 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>”எங்களது தேர்வு முடிவு வெளியாகல”-போராட்டத்தில் ஈடுபட்ட TNPSC தேர்வர்கள் அதிர்ச்சி புகார்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157515/TNPSC-Group-4-Examination-Malpractice-Asking-Officials-for-Explanation---Palanivel-Thiagarajan.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172606.webp" style="width:100%;"></p><p><strong>டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வில்&nbsp;ஒரே பயிற்சி மையத்தில் அடுத்தடுத்து பதிவெண் கொண்ட தேர்வர்கள் 700 பேர் தேர்ச்சிபெற்றது குறித்து விசாரணையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.</strong></p>
<p>டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு புகார் குறித்து, குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை எனக் கூறி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு 40க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் இப்போராட்டம் நடைபெற்றது. விதிகளை மீறியதாகக் கூறி தங்களது தேர்வுத் தாள்கள் மதிப்பீடு செய்யத் தகுதியற்றது என டிஎன்பிஎஸ்சி பதிலளித்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தாங்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679918954240.png" alt="image" style="width:100%;" /> <br /> <br />டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு, நில அளவர் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இரண்டு தேர்வுகளிலும் முறைகேடு புகார் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.</p>
<p>இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முறைகேடு புகார் தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை செயலாளரிடம் கூறி விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், காரைக்குடியில் ஒரே மையத்தில் நிலஅளவர் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற 615 பேரின் விவரங்கள்கிடைத்துள்ளாகவும் குறிப்பிட்டார். தேர்வு முறைகேடு புகார் தொடர்பான விவாதத்தின்போது, தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் நடந்ததை சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் குறிப்பிட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.</p>
<p>இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/sI-8VjB4SAM" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157515/TNPSC-Group-4-Examination-Malpractice-Asking-Officials-for-Explanation---Palanivel-Thiagarajan.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157515/TNPSC-Group-4-Examination-Malpractice-Asking-Officials-for-Explanation---Palanivel-Thiagarajan.html</guid>
<description><![CDATA[டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வில்&nbsp;ஒரே பயிற்சி மையத்தில் அடுத்தடுத்து பதிவெண் கொண்ட தேர்வர்கள் 700 பேர் தேர்ச்சிபெற்றது குறித்து விசாரணையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு புகார் குறித்து, குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை எனக் கூறி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு 40க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் இப்போராட்டம் நடைபெற்றது. விதிகளை மீறியதாகக் கூறி தங்களது தேர்வுத் தாள்கள் மதிப்பீடு செய்யத் தகுதியற்றது என டிஎன்பிஎஸ்சி பதிலளித்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தாங்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
  டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு, நில அளவர் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இரண்டு தேர்வுகளிலும் முறைகேடு புகார் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முறைகேடு புகார் தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை செயலாளரிடம் கூறி விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், காரைக்குடியில் ஒரே மையத்தில் நிலஅளவர் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற 615 பேரின் விவரங்கள்கிடைத்துள்ளாகவும் குறிப்பிட்டார். தேர்வு முறைகேடு புகார் தொடர்பான விவாதத்தின்போது, தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் நடந்ததை சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் குறிப்பிட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க
]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 19:04:20 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 19:04:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஆசிரியர் தாக்கப்பட்டதன் எதிரொலி - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஆசிரியர்கள்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157412/Attention-demonstration-to-enact-job-security-law-for-teachers.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172503.webp" style="width:100%;"></p><p><strong><span style="color: #000000;">தூத்துக்குடி&nbsp; ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</span></strong></p>
<p><span style="color: #000000;">தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியரை பள்ளியில் வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;</span>இந்நிலையில், இதனை கண்டித்தும், எந்த ஒரு ஆசிரியருக்கும் இது போன்ற நிகழ்வு ஏற்படாத வகையிலும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
<p>தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு சட்டசபை கூட்டத்தொடரில் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் கோஷங்கள் எழுப்பினர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679736784186.png" alt="image" style="width:100%;" /></p>
