 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>நெல்லை: வடமாநில இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறார்கள் உட்பட 5 பேர் கைது</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157577/Nellai-5-persons-including-2-minors-arrested-for-kidnapping-a-youth-from-North-State.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/29/800x400/172668.webp" style="width:100%;"></p><p>நெல்லையில் வடமாநில இளைஞரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரை சினிமா பாணியில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.</p>
<p>நெல்லை மேலப்பாளையம் அடுத்த வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கி குளிர்பானங்கள் விற்பனை செய்யும் பணியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த துர்கேஷ் என்பவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு இரவில் தங்கி இருக்கும் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். போது அவரை வழிமறித்த சில இளைஞர்கள் குளிர்பானம் வேண்டுமென கேட்டுள்ளனர். அவர்களுக்கு குளிர்பானத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது வடமாநில இளைஞரிடம் இருந்து 3000 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680057058132.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இது தொடர்பாக வடமாநில இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை தேடும் பணியையும் தீவிரப் படுத்தினர். இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சார்பில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை சினிமா பாணியில் மேலப்பாளையம் காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680057075528.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வடமாநில இளைஞரிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரும் ஒப்புக் கொண்டுள்ளனர் இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட செல்வ கண்ணன், கண்ணன், முத்துக்குமார் ஆகிய மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு சிறார்களையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் வேறு ஏதேனும் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157577/Nellai-5-persons-including-2-minors-arrested-for-kidnapping-a-youth-from-North-State.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157577/Nellai-5-persons-including-2-minors-arrested-for-kidnapping-a-youth-from-North-State.html</guid>
<description><![CDATA[நெல்லையில் வடமாநில இளைஞரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரை சினிமா பாணியில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் அடுத்த வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கி குளிர்பானங்கள் விற்பனை செய்யும் பணியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த துர்கேஷ் என்பவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு இரவில் தங்கி இருக்கும் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். போது அவரை வழிமறித்த சில இளைஞர்கள் குளிர்பானம் வேண்டுமென கேட்டுள்ளனர். அவர்களுக்கு குளிர்பானத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது வடமாநில இளைஞரிடம் இருந்து 3000 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வடமாநில இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை தேடும் பணியையும் தீவிரப் படுத்தினர். இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சார்பில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை சினிமா பாணியில் மேலப்பாளையம் காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வடமாநில இளைஞரிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரும் ஒப்புக் கொண்டுள்ளனர் இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட செல்வ கண்ணன், கண்ணன், முத்துக்குமார் ஆகிய மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு சிறார்களையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் வேறு ஏதேனும் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
<pubDate>Wed, 29 Mar 2023 08:16:06 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 08:16:38 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>லிப்ட் கொடுத்தது குத்தமா? உதவி செய்தவருக்கு நடந்த விபரீதம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157560/Two-people-involved-in-bike-theft-like-asking-for-a-lift-at-night.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172651.webp" style="width:100%;"></p><p><strong>மதுரவாயலில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் உதவி கேட்பது போல நடித்து, சில நிமிடங்களுக்குப்பின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை மட்டுமில்லாமல் வாகன ஓட்டியிடமிருந்து அவரது பைக், மொபைல், செயின் ஆகியவற்றை திருடி சென்ற&nbsp;நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</strong></p>
<p>சென்னை டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (30). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த வார சனிக்கிழமை (மார்ச் 25) இரவு சுதாகர் மதுரவாயல் செட்டியார் அகரத்தில் உள்ள தனது முதலாளி வீட்டிற்கு சென்று விட்டு, தன்னுடைய மொபெட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்திருக்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680002657828.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அப்போது மதுரவாயல் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் லிப்ட் கேட்டபடி வழியில் நின்றிருக்கிறார். இரவு நேரத்தில் தனியாக நிற்கிறார் என்பதால், அவருக்கு உதவலாம் என்ற எண்ணத்தில், அந்த நபரை சுதாகர் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார். அப்போது அடையாளம்பட்டு அருகே இருசக்கர வாகனம் சென்றபோது, லிப்ட் கேட்டு வந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சுதாகரை மிரட்டத்தொடங்கியுள்ளார். அவருடன், அந்த இடத்தில் மற்றொருவரும் இணைந்திருக்கிறார். இருவரும் சுதாகரை மிரட்டியுள்ளனர்.</p>
<p>பின் சுதாகரிடம் இருந்த நகை, பணம், செல்ஃபோன் மற்றும் மொபெட் ஆகியவற்றை திருடி சென்றிருக்கிறார் அந்நபர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர், பின் சுதாரித்துக்கொண்டு மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். தகவல்களின்படி இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் நடந்ததாக தெரிகிறது. மேலும் சுதாகரிடம் லிஃப்ட் கேட்டது, டீனேஜ் வயதினை சேர்ந்த ஒருவரென்றும் சொல்லப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680002726226.png" alt="image" style="width:100%;" /></p>
<p>சுதாகர் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. &lsquo;லிஃப்ட் கேட்பது போல நடித்து, பின் ஏமாற்றும் இதுபோன்ற நபர்களால்தான் உண்மையிலேயே லிஃப்ட் கேட்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்&rsquo; என நெட்டிசன்களும் கண்டனக்குரல் பதிவுசெய்து வருகின்றனர். &lsquo;மனிதநேயத்தில் உதவிசெய்யபோய், கடைசியில் அவருக்கே அதை வினையாகி விட்டதே&rsquo; என வேதனையும் தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.</p>
<p>இளைஞர்கள் பலரும் இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, தங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதும் கவலையளிக்கும் விதமாக மாறியுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157560/Two-people-involved-in-bike-theft-like-asking-for-a-lift-at-night.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157560/Two-people-involved-in-bike-theft-like-asking-for-a-lift-at-night.html</guid>
<description><![CDATA[மதுரவாயலில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் உதவி கேட்பது போல நடித்து, சில நிமிடங்களுக்குப்பின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை மட்டுமில்லாமல் வாகன ஓட்டியிடமிருந்து அவரது பைக், மொபைல், செயின் ஆகியவற்றை திருடி சென்ற&nbsp;நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (30). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த வார சனிக்கிழமை (மார்ச் 25) இரவு சுதாகர் மதுரவாயல் செட்டியார் அகரத்தில் உள்ள தனது முதலாளி வீட்டிற்கு சென்று விட்டு, தன்னுடைய மொபெட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மதுரவாயல் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் லிப்ட் கேட்டபடி வழியில் நின்றிருக்கிறார். இரவு நேரத்தில் தனியாக நிற்கிறார் என்பதால், அவருக்கு உதவலாம் என்ற எண்ணத்தில், அந்த நபரை சுதாகர் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார். அப்போது அடையாளம்பட்டு அருகே இருசக்கர வாகனம் சென்றபோது, லிப்ட் கேட்டு வந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சுதாகரை மிரட்டத்தொடங்கியுள்ளார். அவருடன், அந்த இடத்தில் மற்றொருவரும் இணைந்திருக்கிறார். இருவரும் சுதாகரை மிரட்டியுள்ளனர்.
பின் சுதாகரிடம் இருந்த நகை, பணம், செல்ஃபோன் மற்றும் மொபெட் ஆகியவற்றை திருடி சென்றிருக்கிறார் அந்நபர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர், பின் சுதாரித்துக்கொண்டு மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். தகவல்களின்படி இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் நடந்ததாக தெரிகிறது. மேலும் சுதாகரிடம் லிஃப்ட் கேட்டது, டீனேஜ் வயதினை சேர்ந்த ஒருவரென்றும் சொல்லப்படுகிறது.

சுதாகர் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. &lsquo;லிஃப்ட் கேட்பது போல நடித்து, பின் ஏமாற்றும் இதுபோன்ற நபர்களால்தான் உண்மையிலேயே லிஃப்ட் கேட்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்&rsquo; என நெட்டிசன்களும் கண்டனக்குரல் பதிவுசெய்து வருகின்றனர். &lsquo;மனிதநேயத்தில் உதவிசெய்யபோய், கடைசியில் அவருக்கே அதை வினையாகி விட்டதே&rsquo; என வேதனையும் தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.
இளைஞர்கள் பலரும் இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, தங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதும் கவலையளிக்கும் விதமாக மாறியுள்ளது.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 17:48:15 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 17:48:15 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கை கொடுத்த GPS.. அம்பலமான மனைவியின் திருமணத்தை மீறிய உறவு - அதிரடியில் இறங்கிய கணவன்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157548/Bengaluru-Man-Finds-Out-About-Wife---s-Affair-Through-Car-GPS.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172639.webp" style="width:100%;"></p><p><strong>தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு உதவியாக இருக்கும் என்பது இக்கட்டான சூழலில்தான் தெரிந்துகொள்ள முடியும் என்பது பெங்களூருவில் கணவன் ஒருவர் மனைவியால் நேர்ந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார்.</strong></p>
<p>வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்க காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி அந்த நபருக்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடந்தது என்பதை காணலாம்.</p>
<p>இல்லறத்தை மீறிய உறவுகள் பலவும் வெளி வந்தாலும் அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது கடினமானதாகவே இருக்கும். நேசித்தவர்களால் மோசம் போய்விட்டோமே என்ற எண்ணம் நீங்கா வடுவாகவே இருக்கும். அதன்படி பெங்களூருவைச் சேர்ந்த ஒருவருக்கு தன்னுடைய காரில் பொருத்தப்பட்ட GPS கருவி மூலம் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததை அறிந்து அதிர்ந்துப் போயிருக்கிறார்.</p>
<p><img src="https://i0.wp.com/policenama.com/wp-content/uploads/2022/02/gps-on-car.jpg?fit=750%2C450&ssl=1" alt="Pune Crime | GPS मुळे पतीच्या विवाहबाह्य संबंधाचे फुटले बिंग, पतीवर FIR" /></p>
<p>நைட் ஷிப்ட் வேலைக்குச் செல்வதால் வீட்டில் இருக்கும் காரில் பொருத்தப்பட்ட GPS அந்த கணவனின் ஸ்மார்ட் ஃபோனிலும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை எதேர்ச்சையாக பார்த்த போதுதான் மனைவியின் செயல் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் காரில் ஜிபிஎஸ் இருக்கிறது என்பதை அறிந்திராக அந்த மனைவி வழக்கம் போல தன்னுடைய காதலனுடன் சென்று வந்திருக்கிறார்.</p>
<p>இது குறித்து பேசியுள்ள அந்த கணவர், “கடந்த ஆண்டு நான் இரவு பணியில் இருந்த போது யாரோ ஒருவர் என்னுடைய காரை எடுத்துச் சென்றதை GPS டிராக்கர் மூலம் அறிந்தேன். அப்போது நள்ளிரவில் ஒரு ஹோட்டலுக்கு என் காரில் சென்றிருக்கிறார்கள். பிறகு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் வீட்டுக்கே வந்திருக்கிறது.</p>
<p>இதனையடுத்து குறிப்பிட்ட அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்த போதுதான் என் மனைவியும், அவரது காதலனும் அறை எடுத்து தங்கியது தெரிய வந்தது.” எனக் கூறியுள்ளார்.</p>
<p><img src="https://telugu.cdn.zeenews.com/telugu/sites/default/files/styles/zm_700x400/public/2023/03/26/267269-man-caught-wife-with-boy-friend.jpg?itok=xK0EhHU4" alt="bangalore man caught wife with boy friend through car gps | భర్త నైట్‌  షిప్ట్.. హోటల్‌లో బాయ్‌ ఫ్రెండ్‌తో మహిళ రొమాన్స్.. ఇద్దరిని పట్టించిన కారు  News in Telugu" /></p>
<p>அதன் பின்னர் இது பற்றி நேரடியாகவே மனைவியிடம் கேட்டபோது காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டியிருக்கிறார் அப்பெண். இதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடி விவரத்தை சொன்னதும் மஹாலக்ஷ்மிபுரம் போலீசாருக்கு தகவல் செல்ல அவர்கள் இதன் பேரில் அந்த மனைவி மீது வழக்கு பதிந்திருக்கிறார்.</p>
<p>இதனால் அந்த பெண் கர்நாடகாவிலேயே தலைமறைவாக இருக்கிறார் என போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். 2014ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157548/Bengaluru-Man-Finds-Out-About-Wife---s-Affair-Through-Car-GPS.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157548/Bengaluru-Man-Finds-Out-About-Wife---s-Affair-Through-Car-GPS.html</guid>
<description><![CDATA[தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு உதவியாக இருக்கும் என்பது இக்கட்டான சூழலில்தான் தெரிந்துகொள்ள முடியும் என்பது பெங்களூருவில் கணவன் ஒருவர் மனைவியால் நேர்ந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார்.
வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்க காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி அந்த நபருக்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடந்தது என்பதை காணலாம்.
இல்லறத்தை மீறிய உறவுகள் பலவும் வெளி வந்தாலும் அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது கடினமானதாகவே இருக்கும். நேசித்தவர்களால் மோசம் போய்விட்டோமே என்ற எண்ணம் நீங்கா வடுவாகவே இருக்கும். அதன்படி பெங்களூருவைச் சேர்ந்த ஒருவருக்கு தன்னுடைய காரில் பொருத்தப்பட்ட GPS கருவி மூலம் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததை அறிந்து அதிர்ந்துப் போயிருக்கிறார்.

நைட் ஷிப்ட் வேலைக்குச் செல்வதால் வீட்டில் இருக்கும் காரில் பொருத்தப்பட்ட GPS அந்த கணவனின் ஸ்மார்ட் ஃபோனிலும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை எதேர்ச்சையாக பார்த்த போதுதான் மனைவியின் செயல் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் காரில் ஜிபிஎஸ் இருக்கிறது என்பதை அறிந்திராக அந்த மனைவி வழக்கம் போல தன்னுடைய காதலனுடன் சென்று வந்திருக்கிறார்.
இது குறித்து பேசியுள்ள அந்த கணவர், “கடந்த ஆண்டு நான் இரவு பணியில் இருந்த போது யாரோ ஒருவர் என்னுடைய காரை எடுத்துச் சென்றதை GPS டிராக்கர் மூலம் அறிந்தேன். அப்போது நள்ளிரவில் ஒரு ஹோட்டலுக்கு என் காரில் சென்றிருக்கிறார்கள். பிறகு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் வீட்டுக்கே வந்திருக்கிறது.
இதனையடுத்து குறிப்பிட்ட அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்த போதுதான் என் மனைவியும், அவரது காதலனும் அறை எடுத்து தங்கியது தெரிய வந்தது.” எனக் கூறியுள்ளார்.

