும், குஜராத்தில் 134 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 64 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் 329 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.</p>
<p><strong>தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:</strong></p>
<p>இதுவரை ஓரிலக்கத்தில் மட்டுமே பதிவாகி வந்த கொரோனா பாதிப்புகள் நேற்று ஒரே நாளில் சென்னை மற்றும் கோவையில் அதிகபட்சமாக 13 மற்றும் 20 முறையே பதிவாகியிருக்கிறது.</p>
<p>அடுத்தபடியாக சேலத்தில் 4, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தலா 3, நெல்லை, திருப்பூர், நாமக்கல், குமரியில் தலா 2, திருச்சி, திருவள்ளூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும், விமான நிலைய பரிசோதனையில் 7 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679201114926.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>குறிப்பாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று பதிவானதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 88 ஆக இருக்கிறது. இதன் எதிரொலியாக மாவட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.</p>
<p>அதன்படி பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கவும், அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதிபடுத்தவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.&nbsp;ஏற்கெனவே கோவையில் இன்ஃப்ளூயன்சாவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கொரோனா தொற்றும் பரவுவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157092/amid-influenza-corona-cases-are-reports-in-coimbatore-and-other-districts-of-tn.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157092/amid-influenza-corona-cases-are-reports-in-coimbatore-and-other-districts-of-tn.html</guid>
<description><![CDATA[உலகளவில் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஒரு வழிப்படுத்திவிட்டே தணிந்திருந்தது. ஆனால் அதன் உருமாற்ற வகை கொண்ட ஒமிக்ரான் உள்ளிட்ட திரிபுகளால் இதுகாறும் தொற்று கணக்குகள் பதிவாகிக் கொண்டே இருந்தாலும் பெரிதளவிலான பாதிப்புகள் இல்லாமலேயே இருந்தன.
இதனூடே H3N2 என்ற புதுவகை இன்ஃப்ளூயன்சா நோய் பரவல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் பரவத் தொடங்கி இருப்பதால் மருத்துவமனைகளில் காய்ச்சலால் அவதியுறும் நோயாளிகள் குவிவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் நாட்டில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
அதன்படி 126 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 800-ஐ கடந்திருக்கிறது. மார்ச் 17ம் தேதியன்று நாடு முழுவதும் 843 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 526 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 135 பேருக்கும், குஜராத்தில் 134 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 64 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் 329 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:
இதுவரை ஓரிலக்கத்தில் மட்டுமே பதிவாகி வந்த கொரோனா பாதிப்புகள் நேற்று ஒரே நாளில் சென்னை மற்றும் கோவையில் அதிகபட்சமாக 13 மற்றும் 20 முறையே பதிவாகியிருக்கிறது.
அடுத்தபடியாக சேலத்தில் 4, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தலா 3, நெல்லை, திருப்பூர், நாமக்கல், குமரியில் தலா 2, திருச்சி, திருவள்ளூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும், விமான நிலைய பரிசோதனையில் 7 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று பதிவானதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 88 ஆக இருக்கிறது. இதன் எதிரொலியாக மாவட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
அதன்படி பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கவும், அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதிபடுத்தவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.&nbsp;ஏற்கெனவே கோவையில் இன்ஃப்ளூயன்சாவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கொரோனா தொற்றும் பரவுவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.]]></description>
<pubDate>Sun, 19 Mar 2023 10:21:10 IST</pubDate>
<modDate>Sun, 19 Mar 2023 12:53:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கொரோனாவுக்கு பலியான திருச்சி இளைஞர்! நடந்தது என்ன? - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156810/Ma-Subramaniyan-says--Co-morbidities-tests-were-taken-to-young-man-who-died-by-Covid.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/13/800x400/171902.webp" style="width:100%;"></p><p><strong>கோவிட் தொற்றுடன் உயிரிழந்த இளைஞருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு இணைநோய்கள் இருப்பதாகத்தான் தெரிகிறது என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.</strong></p>
<p>கடந்த ஆண்டு ஜுலை மாதம் 7 ஆம் தேதி கோவிட் தொற்றால் இணைநோய்களுடன் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் கோவிட் தொற்றிற்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p><strong>நடந்தது என்ன?</strong></p>
<p>திருச்சி மலைக்கோட்டை சேர்ந்த 27 வயது இளைஞர் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆம் தேதி நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து பெங்களூர் திரும்பியுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து குடும்பத்தினரை பார்ப்பதற்காக கடந்த 9 ஆம் தேதி திருச்சி வந்த இளைஞருக்கு 10 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன.</p>
<p>மார்ச் 10 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மார்ச் 11 ஆம் தேதி மாலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவிட் தொற்றால் இவர் உயிரிழந்துள்ள நிலையில், எந்த வகை வைரஸ் பாதிப்பு என்பதை கண்டறிவதற்காக மாதிரிகள் தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை ஆய்வகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மரபணு வரிசை பகுப்பாய்வு முடிந்த பின் எந்த வகை கோவிட் வைரஸ் பாதிப்பு என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரும்.</p>
<p><strong>என்ன சொல்கிறார் அமைச்சர்?</strong></p>
<p>சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், &ldquo;தமிழ்நாட்டில் கடந்த 10 ஆம் தேதி முதல் தொடர்ந்து தினசரி 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறோம். பெங்களூருவில் தங்கி பணிபுரியும் திருச்சி இளைஞருக்கு கோவிட் மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவருடைய மாதிரிகள் மரபணு வரிசை பகுப்பாய்வு மையத்தில் ஆய்வில் உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678688187975.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>எந்த வகை கோவிட் வைரஸ் அவருக்கு இருந்தது என்பது ஆய்வு முடிவில் தெரிய வரும். அதேவேளையில் அவருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு இணைநோய்கள் இருப்பதாகத் தான் தெரிகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்பதை சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையும் உறுதி செய்துள்ளது.</p>
<p>எனவே பொதுமக்கள் கோவிட் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்&rdquo; என்றார்.</p>
<p>மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுதுமாறும், காய்ச்சல், கோவிட் பரவல் குறித்து அச்சம் கொள்ளாமல் பெற்றோர்கள் மாணவர்களை தேர்வு எழுத அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார்.</p>
<p>அமைச்சர் பேசியதன் முழுவிவரம் அறிய இங்க வீடியோவை காணவும்..</p>
<p><iframe width="420" height="236" src="//www.youtube.com/embed/LOSxzdvZFMA" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156810/Ma-Subramaniyan-says--Co-morbidities-tests-were-taken-to-young-man-who-died-by-Covid.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156810/Ma-Subramaniyan-says--Co-morbidities-tests-were-taken-to-young-man-who-died-by-Covid.html</guid>
<description><![CDATA[கோவிட் தொற்றுடன் உயிரிழந்த இளைஞருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு இணைநோய்கள் இருப்பதாகத்தான் தெரிகிறது என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 7 ஆம் தேதி கோவிட் தொற்றால் இணைநோய்களுடன் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் கோவிட் தொற்றிற்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
திருச்சி மலைக்கோட்டை சேர்ந்த 27 வயது இளைஞர் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆம் தேதி நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து பெங்களூர் திரும்பியுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து குடும்பத்தினரை பார்ப்பதற்காக கடந்த 9 ஆம் தேதி திருச்சி வந்த இளைஞருக்கு 10 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன.
மார்ச் 10 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மார்ச் 11 ஆம் தேதி மாலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவிட் தொற்றால் இவர் உயிரிழந்துள்ள நிலையில், எந்த வகை வைரஸ் பாதிப்பு என்பதை கண்டறிவதற்காக மாதிரிகள் தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை ஆய்வகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மரபணு வரிசை பகுப்பாய்வு முடிந்த பின் எந்த வகை கோவிட் வைரஸ் பாதிப்பு என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரும்.
என்ன சொல்கிறார் அமைச்சர்?
சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், &ldquo;தமிழ்நாட்டில் கடந்த 10 ஆம் தேதி முதல் தொடர்ந்து தினசரி 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறோம். பெங்களூருவில் தங்கி பணிபுரியும் திருச்சி இளைஞருக்கு கோவிட் மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவருடைய மாதிரிகள் மரபணு வரிசை பகுப்பாய்வு மையத்தில் ஆய்வில் உள்ளது.