<p>பின்னர் செய்தியாளர்களிடம் பொது செயலாளர் ரங்கராஜன் கூறுகையில், ஆசிரியர்கள் மீது சமுதாயத்தில் உள்ள நச்சு விதை உள்ள புல்லுருவிகள் ஆசிரியர்களை தாக்கக்கூடிய நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு பள்ளியில் புகுந்து ஆசிரியர் தாக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கக்கூடிய நிகழ்வாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருதுகிறது. அந்த தாக்கப்பட்ட நபர்களை தமிழக அரசின் காவல்துறை உடனடியாக கைது செய்து அவர்களை சிறையில் அடைத்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டிலே நடைபெறக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக தான் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.</p>
<p>இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசானது ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும். ஆசிரியர் சமுதாயத்திற்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி எங்களுடைய ஆசிரியர் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும். பட்ஜெட் கூட்டத்தோடு இந்த சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157412/Attention-demonstration-to-enact-job-security-law-for-teachers.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157412/Attention-demonstration-to-enact-job-security-law-for-teachers.html</guid>
<description><![CDATA[தூத்துக்குடி&nbsp; ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியரை பள்ளியில் வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;இந்நிலையில், இதனை கண்டித்தும், எந்த ஒரு ஆசிரியருக்கும் இது போன்ற நிகழ்வு ஏற்படாத வகையிலும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு சட்டசபை கூட்டத்தொடரில் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பொது செயலாளர் ரங்கராஜன் கூறுகையில், ஆசிரியர்கள் மீது சமுதாயத்தில் உள்ள நச்சு விதை உள்ள புல்லுருவிகள் ஆசிரியர்களை தாக்கக்கூடிய நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு பள்ளியில் புகுந்து ஆசிரியர் தாக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கக்கூடிய நிகழ்வாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருதுகிறது. அந்த தாக்கப்பட்ட நபர்களை தமிழக அரசின் காவல்துறை உடனடியாக கைது செய்து அவர்களை சிறையில் அடைத்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டிலே நடைபெறக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக தான் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசானது ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும். ஆசிரியர் சமுதாயத்திற்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி எங்களுடைய ஆசிரியர் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும். பட்ஜெட் கூட்டத்தோடு இந்த சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 17:13:54 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 17:15:08 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>TRB தரப்பில் வெளியான போலி அறிவிப்பு... காவல்துறையை நாடிய ஆசிரியர் தேர்வு வாரியம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157150/Fake-notification-on-teachers----recruitment-circulated-widely-on-social-media.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172241.webp" style="width:100%;"></p><p>ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு என்ற பெயரில், 47-48 பக்க போலி அறிவிப்பொன்று இணையத்தில் நேற்று உலாவந்தது. இதை மறுத்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளது.</p>
<p>நேற்றைய தினம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பெயரில் 4,136 துணை பேராசிரியர்களுக்கு அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பிற தமிழ்நாடு கல்லூரிகளிலும் வேலைவாய்ப்பு இருப்பதாக அந்த அறிவிப்பு தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பை பல மூத்த அதிகாரிகளும், பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்களேவும் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் அது போலியானது என்பது பின் தெரியவந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679293448709.png" alt="image" style="width:100%;" /></p>
<p>குறிப்பிட்ட அந்தப் பதிவில், &ldquo;தகுதியுடையவர்களுக்கு நேரடி பணிநியமனம் இருக்கும். 2023 &ndash; 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் சேவையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.</p>
<p>தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் மே 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்&rdquo; என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை போலவே சுமார்&nbsp;48 பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு தவறான தகவல் எனவும், இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679293626762.png" alt="image" style="width:100%;" /></p>
<p>உயர்க்கல்வித்துறை செயலர் கார்த்திகையேன் இதுதொடர்பாக ஊடகங்களில் தெரிவித்துள்ள தகவல்களின்படி, &ldquo;டி.ஆர்.பி மற்றும் உயர்க்கல்வித்துறை தரப்பில் இந்த பணியிடங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட இன்னும் 2 வாரங்கள் ஆகும்&rdquo; என்றுள்ளார். போலி அறிவிப்பு குறித்து காவல்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக காவல்நிலையத்தில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157150/Fake-notification-on-teachers----recruitment-circulated-widely-on-social-media.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157150/Fake-notification-on-teachers----recruitment-circulated-widely-on-social-media.html</guid>
<description><![CDATA[ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு என்ற பெயரில், 47-48 பக்க போலி அறிவிப்பொன்று இணையத்தில் நேற்று உலாவந்தது. இதை மறுத்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளது.