அதன் பின்னர் இது பற்றி நேரடியாகவே மனைவியிடம் கேட்டபோது காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டியிருக்கிறார் அப்பெண். இதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடி விவரத்தை சொன்னதும் மஹாலக்ஷ்மிபுரம் போலீசாருக்கு தகவல் செல்ல அவர்கள் இதன் பேரில் அந்த மனைவி மீது வழக்கு பதிந்திருக்கிறார்.
இதனால் அந்த பெண் கர்நாடகாவிலேயே தலைமறைவாக இருக்கிறார் என போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். 2014ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 13:03:54 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 13:12:17 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஆன்லைனில் டவல் வாங்க முயன்று ரூ.8 லட்சத்தை இழந்த பெண்!- நூதன முறையில் நடந்த மோசடி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157545/Woman-loses-Rs-8-lakh-trying-to-buy-towels-online---Fraud-in-a-modern-way.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172636.webp" style="width:100%;"></p><p><strong>ஆன்லைன் ஷாப்பிங்கில் 6 டவல்களை வாங்க முயன்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து நூதனமாக ரூபாய் 8 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</strong></p>
<p>மும்பை பகுதியை சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ.1,169-க்கு பொருட்களை வாங்கிய நிலையில், அவருடைய அக்கவுண்டில் இருந்து ரூ.19,005 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை வங்கிக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க முயன்ற அவரிடமிருந்து மொத்தமாய் 8 லட்சத்திற்கும் அதிகமாய் பண மோசடி நடந்துள்ளது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986083976.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>UPI மோசடி முதல் SMS மோசடி வரை தொடர்ந்து மக்களை ஏமாற்றி பணத்தை திருடுவதற்காக, புதிது புதிதாக பலவழிகளைப் பின்பற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் சைபர் குற்றவாளிகள். இதனால் நாளுக்கு நாள் நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிது புதிதான ஆன்லைன் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் டவல்களை வாங்க சென்ற பெண் ஒருவர், ரூபாய் 8 லட்சத்திற்கும் மேலாக பணத்தை இழந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986094651.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பிடிஐயின் சமீபத்திய அறிக்கையின்படி, மும்பையின் மீரா ரோட் பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஈ-காமர்ஸ் என்ற இணையதளத்தில் ரூ.1,160 தொகைக்கு 6 டவல்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, அவரது கணக்கில் இருந்து ரூ.1,169-க்கு பதிலாக ரூ.19,005 பிடிக்கப்பட்டுள்ளது. தவறான பரிவர்த்தனையின் மூலம் தன்னுடைய அக்கவுண்டில் இருந்து அதிகமான பணம் பிடிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து போன மூதாட்டி, இந்த மோசடி குறித்து புகாரளிக்க, இணையத்தில் இருந்து புகார் எண்ணை எடுத்து, உதவிக்காக வங்கி உதவி எண்ணை அழைத்துள்ளார். ஆனால் வங்கியைத் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986107635.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு புதிய எண்ணிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. வங்கியில் இருந்து பேசுகிறோம், நீங்கள் இதற்கு முன்னர் கால் செய்துள்ளீர்கள் என கூறி, பிரச்னை குறித்த விவரங்களை அந்த நபர் கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். பின்னர் மூதாட்டியின் சமீபத்திய ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி குறித்து புகாரளிப்பதற்கு உதவிசெய்வதாக கூறி அவர், நீங்கள் பணத்தை உடனே திரும்ப பெற்றுக்கொள்ள ஒரு மொபைல் ஆப்-ஐ தரவிறக்கம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>வங்கியில் இருந்து தான் பேசுகிறார் என்றும், தனக்கு உதவி தான் செய்கிறார் என்றும் நம்பிய மூதாட்டி, அந்த நபர் கொடுத்த அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றிய நிலையில், மேலும் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பிடிக்கப்பட்டுள்ளது. நாம் இதை செய்யவே இல்லையே என பதட்டப்பட்ட அவர், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைப் பார்த்ததும் நேராக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதற்கிடையில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து சுமார் ரூ.8.3 லட்சம் மேலும் திருடப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986142939.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நூதன மோசடி குறித்து பேசிய சைபர் காவல்துறை அதிகாரி, " மூதாட்டியின் அக்கவுண்டில் இருந்து திருடப்பட்ட பணம், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. மோசடியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினார்.</p>
<p><strong>ஆன்லைன் ஷாப்பிங் மோசடியை எவ்வாறு தடுப்பது?</strong></p>
<p>ஆன்லைன் மோசடிகள் பெரும்பாலும் இணையவழி பயன்பாடு அதிகம் தெரியாதவர்களையும், அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்த மூத்தவர்களையும் குறிவைத்தே நடத்தப்படுகிறது. இத்தகைய மோசடிகளை தவிர்க்க பெரிய தொழில்நுட்பம் சார்ந்த அறிவு இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை, தனி ஒரு சாதாரண நபராக சில விசயங்களை செய்தாலே பெரும்பாலும் இதுபோன்ற வலைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.</p>
<p>* ஆன்லைன் ஷாப்பிங் என்பது தற்போது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அதனால் அதனை பயன்படுத்தாமல் தவிர்த்து விட வேண்டும் என்பது, எப்போதும் சிறந்த வழியாக இருக்காது. ஆகையால் நாம் எப்போதும் ஆன்லைன் மோசடி குறித்தும், அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புடன் இருப்பது முக்கியமானது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986177628.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>* ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு முன், அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம். இணையதளத்தின் SSL சான்றிதழ், ரேட்டிங்க்ஸ் மற்றும் பாதுகாப்பான கட்டண நுழைவாயில் உள்ளதா போன்றவற்றை எல்லாம் சரிபார்த்து பின் பயன்படுத்தலாம்.</p>
<p>* வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP போன்ற முக்கியமான தகவல்களை தொலைபேசியில் யாருடனும் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986202610.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>* வங்கி உதவி எண்கள், அதிகாரப்பூர்வ கஸ்டமர் கேர் எண்கள், அப்ளிகேசன்ஸ் போன்றவற்றை சரியானது தானா என உறுதி செய்துவிட்டு பயன்படுத்தவேண்டும். எது உண்மையான ஹெல்ப் எண் என்று தெரியவில்லை என்றால் வங்கி பாஸ்புக்கில் உண்மையான ஹெல்ப்லைன் எண்ணை நீங்கள் சரிபார்க்கலாம் அல்லது உண்மையான வங்கி இணையதளத்தைப் பார்வையிடலாம். கூகுளில் கிடைக்கும் எண்கள் அல்லது மற்ற வெப்சைட்டுகளில் கிடைக்கும் எண்களை கண்மூடித்தனமாக டயல் செய்ய வேண்டாம்.</p>
<p>* வங்கியிலிருந்து கால் செய்கிறோம், வங்கியில் பணி செய்யும் நபர் என்று கூறும் எதையும் நம்ப வேண்டாம். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை எப்போதும் அழைப்பதில்லை.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157545/Woman-loses-Rs-8-lakh-trying-to-buy-towels-online---Fraud-in-a-modern-way.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157545/Woman-loses-Rs-8-lakh-trying-to-buy-towels-online---Fraud-in-a-modern-way.html</guid>
<description><![CDATA[ஆன்லைன் ஷாப்பிங்கில் 6 டவல்களை வாங்க முயன்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து நூதனமாக ரூபாய் 8 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பகுதியை சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ.1,169-க்கு பொருட்களை வாங்கிய நிலையில், அவருடைய அக்கவுண்டில் இருந்து ரூ.19,005 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை வங்கிக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க முயன்ற அவரிடமிருந்து மொத்தமாய் 8 லட்சத்திற்கும் அதிகமாய் பண மோசடி நடந்துள்ளது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UPI மோசடி முதல் SMS மோசடி வரை தொடர்ந்து மக்களை ஏமாற்றி பணத்தை திருடுவதற்காக, புதிது புதிதாக பலவழிகளைப் பின்பற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் சைபர் குற்றவாளிகள். இதனால் நாளுக்கு நாள் நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிது புதிதான ஆன்லைன் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் டவல்களை வாங்க சென்ற பெண் ஒருவர், ரூபாய் 8 லட்சத்திற்கும் மேலாக பணத்தை இழந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிடிஐயின் சமீபத்திய அறிக்கையின்படி, மும்பையின் மீரா ரோட் பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஈ-காமர்ஸ் என்ற இணையதளத்தில் ரூ.1,160 தொகைக்கு 6 டவல்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, அவரது கணக்கில் இருந்து ரூ.1,169-க்கு பதிலாக ரூ.19,005 பிடிக்கப்பட்டுள்ளது. தவறான பரிவர்த்தனையின் மூலம் தன்னுடைய அக்கவுண்டில் இருந்து அதிகமான பணம் பிடிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து போன மூதாட்டி, இந்த மோசடி குறித்து புகாரளிக்க, இணையத்தில் இருந்து புகார் எண்ணை எடுத்து, உதவிக்காக வங்கி உதவி எண்ணை அழைத்துள்ளார். ஆனால் வங்கியைத் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு புதிய எண்ணிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. வங்கியில் இருந்து பேசுகிறோம், நீங்கள் இதற்கு முன்னர் கால் செய்துள்ளீர்கள் என கூறி, பிரச்னை குறித்த விவரங்களை அந்த நபர் கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். பின்னர் மூதாட்டியின் சமீபத்திய ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி குறித்து புகாரளிப்பதற்கு உதவிசெய்வதாக கூறி அவர், நீங்கள் பணத்தை உடனே திரும்ப பெற்றுக்கொள்ள ஒரு மொபைல் ஆப்-ஐ தரவிறக்கம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
வங்கியில் இருந்து தான் பேசுகிறார் என்றும், தனக்கு உதவி தான் செய்கிறார் என்றும் நம்பிய மூதாட்டி, அந்த நபர் கொடுத்த அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றிய நிலையில், மேலும் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பிடிக்கப்பட்டுள்ளது. நாம் இதை செய்யவே இல்லையே என பதட்டப்பட்ட அவர், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைப் பார்த்ததும் நேராக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதற்கிடையில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து சுமார் ரூ.8.3 லட்சம் மேலும் திருடப்பட்டது.

இந்த நூதன மோசடி குறித்து பேசிய சைபர் காவல்துறை அதிகாரி, " மூதாட்டியின் அக்கவுண்டில் இருந்து திருடப்பட்ட பணம், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. மோசடியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினார்.
ஆன்லைன் ஷாப்பிங் மோசடியை எவ்வாறு தடுப்பது?
ஆன்லைன் மோசடிகள் பெரும்பாலும் இணையவழி பயன்பாடு அதிகம் தெரியாதவர்களையும், அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்த மூத்தவர்களையும் குறிவைத்தே நடத்தப்படுகிறது. இத்தகைய மோசடிகளை தவிர்க்க பெரிய தொழில்நுட்பம் சார்ந்த அறிவு இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை, தனி ஒரு சாதாரண நபராக சில விசயங்களை செய்தாலே பெரும்பாலும் இதுபோன்ற வலைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
* ஆன்லைன் ஷாப்பிங் என்பது தற்போது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அதனால் அதனை பயன்படுத்தாமல் தவிர்த்து விட வேண்டும் என்பது, எப்போதும் சிறந்த வழியாக இருக்காது. ஆகையால் நாம் எப்போதும் ஆன்லைன் மோசடி குறித்தும், அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புடன் இருப்பது முக்கியமானது.

* ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு முன், அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம். இணையதளத்தின் SSL சான்றிதழ், ரேட்டிங்க்ஸ் மற்றும் பாதுகாப்பான கட்டண நுழைவாயில் உள்ளதா போன்றவற்றை எல்லாம் சரிபார்த்து பின் பயன்படுத்தலாம்.
* வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP போன்ற முக்கியமான தகவல்களை தொலைபேசியில் யாருடனும் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது.

* வங்கி உதவி எண்கள், அதிகாரப்பூர்வ கஸ்டமர் கேர் எண்கள், அப்ளிகேசன்ஸ் போன்றவற்றை சரியானது தானா என உறுதி செய்துவிட்டு பயன்படுத்தவேண்டும். எது உண்மையான ஹெல்ப் எண் என்று தெரியவில்லை என்றால் வங்கி பாஸ்புக்கில் உண்மையான ஹெல்ப்லைன் எண்ணை நீங்கள் சரிபார்க்கலாம் அல்லது உண்மையான வங்கி இணையதளத்தைப் பார்வையிடலாம். கூகுளில் கிடைக்கும் எண்கள் அல்லது மற்ற வெப்சைட்டுகளில் கிடைக்கும் எண்களை கண்மூடித்தனமாக டயல் செய்ய வேண்டாம்.
* வங்கியிலிருந்து கால் செய்கிறோம், வங்கியில் பணி செய்யும் நபர் என்று கூறும் எதையும் நம்ப வேண்டாம். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை எப்போதும் அழைப்பதில்லை.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 12:39:56 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 13:12:17 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சென்னையில் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157529/AIADMK-Southern-Regional-League-Secretary-Ilangovan-from-Perambur-area-of-Chennai-was-hacked-to-death-by-mysterious-persons.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172620.webp" style="width:100%;"></p><p><strong>சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த அதிமுக தெற்கு பகுதி கழகச் செயலாளர் இளங்கோவன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.</strong><br /><br />சென்னை பெரம்பூர் கக்கன் ஜி காலனி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பூர் தெற்கு பகுதி கழகச் செயலாளராக உள்ளார். நேற்று இரவு கட்சிப் பணிகள் முடிந்து வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.<br /><br />பின்னர் இது குறித்து செம்பியம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679969030395.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஸ்டான்லி&nbsp; மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.<br /><br />மேலும் கொலை சம்பவம் குறித்து கேட்டறிவதற்காக செம்பியன் காவல் நிலையம் வந்து கொலைக்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார், இதில் நள்ளிரவில் ஏராளமான கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157529/AIADMK-Southern-Regional-League-Secretary-Ilangovan-from-Perambur-area-of-Chennai-was-hacked-to-death-by-mysterious-persons.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157529/AIADMK-Southern-Regional-League-Secretary-Ilangovan-from-Perambur-area-of-Chennai-was-hacked-to-death-by-mysterious-persons.html</guid>
<description><![CDATA[சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த அதிமுக தெற்கு பகுதி கழகச் செயலாளர் இளங்கோவன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.சென்னை பெரம்பூர் கக்கன் ஜி காலனி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பூர் தெற்கு பகுதி கழகச் செயலாளராக உள்ளார். நேற்று இரவு கட்சிப் பணிகள் முடிந்து வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.பின்னர் இது குறித்து செம்பியம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஸ்டான்லி&nbsp; மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.மேலும் கொலை சம்பவம் குறித்து கேட்டறிவதற்காக செம்பியன் காவல் நிலையம் வந்து கொலைக்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார், இதில் நள்ளிரவில் ஏராளமான கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 07:35:49 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 07:58:23 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை - கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157527/life-imprisonment-impossed-to-the-convict-who-sexually-abused-and-killed-school-girl.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172618.webp" style="width:100%;"></p><p><strong>புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து&nbsp; கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.</strong><br /><br />புதுச்சேரி வில்லியனூர் பொறையூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரதீஷ் (23). இவர் அப்பகுதியில் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார், அப்போது பேருந்தில் பள்ளிக்கு செல்லும் 17 வயது&nbsp; மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679967373365.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்&nbsp; மாணவியை&nbsp; வில்லியனூர் பகுதியிலிருந்து பொறையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அங்கிருந்து அவரை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று அவருக்கு வேற்றொருவர் உடன் பழக்கம் உள்ளதாக கூறி பீர் பாட்டிலால்&nbsp; அடித்து கொலை செய்து&nbsp; சாக்கு மூட்டையில் கட்டி வீசி விட்டுத் தப்பி சென்றவரை வில்லியனூர் போலீசார் கைது செய்து போக்ஸோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். <br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679967385113.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><br />இந்த வழக்கானது கடந்த இரண்டு வருடங்களாக புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்&nbsp; பிரதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கினார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157527/life-imprisonment-impossed-to-the-convict-who-sexually-abused-and-killed-school-girl.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157527/life-imprisonment-impossed-to-the-convict-who-sexually-abused-and-killed-school-girl.html</guid>
<description><![CDATA[புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து&nbsp; கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.புதுச்சேரி வில்லியனூர் பொறையூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரதீஷ் (23). இவர் அப்பகுதியில் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார், அப்போது பேருந்தில் பள்ளிக்கு செல்லும் 17 வயது&nbsp; மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்&nbsp; மாணவியை&nbsp; வில்லியனூர் பகுதியிலிருந்து பொறையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அங்கிருந்து அவரை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று அவருக்கு வேற்றொருவர் உடன் பழக்கம் உள்ளதாக கூறி பீர் பாட்டிலால்&nbsp; அடித்து கொலை செய்து&nbsp; சாக்கு மூட்டையில் கட்டி வீசி விட்டுத் தப்பி சென்றவரை வில்லியனூர் போலீசார் கைது செய்து போக்ஸோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 
இந்த வழக்கானது கடந்த இரண்டு வருடங்களாக புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்&nbsp; பிரதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கினார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 07:14:09 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 12:19:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கியதாக நெல்லை ஏஎஸ்பி மீது அதிர்ச்சி புகார்! நடந்தது என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157513/SP-who-pulled-teeth-of-undertrials--transferred-to-waiting-list.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172604.webp" style="width:100%;"></p><p><em><strong>விசாரணைக்கைதிகளின் பல்லை பிடுங்கியதாக எழுந்த அதிர்ச்சி புகாரில் நெல்லை கூடுதல் எஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</strong></em></p>
<p><em><span>சிறு வழக்குகளில் தொடர்புடைய&nbsp;</span>விசாரணைக்கைதிகளின் பல்லைப்பிடுங்கியதாக லெட்சுமி சங்கர் , சுபாஷ், வெங்கடேஷ் ஆகிய மூவரும் பல்வீர் சிங் மீது புகார் தொடுத்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நெல்லை கூடுதல் எஸ்பி. பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.</em></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679916614804.png" alt="image" style="width:100%;" /></p>
<p><em><strong>பல்வீர் சிங்<span>&nbsp;</span></strong></em>பதவிக்கு வந்த பிறகு குற்றங்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்திருப்பதாகவும், கஞ்சா கடத்தல் குறைந்துள்ளதாகவும், கொலை குற்றங்கள் இதுவரை நடைபெறவில்லை எனவும், இவர் ஒரு நேர்மையான அதிகாரி எனவும் அப்பகுதி மக்களின் கருத்தாகும். ஆனால் குற்றவாளிளுக்கு எதிராக இவரது தண்டனை என்பது கடும் நடவடிக்கையாக இருக்கும் எனவும் இவரைப்பற்றிய குற்றச்சாட்டினையும் முன் வைக்கின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679916626638.png" alt="image" style="width:100%;" /></p>
<p>தற்காலிகமாக, இவரது பதவிக்கு வெங்கடேசன் என்பவர் டிஎஸ்பி யாக பணி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.</p>
<p>இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/nrIPc0Csszk" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157513/SP-who-pulled-teeth-of-undertrials--transferred-to-waiting-list.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157513/SP-who-pulled-teeth-of-undertrials--transferred-to-waiting-list.html</guid>
<description><![CDATA[விசாரணைக்கைதிகளின் பல்லை பிடுங்கியதாக எழுந்த அதிர்ச்சி புகாரில் நெல்லை கூடுதல் எஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறு வழக்குகளில் தொடர்புடைய&nbsp;விசாரணைக்கைதிகளின் பல்லைப்பிடுங்கியதாக லெட்சுமி சங்கர் , சுபாஷ், வெங்கடேஷ் ஆகிய மூவரும் பல்வீர் சிங் மீது புகார் தொடுத்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நெல்லை கூடுதல் எஸ்பி. பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பல்வீர் சிங்&nbsp;பதவிக்கு வந்த பிறகு குற்றங்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்திருப்பதாகவும், கஞ்சா கடத்தல் குறைந்துள்ளதாகவும், கொலை குற்றங்கள் இதுவரை நடைபெறவில்லை எனவும், இவர் ஒரு நேர்மையான அதிகாரி எனவும் அப்பகுதி மக்களின் கருத்தாகும். ஆனால் குற்றவாளிளுக்கு எதிராக இவரது தண்டனை என்பது கடும் நடவடிக்கையாக இருக்கும் எனவும் இவரைப்பற்றிய குற்றச்சாட்டினையும் முன் வைக்கின்றனர்.