எந்த வகை கோவிட் வைரஸ் அவருக்கு இருந்தது என்பது ஆய்வு முடிவில் தெரிய வரும். அதேவேளையில் அவருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு இணைநோய்கள் இருப்பதாகத் தான் தெரிகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்பதை சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையும் உறுதி செய்துள்ளது.
எனவே பொதுமக்கள் கோவிட் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்&rdquo; என்றார்.
மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுதுமாறும், காய்ச்சல், கோவிட் பரவல் குறித்து அச்சம் கொள்ளாமல் பெற்றோர்கள் மாணவர்களை தேர்வு எழுத அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் பேசியதன் முழுவிவரம் அறிய இங்க வீடியோவை காணவும்..
]]></description>
<pubDate>Mon, 13 Mar 2023 12:19:30 IST</pubDate>
<modDate>Mon, 13 Mar 2023 12:19:30 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகள் வீட்டிேலேயே முடங்கிக் கிடந்த தாய், மகன் கைது</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155905/Gurugram-Woman-Locked-Self-Son-For-3-Years-In-House-To-Escape-Covid.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/23/800x400/171013.webp" style="width:100%;"></p><p><strong>ஹரியானாவில் கொரோனாவுக்கு பயந்து மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகன் மீட்கப்பட்டனர்.</strong> <br /><br />ஹரியானா மாநிலம் குருகிராமில் சுஜன் மாஜி- முன்முன் மாஜி தம்பதியினர் 10 வயதுடைய மகனுடன் வசித்து வந்தனர். கொரோனா தொற்றின் போது கடைப்பிடித்த தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மிகத்தீவிரமாக முன்முன் மாஜி கடைபிடித்தார். கொரோனா பரவல் முடிந்து இயல்பு நிலைமை திரும்பிய பின்னும் முன்முன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இது குறித்து சுஜன் தன் மனைவியிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை. மனைவி நாளடைவில் சரியாகி விடுவார் என்று அலுவலகம் செல்லத் தொடங்கினார்&nbsp; சுஜன் மாஜி. ஆனால், அலுவலகம் சென்று வந்த கணவரை முன்முன் மாஜி வீட்டிற்குள் சேர்க்கவில்லை. வீட்டை பூட்டிக் கொண்டு மகனுடனேயே முன்முன் இருந்துள்ளார். &nbsp;<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677117451960.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>பின்னர், வேறு வழியின்றி&nbsp; அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சுஜன் தங்கி மனைவி, மகனுக்கு&nbsp; செய்ய வேண்டிய உதவிகளை செய்து வந்தார்.&nbsp; வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி வரும் அவர், அவற்றை கதவருகே வைத்து விட்டு சென்றுவிடுவார். தினமும் தன் மனைவி, மகனுடன் 'வீடியோ கால்' வாயிலாக பேசி வந்துள்ளார். <br /><br />ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுஜன், வேறு வழியில்லாமல் காவல்துறையில்&nbsp; புகார் அளித்தார். இதையடுத்து, போலீசாரும் குழந்தைகள் நலத்துறை உறுப்பினர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரதிநிதிகளும் வீட்டுக்கு சென்றனர். ஆனால், முன்முன் கதவை திறக்காமல் அடம் பிடித்தார். இதனால், போலீசார் வேறு வழியின்றி கதவை உடைத்து உள்ளே சென்று அவர்களை மீட்டனர். பின்னர், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வினோத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155905/Gurugram-Woman-Locked-Self-Son-For-3-Years-In-House-To-Escape-Covid.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155905/Gurugram-Woman-Locked-Self-Son-For-3-Years-In-House-To-Escape-Covid.html</guid>
<description><![CDATA[ஹரியானாவில் கொரோனாவுக்கு பயந்து மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகன் மீட்கப்பட்டனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் சுஜன் மாஜி- முன்முன் மாஜி தம்பதியினர் 10 வயதுடைய மகனுடன் வசித்து வந்தனர். கொரோனா தொற்றின் போது கடைப்பிடித்த தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மிகத்தீவிரமாக முன்முன் மாஜி கடைபிடித்தார். கொரோனா பரவல் முடிந்து இயல்பு நிலைமை திரும்பிய பின்னும் முன்முன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இது குறித்து சுஜன் தன் மனைவியிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை. மனைவி நாளடைவில் சரியாகி விடுவார் என்று அலுவலகம் செல்லத் தொடங்கினார்&nbsp; சுஜன் மாஜி. ஆனால், அலுவலகம் சென்று வந்த கணவரை முன்முன் மாஜி வீட்டிற்குள் சேர்க்கவில்லை. வீட்டை பூட்டிக் கொண்டு மகனுடனேயே முன்முன் இருந்துள்ளார். &nbsp;
பின்னர், வேறு வழியின்றி&nbsp; அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சுஜன் தங்கி மனைவி, மகனுக்கு&nbsp; செய்ய வேண்டிய உதவிகளை செய்து வந்தார்.&nbsp; வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி வரும் அவர், அவற்றை கதவருகே வைத்து விட்டு சென்றுவிடுவார். தினமும் தன் மனைவி, மகனுடன் 'வீடியோ கால்' வாயிலாக பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுஜன், வேறு வழியில்லாமல் காவல்துறையில்&nbsp; புகார் அளித்தார். இதையடுத்து, போலீசாரும் குழந்தைகள் நலத்துறை உறுப்பினர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரதிநிதிகளும் வீட்டுக்கு சென்றனர். ஆனால், முன்முன் கதவை திறக்காமல் அடம் பிடித்தார். இதனால், போலீசார் வேறு வழியின்றி கதவை உடைத்து உள்ளே சென்று அவர்களை மீட்டனர். பின்னர், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வினோத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.]]></description>
<pubDate>Thu, 23 Feb 2023 07:31:39 IST</pubDate>
<modDate>Thu, 23 Feb 2023 07:31:40 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”வியர்வையை வைத்து கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமாம். நொய்டா இளம் விஞ்ஞானி கண்டுபிடிப்பு!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154877/young-scientist-develops-biosensor-to-detect-Covid-19-from-sweat.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/01/800x400/169985.webp" style="width:100%;"></p><p>21ம் நூற்றாண்டின் உலகின் ஆகப்பெரும் தொற்றுநோயாக 2019ம் ஆண்டின் டிசம்பரில் அறிமுகமான கொரோனா வைரஸ் 3 ஆண்டுகள் முழுமையடைந்த பிறகும் இதுகாறும் தொற்று பரவல் முற்று பெறவில்லை.</p>
<p>பொதுவாக நாசி வழியாகவோ அல்லது தொண்டை வழியாகவோ சளி மாதிரி எடுத்து பரிசோதித்த பிறகே ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்ற நடைமுறையை மருத்துவ உலகம் பின்பற்றி வருகிறது.&nbsp;இதனை உடனடியாக அறிந்துகொள்ள ரேபிட் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த ரேபிட் கொரோனா கிட்-கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதிலும் உலகளவில் பல வகையான முறைகேடுகள் நடைபெறுவதும் தவறவில்லை.</p>
<p>இப்படி இருக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எளிதில் மற்றும் உடனடியாக கண்டறியும் வகையிலான புதிய கண்டுபிடிப்பை நொய்டாவைச் சேர்ந்த இளம் மூத்த அறிவியலாளர் அமித் தூபே கண்டுபிடித்திருக்கிறார். அது என்னவெனில், வியர்வையை வைத்து ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதை அறிவதற்கான ஒரு பயோ சென்சார் கருவி.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675237148160.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், பெருநகர நொய்டாவில் உள்ள குவாண்டா கால்குலஸில் மூத்த அறிவியல் ஆராய்ச்சியாளராக இருக்கும் அமித் தூபே (34) கொரோனாவை கண்டறிய பயோ மெடிக்கல் மற்றும் பயோ சென்சிங் பயன்பாடுகளுக்கான உலகின் முதல் நம்பகமான சிறிய வகை அல்ட்ரா நானோ க்ளஸ்டர்களை உருவாக்கியிருக்கிறார்.</p>
<p>இந்த வகை பயோ சென்சார் கொண்ட நானோ க்ளஸ்டர்கள் வழக்கத்தில் இருக்கும் ரேபிட் கிட்களுக்கு ஆகும் செலவை விடவே குறைவு என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியல் மற்றும் வேதியியலுக்கான Luminescence (ஒளிர்வு) இதழிடம் அமித் தூபே விளக்கியிருக்கிறார்.</p>
<p>அதில், &ldquo;பயோ சென்சார்களில் உணர்வு திறன் நுட்பமாக இருக்கும். 2 நானோ மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட இந்த சிறிய அல்ட்ரா நானோ க்ளஸ்டர்கள், இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளால் கவனத்தை ஈர்க்கவல்லது. இதில் ஒளிர்வு திறனும், உயிர் இணக்கத்தன்மையும் அடங்கும். குறைந்த விலையிலான இந்த பயோ சென்சார் ஆராய்ச்சி அடுத்த தலைமுறைக்கும் வழி வகுக்கும் என நம்புகிறேன்.&rdquo; என்று அமித் தூபே தெரிவித்திருக்கிறார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154877/young-scientist-develops-biosensor-to-detect-Covid-19-from-sweat.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154877/young-scientist-develops-biosensor-to-detect-Covid-19-from-sweat.html</guid>
<description><![CDATA[21ம் நூற்றாண்டின் உலகின் ஆகப்பெரும் தொற்றுநோயாக 2019ம் ஆண்டின் டிசம்பரில் அறிமுகமான கொரோனா வைரஸ் 3 ஆண்டுகள் முழுமையடைந்த பிறகும் இதுகாறும் தொற்று பரவல் முற்று பெறவில்லை.
பொதுவாக நாசி வழியாகவோ அல்லது தொண்டை வழியாகவோ சளி மாதிரி எடுத்து பரிசோதித்த பிறகே ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்ற நடைமுறையை மருத்துவ உலகம் பின்பற்றி வருகிறது.&nbsp;இதனை உடனடியாக அறிந்துகொள்ள ரேபிட் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த ரேபிட் கொரோனா கிட்-கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதிலும் உலகளவில் பல வகையான முறைகேடுகள் நடைபெறுவதும் தவறவில்லை.
இப்படி இருக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எளிதில் மற்றும் உடனடியாக கண்டறியும் வகையிலான புதிய கண்டுபிடிப்பை நொய்டாவைச் சேர்ந்த இளம் மூத்த அறிவியலாளர் அமித் தூபே கண்டுபிடித்திருக்கிறார். அது என்னவெனில், வியர்வையை வைத்து ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதை அறிவதற்கான ஒரு பயோ சென்சார் கருவி.

அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், பெருநகர நொய்டாவில் உள்ள குவாண்டா கால்குலஸில் மூத்த அறிவியல் ஆராய்ச்சியாளராக இருக்கும் அமித் தூபே (34) கொரோனாவை கண்டறிய பயோ மெடிக்கல் மற்றும் பயோ சென்சிங் பயன்பாடுகளுக்கான உலகின் முதல் நம்பகமான சிறிய வகை அல்ட்ரா நானோ க்ளஸ்டர்களை உருவாக்கியிருக்கிறார்.
இந்த வகை பயோ சென்சார் கொண்ட நானோ க்ளஸ்டர்கள் வழக்கத்தில் இருக்கும் ரேபிட் கிட்களுக்கு ஆகும் செலவை விடவே குறைவு என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியல் மற்றும் வேதியியலுக்கான Luminescence (ஒளிர்வு) இதழிடம் அமித் தூபே விளக்கியிருக்கிறார்.
அதில், &ldquo;பயோ சென்சார்களில் உணர்வு திறன் நுட்பமாக இருக்கும். 2 நானோ மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட இந்த சிறிய அல்ட்ரா நானோ க்ளஸ்டர்கள், இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளால் கவனத்தை ஈர்க்கவல்லது. இதில் ஒளிர்வு திறனும், உயிர் இணக்கத்தன்மையும் அடங்கும். குறைந்த விலையிலான இந்த பயோ சென்சார் ஆராய்ச்சி அடுத்த தலைமுறைக்கும் வழி வகுக்கும் என நம்புகிறேன்.&rdquo; என்று அமித் தூபே தெரிவித்திருக்கிறார்.]]></description>
<pubDate>Wed, 01 Feb 2023 13:21:31 IST</pubDate>
<modDate>Wed, 01 Feb 2023 13:22:13 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பயன்பாட்டுக்கு வந்தது மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154564/Bharat-Biotech-launches-nasal-Covid-vaccine-iNCOVACC.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/26/800x400/169673.webp" style="width:100%;"></p><p><strong>பாரத் பயோடெக் நிறுவனத்தின் &lsquo;இன்கோவாக்&rsquo; என்ற மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது.</strong></p>
<p>சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் 4ஆம் வாரம் முதல் கோ-வின் தளத்திலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674729560830.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூக்கு வழியாக் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை டெல்லியில் இன்று அறிமுகம் செய்துவைத்தார். இந்த தடுப்பு மருந்தானது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என மாண்டவியா தெரிவித்துள்ளார்.</p>
<p>மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மூக்கு வழி தடுப்பு மருந்தை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். iNCOVACC தடுப்பு மருந்துதான் உலகிலேயே முதல் நாசிவழி தடுப்பூசியாகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்களும் மூக்கு வழி தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154564/Bharat-Biotech-launches-nasal-Covid-vaccine-iNCOVACC.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154564/Bharat-Biotech-launches-nasal-Covid-vaccine-iNCOVACC.html</guid>
<description><![CDATA[பாரத் பயோடெக் நிறுவனத்தின் &lsquo;இன்கோவாக்&rsquo; என்ற மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது.
சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் 4ஆம் வாரம் முதல் கோ-வின் தளத்திலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூக்கு வழியாக் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை டெல்லியில் இன்று அறிமுகம் செய்துவைத்தார். இந்த தடுப்பு மருந்தானது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மூக்கு வழி தடுப்பு மருந்தை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். iNCOVACC தடுப்பு மருந்துதான் உலகிலேயே முதல் நாசிவழி தடுப்பூசியாகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்களும் மூக்கு வழி தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.]]></description>
<pubDate>Thu, 26 Jan 2023 16:30:42 IST</pubDate>
<modDate>Thu, 26 Jan 2023 18:35:23 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ஜன.26 இல் அறிமுகம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154321/Bharat-Biotech-to-launch-its-intranasal-Covid-vaccine-likely-on-Jan-26.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/22/800x400/169430.webp" style="width:100%;"></p><p><strong>மூக்குவழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து &lsquo;இன்கோவாக்&rsquo;, ஜனவரி 26-இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.</strong><br /><br />கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக நாசி வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியது. இந்த நாசி வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு இன்கோவாக் (iNCOVACC) என பெயரிடப்பட்டுள்ளது.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674367977809.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>'இன்கோவாக்' மருந்து தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், ஜனவரி 26ஆம் தேதி நாட்டின் குடியரசு தின நாளில் இம்மருந்து அறிமுகமாகிறது என அறிவித்திருக்கிறார். இந்த மருந்து மத்திய அரசுக்கு குப்பி ஒன்று ரூ.325 என்ற விலையிலும், தனியாா் தடுப்பூசி மையங்களுக்கு ஒரு குப்பி ரூ.800 என்ற விலையிலும் விற்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.<br /><br />ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம். இதுவரை கொரோனா தடுப்பூசியே போடாதவர்கள், இரண்டு தவணை கொரோனா தடுப்பு டோஸாக இன்கோவாக்கை நாசி வழியாக எடுத்து கொள்ளலாம். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br /><br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154321/Bharat-Biotech-to-launch-its-intranasal-Covid-vaccine-likely-on-Jan-26.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154321/Bharat-Biotech-to-launch-its-intranasal-Covid-vaccine-likely-on-Jan-26.html</guid>
<description><![CDATA[மூக்குவழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து &lsquo;இன்கோவாக்&rsquo;, ஜனவரி 26-இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக நாசி வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியது. இந்த நாசி வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு இன்கோவாக் (iNCOVACC) என பெயரிடப்பட்டுள்ளது.
'இன்கோவாக்' மருந்து தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், ஜனவரி 26ஆம் தேதி நாட்டின் குடியரசு தின நாளில் இம்மருந்து அறிமுகமாகிறது என அறிவித்திருக்கிறார். இந்த மருந்து மத்திய அரசுக்கு குப்பி ஒன்று ரூ.325 என்ற விலையிலும், தனியாா் தடுப்பூசி மையங்களுக்கு ஒரு குப்பி ரூ.800 என்ற விலையிலும் விற்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம். இதுவரை கொரோனா தடுப்பூசியே போடாதவர்கள், இரண்டு தவணை கொரோனா தடுப்பு டோஸாக இன்கோவாக்கை நாசி வழியாக எடுத்து கொள்ளலாம். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Sun, 22 Jan 2023 11:46:41 IST</pubDate>
<modDate>Sun, 22 Jan 2023 11:46:57 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>டெல்லி: 2020க்கு பிறகு முதன்முறையாக பூஜ்ஜியம் என பதிவான கொரோனா</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154061/Zero-covid-cases-in-Delhi-after-2020.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/17/800x400/169170.webp" style="width:100%;"></p><p><strong>டெல்லியில் 2020க்கு பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என பதிவாகியுள்ளது.&nbsp;</strong><br /><br /><span>கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில், புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.&nbsp;</span><span>டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா தொற்று கூட உறுதி செய்யப்படவில்லை.</span><br /><br /><span>மேலும், நேர்மறை விகிதம் 0.00% மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் பூஜ்ஜிய கொரோனா வழக்குகளுடன், 10 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 கொரோனா நோயாளிகள் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.</span></p>
<p><span><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673943763976.jpeg" alt="image" style="width:100%;" /></span></p>
<p><span>இதனால் மொத்த மீட்பு விகிதமானது&nbsp;19,80,781 ஆக உள்ளது.&nbsp;</span><span>கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை 26,522 ஆக உள்ளது.</span><br /><br /><span>24 மணி நேரத்தில் 150&nbsp;கொரோனா&nbsp;தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், 15 பேர் முதல் மருந்தையும், 32 பேர் இரண்டாவது மருந்தையும், 103 பேர் முன்னெச்சரிக்கை மருந்தையும் பெற்றனர். அதன்படி இதுவரை மொத்தம் 3,73,70,636 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154061/Zero-covid-cases-in-Delhi-after-2020.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154061/Zero-covid-cases-in-Delhi-after-2020.html</guid>
<description><![CDATA[டெல்லியில் 2020க்கு பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என பதிவாகியுள்ளது.&nbsp;கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில், புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.&nbsp;டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா தொற்று கூட உறுதி செய்யப்படவில்லை.மேலும், நேர்மறை விகிதம் 0.00% மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் பூஜ்ஜிய கொரோனா வழக்குகளுடன், 10 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 கொரோனா நோயாளிகள் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இதனால் மொத்த மீட்பு விகிதமானது&nbsp;19,80,781 ஆக உள்ளது.&nbsp;கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை 26,522 ஆக உள்ளது.24 மணி நேரத்தில் 150&nbsp;கொரோனா&nbsp;தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், 15 பேர் முதல் மருந்தையும், 32 பேர் இரண்டாவது மருந்தையும், 103 பேர் முன்னெச்சரிக்கை மருந்தையும் பெற்றனர். அதன்படி இதுவரை மொத்தம் 3,73,70,636 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Tue, 17 Jan 2023 13:55:37 IST</pubDate>
<modDate>Tue, 17 Jan 2023 13:56:08 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>30 நாட்களில் 60000 மரணங்கள் - சீனாவை விடாமல் துரத்தும் கொரோனா</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153971/China-sees-60000-Covid-deaths-in-30-days-says-emergency-hospitalisations-have-peaked.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/15/800x400/169080.webp" style="width:100%;"></p><p><strong>சீனாவில் கடந்த 30 நாட்களில் மட்டும் கொரோனா பெருந்தொற்றால் சுமார் 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</strong><br /><br />சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மளமளவென பரவியதில் உலக நாடுகள் பலவற்றையும் அதிகமாக பாதித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. மறுபுறம் சீனாவில் கடைபிடிக்கப்பட்ட பூஜ்ஜிய கோவிட் கொள்கைகளால்&nbsp; அந்நாட்டில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே உயிரிழப்புகள் பதிவாகின. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பால், தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையை கடந்த டிசம்பர் தொடக்கத்தில் தளர்த்தியது சீனா. இதையடுத்து அந்த நாட்டில் சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673757785217.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் (ஜனவரி) 12ஆம் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,938&nbsp; என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகளும், கொரோனாவுடன் இணைந்த அடிப்படை நோய்களால் 54,435 இறப்புகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். இதில் பெரும்பாலானோர் 80 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673757796268.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சீனா குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருக்கும் என நம்பப்படுகிறது.<br /><br />சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 கோடியை கடந்துவிட்டதாகவும், நாட்டில் 64 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br /><br /><br /><br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153971/China-sees-60000-Covid-deaths-in-30-days-says-emergency-hospitalisations-have-peaked.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153971/China-sees-60000-Covid-deaths-in-30-days-says-emergency-hospitalisations-have-peaked.html</guid>
<description><![CDATA[சீனாவில் கடந்த 30 நாட்களில் மட்டும் கொரோனா பெருந்தொற்றால் சுமார் 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மளமளவென பரவியதில் உலக நாடுகள் பலவற்றையும் அதிகமாக பாதித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. மறுபுறம் சீனாவில் கடைபிடிக்கப்பட்ட பூஜ்ஜிய கோவிட் கொள்கைகளால்&nbsp; அந்நாட்டில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே உயிரிழப்புகள் பதிவாகின. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பால், தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையை கடந்த டிசம்பர் தொடக்கத்தில் தளர்த்தியது சீனா. இதையடுத்து அந்த நாட்டில் சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் (ஜனவரி) 12ஆம் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,938&nbsp; என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகளும், கொரோனாவுடன் இணைந்த அடிப்படை நோய்களால் 54,435 இறப்புகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். இதில் பெரும்பாலானோர் 80 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சீனா குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருக்கும் என நம்பப்படுகிறது.சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 கோடியை கடந்துவிட்டதாகவும், நாட்டில் 64 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Sun, 15 Jan 2023 10:27:44 IST</pubDate>
<modDate>Sun, 15 Jan 2023 10:27:58 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>5,000 கோழிகள் இருந்த அரசு கோழிபண்ணையில் பறவைக்காய்ச்சல்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153852/1-800-birds-dead-due-to-bird-flu-outbreak-in-state-run-poultry-farm-in-Kerala-s-Kozhikode.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/12/800x400/168961.webp" style="width:100%;"></p><p>கேரளாவில் கோழிக்கோட்டில் பறவை காய்சல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இது பரவக்கூடிய அச்சம் நிலவி வருகிறது.</p>
<p>கேரளாவில் அரசு பண்ணை ஒன்றில்&nbsp;கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருந்திருக்கிறது. இதன்&nbsp;காரணமாக சுமார் 1,800 கோழிகள் உயிரிழந்திருக்கிறது. இதனை கேரள அரசாங்கம் உறுதி செய்துள்ளது.&nbsp;கேரள விலங்குகள் நலத்துறை அமைச்சர், உடனடியாக இதுகுறித்து ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673538094377.png" alt="image" style="width:100%;" /></p>
<p>குறிப்பிட்ட இந்த பண்ணையில் 5,000 க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தன. அவற்றில் 1,800 இதுவரை தொற்று காரணமாக இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியால் கேரளாவின் பிற கோழிப்பண்ணையினரும் அச்சம் அடைந்துள்ளனர்.</p>
<p>இது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள கால்நடைத் துறை அமைச்சர் ஜே.சிஞ்சு ராணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153852/1-800-birds-dead-due-to-bird-flu-outbreak-in-state-run-poultry-farm-in-Kerala-s-Kozhikode.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153852/1-800-birds-dead-due-to-bird-flu-outbreak-in-state-run-poultry-farm-in-Kerala-s-Kozhikode.html</guid>
<description><![CDATA[கேரளாவில் கோழிக்கோட்டில் பறவை காய்சல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இது பரவக்கூடிய அச்சம் நிலவி வருகிறது.
கேரளாவில் அரசு பண்ணை ஒன்றில்&nbsp;கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருந்திருக்கிறது. இதன்&nbsp;காரணமாக சுமார் 1,800 கோழிகள் உயிரிழந்திருக்கிறது. இதனை கேரள அரசாங்கம் உறுதி செய்துள்ளது.&nbsp;கேரள விலங்குகள் நலத்துறை அமைச்சர், உடனடியாக இதுகுறித்து ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

குறிப்பிட்ட இந்த பண்ணையில் 5,000 க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தன. அவற்றில் 1,800 இதுவரை தொற்று காரணமாக இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியால் கேரளாவின் பிற கோழிப்பண்ணையினரும் அச்சம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள கால்நடைத் துறை அமைச்சர் ஜே.சிஞ்சு ராணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.]]></description>
<pubDate>Thu, 12 Jan 2023 21:15:56 IST</pubDate>
<modDate>Thu, 12 Jan 2023 21:16:53 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கொரோனா அச்சத்தை அதிகரிக்கும் பிரபலங்களின் திடீர் மரணம் - சீனாவில் நடப்பதென்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153527/Sudden-death-of-celebrities-sparks-doubt-in-China-corona-wave.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/06/800x400/168636.webp" style="width:100%;"></p><p><strong>சீனாவில் சில பிரபலங்களின் திடீர் மரணம், அந்நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகமாக இருப்பதைக்காட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.</strong></p>
<p>சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை ரத்து செய்யப்பட்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன்பிறகு சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் குறித்து சரியான தகவல்களை சீன அரசு வெளியிடாமல் தவிர்த்து வருகிறது. இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.</p>
<p>இந்த நிலையில், ஓபரா பாடகரான 40 வயதான ச்சு லான்லான்&nbsp; சமீபத்தில் மரணமடைந்தார். இளம் வயதில் அவர் இறந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ச்சு லான்லான் திடீரென்று இறந்துபோனதாகத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அவரது இறப்புக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.</p>
<p><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/o38epUauauI" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>சீனாவில், சுவாசப் பிரச்னைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற நிலையில், கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிட மறுப்பதாக சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p>கடந்த டிசம்பர் மாதம் 21 முதல் 26-ஆம் தேதிக்குள், சீனாவின் முதன்மையான அறிவியில் மற்றும் பொறியியல் அகாடமிகளைச் சேர்ந்த 16 விஞ்ஞானிகள் மரணமடைந்தனர். அவர்களுடைய மரணத்துடன், தற்போதைய ச்சு லான்லான் மரணத்தையும் சேர்த்து, நாட்டில் கொரோனா பரவலும், இறப்பும்அதிகரித்துள்ளதோ என்ற அச்சத்தை அந் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153527/Sudden-death-of-celebrities-sparks-doubt-in-China-corona-wave.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153527/Sudden-death-of-celebrities-sparks-doubt-in-China-corona-wave.html</guid>
<description><![CDATA[சீனாவில் சில பிரபலங்களின் திடீர் மரணம், அந்நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகமாக இருப்பதைக்காட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை ரத்து செய்யப்பட்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன்பிறகு சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் குறித்து சரியான தகவல்களை சீன அரசு வெளியிடாமல் தவிர்த்து வருகிறது. இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஓபரா பாடகரான 40 வயதான ச்சு லான்லான்&nbsp; சமீபத்தில் மரணமடைந்தார். இளம் வயதில் அவர் இறந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ச்சு லான்லான் திடீரென்று இறந்துபோனதாகத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அவரது இறப்புக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.