நேற்றைய தினம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பெயரில் 4,136 துணை பேராசிரியர்களுக்கு அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பிற தமிழ்நாடு கல்லூரிகளிலும் வேலைவாய்ப்பு இருப்பதாக அந்த அறிவிப்பு தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பை பல மூத்த அதிகாரிகளும், பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்களேவும் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் அது போலியானது என்பது பின் தெரியவந்தது.

குறிப்பிட்ட அந்தப் பதிவில், &ldquo;தகுதியுடையவர்களுக்கு நேரடி பணிநியமனம் இருக்கும். 2023 &ndash; 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் சேவையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் மே 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்&rdquo; என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை போலவே சுமார்&nbsp;48 பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு தவறான தகவல் எனவும், இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

உயர்க்கல்வித்துறை செயலர் கார்த்திகையேன் இதுதொடர்பாக ஊடகங்களில் தெரிவித்துள்ள தகவல்களின்படி, &ldquo;டி.ஆர்.பி மற்றும் உயர்க்கல்வித்துறை தரப்பில் இந்த பணியிடங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட இன்னும் 2 வாரங்கள் ஆகும்&rdquo; என்றுள்ளார். போலி அறிவிப்பு குறித்து காவல்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக காவல்நிலையத்தில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 11:59:21 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 12:00:18 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157066/Tamil-Nadu-Dr--MGR-Medical-University-can-apply-for-the-post-of-Vice-Chancellor-from-today.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/18/800x400/172157.webp" style="width:100%;"></p><p><strong>தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான&nbsp;</strong><strong>தேடல் குழு அறிவிப்பு.</strong></p>
<p>எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சுதா சேஷையன் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய&nbsp; ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்புராஜ் தலைமையில் தேடல் குழு ஜனவரி முதல் வாரத்தில் அமைக்கப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679136167820.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த குழுவில் மூத்த மருத்துவர்கள் வசந்தி வித்யா சாகரன் , ராமச்சந்திரா மருத்துவமனையின் டெலி மெடிசன் துறை தலைவர் K.செல்வகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.</p>
<p>அந்த குழு இரண்டரை மாதங்களுக்குப் பிறகு துணைவேந்தர் பதவிக்கு தகுதியுள்ள கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என இன்று தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>விண்ணப்பித்தோரில் இருந்து தகுதியான 3 பேரை தேர்வு செய்து இக்குழு ஆளுநரிடம் வழங்கும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் தேர்வு செய்து துணை வேந்தராக நியமிப்பார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157066/Tamil-Nadu-Dr--MGR-Medical-University-can-apply-for-the-post-of-Vice-Chancellor-from-today.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157066/Tamil-Nadu-Dr--MGR-Medical-University-can-apply-for-the-post-of-Vice-Chancellor-from-today.html</guid>
<description><![CDATA[தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான&nbsp;தேடல் குழு அறிவிப்பு.
எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சுதா சேஷையன் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய&nbsp; ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்புராஜ் தலைமையில் தேடல் குழு ஜனவரி முதல் வாரத்தில் அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் மூத்த மருத்துவர்கள் வசந்தி வித்யா சாகரன் , ராமச்சந்திரா மருத்துவமனையின் டெலி மெடிசன் துறை தலைவர் K.செல்வகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அந்த குழு இரண்டரை மாதங்களுக்குப் பிறகு துணைவேந்தர் பதவிக்கு தகுதியுள்ள கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என இன்று தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தோரில் இருந்து தகுதியான 3 பேரை தேர்வு செய்து இக்குழு ஆளுநரிடம் வழங்கும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் தேர்வு செய்து துணை வேந்தராக நியமிப்பார்.]]></description>