தற்காலிகமாக, இவரது பதவிக்கு வெங்கடேசன் என்பவர் டிஎஸ்பி யாக பணி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க.
]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 19:56:43 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 09:48:03 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”வீட்டிற்கு வந்து மிரட்டுறாங்க” - ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157510/A-toy-dealer-who-tried-to-commit-suicide-due-to-usury-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172601.webp" style="width:100%;"></p><div dir="auto"><strong>கொடுத்த பணத்திற்கு அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக கூறி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொம்மை வியாபாரி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</strong></div>
<div dir="auto"></div>
<div dir="auto"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679911862438.png" alt="image" style="width:100%;" /></div>
<div dir="auto"></div>
<div dir="auto">ஈரோடு மாவட்டம் அரச்சலூரில், குமார் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பொம்பை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவர் தொழிலுக்காக சிலரிடம் பணம் பெற்று வட்டியும் கட்டி வந்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கட்டியும், வட்டி பணம் பாக்கி இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி&nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.&nbsp;பணம் கேட்டு மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுப்பதாகவும், தன்னுடைய தம்பி ஏலச்சீட்டு பெற்று தலைமறைவான நிலையில் அந்த பணத்தையும் தன்னையே செலுத்த சொல்லி வற்புறுத்துவதாக கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பொம்மை வியாபாரியான குமார்.
<div dir="auto"></div>
</div>
<div dir="auto"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679911928625.png" alt="image" style="width:100%;" /></div>
<div dir="auto"></div>
<div dir="auto">மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போலீசார் சோதனை செய்வதை கண்டு நுழைவாயிலில் தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை தன்மேல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், குமாரின் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றி, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157510/A-toy-dealer-who-tried-to-commit-suicide-due-to-usury-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157510/A-toy-dealer-who-tried-to-commit-suicide-due-to-usury-.html</guid>
<description><![CDATA[கொடுத்த பணத்திற்கு அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக கூறி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொம்மை வியாபாரி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஈரோடு மாவட்டம் அரச்சலூரில், குமார் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பொம்பை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவர் தொழிலுக்காக சிலரிடம் பணம் பெற்று வட்டியும் கட்டி வந்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கட்டியும், வட்டி பணம் பாக்கி இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி&nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.&nbsp;பணம் கேட்டு மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுப்பதாகவும், தன்னுடைய தம்பி ஏலச்சீட்டு பெற்று தலைமறைவான நிலையில் அந்த பணத்தையும் தன்னையே செலுத்த சொல்லி வற்புறுத்துவதாக கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பொம்மை வியாபாரியான குமார்.




மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போலீசார் சோதனை செய்வதை கண்டு நுழைவாயிலில் தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை தன்மேல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், குமாரின் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றி, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 17:37:24 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 17:37:25 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தருமபுரி: வீட்டிலேயே கரு பரிசோதனை மையம், பெண் சிசுக்கொலைகள்.. மோசடி கும்பல் கைது!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157489/Fraud-gang-arrested-in-Dharmapuri-for-doing-Illegal-female-infanticides.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172580.webp" style="width:100%;"></p><p><strong>தருமபுரியில் மொரப்பூர் பகுதி அருகே சட்டவிரோதமாக கருவின் பாலினம் கண்டறியும் பரிசோதனை மையம் நடத்தி, சட்டவிரோதமாக கருக்கலைப்பும் செய்து வந்தவர்களை மருத்துவத்துறையினர் கையும் களவுமாக&nbsp;பிடித்துள்ளனர்.</strong></p>
<p>தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தைகளை சிசுவிலேயே கண்டறிந்து&nbsp;கருக்கலைப்பு செய்வது அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் வந்த நிலையில், போலியாக மருத்துவம் பார்க்கும் நபர்களையும் சட்டவிரோத&nbsp;கருக்கலைப்பில் ஈடுபடும் நபர்களையும் கண்டறிந்து அவர்கள்&nbsp;மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அதிகாரிகளுக்கு சமீபத்தில் கடுமையாக உத்தரவிட்டிருந்தார். இவ்விவகாரத்தில் கயவர்களை அடையாளம் காட்ட மக்களும் ஒத்துழைப்பு வழங்க அதிகாரிகள் கோரியிருந்தனர்.</p>
<p>அதனடிப்படையில் தருமபுரி மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் சாந்திக்கு, மொரப்பூர் அருகே உள்ள வகுத்தானூர் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவது குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் தனது மருத்துவ ஊழியர்களுடன் அரசு வாகனத்தை பயன்படுத்தாமல் தனியார் வாகனத்தில் புகாருக்குள்ளான இடத்திற்கு திடீரென நேரில் ஆய்வு செய்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679898672173.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அப்போது வகுத்தானூர் கிராமத்தில் சாக்கம்மாள் (52) என்பவருடன் இணைந்து கள்ளக்குறிச்சி பகுதியைச் சார்ந்த கவியரசன் (28), அய்யப்பன் (34), மனோஜ்குமார் ஆகியோர் வீட்டிலேயே கரு பரிசோதனை&nbsp;மையத்தை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.&nbsp;அந்த&nbsp;மையத்தின் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதனை செய்து வந்துள்ளனர் அந்த நால்வரும். பின் பெண் சிசுக்கொலைகளையும் செய்து வந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ அதிகாரிகள், அங்கே ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவை அவர்கள் சோதிப்பதை நேரில் பார்த்துள்ளார்கள்.&nbsp;அதிகாரிகள்&nbsp;வந்ததை அறிந்த&nbsp;வீட்டின் உரிமையாளர் சாக்கம்மாள், கதவை மூடிக் கொண்டு திறக்காமால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மொரப்பூர் காவல்துறையினரின் உதவியோடு வீட்டின்&nbsp;உள்ளே சென்று சோதனை நடத்தியுள்ளனர் மருத்துவக்குழுவினர்.</p>
<p>அப்போது சிசுவை அறியும் பரிசோதனைக்கு அவர்கள் பயன்படுத்திய 7 லட்சம் மதிப்புள்ள ஸ்கேனிங் மிஷினையும், அவர்களிடமிருந்து 38 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் அதிகாரிகள் கைபற்றினர். மேலும் ஸ்கேனிங் பணியை செய்து வந்த அய்யப்பன், கவியரசன், மனோஜ்குமார், இவர்களுக்கு உடந்தையாக இருந்து வந்த சாக்கம்மாள் ஆகியோர் மீது மொரப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679905203447.png" alt="image" style="width:100%;" /></p>
<p>வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என பார்ப்பதே இந்திய அரசியலைப்பு சட்டத்தில் குற்றமாக இருக்கும் நிலையில், அக்குற்றத்துடன் சேர்த்து பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் சட்டவிரோதமாக கருக்கலைப்புக்கும் உதவியுள்ளனர். இதில் கருவின் பாலினம் அறியும் பரிசோதனை செய்வதற்கு மட்டும் இவர்கள் ரூ.25,000 முதல் ரூ.30,000 முறை வாங்கி கட்டணம் வசூல் செய்துள்ளனர் இக்கும்பலை சேர்ந்தோர். பரிசோதனை செய்தவுடன் கருக்கலைப்பு செய்வதற்கு வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்து வருகின்றனர். அதற்கும் கமிஷன் பெற்று வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனை நீண்ட காலமாக இந்த கும்பல் செய்து வந்துள்ளது.</p>
<p><strong><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/lPJSuS3NMIk" title="#BREAKING | கருவில் இருப்பது ஆணா பெண்ணா: கருக்கலைப்பு விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் | PTT" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></strong></p>
<p>மாவட்டத்திற்கு ஒருவர்&nbsp;என தேர்ந்தெடுத்து வீட்டிற்குள்ளேயே இவர்கள் பல ஆண்டுகளாக இச்சோதனை செய்து வந்தது தற்பொழுது மருத்துவ துறையில் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவிலேயே இதுவரை எவ்வளவு பெண்களுக்கு கரு பரிசோதனை செய்துள்ளார்கள், இதில் எத்தனை கருவை கலைத்துள்ளார்கள் என்பது தெரியவரும் என மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157489/Fraud-gang-arrested-in-Dharmapuri-for-doing-Illegal-female-infanticides.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157489/Fraud-gang-arrested-in-Dharmapuri-for-doing-Illegal-female-infanticides.html</guid>
<description><![CDATA[தருமபுரியில் மொரப்பூர் பகுதி அருகே சட்டவிரோதமாக கருவின் பாலினம் கண்டறியும் பரிசோதனை மையம் நடத்தி, சட்டவிரோதமாக கருக்கலைப்பும் செய்து வந்தவர்களை மருத்துவத்துறையினர் கையும் களவுமாக&nbsp;பிடித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தைகளை சிசுவிலேயே கண்டறிந்து&nbsp;கருக்கலைப்பு செய்வது அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் வந்த நிலையில், போலியாக மருத்துவம் பார்க்கும் நபர்களையும் சட்டவிரோத&nbsp;கருக்கலைப்பில் ஈடுபடும் நபர்களையும் கண்டறிந்து அவர்கள்&nbsp;மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அதிகாரிகளுக்கு சமீபத்தில் கடுமையாக உத்தரவிட்டிருந்தார். இவ்விவகாரத்தில் கயவர்களை அடையாளம் காட்ட மக்களும் ஒத்துழைப்பு வழங்க அதிகாரிகள் கோரியிருந்தனர்.
அதனடிப்படையில் தருமபுரி மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் சாந்திக்கு, மொரப்பூர் அருகே உள்ள வகுத்தானூர் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவது குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் தனது மருத்துவ ஊழியர்களுடன் அரசு வாகனத்தை பயன்படுத்தாமல் தனியார் வாகனத்தில் புகாருக்குள்ளான இடத்திற்கு திடீரென நேரில் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது வகுத்தானூர் கிராமத்தில் சாக்கம்மாள் (52) என்பவருடன் இணைந்து கள்ளக்குறிச்சி பகுதியைச் சார்ந்த கவியரசன் (28), அய்யப்பன் (34), மனோஜ்குமார் ஆகியோர் வீட்டிலேயே கரு பரிசோதனை&nbsp;மையத்தை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.&nbsp;அந்த&nbsp;மையத்தின் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதனை செய்து வந்துள்ளனர் அந்த நால்வரும். பின் பெண் சிசுக்கொலைகளையும் செய்து வந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ அதிகாரிகள், அங்கே ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவை அவர்கள் சோதிப்பதை நேரில் பார்த்துள்ளார்கள்.&nbsp;அதிகாரிகள்&nbsp;வந்ததை அறிந்த&nbsp;வீட்டின் உரிமையாளர் சாக்கம்மாள், கதவை மூடிக் கொண்டு திறக்காமால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மொரப்பூர் காவல்துறையினரின் உதவியோடு வீட்டின்&nbsp;உள்ளே சென்று சோதனை நடத்தியுள்ளனர் மருத்துவக்குழுவினர்.
அப்போது சிசுவை அறியும் பரிசோதனைக்கு அவர்கள் பயன்படுத்திய 7 லட்சம் மதிப்புள்ள ஸ்கேனிங் மிஷினையும், அவர்களிடமிருந்து 38 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் அதிகாரிகள் கைபற்றினர். மேலும் ஸ்கேனிங் பணியை செய்து வந்த அய்யப்பன், கவியரசன், மனோஜ்குமார், இவர்களுக்கு உடந்தையாக இருந்து வந்த சாக்கம்மாள் ஆகியோர் மீது மொரப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என பார்ப்பதே இந்திய அரசியலைப்பு சட்டத்தில் குற்றமாக இருக்கும் நிலையில், அக்குற்றத்துடன் சேர்த்து பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் சட்டவிரோதமாக கருக்கலைப்புக்கும் உதவியுள்ளனர். இதில் கருவின் பாலினம் அறியும் பரிசோதனை செய்வதற்கு மட்டும் இவர்கள் ரூ.25,000 முதல் ரூ.30,000 முறை வாங்கி கட்டணம் வசூல் செய்துள்ளனர் இக்கும்பலை சேர்ந்தோர். பரிசோதனை செய்தவுடன் கருக்கலைப்பு செய்வதற்கு வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்து வருகின்றனர். அதற்கும் கமிஷன் பெற்று வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனை நீண்ட காலமாக இந்த கும்பல் செய்து வந்துள்ளது.