சீனாவில், சுவாசப் பிரச்னைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்ற நிலையில், கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிட மறுப்பதாக சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் 21 முதல் 26-ஆம் தேதிக்குள், சீனாவின் முதன்மையான அறிவியில் மற்றும் பொறியியல் அகாடமிகளைச் சேர்ந்த 16 விஞ்ஞானிகள் மரணமடைந்தனர். அவர்களுடைய மரணத்துடன், தற்போதைய ச்சு லான்லான் மரணத்தையும் சேர்த்து, நாட்டில் கொரோனா பரவலும், இறப்பும்அதிகரித்துள்ளதோ என்ற அச்சத்தை அந் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.]]></description>
<pubDate>Fri, 06 Jan 2023 19:22:11 IST</pubDate>
<modDate>Fri, 06 Jan 2023 20:15:55 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”எங்கள் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது” - சீன வெளியுறவுத்துறை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153373/China-Foreign-affairs-department-says--Corona-is-under-control.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/04/800x400/168482.webp" style="width:100%;"></p><p><strong>சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.</strong></p>
<p>உலகிலேயே அதிக அளவாக, ஆண்டுக்கு 700 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது மொத்த உற்பத்தித் திறன் 550 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தக்கூடியதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672795728637.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சீனாவில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள், மக்கள் எதிர்ப்பு காரணமாக முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த சரியான தகவல்களைத் தெரிவிக்க சீன அரசு மறுத்து வருகிறது.</p>
<p><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/2NyqVjK1DAc" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இந்த நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்தைத் தொடங்க சீன அரசு முடிவு செய்துள்ளது. லட்சக்கணக்கான சீனர்களும், வெளிநாடுகளுக்குச் செல்ல பதிவு செய்து காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்குப் பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153373/China-Foreign-affairs-department-says--Corona-is-under-control.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153373/China-Foreign-affairs-department-says--Corona-is-under-control.html</guid>
<description><![CDATA[சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
உலகிலேயே அதிக அளவாக, ஆண்டுக்கு 700 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது மொத்த உற்பத்தித் திறன் 550 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தக்கூடியதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள், மக்கள் எதிர்ப்பு காரணமாக முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த சரியான தகவல்களைத் தெரிவிக்க சீன அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்தைத் தொடங்க சீன அரசு முடிவு செய்துள்ளது. லட்சக்கணக்கான சீனர்களும், வெளிநாடுகளுக்குச் செல்ல பதிவு செய்து காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்குப் பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Wed, 04 Jan 2023 07:12:16 IST</pubDate>
<modDate>Wed, 04 Jan 2023 07:48:44 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பயிற்சிக்காக சென்று சீனாவில் உயிரிழந்த புதுக்கோட்டை மருத்துவ மாணவர்! சோகத்தில் பெற்றோர்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153256/A-medical-student-from-Pudukottai--who-had-gone-to-China-fell-ill-and-died-there.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/01/800x400/168365.webp" style="width:100%;"></p><p><strong>சீனாவில் மருத்துவ படிப்பு முடித்து பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் கடந்த 20 தினங்களுக்கு முன்பாக பயிற்சிக்காக சீனா சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவரின் சடலத்தையாவது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்தியில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை எடுத்துள்ளனர்.</strong><br /><br />புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த சையது அபுல்ஹாசன் என்பவரது மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள QIQIHAR MEDICAL UNIVERSITY பல்கலைக்கழகத்தில் 2017-18 ஆம் மருத்துவ படிப்பு படிக்க தொடங்கி தேர்ச்சியும் பெற்று விட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் ஆன்லைன் மூலமாகவே கல்வியை கற்று முடித்த மாணவர் ஷேக் அப்துல்லா மருத்துவ பயிற்சிக்காக கடந்த 11ஆம் தேதி மீண்டும் சீனா சென்றுள்ளார். பின்னர் அந்நாட்டின் விதிமுறைப்படி எட்டு நாட்கள் கொரோனாவின் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்ட ஷேக் அப்துல்லா அதன்பின் தனது யூனிவர்சிட்டிக்கு சென்றுள்ளார்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672569852259.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதன் பின் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஷேக் அப்துல்லாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் ஹர்பன் சிட்டி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது பெற்றோருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மூலம் தகவல் வந்துள்ளது.<br /><br />தற்போது சீனாவில் மாறுபட்ட கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் பதட்டம் அடைந்த மாணவரின் பெற்றோர் அங்கு இருப்பவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை அனுப்பி வைக்குமாறு அங்கிருந்து கூறியுள்ளனர்.<br /><br />இதனையடுத்து அவரது தந்தை சையது அபுல்ஹாசன் சாதலி தனது உறவினர்களிடம் கடன் வாங்கி ரூபாய் 6 லட்சத்து 40 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். தன் மகனை எப்படியாவது உயிருடன் ஊருக்கு அழைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 26 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் அதன் பின் மத்திய, மாநில அரசுகளுக்கும் ஷேக் அப்துல்லாவின் பெற்றோர்கள் கோரிக்கை மனுவும் அனுப்பி இருந்தனர்.</p>
<p>இந்நிலையில் ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டதாக சீன பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் மட்டுமின்றி அந்த போஸ் நகர் பகுதியே துயரில் ஆழ்ந்துள்ளது.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672569871810.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கூலி வேலை பார்த்து கடன் வாங்கி ஷேக் அப்துல்லாவின் பெற்றோர்கள் அவரை சீனாவில் மருத்துவம் படிக்க வைத்த நிலையில் தற்போது இறந்த மகனின் உடலை கூட சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாமல் அவரது பெற்றோர் தவிக்கும் காட்சி காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.<br /><br />உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சனையில் தலையிட்டு இறந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய முறைப்படி அங்கேயே அடக்கம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரண தொகையை வழங்கிட வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153256/A-medical-student-from-Pudukottai--who-had-gone-to-China-fell-ill-and-died-there.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153256/A-medical-student-from-Pudukottai--who-had-gone-to-China-fell-ill-and-died-there.html</guid>
<description><![CDATA[சீனாவில் மருத்துவ படிப்பு முடித்து பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் கடந்த 20 தினங்களுக்கு முன்பாக பயிற்சிக்காக சீனா சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவரின் சடலத்தையாவது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்தியில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை எடுத்துள்ளனர்.புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த சையது அபுல்ஹாசன் என்பவரது மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள QIQIHAR MEDICAL UNIVERSITY பல்கலைக்கழகத்தில் 2017-18 ஆம் மருத்துவ படிப்பு படிக்க தொடங்கி தேர்ச்சியும் பெற்று விட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் ஆன்லைன் மூலமாகவே கல்வியை கற்று முடித்த மாணவர் ஷேக் அப்துல்லா மருத்துவ பயிற்சிக்காக கடந்த 11ஆம் தேதி மீண்டும் சீனா சென்றுள்ளார். பின்னர் அந்நாட்டின் விதிமுறைப்படி எட்டு நாட்கள் கொரோனாவின் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்ட ஷேக் அப்துல்லா அதன்பின் தனது யூனிவர்சிட்டிக்கு சென்றுள்ளார்.
இதன் பின் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஷேக் அப்துல்லாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் ஹர்பன் சிட்டி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது பெற்றோருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மூலம் தகவல் வந்துள்ளது.தற்போது சீனாவில் மாறுபட்ட கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் பதட்டம் அடைந்த மாணவரின் பெற்றோர் அங்கு இருப்பவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை அனுப்பி வைக்குமாறு அங்கிருந்து கூறியுள்ளனர்.இதனையடுத்து அவரது தந்தை சையது அபுல்ஹாசன் சாதலி தனது உறவினர்களிடம் கடன் வாங்கி ரூபாய் 6 லட்சத்து 40 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். தன் மகனை எப்படியாவது உயிருடன் ஊருக்கு அழைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 26 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் அதன் பின் மத்திய, மாநில அரசுகளுக்கும் ஷேக் அப்துல்லாவின் பெற்றோர்கள் கோரிக்கை மனுவும் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டதாக சீன பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் மட்டுமின்றி அந்த போஸ் நகர் பகுதியே துயரில் ஆழ்ந்துள்ளது.
கூலி வேலை பார்த்து கடன் வாங்கி ஷேக் அப்துல்லாவின் பெற்றோர்கள் அவரை சீனாவில் மருத்துவம் படிக்க வைத்த நிலையில் தற்போது இறந்த மகனின் உடலை கூட சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாமல் அவரது பெற்றோர் தவிக்கும் காட்சி காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சனையில் தலையிட்டு இறந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய முறைப்படி அங்கேயே அடக்கம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரண தொகையை வழங்கிட வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.]]></description>
<pubDate>Sun, 01 Jan 2023 16:37:33 IST</pubDate>
<modDate>Sun, 01 Jan 2023 22:46:56 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அமெரிக்காவை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா இந்தியாவில் நுழைந்தது!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153222/India-confirms-first-case-of-Omicron-variant-XBB-1-5--Everything-you-need-to-know.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/31/800x400/168331.webp" style="width:100%;"></p><p><strong>அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் முதல்முறையாக குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.</strong><br /><br />அமெரிக்காவில் அதிகளவில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்திவரும், ஒமிக்ரான் மாறுபாட்டின் XXB.1.5 என்ற புதிய வகை கொரோனா, தற்போது இந்தியாவிலும் நுழைந்திருக்கிறது. ஒமிக்ரான் XXB.1.5 தொற்று, தற்போது முதல் முறையாக குஜராத்தில் மாநிலத்தில் தென்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. XBB.1.5 என்ற மற்றொரு ஒமிக்ரான் தொற்று மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட நிலையில், அதன் துணை மாறுபாடான XXB.1.5 தொற்று குஜராத்தில் தென்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672487152861.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இப்போது அமெரிக்காவில் நாடு முழுவதும் 41 சதவிகித புதிய தொற்றுகள் XBB.1.5 தொற்றால் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த வாரத்தில் அங்கு பாதிப்பு இரு மடங்காக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.<br /><br />மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று எண்ணிக்கை முந்தைய தினத்தை விட 44 என்றளவில் உயர்ந்து உள்ளது. கேரளாவில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். <br /><br /><strong>தவற விடாதீர்: <a href="http://www.puthiyathalaimurai.com/newsview/153134/India-makes-RT-PCR-test-mandatory-for-flyers-from-China-5-other-countries-from-January-1-Check-full-list">இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு</a></strong><br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153222/India-confirms-first-case-of-Omicron-variant-XBB-1-5--Everything-you-need-to-know.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153222/India-confirms-first-case-of-Omicron-variant-XBB-1-5--Everything-you-need-to-know.html</guid>
<description><![CDATA[அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் முதல்முறையாக குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.அமெரிக்காவில் அதிகளவில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்திவரும், ஒமிக்ரான் மாறுபாட்டின் XXB.1.5 என்ற புதிய வகை கொரோனா, தற்போது இந்தியாவிலும் நுழைந்திருக்கிறது. ஒமிக்ரான் XXB.1.5 தொற்று, தற்போது முதல் முறையாக குஜராத்தில் மாநிலத்தில் தென்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. XBB.1.5 என்ற மற்றொரு ஒமிக்ரான் தொற்று மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட நிலையில், அதன் துணை மாறுபாடான XXB.1.5 தொற்று குஜராத்தில் தென்பட்டுள்ளது.