<pubDate>Sat, 18 Mar 2023 16:39:56 IST</pubDate>
<modDate>Sat, 18 Mar 2023 16:40:15 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>50,000 மாணவர்கள் தேர்வு எழுதலையா? எப்படி கோட்டைவிட்டது அரசு? - பின்னணியில் பகீர் தகவல்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156982/Why-did-50-000-students-avoided-public-exams-in-Tamilnadu.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/17/800x400/172073.webp" style="width:100%;"></p><p><strong>தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு நடந்துவரும் நிலையில், மொழித்தாள்களையே 50,000 மாணவர்கள் எழுதாமல் தவிர்த்திருந்தனர். இதன் பின்னணி என்ன என்பதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வியாளர் நெடுஞ்செழியன் என பலரும் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்திருந்தனர். அந்த விவரங்களை, இங்கு காணலாம்.</strong></p>
<p><strong>தேர்வு தொடங்கிய முதல்நாளே அதிர்ச்சி!</strong></p>
<p>தமிழ்நாட்டில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு தொடங்கிய முதல் நாளே மிகப்பெரிய அதிர்ச்சியாக தகவல் வெளிவந்தது. அதாவது, சுமார் 50,000 மாணவர்கள் தினசரி தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகின்றனர் என்ற செய்தி தமிழகத்தையே அதிர செய்தது. ஏன்? எதனால்? எப்படி? மாணவர்கள் தேர்வு எழுதாமல் போகிறார்கள் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.</p>
<p><strong>&rdquo;சிக்கல் பாடத்தில் இல்லை. வருகையிலேயே..&rdquo; -&nbsp;கல்வியாளர் நெடுஞ்செழியன்</strong></p>
<p>கல்வியாளர் நெடுஞ்செழியன் பேசுகையில், &ldquo;மொழித்தாள் எழுதாத மாணவர்கள் பிற பரிட்சைகளும் எழுதாமல் போகும் வாய்ப்புள்ளது. இவர்கள் திடீரென பரிட்சைக்கு விடுப்பு எடுத்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. வகுப்பையே புறக்கணித்திருப்பார்கள். அப்போதே கண்காணித்து வந்திருக்க வேண்டும். மாணவர் &ndash; ஆசிரியர் இடையேயான இடைவெளி அதிகரிக்கும் போது, இப்படியான சிக்கல்கள் ஏற்படலாம். மொழித்தேர்வென்பது, பிற பாடங்களைகாட்டிலும் ரொம்பவும் எளிமையானது. எப்படியும் பாஸ் பண்ணிவிடலாம் என மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைக்கக்கூடியது மொழித்தேர்வுகள்தான். அப்படியானவற்றையே அவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள் எனில், சிக்கல் பாடத்தில் இல்லை. வருகையிலேயே இருந்திருக்கிறது.</p>
<p><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/6Vdz_dV116k" title="கே.ஜி முதல் பி.ஹெச்டி வரைக்கும் ஒரே கேம்பஸில் இருக்கவேண்டும் - கல்வியாளர் நெடுஞ்செழியன் | PTD" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p><strong>இடைநிற்றலும் குழந்தை தொழிலாளர் சிக்கலும்!</strong></p>
<p>மாணவர்கள் இடைநிற்றலை நாம் கவனத்தில் எடுத்து ஆலோசிக்க வேண்டிய நேரம் இது. பள்ளிப்பருவத்தில் குழந்தை தொழிலாளர்களாக மாணவர்கள் அதிகம் உள்ளனர். நகர்ப்புறங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் நகர்ப்புறங்களில், காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வேலைக்கு செல்கின்றனர். கிராமங்களில் நிலைமை அப்படி இல்லை. அங்கு முழுமையாக படிப்பைவிட்டுவிட்டு, வேலைக்கு செல்கின்றனர். அங்குதான் சிக்கல் தீவிரமாகிறது. அவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் கண்டறிந்து, அப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>
<p>சமூகத்தை சமன்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் தான் இப்படியான சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை சரிசெய்தால்தான், நம்மால் மாணவர்களை கல்வியை நோக்கி கொண்டுவரமுடியும்&rdquo; என்றார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679022641535.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>உளவியல் ஆலோசனை தேவை -&nbsp;கல்வியாளர் ஜெயப்பிரகாஷ்</strong></p>
<p>கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், &ldquo;தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல்&nbsp;ஆலோசனைகள் வழங்க வேண்டும்.&nbsp;பொருளாதாரச் சூழல்,&nbsp;மாணவர்களிடையே குறைந்த கற்றல்&nbsp;திறன் உள்ளிட்டவை முக்கியக்&nbsp;காரணிகளாக இருக்கிறது&rdquo; என்றார்.</p>
<p><strong>இதுவெல்லாம் காரணமாக இருக்கலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த விளக்கம்</strong></p>