மாவட்டத்திற்கு ஒருவர்&nbsp;என தேர்ந்தெடுத்து வீட்டிற்குள்ளேயே இவர்கள் பல ஆண்டுகளாக இச்சோதனை செய்து வந்தது தற்பொழுது மருத்துவ துறையில் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவிலேயே இதுவரை எவ்வளவு பெண்களுக்கு கரு பரிசோதனை செய்துள்ளார்கள், இதில் எத்தனை கருவை கலைத்துள்ளார்கள் என்பது தெரியவரும் என மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 14:00:35 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 14:02:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பள்ளி மாணவர்களின் தரவுகள் முறைகேடாக விற்பனை? சைபர் க்ரைமுக்கு செல்கிறது வழக்கு!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157488/Is-data-of-school-students-being-illegally-sold-in-Tamilnadu.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172579.webp" style="width:100%;"></p><p>தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விவரங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.</p>
<p>அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கின்றது. அந்த விவரங்கள் அனைத்தும் பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் சேகரித்து வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் அந்த விவரங்கள் விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
<p>பொதுவாக தங்கள் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க விரும்பும் நிர்வாகங்கள், இத்தகைய விவரங்களை சேகரித்து மாணவர்களை தொடர்பு கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக கூறிய ஒரு கும்பல், &lsquo;6 லட்சம் மாநில பாடத்திட்ட மாணவர்களின் விவரங்களும், 35,000 சிபிஎஸ்சிஇ பள்ளி மாணவர்களின் விவரங்களும் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது. ரூ.10,000 Gpay&nbsp;செய்தால் மின்னஞ்சலில் உடனடியாக 20 மாவட்டங்களைச் சார்ந்த அப்பள்ளி மாணவர்களின் விவரங்களை தர தயாராக இருக்கிறோம்&rsquo; எனக்கூறியதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியாகின.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2022/09/22/800x400/162838.webp" alt="182 தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளவும்'- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு  | School Education Department orders to appoint temporary teachers in TN  schools | Puthiyathalaimurai - Tamil ..." /></p>
<p>இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் விவரங்களை திருடி விற்பனை செய்யும் கும்பல் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி &lsquo;அனைவருக்கும் கல்வி&rsquo; திட்ட மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.</p>
<p>அதில் பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்யும் கும்பல் குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையிலும் ஆடியோ ஆதார அடிப்படையிலும் புகார் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதன்கீழ் நடந்த விசாரணையில், இந்த கும்பல் 20 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை, ஆன்லைன் மூலமாக பணம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.</p>
<p><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/Ot7sBUpI9EA" title="#BREAKING | பள்ளி மாணவர்கள் விவரம் விற்பனை விவகாரம்: சைபர் கிரைமுக்கு மாற்றி அதிரடி | PTT" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இவ்வாறு பள்ளி மாணவர்கள் தகவல்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மாணவர்களின் தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் வகையில் நடக்கும் இந்த தகவல் திருட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக மாணவர்களின் தகவல் விற்பனை செய்யப்படுவதால், மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீசார் இவ்வழக்கை விசாரிக்கும்படி சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 301px; top: 153px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157488/Is-data-of-school-students-being-illegally-sold-in-Tamilnadu.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157488/Is-data-of-school-students-being-illegally-sold-in-Tamilnadu.html</guid>
<description><![CDATA[தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விவரங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கின்றது. அந்த விவரங்கள் அனைத்தும் பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் சேகரித்து வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் அந்த விவரங்கள் விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;
பொதுவாக தங்கள் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க விரும்பும் நிர்வாகங்கள், இத்தகைய விவரங்களை சேகரித்து மாணவர்களை தொடர்பு கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக கூறிய ஒரு கும்பல், &lsquo;6 லட்சம் மாநில பாடத்திட்ட மாணவர்களின் விவரங்களும், 35,000 சிபிஎஸ்சிஇ பள்ளி மாணவர்களின் விவரங்களும் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது. ரூ.10,000 Gpay&nbsp;செய்தால் மின்னஞ்சலில் உடனடியாக 20 மாவட்டங்களைச் சார்ந்த அப்பள்ளி மாணவர்களின் விவரங்களை தர தயாராக இருக்கிறோம்&rsquo; எனக்கூறியதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் விவரங்களை திருடி விற்பனை செய்யும் கும்பல் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி &lsquo;அனைவருக்கும் கல்வி&rsquo; திட்ட மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்யும் கும்பல் குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையிலும் ஆடியோ ஆதார அடிப்படையிலும் புகார் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதன்கீழ் நடந்த விசாரணையில், இந்த கும்பல் 20 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை, ஆன்லைன் மூலமாக பணம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இவ்வாறு பள்ளி மாணவர்கள் தகவல்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மாணவர்களின் தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் வகையில் நடக்கும் இந்த தகவல் திருட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக மாணவர்களின் தகவல் விற்பனை செய்யப்படுவதால், மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீசார் இவ்வழக்கை விசாரிக்கும்படி சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.


]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 13:34:56 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 13:36:54 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மர்ம நபரால் தாக்கப்பட்ட துணை நடிகையின் கணவர்: விசாரணையில் அம்பலமான உண்மை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157452/Supporting-actress-s-husband-attacked-by-a-mysterious-person---Revealed-in-the-investigation-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172543.webp" style="width:100%;"></p><p>பொள்ளாச்சி அருகே சினிமாவில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், துணை நடிகை ஒருவர் நண்பரை வைத்து தாக்கியதில் காயங்களுடன் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>பொள்ளாச்சி அடுத்த நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ரம்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரம்யா தனது இரு குழந்தைகளுடன் கோவையில் தனது தாயின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் துணை நடிகையாக பணியாற்றி வருகிறார். ரம்யா அவ்வப்போது குழந்தைகளை கணவரிடம் காட்ட நல்லிகவுண்டன் பாளையம் வருவது வழக்கம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679813815990.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் ரம்யா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வரும்போது, மர்ம நபர் ஒருவர் வகானத்தை வழிமறித்து ரமேஷை பிளேடால் கழுத்து பகுதியில் வெட்டியதில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் மனைவி ரம்யாவின் மீது சந்தேகம் வரவே, அவரை பிடித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். அப்போது தான் துணை நடிகையாக நடிப்பது தனது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் இருவருக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டதாகவும், இதை தாங்க முடியாததால் தன்னுடன் பணியாற்றும் துணை நடிகர் டேனியல் என்பவரை வைத்து கணவர் ரமேஷை மனைவியே தாக்கியது அம்பலமானது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679813827241.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், டேனியல் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ரமேஷின் வீட்டை 10 லட்சம் ரூபாய்க்கு கேட்டதாகவும், அதற்கு ரமேஷ் மறுத்தால் ரம்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி, ரமேஷிடம் இருந்து மிரட்டி குறைந்த விலைக்கு வீட்டை விலை பேச முடிவு செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157452/Supporting-actress-s-husband-attacked-by-a-mysterious-person---Revealed-in-the-investigation-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157452/Supporting-actress-s-husband-attacked-by-a-mysterious-person---Revealed-in-the-investigation-.html</guid>
<description><![CDATA[பொள்ளாச்சி அருகே சினிமாவில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், துணை நடிகை ஒருவர் நண்பரை வைத்து தாக்கியதில் காயங்களுடன் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அடுத்த நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ரம்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரம்யா தனது இரு குழந்தைகளுடன் கோவையில் தனது தாயின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் துணை நடிகையாக பணியாற்றி வருகிறார். ரம்யா அவ்வப்போது குழந்தைகளை கணவரிடம் காட்ட நல்லிகவுண்டன் பாளையம் வருவது வழக்கம்.

இந்நிலையில் ரம்யா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வரும்போது, மர்ம நபர் ஒருவர் வகானத்தை வழிமறித்து ரமேஷை பிளேடால் கழுத்து பகுதியில் வெட்டியதில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் மனைவி ரம்யாவின் மீது சந்தேகம் வரவே, அவரை பிடித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். அப்போது தான் துணை நடிகையாக நடிப்பது தனது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் இருவருக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டதாகவும், இதை தாங்க முடியாததால் தன்னுடன் பணியாற்றும் துணை நடிகர் டேனியல் என்பவரை வைத்து கணவர் ரமேஷை மனைவியே தாக்கியது அம்பலமானது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், டேனியல் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ரமேஷின் வீட்டை 10 லட்சம் ரூபாய்க்கு கேட்டதாகவும், அதற்கு ரமேஷ் மறுத்தால் ரம்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி, ரமேஷிடம் இருந்து மிரட்டி குறைந்த விலைக்கு வீட்டை விலை பேச முடிவு செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 12:40:43 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 12:41:59 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கோவை: காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திய கல்லூரி மாணவர்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157442/Coimbatore--A-college-student-stabbed-a-girl-who-refused-to-love-him-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172533.webp" style="width:100%;"></p><p>கோவை சுந்தராபுரம் பகுதியில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான கல்லூரி மாணவனை, இரண்டு தனிப்படைகள் அமைத்து போத்தனூர் போலீசார் தேடி வருகின்றனர்.</p>
<p>கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா (19). அப்பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பை விட்டு விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள கனி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ரேஷ்மாவுடன் கல்லூரியில் படித்து வந்த குடியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் ரேஷ்மாவை காதலித்து வந்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679798868566.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் ரேஷ்மா பணிபுரியும் கனி டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சென்ற ஸ்ரீராம் தன்னை காதலிக்கும்படி ரேஷ்மாவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் காதலிக்க மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேஷ்மா மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் கழுத்து, முகம் உட்பட நான்கு இடங்களில் ரேஷ்மாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீராம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் ரேஷ்மாவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679798882922.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டு தலைமறைவான ஸ்ரீராமை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், காதலிக்க மறுத்த பெண்ணின் மீது கத்தியால் தாக்கிய சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157442/Coimbatore--A-college-student-stabbed-a-girl-who-refused-to-love-him-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157442/Coimbatore--A-college-student-stabbed-a-girl-who-refused-to-love-him-.html</guid>
<description><![CDATA[கோவை சுந்தராபுரம் பகுதியில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான கல்லூரி மாணவனை, இரண்டு தனிப்படைகள் அமைத்து போத்தனூர் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா (19). அப்பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பை விட்டு விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள கனி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ரேஷ்மாவுடன் கல்லூரியில் படித்து வந்த குடியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் ரேஷ்மாவை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரேஷ்மா பணிபுரியும் கனி டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சென்ற ஸ்ரீராம் தன்னை காதலிக்கும்படி ரேஷ்மாவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் காதலிக்க மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேஷ்மா மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் கழுத்து, முகம் உட்பட நான்கு இடங்களில் ரேஷ்மாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீராம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் ரேஷ்மாவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டு தலைமறைவான ஸ்ரீராமை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், காதலிக்க மறுத்த பெண்ணின் மீது கத்தியால் தாக்கிய சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 08:26:34 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 08:27:14 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பாலிஷ் போட்டுத் தருவதாக கூறி திருமண வீட்டில் நகையை அடித்துச்சென்ற வடமாநிலத்தவர்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157426/Theft-of-5-pounds-of-jewelry-from-the-marriage-house-claiming-to-polish-the-jewelry-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172517.webp" style="width:100%;"></p><p><strong>திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் கிராமத்தில் இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த வீட்டில் 5 பவுன் நகையை பாலிஷ் போட்டு தருவதாகக்</strong><strong> கூறி ஏமாற்றி திருடி சென்ற வடமாநில கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.</strong></p>
<p>விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்-சாந்தி தம்பதியினர். இவர்களது மகள் பிரியா என்பவருக்கும் புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணமகன் சத்தியமூர்த்தி என்பவருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை புதுவையில் நடைபெற இருந்ததால், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக பெண் வீட்டார் செய்து வந்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679755266284.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் பெண்ணின் வீட்டிற்கு வந்த இரண்டு வட மாநிலத்தவர்கள் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாகக் கூறியுள்ளனர். அதனை நம்பிய பெண்வீட்டார் 5 பவுன் நகைகளை கொண்டு வந்து கொள்ளையர்களிடம் கொடுத்த பிறகு, வீட்டுக்குள் சென்று சூடாக வெந்நீர் எடுத்து வாருங்கள் என்று கூறிய&nbsp;கொள்ளையர்கள் பெண் வீட்டாரை திசைதிருப்பி நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679755280228.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>திருமண வீட்டார் கூச்சலிட்டவுடன் அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679755290573.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கஷ்டப்பட்டு நகைகளை சேர்த்து மகளுக்கு திருமணம் முடித்து வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்து நாடகமாடி&nbsp;நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157426/Theft-of-5-pounds-of-jewelry-from-the-marriage-house-claiming-to-polish-the-jewelry-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157426/Theft-of-5-pounds-of-jewelry-from-the-marriage-house-claiming-to-polish-the-jewelry-.html</guid>
<description><![CDATA[திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் கிராமத்தில் இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த வீட்டில் 5 பவுன் நகையை பாலிஷ் போட்டு தருவதாகக் கூறி ஏமாற்றி திருடி சென்ற வடமாநில கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்-சாந்தி தம்பதியினர். இவர்களது மகள் பிரியா என்பவருக்கும் புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணமகன் சத்தியமூர்த்தி என்பவருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை புதுவையில் நடைபெற இருந்ததால், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக பெண் வீட்டார் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பெண்ணின் வீட்டிற்கு வந்த இரண்டு வட மாநிலத்தவர்கள் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாகக் கூறியுள்ளனர். அதனை நம்பிய பெண்வீட்டார் 5 பவுன் நகைகளை கொண்டு வந்து கொள்ளையர்களிடம் கொடுத்த பிறகு, வீட்டுக்குள் சென்று சூடாக வெந்நீர் எடுத்து வாருங்கள் என்று கூறிய&nbsp;கொள்ளையர்கள் பெண் வீட்டாரை திசைதிருப்பி நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

திருமண வீட்டார் கூச்சலிட்டவுடன் அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கஷ்டப்பட்டு நகைகளை சேர்த்து மகளுக்கு திருமணம் முடித்து வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்து நாடகமாடி&nbsp;நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 21:31:49 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 21:31:50 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>திருச்சி முக்கிய சாலைகளில் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157424/Youngsters-riding-wheeled-vehicles-on-the-main-roads-of-Trichy--Request-to-take-action-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172515.webp" style="width:100%;"></p><p><strong>திருச்சி மாநகர, மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டமாக இளைஞர்கள் வீலிங் செய்துவருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</strong></p>
<p>திருச்சி மாநகர் மாவட்ட சாலைகளில் தினமும் சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வது வழக்கமாகி வருகிறது. இதில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டும் இளைஞர்கள் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு, வீலிங் செய்து வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679753142853.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் திருச்சியில் தற்போது பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள காவிரி பாலத்தில் ஒரு இளைஞர் இரவில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு சாகசம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாகச வீடியோவுடன், சினிமா வசனங்கள் இணைத்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமின்றி சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் அதிகம் திருச்சி மாவட்டம் புறநகர் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் எடுக்கப்பட்டவை.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679753154100.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த சாகச நிகழ்ச்சி ஒருநாள், இரண்டு நாள் மட்டுமல்ல தினமும் நடக்கிறது என்பது தான் அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாடவே அஞ்சுகிறார்கள். இவர்கள் சாகசம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டால், ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும். இந்த இளைஞர்கள் செய்யும் அட்டகாசத்திற்காக, யாரோ, எவரோ எதுவும் தெரியாதவர்கள் பாதிக்கப்படுவதா? என பைபாஸ் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679753162146.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சென்னையை பொறுத்தவரை போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இதுபோல அஜாக்ரதையாகவும், விபத்து ஏற்படுமாறும் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, நூதன தண்டனையும் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது திருச்சி மாநகரத்தில் மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், குட்செட் ரோடு பகுதிகளிலும், கல்லணை சாலை, திருச்சி-அரியலூர் புதிய தேசிய நெடுஞ்சாலை, அதிலுள்ள இணைப்பு சாலை உள்ளிட்ட சாலைகளில் 10த்திற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீலிங் செய்துவருகின்றனர். அவர்களின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157424/Youngsters-riding-wheeled-vehicles-on-the-main-roads-of-Trichy--Request-to-take-action-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157424/Youngsters-riding-wheeled-vehicles-on-the-main-roads-of-Trichy--Request-to-take-action-.html</guid>
<description><![CDATA[திருச்சி மாநகர, மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டமாக இளைஞர்கள் வீலிங் செய்துவருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகர் மாவட்ட சாலைகளில் தினமும் சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வது வழக்கமாகி வருகிறது. இதில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டும் இளைஞர்கள் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு, வீலிங் செய்து வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் தற்போது பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள காவிரி பாலத்தில் ஒரு இளைஞர் இரவில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு சாகசம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாகச வீடியோவுடன், சினிமா வசனங்கள் இணைத்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமின்றி சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் அதிகம் திருச்சி மாவட்டம் புறநகர் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் எடுக்கப்பட்டவை.