இப்போது அமெரிக்காவில் நாடு முழுவதும் 41 சதவிகித புதிய தொற்றுகள் XBB.1.5 தொற்றால் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த வாரத்தில் அங்கு பாதிப்பு இரு மடங்காக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று எண்ணிக்கை முந்தைய தினத்தை விட 44 என்றளவில் உயர்ந்து உள்ளது. கேரளாவில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். தவற விடாதீர்: இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு]]></description>
<pubDate>Sat, 31 Dec 2022 17:26:08 IST</pubDate>
<modDate>Sat, 31 Dec 2022 19:11:18 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 243 பேருக்கு கொரோனா - மத்திய சுகாதாரத்துறை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153140/New-corona-virus--cases-in-last-24-hours.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/30/800x400/168249.webp" style="width:100%;"></p><p><strong>நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் கொரோனா தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 243 பேருக்கு கொரோனா&nbsp; என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. </strong></p>
<p>நாடு முழுவதும் மொத்தம் இதுவரை 220.09 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.13 கோடி இரண்டாவது டோஸ் மற்றும் 22.39 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் அடங்கும். கடந்த 24 மணிநேரத்தில் 81,097 டோஸ்கள் கொடுக்கப்பட்டன. இந்தியாவின் தற்போது 3,609 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672378945435.png" alt="image" style="width:100%;" /></p>
<p>செயலில் 0.01 சதவீதமும் , மீட்பு விகிதம் தற்போது 98.8 சதவீதமாகவும் உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 185 மீட்புகள் , மொத்த மீட்பு எண்ணிக்கை 4,41,43,850 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.11 % ஆகவும் , வாராந்திர விகிதம் 0.16% ஆகவும் உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகள் 91.05 கோடி; கடந்த 24 மணி நேரத்தில் 2,13,080 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p>
<p>இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.</p>
<p><strong>அருணா ஆறுச்சாமி.</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153140/New-corona-virus--cases-in-last-24-hours.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153140/New-corona-virus--cases-in-last-24-hours.html</guid>
<description><![CDATA[நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் கொரோனா தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 243 பேருக்கு கொரோனா&nbsp; என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
நாடு முழுவதும் மொத்தம் இதுவரை 220.09 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.13 கோடி இரண்டாவது டோஸ் மற்றும் 22.39 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் அடங்கும். கடந்த 24 மணிநேரத்தில் 81,097 டோஸ்கள் கொடுக்கப்பட்டன. இந்தியாவின் தற்போது 3,609 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செயலில் 0.01 சதவீதமும் , மீட்பு விகிதம் தற்போது 98.8 சதவீதமாகவும் உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 185 மீட்புகள் , மொத்த மீட்பு எண்ணிக்கை 4,41,43,850 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.11 % ஆகவும் , வாராந்திர விகிதம் 0.16% ஆகவும் உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகள் 91.05 கோடி; கடந்த 24 மணி நேரத்தில் 2,13,080 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அருணா ஆறுச்சாமி.]]></description>
<pubDate>Fri, 30 Dec 2022 11:42:45 IST</pubDate>
<modDate>Fri, 30 Dec 2022 17:21:40 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153134/India-makes-RT-PCR-test-mandatory-for-flyers-from-China-5-other-countries-from-January-1-Check-full-list.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/30/800x400/168243.webp" style="width:100%;"></p><p><strong>சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.</strong><br /><br />சீனாவில் புதிதாக வேகமாகப் பரவிவரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில், இந்தியாவில் ஜனவரி மாத மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672367564712.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்.டி-பி.சி.ஆர்.&nbsp; பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தப் பரிசோதனை, இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதன் சான்றிதழை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். <br /><br />இந்தியா வரும் வெளிநாட்டுப் பணிகளால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. அடுத்த 40 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. <br /><br /><strong>தவற விடாதீர்: <a href="http://www.puthiyathalaimurai.com/newsview/153052/A-video-of-a-Chinese-couple-carrying-a-unique-umbrella-has-gone-viral-amid-massive-covid-surge">&ldquo;நானா அந்த கொரோனாவானு ஒரு கை பாத்துற்றேன்&rdquo; - சீன தம்பதியின் Pro Level ஐடியா!</a></strong><br /><br /><br /><br />&nbsp;</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153134/India-makes-RT-PCR-test-mandatory-for-flyers-from-China-5-other-countries-from-January-1-Check-full-list.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153134/India-makes-RT-PCR-test-mandatory-for-flyers-from-China-5-other-countries-from-January-1-Check-full-list.html</guid>
<description><![CDATA[சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.சீனாவில் புதிதாக வேகமாகப் பரவிவரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில், இந்தியாவில் ஜனவரி மாத மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்.டி-பி.சி.ஆர்.&nbsp; பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தப் பரிசோதனை, இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதன் சான்றிதழை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியா வரும் வெளிநாட்டுப் பணிகளால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. அடுத்த 40 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தவற விடாதீர்: &ldquo;நானா அந்த கொரோனாவானு ஒரு கை பாத்துற்றேன்&rdquo; - சீன தம்பதியின் Pro Level ஐடியா!&nbsp;]]></description>
<pubDate>Fri, 30 Dec 2022 08:05:54 IST</pubDate>
<modDate>Fri, 30 Dec 2022 10:01:24 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளா? - ஜன. 1 முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153112/RT-PCR-test-mandatory-for-arrivals-from-China-5-other-countries-from-January-1-2023-amid-Covid-scare.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/29/800x400/168221.webp" style="width:100%;"></p><p><strong>வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.</strong></p>
<p>சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைத் தூக்கியுள்ளது. ஒமிக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் தான் இதற்கு காரணம் என்றும், இந்த கொரோனா அதிவேகத்தில் பரவும் என்றும் கூறப்பட்டு வருகிறது. சீனா மட்டுமின்றி கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த புதிய திரிபு அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் நிலையில், இந்தியாவிலும் 4 பேர் இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.</p>
<p>இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். சான்றிதழ் கட்டாயம் என்றும், மேலும், பயணத்திற்கு முன் பயணிகள் தாங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;சர்வதேசப் பயணிகள், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">RT-PCR test has been made mandatory for flyers coming from China, Hong Kong, Japan, South Korea, Singapore and Thailand from 1st January 2023. They will have to upload their reports on the Air Suvidha portal before travel.</p>
&mdash; Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) <a href="https://twitter.com/mansukhmandviya/status/1608393749645885442?ref_src=twsrc%5Etfw">December 29, 2022</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>இதற்கிடையில், ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153112/RT-PCR-test-mandatory-for-arrivals-from-China-5-other-countries-from-January-1-2023-amid-Covid-scare.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153112/RT-PCR-test-mandatory-for-arrivals-from-China-5-other-countries-from-January-1-2023-amid-Covid-scare.html</guid>
<description><![CDATA[வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைத் தூக்கியுள்ளது. ஒமிக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் தான் இதற்கு காரணம் என்றும், இந்த கொரோனா அதிவேகத்தில் பரவும் என்றும் கூறப்பட்டு வருகிறது. சீனா மட்டுமின்றி கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த புதிய திரிபு அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் நிலையில், இந்தியாவிலும் 4 பேர் இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். சான்றிதழ் கட்டாயம் என்றும், மேலும், பயணத்திற்கு முன் பயணிகள் தாங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;சர்வதேசப் பயணிகள், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

RT-PCR test has been made mandatory for flyers coming from China, Hong Kong, Japan, South Korea, Singapore and Thailand from 1st January 2023. They will have to upload their reports on the Air Suvidha portal before travel.
&mdash; Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 29, 2022



இதற்கிடையில், ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.]]></description>
<pubDate>Thu, 29 Dec 2022 19:55:13 IST</pubDate>
<modDate>Thu, 29 Dec 2022 21:53:54 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா உறுதி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153098/A-Salem-man-tests-Covid-positive-at-Coimbatore-airport-who-came-from-China-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/29/800x400/168207.webp" style="width:100%;"></p><p><strong>சீனாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்த ஒருவருக்கு கொரோனா&nbsp;உறுதியாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த அந்த நபர் சேலம் சுகாதார துறையினர் கண்காணிப்பில் உள்ளார்.</strong></p>
<p>கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 23 ம் தேதி முதல் நேற்று வரை வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளில் ஒருவருக்கு மட்டும் கொரொனா தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சீனா உட்பட சில நாடுகளில் கொரொனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு ரேண்டம் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை 9 சர்வதேச விமானங்கள் வந்துள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672298691290.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதில் 1357 பயணிகள் வந்துள்ள நிலையில், ரேண்டம் அடிப்படையில் 64 பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த பயணி சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்துள்ளார். நேற்று முன் தினம் சிங்கப்பூரில் இருந்து வந்த அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது.</p>
<p>நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சேலம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை விமான நிலையத்திற்கு சார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தினமும் இரு விமானங்கள் கோவை வந்து செல்வது குறிப்பிட தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153098/A-Salem-man-tests-Covid-positive-at-Coimbatore-airport-who-came-from-China-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153098/A-Salem-man-tests-Covid-positive-at-Coimbatore-airport-who-came-from-China-.html</guid>
<description><![CDATA[சீனாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்த ஒருவருக்கு கொரோனா&nbsp;உறுதியாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த அந்த நபர் சேலம் சுகாதார துறையினர் கண்காணிப்பில் உள்ளார்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 23 ம் தேதி முதல் நேற்று வரை வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளில் ஒருவருக்கு மட்டும் கொரொனா தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா உட்பட சில நாடுகளில் கொரொனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு ரேண்டம் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை 9 சர்வதேச விமானங்கள் வந்துள்ளன.

இதில் 1357 பயணிகள் வந்துள்ள நிலையில், ரேண்டம் அடிப்படையில் 64 பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த பயணி சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்துள்ளார். நேற்று முன் தினம் சிங்கப்பூரில் இருந்து வந்த அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது.
நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சேலம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை விமான நிலையத்திற்கு சார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தினமும் இரு விமானங்கள் கோவை வந்து செல்வது குறிப்பிட தக்கது.]]></description>
<pubDate>Thu, 29 Dec 2022 13:59:14 IST</pubDate>
<modDate>Thu, 29 Dec 2022 14:16:45 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>“நானா அந்த கொரோனாவானு ஒரு கை பாத்துற்றேன்” - சீன தம்பதியின் Pro Level ஐடியா!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153052/A-video-of-a-Chinese-couple-carrying-a-unique-umbrella-has-gone-viral-amid-massive-covid-surge.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/28/800x400/168161.webp" style="width:100%;"></p><p>சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைத்தூக்கியிருப்பதால் உலக நாடுகள் எல்லாம் மிகப்பெரிய அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறது. கொரோனாவின் இரண்டு, மூன்று அலைகளால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளான மக்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள்.</p>
<p>இந்த நிலையில் எங்கு தொடங்கியதோ அங்கிருந்தே மீண்டும் ஒரு புதுவகையான கொரோனா திரிபு பரவத் தொடங்கியிருக்கிறது. சீனாவில் மட்டுமே கிட்டத்தட்ட 25 கோடிக்கும் மேலானோர் புது வகை ஒமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் உலக நாடுகள் அனைத்தும் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வருகிறது.</p>
<p>ஆனால் சீனாவிலோ கொரோனாவை சாதாரண காய்ச்சல் போன்று கருதி எந்த கட்டுப்பாடும், ஊரடங்கும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சீன மக்கள் பலரும் சாவகாசமாக பொதுவெளியில் மாஸ்க் மட்டும் அணிந்தபடி சுற்றித் திரிவதை சர்வதேச செய்தித்தளங்களின் மூலம் அறிய முடிகிறது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">A Chinese couple takes self-protection to another level... <a href="https://t.co/ovPlIaAeZg">pic.twitter.com/ovPlIaAeZg</a></p>
&mdash; People's Daily, China (@PDChina) <a href="https://twitter.com/PDChina/status/1605967651594911747?ref_src=twsrc%5Etfw">December 22, 2022</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>இப்படி இருக்கையில், People's daily china என்ற ட்விட்டர் பக்கத்தில், தம்பதி ஒருவர் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக மேற்கொண்ட Pro level ஐடியாவை வீடியோவாக பதிவிட்டிருக்கிறார்கள். அதன்படி, அந்த தம்பதி இருவரும் பிளாஸ்டிக் கவரை பெரிய குடையாக மாற்றி அதற்குள் மாஸ்க் அணிந்தபடி சந்தைக்குள் உலா வருகிறார்கள்.</p>
<p>இந்த வீடியோ கிட்டத்தட்ட 90 ஆயிரத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.&nbsp;இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தம்பதியின் இந்த விசித்திரமான அணுகுமுறையை பாராட்டி வருகிறார்கள்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Another level indeed&nbsp; <a href="https://t.co/ekZSiiDlWi">https://t.co/ekZSiiDlWi</a></p>
&mdash; Abaho Tabamuzigu Wilson (@Taba1157) <a href="https://twitter.com/Taba1157/status/1605968081058086920?ref_src=twsrc%5Etfw">December 22, 2022</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">A whole nother level...they should have had some sort of sleeve/arm attachment so that they don't even have to lift it up to conduct transactions</p>
&mdash; Day (@daywalker1975) <a href="https://twitter.com/daywalker1975/status/1605976058758434818?ref_src=twsrc%5Etfw">December 22, 2022</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153052/A-video-of-a-Chinese-couple-carrying-a-unique-umbrella-has-gone-viral-amid-massive-covid-surge.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153052/A-video-of-a-Chinese-couple-carrying-a-unique-umbrella-has-gone-viral-amid-massive-covid-surge.html</guid>
<description><![CDATA[சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைத்தூக்கியிருப்பதால் உலக நாடுகள் எல்லாம் மிகப்பெரிய அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறது. கொரோனாவின் இரண்டு, மூன்று அலைகளால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளான மக்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் எங்கு தொடங்கியதோ அங்கிருந்தே மீண்டும் ஒரு புதுவகையான கொரோனா திரிபு பரவத் தொடங்கியிருக்கிறது. சீனாவில் மட்டுமே கிட்டத்தட்ட 25 கோடிக்கும் மேலானோர் புது வகை ஒமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் உலக நாடுகள் அனைத்தும் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வருகிறது.
ஆனால் சீனாவிலோ கொரோனாவை சாதாரண காய்ச்சல் போன்று கருதி எந்த கட்டுப்பாடும், ஊரடங்கும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சீன மக்கள் பலரும் சாவகாசமாக பொதுவெளியில் மாஸ்க் மட்டும் அணிந்தபடி சுற்றித் திரிவதை சர்வதேச செய்தித்தளங்களின் மூலம் அறிய முடிகிறது.