<p>இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், &ldquo;பெற்றோர்களுடன் வேலைக்கு செல்வது, இளமை திருமணம், தேர்வு பயம் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம் கருதுகிறோம். வருங்காலங்களில் இந்த எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்வோம். தேர்வெழுதாத மாணவர்களின் பெற்றோருக்கும் உளவியல்&nbsp;ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும்,&nbsp;மாணவர்களை தேர்வெழுத பெற்றோர்&nbsp;அழைத்துச் செல்ல வேண்டும்&rdquo; என்றார்.</p>
<p><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/prdmPiO_tVc" title="தமிழகத்தில் பொதுத்தேர்வு இருக்கா இல்லையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் | PTS" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p><strong>ஆசிரியர்கள் சொல்லும் பகீர் தகவல்</strong></p>
<p>ஆசிரியர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, &ldquo;பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று, நான்கு மாதம் வரவில்லை என்றாலே அந்த மாணவர்களின் பெயர், வருகை பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவது வழக்கம். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தி, டிசி வழங்குவதற்கும் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.</p>
<p>ஆனால் சமீப காலங்களாக, ஒரு மாணவர் எட்டு மாதங்கள் பள்ளிகளுக்கு வரவில்லை என்றாலும் கூட , அவரது பெயர் வருகை பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்வதை இல்லை. கல்வித்துறையின் புள்ளி விவரங்களை கண்காணிக்க கூடிய எமிஸ் என்ற இணையதளத்தில் இருந்தும் மாணவர் பெயர் நீக்கப்படுவது இல்லை&rdquo; எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679022776953.png" alt="image" style="width:100%;" /></p>
<p>பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வரக்கூடிய மாணவர்கள் அனைவரும் அப்படியே பதினோராம் வகுப்பு பொதுத்&nbsp;தேர்வை&nbsp;எழுதுகிறார்கள் என்று காட்ட வேண்டும் என்பதற்காகவும், 11 ஆம் வகுப்பு பொது&nbsp;தேர்வு&nbsp;எழுதக்கூடிய மாணவர்கள் அனைவரும் பனிரெண்டாம் வகுப்புக்கு செல்கிறார்கள் என்று காட்டுவதற்காகவும் இதுபோன்ற தவறான செயல்கள் கல்வித் துறையில் அரங்கேற்றப்படுவதாக&nbsp;ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p>
<p>இதன் ஒரு படி மேலாக, பள்ளிகளுக்கு வராத மாணவர்களால் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவில் பல நிதி இழப்புகளும், முறைகேடுகளும்&nbsp; நடக்கிறது&rdquo; என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156982/Why-did-50-000-students-avoided-public-exams-in-Tamilnadu.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156982/Why-did-50-000-students-avoided-public-exams-in-Tamilnadu.html</guid>
<description><![CDATA[தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு நடந்துவரும் நிலையில், மொழித்தாள்களையே 50,000 மாணவர்கள் எழுதாமல் தவிர்த்திருந்தனர். இதன் பின்னணி என்ன என்பதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வியாளர் நெடுஞ்செழியன் என பலரும் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்திருந்தனர். அந்த விவரங்களை, இங்கு காணலாம்.
தேர்வு தொடங்கிய முதல்நாளே அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு தொடங்கிய முதல் நாளே மிகப்பெரிய அதிர்ச்சியாக தகவல் வெளிவந்தது. அதாவது, சுமார் 50,000 மாணவர்கள் தினசரி தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகின்றனர் என்ற செய்தி தமிழகத்தையே அதிர செய்தது. ஏன்? எதனால்? எப்படி? மாணவர்கள் தேர்வு எழுதாமல் போகிறார்கள் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.
&rdquo;சிக்கல் பாடத்தில் இல்லை. வருகையிலேயே..&rdquo; -&nbsp;கல்வியாளர் நெடுஞ்செழியன்
கல்வியாளர் நெடுஞ்செழியன் பேசுகையில், &ldquo;மொழித்தாள் எழுதாத மாணவர்கள் பிற பரிட்சைகளும் எழுதாமல் போகும் வாய்ப்புள்ளது. இவர்கள் திடீரென பரிட்சைக்கு விடுப்பு எடுத்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. வகுப்பையே புறக்கணித்திருப்பார்கள். அப்போதே கண்காணித்து வந்திருக்க வேண்டும். மாணவர் &ndash; ஆசிரியர் இடையேயான இடைவெளி அதிகரிக்கும் போது, இப்படியான சிக்கல்கள் ஏற்படலாம். மொழித்தேர்வென்பது, பிற பாடங்களைகாட்டிலும் ரொம்பவும் எளிமையானது. எப்படியும் பாஸ் பண்ணிவிடலாம் என மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைக்கக்கூடியது மொழித்தேர்வுகள்தான். அப்படியானவற்றையே அவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள் எனில், சிக்கல் பாடத்தில் இல்லை. வருகையிலேயே இருந்திருக்கிறது.