இந்த சாகச நிகழ்ச்சி ஒருநாள், இரண்டு நாள் மட்டுமல்ல தினமும் நடக்கிறது என்பது தான் அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாடவே அஞ்சுகிறார்கள். இவர்கள் சாகசம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டால், ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும். இந்த இளைஞர்கள் செய்யும் அட்டகாசத்திற்காக, யாரோ, எவரோ எதுவும் தெரியாதவர்கள் பாதிக்கப்படுவதா? என பைபாஸ் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இதுபோல அஜாக்ரதையாகவும், விபத்து ஏற்படுமாறும் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, நூதன தண்டனையும் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது திருச்சி மாநகரத்தில் மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், குட்செட் ரோடு பகுதிகளிலும், கல்லணை சாலை, திருச்சி-அரியலூர் புதிய தேசிய நெடுஞ்சாலை, அதிலுள்ள இணைப்பு சாலை உள்ளிட்ட சாலைகளில் 10த்திற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீலிங் செய்துவருகின்றனர். அவர்களின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 20:02:07 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 20:02:08 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>10 நாட்களாகியும் திரும்ப வரவில்லை - காரை வாடகைக்கு விட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157423/2-arrested-for-selling-car-which-taken-for-rent-in-online.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172514.webp" style="width:100%;"></p><p><strong>சென்னை அருகே ஆன்லைனில் கார் வாடகைக்கு எடுத்து அதனை விற்றதாக இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து அந்த காரை மீட்டுள்ளனர்.</strong></p>
<p>சென்னை புழல் லேக் சைடு அப்பார்ட்மெண்ட்ஸை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான பாலாஜி சங்கர் (27). இவர் ஆன்லைன் மூலம் தமது காரை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதியன்று பாலாஜி சங்கருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட இருவர், வாடகைக்கு கார் தேவை எனக்கூறி தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து காரை ஓட்டி சென்றுள்ளனர். ஆனால், 10 நாட்களாகியும் கார் திரும்ப வராததல் சந்தேகமடைந்த பாலாஜி சங்கர், ஜிபிஎஸ் கருவியை சோதித்த போது அதன் செயலும் துண்டிக்கபட்டதால், இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679753165335.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரை வாடகைக்கு எடுத்து அதனை விற்றுவிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து காரை வாடகைக்கு எடுத்த அகிலன் (30), பாபு (51) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157423/2-arrested-for-selling-car-which-taken-for-rent-in-online.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157423/2-arrested-for-selling-car-which-taken-for-rent-in-online.html</guid>
<description><![CDATA[சென்னை அருகே ஆன்லைனில் கார் வாடகைக்கு எடுத்து அதனை விற்றதாக இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து அந்த காரை மீட்டுள்ளனர்.
சென்னை புழல் லேக் சைடு அப்பார்ட்மெண்ட்ஸை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான பாலாஜி சங்கர் (27). இவர் ஆன்லைன் மூலம் தமது காரை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதியன்று பாலாஜி சங்கருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட இருவர், வாடகைக்கு கார் தேவை எனக்கூறி தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து காரை ஓட்டி சென்றுள்ளனர். ஆனால், 10 நாட்களாகியும் கார் திரும்ப வராததல் சந்தேகமடைந்த பாலாஜி சங்கர், ஜிபிஎஸ் கருவியை சோதித்த போது அதன் செயலும் துண்டிக்கபட்டதால், இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரை வாடகைக்கு எடுத்து அதனை விற்றுவிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து காரை வாடகைக்கு எடுத்த அகிலன் (30), பாபு (51) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 19:37:44 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 19:36:47 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நாகை: பார் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157397/Petrol-bomb-hurled-at-bar-owner-s-house.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172488.webp" style="width:100%;"></p><p>நாகை அருகே டாஸ்மாக்கில் ஆயுதத்தைக் காட்டி மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபரை, தட்டி கேட்ட பார் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். நேற்று மதியம் தேவூர் டாஸ்மாக் கடைக்கு புகழேந்திரன், அஜித் ஆகிய இருவர் மது குடிக்க சென்றுள்ளனர். அங்கு கத்தியைக் காட்டி மதுபானம் கேட்டு அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த பாஸ்கர், இவர்களை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதில் தகராறு ஏற்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679715603588.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த புகழேந்திரன் மற்றும் அஜித், மது போதையில் நேற்று நள்ளிரவு பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த பாஸ்கரின் மாமனார் பாலசுந்தரம் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்துள்ளனர்.</p>
<p>இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்ததின் பேரில், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை செய்தனர். இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் இன்று அதிகாலை கீழ்வேளூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157397/Petrol-bomb-hurled-at-bar-owner-s-house.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157397/Petrol-bomb-hurled-at-bar-owner-s-house.html</guid>
<description><![CDATA[நாகை அருகே டாஸ்மாக்கில் ஆயுதத்தைக் காட்டி மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபரை, தட்டி கேட்ட பார் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். நேற்று மதியம் தேவூர் டாஸ்மாக் கடைக்கு புகழேந்திரன், அஜித் ஆகிய இருவர் மது குடிக்க சென்றுள்ளனர். அங்கு கத்தியைக் காட்டி மதுபானம் கேட்டு அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த பாஸ்கர், இவர்களை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த புகழேந்திரன் மற்றும் அஜித், மது போதையில் நேற்று நள்ளிரவு பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த பாஸ்கரின் மாமனார் பாலசுந்தரம் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்துள்ளனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்ததின் பேரில், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை செய்தனர். இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் இன்று அதிகாலை கீழ்வேளூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 09:58:22 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 09:58:22 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நாகை: பள்ளி மாணவி தற்கொலை முயற்சி... இளைஞர் போக்சோவில் கைது!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157396/Nagai-youngster-arrested-in-pocso.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172487.webp" style="width:100%;"></p><p><strong>வேதாரண்யம் அருகே, இளைஞரொருவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி 10ம் வகுப்பு&nbsp;பள்ளி&nbsp; மாணவி தற்கொலைக்கு முயன்ற&nbsp;சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து செங்கல்சூலை தொழிலாளியான அந்த இளைஞரை, மகளிர் காவல்துறை போக்சோவில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.</strong></p>
<p>நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த அருள்கண்ணன் என்பவரின் மகன், அந்தோணிராஜ். இவர் செங்கல்சூலையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் நாகையில் 10ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியொருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679712674683.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் நேற்று அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி கிடந்த மாணவியை, அவரது குடும்பத்தினர்&nbsp;பத்திரமாக மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். பின் அவரிடம் விசாரித்ததில், காதல் விவகாரம் பற்றி பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அதையடுத்து, மாணவியின் பெற்றோர் அந்தோணிராஜ் மீது புகார் செய்துள்ளனர். இதையடுத்து பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிவந்த அந்தோணிராஜை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.</p>
<p><strong><span data-offset-key="4iq8m-0-0"><span data-text="true">தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.<span>&nbsp;</span>மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம். இதன்மூலம் இலவச ஆலோசனைகள் பெறலாம்.</span></span></strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157396/Nagai-youngster-arrested-in-pocso.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157396/Nagai-youngster-arrested-in-pocso.html</guid>
<description><![CDATA[வேதாரண்யம் அருகே, இளைஞரொருவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி 10ம் வகுப்பு&nbsp;பள்ளி&nbsp; மாணவி தற்கொலைக்கு முயன்ற&nbsp;சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து செங்கல்சூலை தொழிலாளியான அந்த இளைஞரை, மகளிர் காவல்துறை போக்சோவில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த அருள்கண்ணன் என்பவரின் மகன், அந்தோணிராஜ். இவர் செங்கல்சூலையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் நாகையில் 10ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியொருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி கிடந்த மாணவியை, அவரது குடும்பத்தினர்&nbsp;பத்திரமாக மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். பின் அவரிடம் விசாரித்ததில், காதல் விவகாரம் பற்றி பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அதையடுத்து, மாணவியின் பெற்றோர் அந்தோணிராஜ் மீது புகார் செய்துள்ளனர். இதையடுத்து பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிவந்த அந்தோணிராஜை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.&nbsp;மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம். இதன்மூலம் இலவச ஆலோசனைகள் பெறலாம்.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 09:21:58 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 09:22:25 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அரியலூர்: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ‘உதவி கோட்ட பொறியாளர்’ கையும் களவுமாக கைது!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157391/Assistant-division-engineer-arrested-for-taking-30-thousand-bribe.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172482.webp" style="width:100%;"></p><p>ஜெயங்கொண்டத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.</p>
<p>அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு என்பவர் பணியாற்றி வருகிறார். இதே ஜெயங்கொண்டத்தின் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் என்பவர், சாலை பணி - களம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இவரிடம் உதவி கோட்ட பொறியாளர் வஹிதா பானு, ஒப்பந்த தொகையில் 2 சதவீதம் கமிஷனாக கேட்டுள்ளார். அதன்படி அந்த பணத்தை அவர் பெற்றபோது, கையும் களவுமாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679708819840.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சம்பவத்தின்படி கமிஷன் தொகையை பெறுவதற்காக வஹிதா பானு ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு அருகே சென்ற போது, ரசாயனம் பூசப்பட்ட ரூ.30 ஆயிரம் பணத்தை லஞ்சமாக அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் வாங்கியவுடன், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.</p>
<p>இதைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வஹிதா பானுவை அழைத்துச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 37px; top: 558px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157391/Assistant-division-engineer-arrested-for-taking-30-thousand-bribe.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157391/Assistant-division-engineer-arrested-for-taking-30-thousand-bribe.html</guid>
<description><![CDATA[ஜெயங்கொண்டத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு என்பவர் பணியாற்றி வருகிறார். இதே ஜெயங்கொண்டத்தின் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் என்பவர், சாலை பணி - களம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இவரிடம் உதவி கோட்ட பொறியாளர் வஹிதா பானு, ஒப்பந்த தொகையில் 2 சதவீதம் கமிஷனாக கேட்டுள்ளார். அதன்படி அந்த பணத்தை அவர் பெற்றபோது, கையும் களவுமாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.&nbsp;

சம்பவத்தின்படி கமிஷன் தொகையை பெறுவதற்காக வஹிதா பானு ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு அருகே சென்ற போது, ரசாயனம் பூசப்பட்ட ரூ.30 ஆயிரம் பணத்தை லஞ்சமாக அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் வாங்கியவுடன், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வஹிதா பானுவை அழைத்துச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 07:32:10 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 07:36:21 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மாவட்ட ஆட்சியர்களின் பெயரை பயன்படுத்தி ‘குரல் மாற்று ஆப்’ மூலம் மோசடி! சிக்கியது எப்படி?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157357/Man-attempted-robbery-using-District-Collector-s-name-arrested.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/24/800x400/172448.webp" style="width:100%;"></p><p>தமிழ்நாட்டில் பல மாவட்ட ஆட்சியர்களின் பெயரைக் கூறி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.</p>
<p>புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தானம் (எ) சந்தான பாரதி. டாக்ஸி ஓட்டுநரான இவர், பட்டுச்சேலை வாங்குவதற்காக காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகாமையல் இருந்த டீக்கடையில் பேப்பர் பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பேப்பரில் இருந்த ஒரு செய்தியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி என இருந்துள்ளது. இதையடுத்து பட்டுச்சேலை கடையின் தொலைபேசியை தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசிய அந்த நபர், மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679641840164.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் அந்த நபரை தேடி கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வாணியம்பாடி, திருப்பூர், ஈரோடு, ஊட்டி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றபோது, அந்த மாவட்ட ஆட்சியர்களை போன்றே பேசி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பில் இந்நபர் ஈடுபட்டதும் மாவட்ட ஆட்சியர்கள் பெண் என்றால் குரல் மாற்று ஆஃப் மூலம் மாற்றி பேசி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679641855740.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஏற்கெனவே நான்கு மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களை பயன்படுத்தி அங்குள்ள தொழிலதிபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த நிலையில், காஞ்சிபுரத்தில் மட்டும் பணமே பெறாமலேயே மோசடி நபர் போலீசிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157357/Man-attempted-robbery-using-District-Collector-s-name-arrested.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157357/Man-attempted-robbery-using-District-Collector-s-name-arrested.html</guid>
<description><![CDATA[தமிழ்நாட்டில் பல மாவட்ட ஆட்சியர்களின் பெயரைக் கூறி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தானம் (எ) சந்தான பாரதி. டாக்ஸி ஓட்டுநரான இவர், பட்டுச்சேலை வாங்குவதற்காக காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகாமையல் இருந்த டீக்கடையில் பேப்பர் பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பேப்பரில் இருந்த ஒரு செய்தியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி என இருந்துள்ளது. இதையடுத்து பட்டுச்சேலை கடையின் தொலைபேசியை தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசிய அந்த நபர், மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் அந்த நபரை தேடி கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வாணியம்பாடி, திருப்பூர், ஈரோடு, ஊட்டி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றபோது, அந்த மாவட்ட ஆட்சியர்களை போன்றே பேசி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பில் இந்நபர் ஈடுபட்டதும் மாவட்ட ஆட்சியர்கள் பெண் என்றால் குரல் மாற்று ஆஃப் மூலம் மாற்றி பேசி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே நான்கு மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களை பயன்படுத்தி அங்குள்ள தொழிலதிபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த நிலையில், காஞ்சிபுரத்தில் மட்டும் பணமே பெறாமலேயே மோசடி நபர் போலீசிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
<pubDate>Fri, 24 Mar 2023 13:25:53 IST</pubDate>
<modDate>Fri, 24 Mar 2023 13:25:53 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சென்னை: நகை வியாபாரியிடம் கொள்ளையடித்த நகைக்கடை உரிமையாளர்? 1.4 கிலோ தங்கம் மீட்பு!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157351/5-arrested-in-connection-with-jewelery-robbery-case.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/24/800x400/172442.webp" style="width:100%;"></p><p>திருவள்ளூரில் கடந்த 20 ஆம் தேதி நகை வியாபாரியிடம் 1.4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மற்றொரு நகைக்கடை உரிமையாளர் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார், அவரிகளிடம் இருந்து 1.4 கிலோ தங்கததை மீட்ஷடுள்ளனர்.</p>
<p>சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ராமேஸ்வர லால் என்பரிடம் வேலை பார்க்கும் காலுராம் (35) மற்றும்&nbsp;சோகன் (30), கடந்த 20 ஆம் தேதி தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள நகைக்கடையொன்றில் நகைகளை கொடுத்து பணம் வசூலித்து விட்டு இ-சக்கர வாகனத்தில் செங்குன்றம் நோக்கிச் சென்றுள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679631138311.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அப்போது காரணிப்பேட்டை என்ற பகுதியில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவர்களை வழிமறித்து கத்தியால் வெட்டி விட்டு 1.4 கிலோ தங்க நகைகள் மற்றும் ₹1.12 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்றது. இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் வெங்கல் போலீசார் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் திருவள்ளூர் எஸ்பி சிபாஸ் கல்யாண் நேரில் விசாரணை செய்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679631153220.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர்கள் நகை வாங்கிய நகைக்கடை உரிமையாளர் கமல் கிஷோர், மேலும் தமிழ்மணி, பாலாஜி, சுகுமார் மற்றும் கிளிடாஸ் என 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 1.4 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157351/5-arrested-in-connection-with-jewelery-robbery-case.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157351/5-arrested-in-connection-with-jewelery-robbery-case.html</guid>
<description><![CDATA[திருவள்ளூரில் கடந்த 20 ஆம் தேதி நகை வியாபாரியிடம் 1.4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மற்றொரு நகைக்கடை உரிமையாளர் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார், அவரிகளிடம் இருந்து 1.4 கிலோ தங்கததை மீட்ஷடுள்ளனர்.
சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ராமேஸ்வர லால் என்பரிடம் வேலை பார்க்கும் காலுராம் (35) மற்றும்&nbsp;சோகன் (30), கடந்த 20 ஆம் தேதி தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள நகைக்கடையொன்றில் நகைகளை கொடுத்து பணம் வசூலித்து விட்டு இ-சக்கர வாகனத்தில் செங்குன்றம் நோக்கிச் சென்றுள்ளனர்.