A Chinese couple takes self-protection to another level... pic.twitter.com/ovPlIaAeZg
&mdash; People's Daily, China (@PDChina) December 22, 2022



இப்படி இருக்கையில், People's daily china என்ற ட்விட்டர் பக்கத்தில், தம்பதி ஒருவர் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக மேற்கொண்ட Pro level ஐடியாவை வீடியோவாக பதிவிட்டிருக்கிறார்கள். அதன்படி, அந்த தம்பதி இருவரும் பிளாஸ்டிக் கவரை பெரிய குடையாக மாற்றி அதற்குள் மாஸ்க் அணிந்தபடி சந்தைக்குள் உலா வருகிறார்கள்.
இந்த வீடியோ கிட்டத்தட்ட 90 ஆயிரத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.&nbsp;இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தம்பதியின் இந்த விசித்திரமான அணுகுமுறையை பாராட்டி வருகிறார்கள்.

Another level indeed&nbsp; https://t.co/ekZSiiDlWi
&mdash; Abaho Tabamuzigu Wilson (@Taba1157) December 22, 2022




A whole nother level...they should have had some sort of sleeve/arm attachment so that they don't even have to lift it up to conduct transactions
&mdash; Day (@daywalker1975) December 22, 2022


]]></description>
<pubDate>Wed, 28 Dec 2022 12:12:21 IST</pubDate>
<modDate>Wed, 28 Dec 2022 12:12:52 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இந்தியாவில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு? மத்திய சுகாதாரத்துறை தகவல்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153047/India-reports-188-new-Covid-cases-in-last-24-hours.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/28/800x400/168156.webp" style="width:100%;"></p><p><strong>உலகமெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். </strong></p>
<p>அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 141 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 4,41,43,483 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது 3,468 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்&zwnj;. கடந்த 24 மணி நேரத்தில் 90,529 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 220.07 கோடி டோஸ்கள் தடுப்பூசி இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தினசரி பரவல் நேர்மறை சதவீதம் 0.14 ஆகவும், வாராந்திர சதவீதம் 0.18 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 1,34,995 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672206230356.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அரசாங்கத்துடன் கைகோர்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர், பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153047/India-reports-188-new-Covid-cases-in-last-24-hours.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153047/India-reports-188-new-Covid-cases-in-last-24-hours.html</guid>
<description><![CDATA[உலகமெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 141 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 4,41,43,483 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது 3,468 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்&zwnj;. கடந்த 24 மணி நேரத்தில் 90,529 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 220.07 கோடி டோஸ்கள் தடுப்பூசி இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தினசரி பரவல் நேர்மறை சதவீதம் 0.14 ஆகவும், வாராந்திர சதவீதம் 0.18 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 1,34,995 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துடன் கைகோர்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர், பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.]]></description>
<pubDate>Wed, 28 Dec 2022 11:42:15 IST</pubDate>
<modDate>Wed, 28 Dec 2022 11:42:15 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா உறுதி – பரிசோதனையை தீவிரப்படுத்த முடிவு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153043/Two-people-who-came-to-Madurai-from-China-are-confirmed-to-have-corona-virus-decision-to-intensify-testing.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/28/800x400/168152.webp" style="width:100%;"></p><p>சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த இருவருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரும் தனிமை படுத்தப்படுள்ளனர்.</p>
<p>சீனா தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672200109930.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில், நேற்று காலை இலங்கையில் இருந்து 70 பயணிகளுடன் ஏர்லங்கா விமானம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த விமானத்தில், சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணியிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.</p>
<p>அதில், பிரதீபா (39) மற்றும் அவரது 6 வயது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கியுள்ள பிரதீபா மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்கள் தனிமை படுத்தியுள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672200121655.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தீவிர பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இதையடுத்து விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம் என மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153043/Two-people-who-came-to-Madurai-from-China-are-confirmed-to-have-corona-virus-decision-to-intensify-testing.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153043/Two-people-who-came-to-Madurai-from-China-are-confirmed-to-have-corona-virus-decision-to-intensify-testing.html</guid>
<description><![CDATA[சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த இருவருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரும் தனிமை படுத்தப்படுள்ளனர்.
சீனா தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை இலங்கையில் இருந்து 70 பயணிகளுடன் ஏர்லங்கா விமானம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த விமானத்தில், சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணியிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில், பிரதீபா (39) மற்றும் அவரது 6 வயது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கியுள்ள பிரதீபா மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்கள் தனிமை படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தீவிர பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இதையடுத்து விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம் என மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தார்.]]></description>
<pubDate>Wed, 28 Dec 2022 09:36:56 IST</pubDate>
<modDate>Wed, 28 Dec 2022 11:01:43 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பாரத் பயோடெக்கின் நாசிவழி தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் - எவ்வளவு விலை, எங்கு கிடைக்கும்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153009/Intranasal-covid-vaccine-priced-Rs-325.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/27/800x400/168118.webp" style="width:100%;"></p><p><strong>பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசிவழி தடுப்பூசியான iNCOVACC (BBV154)-இன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</strong></p>
<p>சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. தற்போது இதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் 4ஆம் வாரம் முதல் கோ-வின் தளத்திலும் கிடைக்கும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672138225701.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நாசிவழி தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். iNCOVACC தடுப்பூசிதான் உலகிலேயே முதல் நாசிவழி தடுப்பூசியாகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களும் மூக்கு தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153009/Intranasal-covid-vaccine-priced-Rs-325.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153009/Intranasal-covid-vaccine-priced-Rs-325.html</guid>
<description><![CDATA[பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசிவழி தடுப்பூசியான iNCOVACC (BBV154)-இன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. தற்போது இதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் 4ஆம் வாரம் முதல் கோ-வின் தளத்திலும் கிடைக்கும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நாசிவழி தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். iNCOVACC தடுப்பூசிதான் உலகிலேயே முதல் நாசிவழி தடுப்பூசியாகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களும் மூக்கு தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.]]></description>
<pubDate>Tue, 27 Dec 2022 16:25:38 IST</pubDate>
<modDate>Thu, 26 Jan 2023 16:00:39 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கொரோனா இருக்கா இல்லையா? சீனாவில் என்னதான் நடக்குது? மருத்துவ மாணவர் கூறும் பகீர் தகவல்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152930/is-china-hiding-corona-situation-in-its-country.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/25/800x400/168039.webp" style="width:100%;"></p><p>2019ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா பரவல் 2022 டிசம்பர் வரை நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தாக்கத்தில் இருந்து விழித்து வரும் போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திரிபாக பரவி மக்களை மேலும் மேலும் பீதியில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது.</p>
<p>அந்த வகையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சீனாவில் பரவும் கொரோனா வைரஸின் ஒரு வகை திரிபான ஒமைக்ரானின் BF.7 என்ற புதிய திரிபு உலக மக்களை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது.</p>
<p><img src="https://img.naidunia.com/naidunia/ndnimg/24122022/24_12_2022-china_new.jpg" alt="Corona in China: दिसंबर महीने में ही 25 करोड़ लोगों को संक्रमण का अनुमान  अस्पतालों में दवाएं-ऑक्सीजन खत्म - Corona in China 250 million people are  estimated to be infected in the" /></p>
<p>முதல் இரண்டு அலைகளை காட்டிலும் தற்போது பரவும் இந்த BF.7 வகை கொரோனாவால் இதுவரை சீனாவில் 25 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி அதிர வைத்திருக்கிறது.&nbsp;இந்த புதிய வகை ஒமைக்ரான் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. ஆனால் தீவிரமான வீரியமான பாதிப்புகளை புதிய கொரோனா ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>இருப்பினும் சீனாவில் நாள்தோறும் கோடிக்கணக்கானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் மருத்துவமனைகள் எங்கும் நோயாளிகளாகவே இருப்பதை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அதே வேளையில் மக்களின் கோரிக்கைக்கு பணிந்து சீன அரசு ஊரடங்கு விதிகளை தளர்த்தியிருக்கிறது. இதுபோக உலக சுகாதார அமைப்புக்கு தங்கள் நாட்டில் பதிவாகும் கொரோனா பாதிப்புகளை இனி வெளியிட போவதில்லை என்றும் சீனா தெரிவித்திருக்கிறது.</p>
<p><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/9vweq6y0WSY" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இந்த நிலையில், புதிய தலைமுறையின் நியூஸ் 360 நிகழ்ச்சியில், சீனாவின் ஜியான்சி மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் சாமுயேல் என்ற மாணவர் பேசியிருக்கிறார். அதில், சீனாவில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது என்பதை பகிர்ந்திருக்கிறார். அதன்படி, &ldquo;பரவாயில்லை என்ற அளவுக்குதான் சீனாவின் நிலை இருக்கிறது. மருத்துவமனையிலும் எந்த பிரச்னையும் இல்லை. மக்களும் தங்களை சுயமாக கவனிக்க தொடங்கிவிட்டார்கள். கொரோனா மீதான பயம் அவ்வளவாக மக்களிடையே இருக்கவில்லை.</p>
<p>நான் இருக்கும் மாகாண மக்கள் அவ்வளவாக மருத்துவமனைக்கு செல்வதில்லை. வீட்டிலேயே வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கு தொற்று பாதித்தால் அதிகபட்சம் 3-5 நாட்களுக்குள் குணமாகிவிடுகிறார்கள். ஊரடங்கு எதுவும் இல்லாததால் கொரோனா பரவல் அதிகமாகத்தான் இருக்கிறது.</p>
<p><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jjDzbhxxT2Y" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>பாதிப்பு அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு பெரிதாக இல்லை. ஏனெனில் சாதாரண காய்ச்சலை விட சற்று அதிகமான அறிகுறிதான் இருக்கிறது.&nbsp;லாக் டவுன் இல்லாததால் அரசு தரப்பிலிருந்து எல்லா நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அவசர சிகிச்சை என மருத்துவமனைக்கு போனால் எந்த தாமதமும் செய்யாமல் உடனடியாக சிகிச்சை வழங்கப்படுகிறது.&rdquo; என்று கூறியிருக்கிறார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr">சைனாவில் Corona பாதிப்பு இல்லை என்று அங்கு வசிக்கும் மலையாளிகள் அனுப்பிய நேரடி வீடியோ பதிவு. <a href="https://t.co/jDSQbn6RMO">pic.twitter.com/jDSQbn6RMO</a></p>
&mdash; Romeo Juliette | Belongs to the Dravidian Stock (@Indian_Romeo17) <a href="https://twitter.com/Indian_Romeo17/status/1607003881254572035?ref_src=twsrc%5Etfw">December 25, 2022</a></blockquote>
<p>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</p>
<p>இதேப்போன்று, சீனாவில் வசிக்கும் மலையாளிகள் இருவர் அங்கு கொரோனா பாதிப்பு ஏதும் பெரிதாக இருக்கவில்லை, எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி சீனாவில் நிலவும் சூழல் குறித்து அங்கு வசிப்பவர்கள் பேசியிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் லட்சக்கணக்கான கோடிக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருவது உலக நாடுகளை கவலைக்கொள்ள செய்திருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152930/is-china-hiding-corona-situation-in-its-country.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152930/is-china-hiding-corona-situation-in-its-country.html</guid>
<description><![CDATA[2019ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா பரவல் 2022 டிசம்பர் வரை நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தாக்கத்தில் இருந்து விழித்து வரும் போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திரிபாக பரவி மக்களை மேலும் மேலும் பீதியில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சீனாவில் பரவும் கொரோனா வைரஸின் ஒரு வகை திரிபான ஒமைக்ரானின் BF.7 என்ற புதிய திரிபு உலக மக்களை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது.

முதல் இரண்டு அலைகளை காட்டிலும் தற்போது பரவும் இந்த BF.7 வகை கொரோனாவால் இதுவரை சீனாவில் 25 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி அதிர வைத்திருக்கிறது.&nbsp;இந்த புதிய வகை ஒமைக்ரான் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. ஆனால் தீவிரமான வீரியமான பாதிப்புகளை புதிய கொரோனா ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் சீனாவில் நாள்தோறும் கோடிக்கணக்கானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் மருத்துவமனைகள் எங்கும் நோயாளிகளாகவே இருப்பதை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அதே வேளையில் மக்களின் கோரிக்கைக்கு பணிந்து சீன அரசு ஊரடங்கு விதிகளை தளர்த்தியிருக்கிறது. இதுபோக உலக சுகாதார அமைப்புக்கு தங்கள் நாட்டில் பதிவாகும் கொரோனா பாதிப்புகளை இனி வெளியிட போவதில்லை என்றும் சீனா தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், புதிய தலைமுறையின் நியூஸ் 360 நிகழ்ச்சியில், சீனாவின் ஜியான்சி மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் சாமுயேல் என்ற மாணவர் பேசியிருக்கிறார். அதில், சீனாவில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது என்பதை பகிர்ந்திருக்கிறார். அதன்படி, &ldquo;பரவாயில்லை என்ற அளவுக்குதான் சீனாவின் நிலை இருக்கிறது. மருத்துவமனையிலும் எந்த பிரச்னையும் இல்லை. மக்களும் தங்களை சுயமாக கவனிக்க தொடங்கிவிட்டார்கள். கொரோனா மீதான பயம் அவ்வளவாக மக்களிடையே இருக்கவில்லை.
நான் இருக்கும் மாகாண மக்கள் அவ்வளவாக மருத்துவமனைக்கு செல்வதில்லை. வீட்டிலேயே வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கு தொற்று பாதித்தால் அதிகபட்சம் 3-5 நாட்களுக்குள் குணமாகிவிடுகிறார்கள். ஊரடங்கு எதுவும் இல்லாததால் கொரோனா பரவல் அதிகமாகத்தான் இருக்கிறது.

பாதிப்பு அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு பெரிதாக இல்லை. ஏனெனில் சாதாரண காய்ச்சலை விட சற்று அதிகமான அறிகுறிதான் இருக்கிறது.&nbsp;லாக் டவுன் இல்லாததால் அரசு தரப்பிலிருந்து எல்லா நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அவசர சிகிச்சை என மருத்துவமனைக்கு போனால் எந்த தாமதமும் செய்யாமல் உடனடியாக சிகிச்சை வழங்கப்படுகிறது.&rdquo; என்று கூறியிருக்கிறார்.

சைனாவில் Corona பாதிப்பு இல்லை என்று அங்கு வசிக்கும் மலையாளிகள் அனுப்பிய நேரடி வீடியோ பதிவு. pic.twitter.com/jDSQbn6RMO
&mdash; Romeo Juliette | Belongs to the Dravidian Stock (@Indian_Romeo17) December 25, 2022



இதேப்போன்று, சீனாவில் வசிக்கும் மலையாளிகள் இருவர் அங்கு கொரோனா பாதிப்பு ஏதும் பெரிதாக இருக்கவில்லை, எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி சீனாவில் நிலவும் சூழல் குறித்து அங்கு வசிப்பவர்கள் பேசியிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் லட்சக்கணக்கான கோடிக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருவது உலக நாடுகளை கவலைக்கொள்ள செய்திருக்கிறது.]]></description>
<pubDate>Sun, 25 Dec 2022 21:53:44 IST</pubDate>
<modDate>Sun, 25 Dec 2022 22:24:51 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பிய நபருக்கு கொரோனா உறுதி: உஷார் நிலையில் இந்தியா!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152923/Corona-in-a-person-who-returned-from-China-to-Agra-India-on-high-alert.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/25/800x400/168032.webp" style="width:100%;"></p><p><strong>சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</strong></p>
<p>சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆக்ராவின் தாஜ் நகரில் உள்ள ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர், டிசம்பர் 23 ஆம் தேதி சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பியுள்ளார். இதையடுத்து அவருக்கு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671974478720.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆக்ரா தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்...</p>
<p>"ஆண்டின் இறுதியில் பலர் வணிகத்திற்காக பயணம் செய்கிறார்கள், அவர்கள் திரும்பிய பிறகு கண்காணிக்கப்படுவார்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டவரின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் அடையாளம் காணப்பட்டு வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671974490207.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை அளிப்பதோடு, கண்காணிக்கப்பட்டும் வருகிறார். சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியா உஷார் நிலையில் உள்ளது" என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152923/Corona-in-a-person-who-returned-from-China-to-Agra-India-on-high-alert.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152923/Corona-in-a-person-who-returned-from-China-to-Agra-India-on-high-alert.html</guid>
<description><![CDATA[சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆக்ராவின் தாஜ் நகரில் உள்ள ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர், டிசம்பர் 23 ஆம் தேதி சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பியுள்ளார். இதையடுத்து அவருக்கு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆக்ரா தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்...
"ஆண்டின் இறுதியில் பலர் வணிகத்திற்காக பயணம் செய்கிறார்கள், அவர்கள் திரும்பிய பிறகு கண்காணிக்கப்படுவார்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டவரின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை அளிப்பதோடு, கண்காணிக்கப்பட்டும் வருகிறார். சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியா உஷார் நிலையில் உள்ளது" என்றார்.]]></description>
<pubDate>Sun, 25 Dec 2022 19:36:26 IST</pubDate>
<modDate>Mon, 26 Dec 2022 18:41:04 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நாசிவழி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு! அதன் முக்கிய அம்சங்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152844/Central-government-approved-Nasal-vaccine.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/23/800x400/167953.webp" style="width:100%;"></p><p><strong>சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. பெரியவர்கள் இதனை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்திக்கொள்ளலாம்.</strong></p>
<p><strong>நாசி வழி தடுப்பூசியின் முக்கிய அம்சங்கள்:</strong></p>
<p>1. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு சொட்டு நாசி தடுப்பூசி, iNCOVACC, இன்று மாலை Co-WIN தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>2. பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது தனியார் மையங்களில் மட்டுமே கிடைக்கும்.</p>
<p>3. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களும் மூக்கு தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம்.</p>
<p>4. இந்த தடுப்பூசிக்கு பன்முகத்தன்மை உள்ளதால், முதல் டோஸ் தொடரில் வேறு தடுப்பூசியை செலுத்தி இருந்தாலும், பூஸ்டர் தடுப்பூசியாக இதனை செலுத்தமுடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.</p>
<p>5. ஊசி இல்லாத இந்த மூக்குவழி தடுப்பூசியானது அவசரகால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக நவம்பர் மாதம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலைப் பெற்றது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152844/Central-government-approved-Nasal-vaccine.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152844/Central-government-approved-Nasal-vaccine.html</guid>
<description><![CDATA[சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. பெரியவர்கள் இதனை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்திக்கொள்ளலாம்.
நாசி வழி தடுப்பூசியின் முக்கிய அம்சங்கள்:
1. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு சொட்டு நாசி தடுப்பூசி, iNCOVACC, இன்று மாலை Co-WIN தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2. பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது தனியார் மையங்களில் மட்டுமே கிடைக்கும்.
3. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களும் மூக்கு தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம்.
4. இந்த தடுப்பூசிக்கு பன்முகத்தன்மை உள்ளதால், முதல் டோஸ் தொடரில் வேறு தடுப்பூசியை செலுத்தி இருந்தாலும், பூஸ்டர் தடுப்பூசியாக இதனை செலுத்தமுடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
5. ஊசி இல்லாத இந்த மூக்குவழி தடுப்பூசியானது அவசரகால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக நவம்பர் மாதம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலைப் பெற்றது.]]></description>
<pubDate>Fri, 23 Dec 2022 20:00:32 IST</pubDate>
<modDate>Tue, 27 Dec 2022 16:16:30 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஒருவரிடமிருந்து 18 பேருக்கு பரவக்கூடியதா ஒமிக்ரான் BF.7? - அச்சத்தில் ஆழ்த்தும் ஆய்வுகள்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152841/Symptoms-and-precautions-of-Omicron-BF--7.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/23/800x400/167950.webp" style="width:100%;"></p><p>சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், பயணங்கள் மேற்கொள்ளும்போது கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக சீனாவில் கொரோனாவின் அடுத்த அலை, ஒமிக்ரான் புதிய திரிபு BF.7 பரவத் தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தியா உட்பட அண்டை நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளன.</p>
<p>குறிப்பாக இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஒமிக்ரான் BF.7 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் குஜராத், இருவர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கடந்த புதன்கிழமை(21.12.2022) ஆலோசனை மேற்கொண்டார். இந்த துணை திரிபானது ஏற்கனவே ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p>
<p><strong>ஒமிக்ரான் BF.7&nbsp;</strong></p>
<p>முன்பே கண்டறியப்பட்ட ஒமிக்ரான் BA.5.2.1.7 வகையின் அடுத்த திரிபுதான் BF.7. அதாவது BA.5 திரிபிலிருந்து பிறழ்ந்து தற்போது இந்த திரிபு உருவாகியுள்ளது. ஆனால் இந்த BF.7 திரிபானது மற்ற வகைகளைவிட அதிவேகமாக பரவக்கூடியது. குறிப்பாக ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், தடுப்பூசி செலுத்தியவர்களும்கூட இந்த தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும், BF.7 திரிபானது முதன்முதலில் உருவான வுஹான் வைரஸை விட 4.4 மடங்கு அதிக வீரியம் கொண்டிருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671802776973.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ஒமிக்ரான் BF.7 அறிகுறிகள்</strong></p>
<p>இந்த புதிய திரிபின் அறிகுறிகளும் மூச்சுக்குழாய் தொற்றின் அறிகுறிகளும் ஒரேமாதிரியாகவே இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.</p>
<ul>
<li>காய்ச்சல்</li>
<li>தொண்டை வறட்சி</li>
<li>இருமல்</li>
<li>சளி மற்றும் காய்ச்சல்</li>
<li>சிலருக்கு வயிற்றுவலி</li>
<li>வயிற்றுப்போக்கு</li>
</ul>
<p>இந்தியாவில் இதுவரை மிகப்பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்றாலும், இந்த புதிய வகை திரிபானது மிக வேகமாக பரவக்கூடியது என்பதாலும், இதன் இன்குபேஷன் காலம் மிகவும் குறைவு என்பதாலும் ஒமிக்ரானின் இந்த புதிய திரிபு அச்சத்தை அதிகரித்துள்ளது.</p>
<p><strong>முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</strong></p>
<p>கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது பின்பற்றப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீண்டும் கவனத்துடன் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர் நிபுணர்கள். இந்த கொரோனா தொற்றின் வீரியம் அதிகம் என்பதால், பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து அவரைச் சுற்றியுள்ள 10-18.6 பேருக்கு தொற்று ஏற்படலாம் என்கிறது ஆய்வுகள்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671802784986.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong></strong>இதன் தொற்று விகிதம் விரைவாக உள்ளதால், ஆர்டி- பிசிஆர் சோதனைகளில் கண்டறிவது கடினமாக உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பிற நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த தொற்று எளிதில் பரவலாம் என்கின்றனர்.</p>
<ul>
<li>எப்போதும் சுகாதாரத்துடன் இருக்கவும்</li>
<li>வெளியே செல்லும்போது மாஸ்க் கட்டாயம்</li>
<li>தொற்று ஏற்படாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவவும்</li>
<li>நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவும்</li>
<li>தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்களை செலுத்தவும்</li>
<li>நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யவும்</li>
<li>சானிடைசர் பயன்படுத்தவும்</li>
</ul><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152841/Symptoms-and-precautions-of-Omicron-BF--7.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152841/Symptoms-and-precautions-of-Omicron-BF--7.html</guid>
<description><![CDATA[சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், பயணங்கள் மேற்கொள்ளும்போது கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக சீனாவில் கொரோனாவின் அடுத்த அலை, ஒமிக்ரான் புதிய திரிபு BF.7 பரவத் தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தியா உட்பட அண்டை நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளன.
குறிப்பாக இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஒமிக்ரான் BF.7 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் குஜராத், இருவர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கடந்த புதன்கிழமை(21.12.2022) ஆலோசனை மேற்கொண்டார். இந்த துணை திரிபானது ஏற்கனவே ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் BF.7&nbsp;
முன்பே கண்டறியப்பட்ட ஒமிக்ரான் BA.5.2.1.7 வகையின் அடுத்த திரிபுதான் BF.7. அதாவது BA.5 திரிபிலிருந்து பிறழ்ந்து தற்போது இந்த திரிபு உருவாகியுள்ளது. ஆனால் இந்த BF.7 திரிபானது மற்ற வகைகளைவிட அதிவேகமாக பரவக்கூடியது. குறிப்பாக ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், தடுப்பூசி செலுத்தியவர்களும்கூட இந்த தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும், BF.7 திரிபானது முதன்முதலில் உருவான வுஹான் வைரஸை விட 4.4 மடங்கு அதிக வீரியம் கொண்டிருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஒமிக்ரான் BF.7 அறிகுறிகள்
இந்த புதிய திரிபின் அறிகுறிகளும் மூச்சுக்குழாய் தொற்றின் அறிகுறிகளும் ஒரேமாதிரியாகவே இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