அப்போது காரணிப்பேட்டை என்ற பகுதியில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவர்களை வழிமறித்து கத்தியால் வெட்டி விட்டு 1.4 கிலோ தங்க நகைகள் மற்றும் ₹1.12 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்றது. இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் வெங்கல் போலீசார் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் திருவள்ளூர் எஸ்பி சிபாஸ் கல்யாண் நேரில் விசாரணை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர்கள் நகை வாங்கிய நகைக்கடை உரிமையாளர் கமல் கிஷோர், மேலும் தமிழ்மணி, பாலாஜி, சுகுமார் மற்றும் கிளிடாஸ் என 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 1.4 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.]]></description>
<pubDate>Fri, 24 Mar 2023 11:03:53 IST</pubDate>
<modDate>Fri, 24 Mar 2023 11:03:59 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பள்ளி மாணவியை கடத்தி குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை.. தருமபுரி இளைஞர் போக்சோவில் கைது</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157349/Youth-arrested-in-Pokso-for-abducting-and-sexually-assaulting-a-schoolgirl.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/24/800x400/172440.webp" style="width:100%;"></p><p>தருமபுரி அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி, திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக&nbsp;இளைஞரொருரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.</p>
<p>தருமபுரியை அடுத்த செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவர்&nbsp;தருமபுரியை சேர்ந்த ஒரு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில்&nbsp;கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679627826969.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் தேடி வந்தனர். இதையடுத்து கார்த்திக்கின் செல்போன் நம்பரை வைத்து தேடும்போது, இருவரும் திருப்பூரில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் தருமபுரிக்கு அழைத்து வந்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679627838975.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனைத் தொடர்ந்து மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி, கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையும் செய்ததாக, கார்த்திக் மீது தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டம் மற்றும் பெண்ணை கடத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157349/Youth-arrested-in-Pokso-for-abducting-and-sexually-assaulting-a-schoolgirl.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157349/Youth-arrested-in-Pokso-for-abducting-and-sexually-assaulting-a-schoolgirl.html</guid>
<description><![CDATA[தருமபுரி அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி, திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக&nbsp;இளைஞரொருரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரியை அடுத்த செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவர்&nbsp;தருமபுரியை சேர்ந்த ஒரு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில்&nbsp;கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் தேடி வந்தனர். இதையடுத்து கார்த்திக்கின் செல்போன் நம்பரை வைத்து தேடும்போது, இருவரும் திருப்பூரில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் தருமபுரிக்கு அழைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி, கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையும் செய்ததாக, கார்த்திக் மீது தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டம் மற்றும் பெண்ணை கடத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.]]></description>
<pubDate>Fri, 24 Mar 2023 09:26:27 IST</pubDate>
<modDate>Fri, 24 Mar 2023 09:26:35 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஆயுர்வேத மூலப்பொருட்களின் பேரில் ரூ.33 லட்சம் மோசடி: நைஜீரியர்கள் கைதும், பின்னணியும்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157329/Fraud-like-supply-of-Ayurvedic-ingredients.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172420.webp" style="width:100%;"></p><p>சென்னையை சேர்ந்த ஒருவரிடம், ரூ.33,30,000 பணத்தை மோசடி செய்துள்ளனர் நைஜீரியாவை சேர்ந்துள்ள சிலர்.</p>
<p>கடந்த டிசம்பர் மாதம் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த புகாரில், &ldquo;நைஜீரியா நாட்டை சேர்ந்த நேராரமோரிசன் என்ற பெயரிலான ஒருவர் LINKEDIN மூலம் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவர் இந்தியாவில் இருந்து "MONOTROPA UNIFLORA" என்ற ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்ய ஒரு வணிக கூட்டமைப்பை முன்மொழிந்ததாகவும், மூலப்பொருட்கள் வாங்குவதற்கு கமிஷன் தருவதாகவும்&nbsp;கூறினார்.</p>
<p>அதை உண்மையென நம்பிய நான், ரூ.33,30,000/- பணத்தை அவர்கள் சொன்ன இரண்டு வங்கி கணக்குகளில் எட்டு பணப்பரிவர்த்தனைகள் மூலம் முதலீடு செய்தேன். ஆனால் முதலீடு செய்த பிறகு நைஜீரியா நாட்டு நபர் கூறியபடி எந்தவொரு கமிஷன் கிடைக்கவில்லை. அதன்பிறகுதான் நான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்தேன். அந்த நபர்கள் என்னை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; என கூறியிருந்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679571594635.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆள்மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (419, 420 IPC, 66D IT Act) வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மும்பையிலிருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.</p>
<p>உடனடியாக தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்று, அங்கு கார்கர் ஏரியாவில் தங்கியிருந்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒகோரிகாட்ஸ்வில் சைனாசா (32), உச்சே ஜான் இமேகா (47), காட்வின் இமானுவேல் (32) மற்றும் எபோசி உச்சென்னா ஸ்டான்லி (32) ஆகியோரை கடந்த 21 ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் விசாரணைக்குப் பிறகு மோசடி செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்கள், லேப்டாப்கள், வங்கிகணக்கு அட்டைகள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின் அங்குள்ள நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, இன்று குற்றவாளிகளை சென்னை கொண்டு வந்து பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எழும்பூர்) ஆஜர்படுத்த&nbsp;இருக்கிறார்கள்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679574260963.png" alt="image" style="width:100%;" /></p>
<p>புலன் விசாரணையில் மேற்படி நைஜீரிய நபர்கள் கார்கர், மும்பையில் தங்கியிருந்து கொண்டு LINKEDIN சமூகவலைதளம் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு, ஆயுர்வேத ஆயில் சப்ளை - கமிஷன் என்ற மோசடியில் ஈடுபட்டு வருவதும் முதலீடு செய்தால் கமிஷன் தருவதாக பேசி வருவதும் தெரியவந்தது. மேலும் போலியான ஆயுர்வேத மூலப்பொருட்களை அனுப்பி ஆசை காட்டி நம்பவைத்து, பல்வேறு காரணங்களைக் கூறி சிறிது சிறிதாக பணம் கட்டச் சொல்லி பின்பு மோசடி செய்து ஏமாற்றுவதும் தெரியவந்தது.</p>
<p>எனவே இணையதளங்கள் மூலம் முதலீடு செய்யும் போதும் அவற்றை அனுப்பும் போதும் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை உண்மை என்று நம்பிக் கொண்டு, தங்களது பணத்தை யாரிடமும் அனுப்பக்கூடாது என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் &lsquo;நேரில் பார்க்காமலும் தீர விசாரிக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் அந்நிய நபர்களிடம் பணம் எதுவும் கொடுக்ககூடாது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கமிஷன் என்று ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறக்கூடாது&rsquo; என்றும் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157329/Fraud-like-supply-of-Ayurvedic-ingredients.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157329/Fraud-like-supply-of-Ayurvedic-ingredients.html</guid>
<description><![CDATA[சென்னையை சேர்ந்த ஒருவரிடம், ரூ.33,30,000 பணத்தை மோசடி செய்துள்ளனர் நைஜீரியாவை சேர்ந்துள்ள சிலர்.
கடந்த டிசம்பர் மாதம் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த புகாரில், &ldquo;நைஜீரியா நாட்டை சேர்ந்த நேராரமோரிசன் என்ற பெயரிலான ஒருவர் LINKEDIN மூலம் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவர் இந்தியாவில் இருந்து "MONOTROPA UNIFLORA" என்ற ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்ய ஒரு வணிக கூட்டமைப்பை முன்மொழிந்ததாகவும், மூலப்பொருட்கள் வாங்குவதற்கு கமிஷன் தருவதாகவும்&nbsp;கூறினார்.
அதை உண்மையென நம்பிய நான், ரூ.33,30,000/- பணத்தை அவர்கள் சொன்ன இரண்டு வங்கி கணக்குகளில் எட்டு பணப்பரிவர்த்தனைகள் மூலம் முதலீடு செய்தேன். ஆனால் முதலீடு செய்த பிறகு நைஜீரியா நாட்டு நபர் கூறியபடி எந்தவொரு கமிஷன் கிடைக்கவில்லை. அதன்பிறகுதான் நான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்தேன். அந்த நபர்கள் என்னை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; என கூறியிருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆள்மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (419, 420 IPC, 66D IT Act) வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மும்பையிலிருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்று, அங்கு கார்கர் ஏரியாவில் தங்கியிருந்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒகோரிகாட்ஸ்வில் சைனாசா (32), உச்சே ஜான் இமேகா (47), காட்வின் இமானுவேல் (32) மற்றும் எபோசி உச்சென்னா ஸ்டான்லி (32) ஆகியோரை கடந்த 21 ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் விசாரணைக்குப் பிறகு மோசடி செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்கள், லேப்டாப்கள், வங்கிகணக்கு அட்டைகள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின் அங்குள்ள நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, இன்று குற்றவாளிகளை சென்னை கொண்டு வந்து பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எழும்பூர்) ஆஜர்படுத்த&nbsp;இருக்கிறார்கள்.

புலன் விசாரணையில் மேற்படி நைஜீரிய நபர்கள் கார்கர், மும்பையில் தங்கியிருந்து கொண்டு LINKEDIN சமூகவலைதளம் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு, ஆயுர்வேத ஆயில் சப்ளை - கமிஷன் என்ற மோசடியில் ஈடுபட்டு வருவதும் முதலீடு செய்தால் கமிஷன் தருவதாக பேசி வருவதும் தெரியவந்தது. மேலும் போலியான ஆயுர்வேத மூலப்பொருட்களை அனுப்பி ஆசை காட்டி நம்பவைத்து, பல்வேறு காரணங்களைக் கூறி சிறிது சிறிதாக பணம் கட்டச் சொல்லி பின்பு மோசடி செய்து ஏமாற்றுவதும் தெரியவந்தது.
எனவே இணையதளங்கள் மூலம் முதலீடு செய்யும் போதும் அவற்றை அனுப்பும் போதும் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை உண்மை என்று நம்பிக் கொண்டு, தங்களது பணத்தை யாரிடமும் அனுப்பக்கூடாது என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் &lsquo;நேரில் பார்க்காமலும் தீர விசாரிக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் அந்நிய நபர்களிடம் பணம் எதுவும் கொடுக்ககூடாது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கமிஷன் என்று ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறக்கூடாது&rsquo; என்றும் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 17:58:21 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 17:58:21 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் திருப்பம்; 11ஆம் வகுப்பு மாணவன் உட்பட நால்வர் கைது</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157323/4-people-arrested-including-11th-class-student-on-a-murder-case.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172414.webp" style="width:100%;"></p><p>நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக 11ஆம் வகுப்பு மாணவன் உட்பட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே பத்திநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் மைக்கில். அவரின் மனைவி உஷாதேவி (68). உஷாதேவி, தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்தநிலையில் நேற்று உஷாதேவியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு அவரது உறவினரொருவர் சென்றுள்ளார். அப்போது&nbsp;முன்பக்க கதவு பூட்டியிருந்தது தெரியவந்துள்ளது. சந்தேகமடைந்த அவர், பின் கதவு வழியாக உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, உஷாதேவி மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவரது உறவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு உஷாதேவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679562339981.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனையடுத்து உஷாதேவியின் கழுத்தில் காயங்கள் இருந்ததும், அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்ததும் உறவினர்களுக்கு தெரியவந்திருக்கிறது. மேலும் வீட்டில் உள்ள சிசிடிவி-DVR உடைக்கப்பட்டு இருந்தது, அவர்களுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இதனால் உறவினர்கள் இராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679562271150.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில், பல்லவிளை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனொருவர்,&nbsp;உஷாதேவியின் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து&nbsp;அந்த&nbsp;மாணவனை போலீசார் கைது செய்து&zwnj; விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மாணவன் நகைக்காக தான் உஷாதேவியை கொலை செய்திருக்கிறான் என்பது தெரியவந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679562299198.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அம்மாணவனை கைது செய்த காவல்துறையினர், சம்பவத்திற்கு துணையாக இருந்ததாக பல்லவிளையை சேர்ந்த இரஞ்சித் மற்றும் நகையை வாங்கிதாக கோலியான்குளத்தை சேர்ந்த உதயபிரகாஷ், அவருடைய மனைவி சகாயசுபா ஆகிய மூன்று பேரையும் சேர்த்து கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157323/4-people-arrested-including-11th-class-student-on-a-murder-case.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157323/4-people-arrested-including-11th-class-student-on-a-murder-case.html</guid>
<description><![CDATA[நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக 11ஆம் வகுப்பு மாணவன் உட்பட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே பத்திநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் மைக்கில். அவரின் மனைவி உஷாதேவி (68). உஷாதேவி, தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்தநிலையில் நேற்று உஷாதேவியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு அவரது உறவினரொருவர் சென்றுள்ளார். அப்போது&nbsp;முன்பக்க கதவு பூட்டியிருந்தது தெரியவந்துள்ளது. சந்தேகமடைந்த அவர், பின் கதவு வழியாக உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, உஷாதேவி மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவரது உறவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு உஷாதேவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து உஷாதேவியின் கழுத்தில் காயங்கள் இருந்ததும், அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்ததும் உறவினர்களுக்கு தெரியவந்திருக்கிறது. மேலும் வீட்டில் உள்ள சிசிடிவி-DVR உடைக்கப்பட்டு இருந்தது, அவர்களுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இதனால் உறவினர்கள் இராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில், பல்லவிளை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனொருவர்,&nbsp;உஷாதேவியின் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து&nbsp;அந்த&nbsp;மாணவனை போலீசார் கைது செய்து&zwnj; விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மாணவன் நகைக்காக தான் உஷாதேவியை கொலை செய்திருக்கிறான் என்பது தெரியவந்தது.