காய்ச்சல்
தொண்டை வறட்சி
இருமல்
சளி மற்றும் காய்ச்சல்
சிலருக்கு வயிற்றுவலி
வயிற்றுப்போக்கு

இந்தியாவில் இதுவரை மிகப்பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்றாலும், இந்த புதிய வகை திரிபானது மிக வேகமாக பரவக்கூடியது என்பதாலும், இதன் இன்குபேஷன் காலம் மிகவும் குறைவு என்பதாலும் ஒமிக்ரானின் இந்த புதிய திரிபு அச்சத்தை அதிகரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது பின்பற்றப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீண்டும் கவனத்துடன் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர் நிபுணர்கள். இந்த கொரோனா தொற்றின் வீரியம் அதிகம் என்பதால், பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து அவரைச் சுற்றியுள்ள 10-18.6 பேருக்கு தொற்று ஏற்படலாம் என்கிறது ஆய்வுகள்.

இதன் தொற்று விகிதம் விரைவாக உள்ளதால், ஆர்டி- பிசிஆர் சோதனைகளில் கண்டறிவது கடினமாக உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பிற நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த தொற்று எளிதில் பரவலாம் என்கின்றனர்.

எப்போதும் சுகாதாரத்துடன் இருக்கவும்
வெளியே செல்லும்போது மாஸ்க் கட்டாயம்
தொற்று ஏற்படாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவவும்
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவும்
தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்களை செலுத்தவும்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யவும்
சானிடைசர் பயன்படுத்தவும்
]]></description>
<pubDate>Fri, 23 Dec 2022 19:16:00 IST</pubDate>
<modDate>Sat, 24 Dec 2022 14:27:10 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அச்சுறுத்தும் ஓமைக்ரான் BF7 திரிபு-அறிகுறிகள் என்னென்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152825/Omicron-BF-7--Symptoms-and-precautions-to-take-to-keep-yourself-safe-from-the-new-COVID-19-variant.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/23/800x400/167934.webp" style="width:100%;"></p><p><strong>ஓமைக்ரான் BF.7 - BA.5 ஆகிய கொரோனா திரிபுகளின் பரவல் மக்களை மீண்டும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், கொரோனாவுக்கு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களையும் கூட பாதிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.&nbsp;</strong></p>
<p>ஓமைக்ரானின் சப்வேரியண்ட்டான BF.7, சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இது உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை, இந்தியாவில் இந்த வைரஸூக்கு மூன்று முதல் நான்கு பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனால், தொற்று மேலும் பரவாமல் இருக்க அரசால்&nbsp;முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p><img src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ_ZvyN3q9wVQZu-anj8qPbpjjJPhrUAjt-hA&amp;usqp=CAU" alt="Omicron BQ.1 in India: Will it cause fresh wave? Know symptoms, prevention  tips | Health - Hindustan Times" /></p>
<p>அறிக்கைகளின்படி, புதிய Omicron திரிபு&nbsp;விரைவாக பரவுகிறது மற்றும் குறுகிய இன்குபேஷன் காலத்தையே&nbsp;கொண்டுள்ளது. இருப்பினும், இது உண்மையில் இதுவரை அதிக எச்சரிக்கையை ஏற்படுத்தவில்லை. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் புற்றுநோய், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், இதயம் அல்லது சிறுநீரகப் பிரச்னைகள் போன்ற பல நோய்களைக் கொண்டவர்கள் உட்பட, தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.</p>
<p><strong>ஓமிக்ரான் துணை வகை BF.7 இன் அறிகுறிகள் என்னென்ன?</strong></p>
<p>ஓமிக்ரானின் துணை மாறுபாடு BF.7 இன் அறிகுறிகள் மற்ற துணை மாறுபாடுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மூக்கு ஒழுகுதல், தொண்டைப்புண், காய்ச்சல், இருமல், வாந்தி, சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை சில பொதுவான அறிகுறிகளாகும். இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஏற்கனவே இருக்கும் மருத்துவ பிரச்னைகள் உள்ளவர்கள் மாறுபாட்டிலிருந்து தீவிர நோய்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.</p>
<p><img src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQdknLBTSH748NMREkNPzB6quiPcuJ8fHqF6w&amp;usqp=CAU" alt="Omicron Scare: General precautions for COVID positive patients | Omicron  News &ndash; India TV" /></p>
<p><strong>முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?</strong><br /><br />கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வருவதால், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது கொண்டாட்டங்களை விட முக்கியமானது. முககவசத்தை கட்டாயம் அணியவும், சமூக விலகல் விதிமுறைகளை கடைபிடிக்கவும், உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும் மறக்காதீர்கள்.</p>
<p>இந்த உள்ளடக்கம் வழிகாட்டுதல் உள்ளிட்ட பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் ஒரு தொழில்முறை மருத்துவ கருத்தை மாற்றாது.</p>
<p><strong>-அருணா ஆறுச்சாமி</strong></p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 441px; top: 82px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152825/Omicron-BF-7--Symptoms-and-precautions-to-take-to-keep-yourself-safe-from-the-new-COVID-19-variant.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152825/Omicron-BF-7--Symptoms-and-precautions-to-take-to-keep-yourself-safe-from-the-new-COVID-19-variant.html</guid>
<description><![CDATA[ஓமைக்ரான் BF.7 - BA.5 ஆகிய கொரோனா திரிபுகளின் பரவல் மக்களை மீண்டும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், கொரோனாவுக்கு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களையும் கூட பாதிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.&nbsp;
ஓமைக்ரானின் சப்வேரியண்ட்டான BF.7, சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இது உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை, இந்தியாவில் இந்த வைரஸூக்கு மூன்று முதல் நான்கு பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனால், தொற்று மேலும் பரவாமல் இருக்க அரசால்&nbsp;முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அறிக்கைகளின்படி, புதிய Omicron திரிபு&nbsp;விரைவாக பரவுகிறது மற்றும் குறுகிய இன்குபேஷன் காலத்தையே&nbsp;கொண்டுள்ளது. இருப்பினும், இது உண்மையில் இதுவரை அதிக எச்சரிக்கையை ஏற்படுத்தவில்லை. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் புற்றுநோய், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், இதயம் அல்லது சிறுநீரகப் பிரச்னைகள் போன்ற பல நோய்களைக் கொண்டவர்கள் உட்பட, தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.
ஓமிக்ரான் துணை வகை BF.7 இன் அறிகுறிகள் என்னென்ன?
ஓமிக்ரானின் துணை மாறுபாடு BF.7 இன் அறிகுறிகள் மற்ற துணை மாறுபாடுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மூக்கு ஒழுகுதல், தொண்டைப்புண், காய்ச்சல், இருமல், வாந்தி, சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை சில பொதுவான அறிகுறிகளாகும். இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஏற்கனவே இருக்கும் மருத்துவ பிரச்னைகள் உள்ளவர்கள் மாறுபாட்டிலிருந்து தீவிர நோய்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வருவதால், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது கொண்டாட்டங்களை விட முக்கியமானது. முககவசத்தை கட்டாயம் அணியவும், சமூக விலகல் விதிமுறைகளை கடைபிடிக்கவும், உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும் மறக்காதீர்கள்.
இந்த உள்ளடக்கம் வழிகாட்டுதல் உள்ளிட்ட பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் ஒரு தொழில்முறை மருத்துவ கருத்தை மாற்றாது.
-அருணா ஆறுச்சாமி


]]></description>
<pubDate>Fri, 23 Dec 2022 15:36:03 IST</pubDate>
<modDate>Fri, 23 Dec 2022 15:36:04 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அச்சுறுத்தும் BF7 கொரோனா... மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152819/Union-Minister-in-consultation-with-State-Health-Ministers-today.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/23/800x400/167928.webp" style="width:100%;"></p><p>உலக அளவில் உருமாறிய பிஎஃப் 7 வகை கொரோனா பரவலை தொடர்ந்து, இந்தியாவில் மத்திய, மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். கடந்த சில நாட்களில் சீனாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து&nbsp;வருகின்றன.</p>
<p>ஒவ்வொரு நாளும் உலகளவில் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி&nbsp;வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, தென் கொரியா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில்&nbsp; கொரோனா அதிகரித்து வருகிறது.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671773540202.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதிய நிலையில், நேற்று உயர்நிலை குழுவுடன் பிரதமர் மோடி கொரோனா பரவல் குறித்து கலந்து ஆலோசித்தார். அதை தொடர்ந்து, சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா&nbsp; பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் இன்று&nbsp; ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.<br /><br />இந்த கூட்டத்தில் மீண்டும் தடுப்பூசி இருப்பை அதிகரிப்பது படுக்கை &amp; ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலமாக கலந்து கொள்ள இருக்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671776514732.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதில் தமிழகத்தில் கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும், அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்புகள் குறித்தும், இதுவரை மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும், தமிழகத்தில் கொரோனா நிலவரம், தடுப்பூசி செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்க உள்ளார் என சொல்லப்பட்டுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152819/Union-Minister-in-consultation-with-State-Health-Ministers-today.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152819/Union-Minister-in-consultation-with-State-Health-Ministers-today.html</guid>
<description><![CDATA[உலக அளவில் உருமாறிய பிஎஃப் 7 வகை கொரோனா பரவலை தொடர்ந்து, இந்தியாவில் மத்திய, மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். கடந்த சில நாட்களில் சீனாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து&nbsp;வருகின்றன.
ஒவ்வொரு நாளும் உலகளவில் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி&nbsp;வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, தென் கொரியா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில்&nbsp; கொரோனா அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதிய நிலையில், நேற்று உயர்நிலை குழுவுடன் பிரதமர் மோடி கொரோனா பரவல் குறித்து கலந்து ஆலோசித்தார். அதை தொடர்ந்து, சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா&nbsp; பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் இன்று&nbsp; ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.இந்த கூட்டத்தில் மீண்டும் தடுப்பூசி இருப்பை அதிகரிப்பது படுக்கை & ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலமாக கலந்து கொள்ள இருக்கிறார்.

இதில் தமிழகத்தில் கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும், அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்புகள் குறித்தும், இதுவரை மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும், தமிழகத்தில் கொரோனா நிலவரம், தடுப்பூசி செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்க உள்ளார் என சொல்லப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Fri, 23 Dec 2022 11:53:40 IST</pubDate>
<modDate>Fri, 23 Dec 2022 11:53:50 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T06:05:26+00:00</lastBuildDate>
</channel>
</rss>