அம்மாணவனை கைது செய்த காவல்துறையினர், சம்பவத்திற்கு துணையாக இருந்ததாக பல்லவிளையை சேர்ந்த இரஞ்சித் மற்றும் நகையை வாங்கிதாக கோலியான்குளத்தை சேர்ந்த உதயபிரகாஷ், அவருடைய மனைவி சகாயசுபா ஆகிய மூன்று பேரையும் சேர்த்து கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 15:44:49 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 15:44:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் - கோவை காவல்துறை எடுத்த அதிரடி முடிவு!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157319/Coimbatore-Case-filed-on-young-man-who-posted-video-with-sword.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172410.webp" style="width:100%;"></p><p><strong>கோவையில் கத்தியுடன் சமூக வலைதளத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</strong></p>
<p>கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுகந்தராம். இவர் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கோவை கணபதி, காமராஜபுரம் சங்கனூர் சாலை அருகே உள்ள பேக்கரி ஒன்றின் அருகே, கையில் கத்தியை வைத்தவாறு இரும்பு பொருள்களின் மீது தேய்த்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சுகந்தராம் மீது ஆயுத தடை பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679556826154.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கோவை மாநகரில் சமீப காலமாக ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிடும் இளைஞர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது போன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவோர் மீது வழக்கு பதிவுசெய்து கைது நடவடிக்கை தொடரும் என மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157319/Coimbatore-Case-filed-on-young-man-who-posted-video-with-sword.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157319/Coimbatore-Case-filed-on-young-man-who-posted-video-with-sword.html</guid>
<description><![CDATA[கோவையில் கத்தியுடன் சமூக வலைதளத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுகந்தராம். இவர் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கோவை கணபதி, காமராஜபுரம் சங்கனூர் சாலை அருகே உள்ள பேக்கரி ஒன்றின் அருகே, கையில் கத்தியை வைத்தவாறு இரும்பு பொருள்களின் மீது தேய்த்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சுகந்தராம் மீது ஆயுத தடை பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் சமீப காலமாக ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிடும் இளைஞர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது போன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவோர் மீது வழக்கு பதிவுசெய்து கைது நடவடிக்கை தொடரும் என மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 13:12:58 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 13:13:10 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”ஆமாம் அதானி ஆஃபிஸ்ல இருந்து தான் பேசுறோம்”-மின்கட்டணம் செலுத்த சென்று 7 லட்சம் இழந்த பெண்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157317/-Yes--we-are-talking-from-Adani-office----Woman-lost-7-lakhs-after-going-to-pay-electricity-bill.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172408.webp" style="width:100%;"></p><p><strong>மின்சார கட்டணம் செலுத்தும் தேதி காலாவாதியாகி விட்டதாக எஸ்எம்எஸ் வந்ததை நம்பி, மின்சார கட்டணம் செலுத்தும் போது ரூ.7 லட்சத்தை இழந்துள்ளார் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர்.</strong></p>
<p>ஆமாம் நாங்கள் அதானி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தான் பேசுகிறோம், உங்களுடைய வீட்டிற்கு மின்துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்கு இந்த மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து அதில் பணத்தை கட்டுங்கள் எனக்கூற, அந்தபெண்ணும் அப்படியே டவுன்லோடு செய்து ஓடிபியையும் பகிர்ந்ததை அடுத்து, அவருடைய அக்கவுண்டிலிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் அளவிற்கு பணப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679555012645.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த சில வாரங்களில் சைபர் கிரைம் மோசடி மூலம் ஆன்லைன் வழியே பணம் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் இந்த ஆன்லைன் மோசடி கும்பல்களுக்கு இரையாகி, மொபைல் போன்கள் மூலம் பெறப்படும் எஸ்எம்எஸ், லிங்க் மற்றும் செய்திகளுக்கு பதிலளித்த பிறகு பணத்தை இழந்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், மின்கட்டண தாமதம் தொடர்பாக போலி எஸ்எம்எஸ் அனுப்பப்பட்ட சைபர் மோசடியில் சிக்கி ரூ.7 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679555024713.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ANI-ன் அறிக்கையின்படி, மும்பையின் அந்தேரி பகுதியில் வசிக்கும் 65 வயது மூதாட்டி ஒருவருக்கு, அவருடைய கணவரின் தொலைபேசியில் இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் மின் கட்டணம் குறித்து ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் பில் கட்டுவதற்கு இன்னும் குறைவான நேரம் மட்டுமே உள்ளதாகவும், அப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் உங்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை மெசேஜ் வந்துள்ளது. அந்த செய்தி குறிப்புடன், மின் துண்டிப்பை உடனடியாக தடுப்பதற்கு பணம் செலுத்த இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679555075614.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மின்வாரியத்தின் அறிவிப்பாக இருக்கும் என நினைத்து அந்த பெண் குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு போன் செய்துள்ளார். அப்போது அவரின் போன்காலை எடுத்த ஒரு நபர், தான் ஒரு &rdquo;அதானி மின்வாரியத்தின் அலுவலக ஊழியர்&rdquo; என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தன்னுடைய கஸ்டமரிடம் கணிவாக பேசிய அவர், நீங்கள் கவலைபடவேண்டாம் பில் செலுத்துவதில் நான் உங்களுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். மேலும் "டீம் வியூவர் குய்க் சப்போர்ட்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.</p>
<p>அடையாளம் தெரியாத அந்த நபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிய 65 வயது மூதாட்டி, அந்த செயலியை பதிவிறக்கியதோடு மட்டுமல்லாமல், அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் அவருக்கு அழைத்து தனக்கு வந்த ஓடிபியையும் கூறியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.4,62,959, ரூ.1,39,900 மற்றும் ரூ.89,000 என மூன்று பரிவர்த்தனைகளில் பணப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ்கள் வந்துள்ளது. மொத்தமாக அவரது கணக்கில் இருந்து ரூ.6,91,859 பணம் பிடிக்கப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679555089562.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆன்லைன் வழியாக பெரிய பரிவர்த்தனைகளைப் பார்த்ததும், எஸ்பிஐ மோசடி நிர்வாகக் குழு உடனடியாக பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொண்டு சமீபத்திய பரிவர்த்தனை உங்களது தரப்பிலிருந்து தான் நடைபெற்றதா என்பதை உறுதிசெய்துள்ளது, ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் சைபர் மோசடியில் தான் பணத்தை இழந்துள்ளோம் என்பதை தெரிந்துகொண்ட பாதிக்கப்பட்ட பெண், தனது மகளுடன் அந்தேரி காவல் நிலையத்திற்குச் சென்று மோசடி குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். அடையாளம் தெரியாத அந்த நபர் மீது IPC 420, 66(C), 66(D) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679555107289.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>நாடு முழுவதிலும் இதுபோன்ற ஆன்லைன் பண மோசடி நடந்துவருகிறது. அவரசகால அழைப்பு என மின் கட்டணம் செலுத்துவது, வங்கியில் இருந்து கணக்கை புதுப்பித்தல் போன்ற லிங்க் மற்றும் எஸ்எம்எஸ்-களை பகிர்ந்து விவரங்களை சேகரிக்கும் சைபர் மோசடி கும்பல், தொடர்ந்து பண மோசடியில் ஈடுப்பட்டு வருகிறது. உங்களுடைய மொபைல் போன்களுக்கு இப்படி வங்கி அல்லது மின்வாரியத்திலிருந்து செய்திகுறிப்பு வந்தால் அது முறையானது தானா என்பதை அறிந்துவிட்டு பிறகு ஒடிபி போன்றவற்றை பகிருங்கள். ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டால் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவியுங்கள்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157317/-Yes--we-are-talking-from-Adani-office----Woman-lost-7-lakhs-after-going-to-pay-electricity-bill.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157317/-Yes--we-are-talking-from-Adani-office----Woman-lost-7-lakhs-after-going-to-pay-electricity-bill.html</guid>
<description><![CDATA[மின்சார கட்டணம் செலுத்தும் தேதி காலாவாதியாகி விட்டதாக எஸ்எம்எஸ் வந்ததை நம்பி, மின்சார கட்டணம் செலுத்தும் போது ரூ.7 லட்சத்தை இழந்துள்ளார் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர்.
ஆமாம் நாங்கள் அதானி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தான் பேசுகிறோம், உங்களுடைய வீட்டிற்கு மின்துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்கு இந்த மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து அதில் பணத்தை கட்டுங்கள் எனக்கூற, அந்தபெண்ணும் அப்படியே டவுன்லோடு செய்து ஓடிபியையும் பகிர்ந்ததை அடுத்து, அவருடைய அக்கவுண்டிலிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் அளவிற்கு பணப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் சைபர் கிரைம் மோசடி மூலம் ஆன்லைன் வழியே பணம் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் இந்த ஆன்லைன் மோசடி கும்பல்களுக்கு இரையாகி, மொபைல் போன்கள் மூலம் பெறப்படும் எஸ்எம்எஸ், லிங்க் மற்றும் செய்திகளுக்கு பதிலளித்த பிறகு பணத்தை இழந்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், மின்கட்டண தாமதம் தொடர்பாக போலி எஸ்எம்எஸ் அனுப்பப்பட்ட சைபர் மோசடியில் சிக்கி ரூ.7 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.

ANI-ன் அறிக்கையின்படி, மும்பையின் அந்தேரி பகுதியில் வசிக்கும் 65 வயது மூதாட்டி ஒருவருக்கு, அவருடைய கணவரின் தொலைபேசியில் இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் மின் கட்டணம் குறித்து ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் பில் கட்டுவதற்கு இன்னும் குறைவான நேரம் மட்டுமே உள்ளதாகவும், அப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் உங்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை மெசேஜ் வந்துள்ளது. அந்த செய்தி குறிப்புடன், மின் துண்டிப்பை உடனடியாக தடுப்பதற்கு பணம் செலுத்த இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் அறிவிப்பாக இருக்கும் என நினைத்து அந்த பெண் குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு போன் செய்துள்ளார். அப்போது அவரின் போன்காலை எடுத்த ஒரு நபர், தான் ஒரு &rdquo;அதானி மின்வாரியத்தின் அலுவலக ஊழியர்&rdquo; என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தன்னுடைய கஸ்டமரிடம் கணிவாக பேசிய அவர், நீங்கள் கவலைபடவேண்டாம் பில் செலுத்துவதில் நான் உங்களுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். மேலும் "டீம் வியூவர் குய்க் சப்போர்ட்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.
அடையாளம் தெரியாத அந்த நபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிய 65 வயது மூதாட்டி, அந்த செயலியை பதிவிறக்கியதோடு மட்டுமல்லாமல், அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் அவருக்கு அழைத்து தனக்கு வந்த ஓடிபியையும் கூறியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.4,62,959, ரூ.1,39,900 மற்றும் ரூ.89,000 என மூன்று பரிவர்த்தனைகளில் பணப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ்கள் வந்துள்ளது. மொத்தமாக அவரது கணக்கில் இருந்து ரூ.6,91,859 பணம் பிடிக்கப்பட்டது.

ஆன்லைன் வழியாக பெரிய பரிவர்த்தனைகளைப் பார்த்ததும், எஸ்பிஐ மோசடி நிர்வாகக் குழு உடனடியாக பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொண்டு சமீபத்திய பரிவர்த்தனை உங்களது தரப்பிலிருந்து தான் நடைபெற்றதா என்பதை உறுதிசெய்துள்ளது, ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் சைபர் மோசடியில் தான் பணத்தை இழந்துள்ளோம் என்பதை தெரிந்துகொண்ட பாதிக்கப்பட்ட பெண், தனது மகளுடன் அந்தேரி காவல் நிலையத்திற்குச் சென்று மோசடி குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். அடையாளம் தெரியாத அந்த நபர் மீது IPC 420, 66(C), 66(D) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதிலும் இதுபோன்ற ஆன்லைன் பண மோசடி நடந்துவருகிறது. அவரசகால அழைப்பு என மின் கட்டணம் செலுத்துவது, வங்கியில் இருந்து கணக்கை புதுப்பித்தல் போன்ற லிங்க் மற்றும் எஸ்எம்எஸ்-களை பகிர்ந்து விவரங்களை சேகரிக்கும் சைபர் மோசடி கும்பல், தொடர்ந்து பண மோசடியில் ஈடுப்பட்டு வருகிறது. உங்களுடைய மொபைல் போன்களுக்கு இப்படி வங்கி அல்லது மின்வாரியத்திலிருந்து செய்திகுறிப்பு வந்தால் அது முறையானது தானா என்பதை அறிந்துவிட்டு பிறகு ஒடிபி போன்றவற்றை பகிருங்கள். ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டால் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவியுங்கள்.]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 13:05:50 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 13:06:53 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>&quot;நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி, வெளியே சொல்லிடாதீங்க&quot;- விசாரணையில் வெளியான தகவல்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157314/I-am-Aishwarya-Rai-s-Benami--Affidavit.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172405.webp" style="width:100%;"></p><p><strong>ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு சம்பவம் முக்கிய குற்றவாளி ஈஸ்வரி தனது வீட்டில் அரங்கேற்றிய நாடகம். அது குறித்த செய்தி தொகுப்பு.</strong></p>
<p><br />சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும் உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு சொந்தமானது எனவும் கூறி இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது என கணவரிடம் கூறியுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679552616580.png" alt="image" style="width:100%;" /></p>
<p>ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவர் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4கி லோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.</p>
<p>இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் ரூ.9 லட்சம் ஈஸ்வரி கொடுத்துள்ளார் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. <br />இதன் அடிப்படையில் வெங்கடேசனிடம் கொடுக்கப்பட்ட ரூ. 9 லட்சம் பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்து பெயரில் வங்கி கணக்கில் அடகு வைத்துள்ள 350 கிராம் தங்க நகைகளை மீட்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஈஸ்வரியின் திருட்டு சம்பவத்துக்கு அவரது கணவர் அங்கமுத்து உதவி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.</p>
<p>ஆனால் ஈஸ்வரி திருடியது மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என எதுவும் அங்கமுத்துக்கு தெரியாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது குறித்து ஈஸ்வரி தனது வீட்டில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அதில் சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும், உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமானது எனவும் கூறி இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157314/I-am-Aishwarya-Rai-s-Benami--Affidavit.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157314/I-am-Aishwarya-Rai-s-Benami--Affidavit.html</guid>
<description><![CDATA[ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு சம்பவம் முக்கிய குற்றவாளி ஈஸ்வரி தனது வீட்டில் அரங்கேற்றிய நாடகம். அது குறித்த செய்தி தொகுப்பு.
சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும் உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு சொந்தமானது எனவும் கூறி இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது என கணவரிடம் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவர் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4கி லோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் ரூ.9 லட்சம் ஈஸ்வரி கொடுத்துள்ளார் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் வெங்கடேசனிடம் கொடுக்கப்பட்ட ரூ. 9 லட்சம் பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்து பெயரில் வங்கி கணக்கில் அடகு வைத்துள்ள 350 கிராம் தங்க நகைகளை மீட்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஈஸ்வரியின் திருட்டு சம்பவத்துக்கு அவரது கணவர் அங்கமுத்து உதவி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் ஈஸ்வரி திருடியது மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என எதுவும் அங்கமுத்துக்கு தெரியாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது குறித்து ஈஸ்வரி தனது வீட்டில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அதில் சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும், உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமானது எனவும் கூறி இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 12:05:30 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 21:54:50 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஆசிரியரை காலணியால் தாக்கிய சம்பவம் - பாதுகாப்பில்லையென குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157313/The-incident-of-hitting-the-teacher-with-a-shoe--Refusal-to-send-children-to-school-as-unsafe.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172404.webp" style="width:100%;"></p><p>எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில் ஆசிரியரும், பெண் தலைமை ஆசிரியரும் தாக்கப்பட்ட சம்பவத்தால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர் பெற்றோர்கள்.</p>
<p>குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், தலைமை ஆசிரியரையும், ஆசிரியரையும் தாக்கியவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679549950214.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தங்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679549963197.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ளது கீழநம்பிபுரம் கிராமம். இங்கு அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 21 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். குருவம்மாள் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பாரத் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 21ஆம்தேதி அப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் பிரகதீஷ் என்ற மாணவரை ஆசிரியர் பாரத் அடித்துவிட்டதாக கூறி, மாணவரின் பெற்றோர் சிவலிங்கம், செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய 3 பேரும் பள்ளிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் குழந்தையை அடிக்கவில்லை என கூறிய நிலையில் ஆசிரியர் பாரத்தை தாக்கியது மட்டுமின்றி, ஓடஓட விரட்டி காலணியால் அடித்துள்ளனர்.</p>
<p>மேலும் இதனை தடுக்க சென்ற தலைமை ஆசிரியர் குருவம்மாளுக்கும் அடி உதை விழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவலிங்கம், செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். செல்வி நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற 2 பேரும் சிறையில் உள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679549981167.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த சம்பவம் குறித்து பேசியிருந்த தலைமை ஆசிரியர் குருவம்மாள், நன்றாக தான் பேசிக்கொண்டிருந்தார்கள், அப்போது யாரிடமோ இருந்து போன்கால் வந்தது. அந்த போன்காலில் பேசிய மர்ம நபரிடம் பேசிய பிறகு தான், எங்களை அவர்கள் தாக்கவும், சேர், பெஞ்ச்களை எடுத்து வீசவும் ஆரம்பித்தனர். ஆசிரியர் பாரத்தை காலணியால் தாக்கியது மட்டுமில்லாமல் அவருடைய மொபைல் போனையும் பிடிங்கி வைத்துள்ளனர். நாங்கள் அவர்களின் குழந்தையை தாக்கவே இல்லை, பால் குடித்துவர வீட்டிற்கு சென்ற மாணவனை காணவில்லை என நாங்கள் போன் செய்வதற்குள், அவர்கள் 2 காவலர்களை அழைத்து வந்து தங்கள் மகனை அடித்துவிட்டதாக பிரச்னையில் ஈடுபட்டனர். அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் போது நன்றாக இருந்த மாணவன், அவர்கள் அழைத்து வரும்போது கன்னங்களில் அடிக்கப்பட்ட தடயங்களுடன் காணப்பட்டான். நாங்கள் அந்த மாணவனை தாக்கவில்லை. இவர்களின் குடும்பம் கடந்த 3 மாதங்களாக ஏதாவது பிரச்னையை ஏற்படுத்திகொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் என்ன செய்துவிட்டோம், எங்களுக்கு ஏன் இதெல்லாம் நடந்தது. எங்களுக்கும், எங்களுடைய பள்ளியின் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172394.webp" /></p>
<p>இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தாக்குதல் சம்பவம் நடத்தியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கூறும் பெற்றோர்கள். அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற போது நாங்கள் எப்படி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் முடியும் என்று குற்றஞ்சாட்டி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர். மேலும் ஊர் மக்கள் அனைவரும் புறப்பட்டு 4 வேன்களில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கவும் சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் இப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679550038589.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><a href="https://bit.ly/3LJ3ZiQ" target="_blank">மேலும் தெரிர்ந்துகொள்ள இங்கே படிக்கவும் :-&nbsp;மாணவனை அடித்ததாக கூறி ஆசிரியரை ஓடஓட விரட்டி காலணியால் அடித்த பெற்றோர்! நடந்தது என்ன?</a></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157313/The-incident-of-hitting-the-teacher-with-a-shoe--Refusal-to-send-children-to-school-as-unsafe.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157313/The-incident-of-hitting-the-teacher-with-a-shoe--Refusal-to-send-children-to-school-as-unsafe.html</guid>
<description><![CDATA[எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில் ஆசிரியரும், பெண் தலைமை ஆசிரியரும் தாக்கப்பட்ட சம்பவத்தால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர் பெற்றோர்கள்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், தலைமை ஆசிரியரையும், ஆசிரியரையும் தாக்கியவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தங்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ளது கீழநம்பிபுரம் கிராமம். இங்கு அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 21 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். குருவம்மாள் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பாரத் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 21ஆம்தேதி அப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் பிரகதீஷ் என்ற மாணவரை ஆசிரியர் பாரத் அடித்துவிட்டதாக கூறி, மாணவரின் பெற்றோர் சிவலிங்கம், செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய 3 பேரும் பள்ளிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் குழந்தையை அடிக்கவில்லை என கூறிய நிலையில் ஆசிரியர் பாரத்தை தாக்கியது மட்டுமின்றி, ஓடஓட விரட்டி காலணியால் அடித்துள்ளனர்.
மேலும் இதனை தடுக்க சென்ற தலைமை ஆசிரியர் குருவம்மாளுக்கும் அடி உதை விழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவலிங்கம், செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். செல்வி நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற 2 பேரும் சிறையில் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசியிருந்த தலைமை ஆசிரியர் குருவம்மாள், நன்றாக தான் பேசிக்கொண்டிருந்தார்கள், அப்போது யாரிடமோ இருந்து போன்கால் வந்தது. அந்த போன்காலில் பேசிய மர்ம நபரிடம் பேசிய பிறகு தான், எங்களை அவர்கள் தாக்கவும், சேர், பெஞ்ச்களை எடுத்து வீசவும் ஆரம்பித்தனர். ஆசிரியர் பாரத்தை காலணியால் தாக்கியது மட்டுமில்லாமல் அவருடைய மொபைல் போனையும் பிடிங்கி வைத்துள்ளனர். நாங்கள் அவர்களின் குழந்தையை தாக்கவே இல்லை, பால் குடித்துவர வீட்டிற்கு சென்ற மாணவனை காணவில்லை என நாங்கள் போன் செய்வதற்குள், அவர்கள் 2 காவலர்களை அழைத்து வந்து தங்கள் மகனை அடித்துவிட்டதாக பிரச்னையில் ஈடுபட்டனர். அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் போது நன்றாக இருந்த மாணவன், அவர்கள் அழைத்து வரும்போது கன்னங்களில் அடிக்கப்பட்ட தடயங்களுடன் காணப்பட்டான். நாங்கள் அந்த மாணவனை தாக்கவில்லை. இவர்களின் குடும்பம் கடந்த 3 மாதங்களாக ஏதாவது பிரச்னையை ஏற்படுத்திகொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் என்ன செய்துவிட்டோம், எங்களுக்கு ஏன் இதெல்லாம் நடந்தது. எங்களுக்கும், எங்களுடைய பள்ளியின் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தாக்குதல் சம்பவம் நடத்தியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கூறும் பெற்றோர்கள். அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற போது நாங்கள் எப்படி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் முடியும் என்று குற்றஞ்சாட்டி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர். மேலும் ஊர் மக்கள் அனைவரும் புறப்பட்டு 4 வேன்களில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கவும் சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் இப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

மேலும் தெரிர்ந்துகொள்ள இங்கே படிக்கவும் :-&nbsp;மாணவனை அடித்ததாக கூறி ஆசிரியரை ஓடஓட விரட்டி காலணியால் அடித்த பெற்றோர்! நடந்தது என்ன?]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 11:38:19 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 12:12:52 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”தன்பாலின ஈர்ப்புக்காக செலவிட்டேன்” - ரூ.15 லட்சம் அபேஸ் செய்த இளைஞர் வாக்குமூலம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157312/Young-man-looted-Rs-15-lakh-to-spend-for-Call-Boys.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172403.webp" style="width:100%;"></p><p><strong>15 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கோனிகா போட்டோ லேப் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார். கையாடல் செய்த பணத்தை&nbsp;தன்பாலின ஈர்ப்புக்காக&nbsp;கால் பாய்ஸ்க்கு செலவிட்டதாக வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</strong></p>
<p>சென்னை சாலிகிராமம் குமரன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்( 65). இவர் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் கோடம்பாக்கம் கோனிகா கலர்லேப்பில் கணக்காளராக பணிப்புரிந்து வந்த கோவையைச் சேர்ந்த சத்தியசாய் என்பவர் ரூ.15 லட்சம் கையாடல் செய்துவிட்டதாகவும், தனது வீட்டில் கொள்ளைப்போனதில் இருந்து பணிக்கு வராமல் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679550312791.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இது குறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தலைமறைவான அவரை கைது செய்தனர். அவரிடம் நடைப்பெற்ற விசாரணையில் வாடிக்கையாளர்களிடமிருந்து கூகுள் பே மூலமாக பணத்தை பெற்று அந்த பணத்தில் தன்பாலின ஈர்ப்பில் ஈடுபட்டு, கால் பாய்ஸிடம் பணத்தை செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சத்திய சாய் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157312/Young-man-looted-Rs-15-lakh-to-spend-for-Call-Boys.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157312/Young-man-looted-Rs-15-lakh-to-spend-for-Call-Boys.html</guid>
<description><![CDATA[15 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கோனிகா போட்டோ லேப் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார். கையாடல் செய்த பணத்தை&nbsp;தன்பாலின ஈர்ப்புக்காக&nbsp;கால் பாய்ஸ்க்கு செலவிட்டதாக வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலிகிராமம் குமரன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்( 65). இவர் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் கோடம்பாக்கம் கோனிகா கலர்லேப்பில் கணக்காளராக பணிப்புரிந்து வந்த கோவையைச் சேர்ந்த சத்தியசாய் என்பவர் ரூ.15 லட்சம் கையாடல் செய்துவிட்டதாகவும், தனது வீட்டில் கொள்ளைப்போனதில் இருந்து பணிக்கு வராமல் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தலைமறைவான அவரை கைது செய்தனர். அவரிடம் நடைப்பெற்ற விசாரணையில் வாடிக்கையாளர்களிடமிருந்து கூகுள் பே மூலமாக பணத்தை பெற்று அந்த பணத்தில் தன்பாலின ஈர்ப்பில் ஈடுபட்டு, கால் பாய்ஸிடம் பணத்தை செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சத்திய சாய் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 11:30:58 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 11:30:58 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>“பைக்ல ஸ்பீடா போய் வீடியோ போட்டு பிரபலம் ஆகனும்”- Reels'காக இளைஞர்கள் செய்த செயல்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157309/-Go-speed-on-a-bike-and-make-a-video-and-become-famous----Action-by-the-youth-for-Reels-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172400.webp" style="width:100%;"></p><p>இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-ட்யூப் ரீல்ஸ் ஆகியவற்றில் வீடியோ போட்டு பிரபலம் ஆவதற்காக, அதிவேக இருசக்கர வாகனங்கள் மற்றும் அதிக விலை உயர்ந்த வாகனங்களை திருடியதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன், வேலை முடித்துவிட்டு வீட்டின் வாசலில் தனது விலை உயர்ந்த பைக்கை நிறுத்தி வைத்திருந்ததாகவும், மீண்டும் மறுநாள் காலை பைக்கை எடுக்க வந்தபோது திருடு போய்விட்டதாக புகார் அளித்திருந்தார். இதேபோன்று பல இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679542896306.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் கீழ்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை முடக்கிவிடப்பட்டது. இதேபோன்று விலை உயர்ந்த பைக்குகள், அதிவேகமாக செல்லும் பைக்குகள் திருடு போன அனைத்து வழக்குகள் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஓட்டேரியை சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன், சூளை பகுதியைச் சேர்ந்த சோமேஷ் ஆகிய இருவரும் பைக் திருட்டில் ஈடுபட்டுவந்தது தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679542910344.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் விசாரணை மேற்கொண்டதில், youtube மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகிய வீடியோக்களில் அதிவேகமாக செல்லும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி, பலரும் அதிக லைக்குகள் வாங்குவதாகவும், இதனால் தாங்களும் அதேபோன்று வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆவதற்காக, அதி வேகமாக செல்லும் இருச்சக்கர வாகனங்களை திருடி சாகசம் செய்து ஓட்டி வீடியோ பதிவிட்டு வெளியிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679542920711.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பாலா மற்றும் சோமேஷிடம் திருட்டு வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வரும் நண்பர்கள் குறித்தும் போலீசார் பட்டியலெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு உடந்தையாக வேறு யாரேனும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் அவர்களின் நண்பர்கள் 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157309/-Go-speed-on-a-bike-and-make-a-video-and-become-famous----Action-by-the-youth-for-Reels-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157309/-Go-speed-on-a-bike-and-make-a-video-and-become-famous----Action-by-the-youth-for-Reels-.html</guid>
<description><![CDATA[இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-ட்யூப் ரீல்ஸ் ஆகியவற்றில் வீடியோ போட்டு பிரபலம் ஆவதற்காக, அதிவேக இருசக்கர வாகனங்கள் மற்றும் அதிக விலை உயர்ந்த வாகனங்களை திருடியதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன், வேலை முடித்துவிட்டு வீட்டின் வாசலில் தனது விலை உயர்ந்த பைக்கை நிறுத்தி வைத்திருந்ததாகவும், மீண்டும் மறுநாள் காலை பைக்கை எடுக்க வந்தபோது திருடு போய்விட்டதாக புகார் அளித்திருந்தார். இதேபோன்று பல இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் கீழ்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை முடக்கிவிடப்பட்டது. இதேபோன்று விலை உயர்ந்த பைக்குகள், அதிவேகமாக செல்லும் பைக்குகள் திருடு போன அனைத்து வழக்குகள் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஓட்டேரியை சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன், சூளை பகுதியைச் சேர்ந்த சோமேஷ் ஆகிய இருவரும் பைக் திருட்டில் ஈடுபட்டுவந்தது தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணை மேற்கொண்டதில், youtube மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகிய வீடியோக்களில் அதிவேகமாக செல்லும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி, பலரும் அதிக லைக்குகள் வாங்குவதாகவும், இதனால் தாங்களும் அதேபோன்று வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆவதற்காக, அதி வேகமாக செல்லும் இருச்சக்கர வாகனங்களை திருடி சாகசம் செய்து ஓட்டி வீடியோ பதிவிட்டு வெளியிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பாலா மற்றும் சோமேஷிடம் திருட்டு வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வரும் நண்பர்கள் குறித்தும் போலீசார் பட்டியலெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு உடந்தையாக வேறு யாரேனும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் அவர்களின் நண்பர்கள் 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 09:15:45 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 09:16:23 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வனப்பகுதி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்! வனவிலங்குகள் உட்கொள்ளும் அபாயம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157307/Medical-waste-dumped-on-the-forest-road--Risk-of-being-consumed-by-wildlife-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172398.webp" style="width:100%;"></p><p>திருத்தனி அருகே வனப்பகுதி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால், வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p>
<p>திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்குட்பட்டது பி.சி.என்.கண்டிகை கிராமம். இந்த கிராமத்திற்கு திருத்தணி-மாம்பாக்கசத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து வனப்பகுதி சாலை வழியாக மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இதுதவிர இச்சாலை வழியாக அரசு பஸ்கள் குருவராஜப்பேட்டை, மின்னல் மற்றும் அன்வர்த்திகான்பேட்டை வரை செல்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679540073542.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் திருத்தணி பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள், வனப்பகுதி சாலையோரம் தொடர்ந்து கொட்டப்பட்டுவரும் அவலநிலை தொடர்கிறது. மருத்துவ கழிவுகள் மற்றும் நகராட்சி குப்பைகள் கொட்டக்கூடாது என ஊராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும், இரவு நேரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679540087842.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள், வெடிமருந்துகளை உண்டு யானை முதலிய உயிரிழந்துவரும் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் இங்கு கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை, வனவிலங்குகள் உட்கொள்ளும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மருத்துவ கழிவுகள் உள்ளதை பார்த்து கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்றி, கழிவுகளை கொட்டி செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157307/Medical-waste-dumped-on-the-forest-road--Risk-of-being-consumed-by-wildlife-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157307/Medical-waste-dumped-on-the-forest-road--Risk-of-being-consumed-by-wildlife-.html</guid>
<description><![CDATA[திருத்தனி அருகே வனப்பகுதி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால், வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்குட்பட்டது பி.சி.என்.கண்டிகை கிராமம். இந்த கிராமத்திற்கு திருத்தணி-மாம்பாக்கசத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து வனப்பகுதி சாலை வழியாக மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இதுதவிர இச்சாலை வழியாக அரசு பஸ்கள் குருவராஜப்பேட்டை, மின்னல் மற்றும் அன்வர்த்திகான்பேட்டை வரை செல்கிறது.

இந்நிலையில் திருத்தணி பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள், வனப்பகுதி சாலையோரம் தொடர்ந்து கொட்டப்பட்டுவரும் அவலநிலை தொடர்கிறது. மருத்துவ கழிவுகள் மற்றும் நகராட்சி குப்பைகள் கொட்டக்கூடாது என ஊராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும், இரவு நேரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர்.

ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள், வெடிமருந்துகளை உண்டு யானை முதலிய உயிரிழந்துவரும் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் இங்கு கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை, வனவிலங்குகள் உட்கொள்ளும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மருத்துவ கழிவுகள் உள்ளதை பார்த்து கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்றி, கழிவுகளை கொட்டி செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 08:37:34 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 08:37:58 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T11:48:17+00:00</lastBuildDate>
</channel>
</rss>