இடைநிற்றலும் குழந்தை தொழிலாளர் சிக்கலும்!
மாணவர்கள் இடைநிற்றலை நாம் கவனத்தில் எடுத்து ஆலோசிக்க வேண்டிய நேரம் இது. பள்ளிப்பருவத்தில் குழந்தை தொழிலாளர்களாக மாணவர்கள் அதிகம் உள்ளனர். நகர்ப்புறங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் நகர்ப்புறங்களில், காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வேலைக்கு செல்கின்றனர். கிராமங்களில் நிலைமை அப்படி இல்லை. அங்கு முழுமையாக படிப்பைவிட்டுவிட்டு, வேலைக்கு செல்கின்றனர். அங்குதான் சிக்கல் தீவிரமாகிறது. அவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் கண்டறிந்து, அப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகத்தை சமன்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் தான் இப்படியான சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை சரிசெய்தால்தான், நம்மால் மாணவர்களை கல்வியை நோக்கி கொண்டுவரமுடியும்&rdquo; என்றார்.

உளவியல் ஆலோசனை தேவை -&nbsp;கல்வியாளர் ஜெயப்பிரகாஷ்
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், &ldquo;தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல்&nbsp;ஆலோசனைகள் வழங்க வேண்டும்.&nbsp;பொருளாதாரச் சூழல்,&nbsp;மாணவர்களிடையே குறைந்த கற்றல்&nbsp;திறன் உள்ளிட்டவை முக்கியக்&nbsp;காரணிகளாக இருக்கிறது&rdquo; என்றார்.
இதுவெல்லாம் காரணமாக இருக்கலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த விளக்கம்
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், &ldquo;பெற்றோர்களுடன் வேலைக்கு செல்வது, இளமை திருமணம், தேர்வு பயம் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம் கருதுகிறோம். வருங்காலங்களில் இந்த எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்வோம். தேர்வெழுதாத மாணவர்களின் பெற்றோருக்கும் உளவியல்&nbsp;ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும்,&nbsp;மாணவர்களை தேர்வெழுத பெற்றோர்&nbsp;அழைத்துச் செல்ல வேண்டும்&rdquo; என்றார்.

ஆசிரியர்கள் சொல்லும் பகீர் தகவல்
ஆசிரியர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, &ldquo;பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று, நான்கு மாதம் வரவில்லை என்றாலே அந்த மாணவர்களின் பெயர், வருகை பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவது வழக்கம். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தி, டிசி வழங்குவதற்கும் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.
ஆனால் சமீப காலங்களாக, ஒரு மாணவர் எட்டு மாதங்கள் பள்ளிகளுக்கு வரவில்லை என்றாலும் கூட , அவரது பெயர் வருகை பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்வதை இல்லை. கல்வித்துறையின் புள்ளி விவரங்களை கண்காணிக்க கூடிய எமிஸ் என்ற இணையதளத்தில் இருந்தும் மாணவர் பெயர் நீக்கப்படுவது இல்லை&rdquo; எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வரக்கூடிய மாணவர்கள் அனைவரும் அப்படியே பதினோராம் வகுப்பு பொதுத்&nbsp;தேர்வை&nbsp;எழுதுகிறார்கள் என்று காட்ட வேண்டும் என்பதற்காகவும், 11 ஆம் வகுப்பு பொது&nbsp;தேர்வு&nbsp;எழுதக்கூடிய மாணவர்கள் அனைவரும் பனிரெண்டாம் வகுப்புக்கு செல்கிறார்கள் என்று காட்டுவதற்காகவும் இதுபோன்ற தவறான செயல்கள் கல்வித் துறையில் அரங்கேற்றப்படுவதாக&nbsp;ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;
இதன் ஒரு படி மேலாக, பள்ளிகளுக்கு வராத மாணவர்களால் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவில் பல நிதி இழப்புகளும், முறைகேடுகளும்&nbsp; நடக்கிறது&rdquo; என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.]]></description>
<pubDate>Fri, 17 Mar 2023 09:08:29 IST</pubDate>
<modDate>Fri, 17 Mar 2023 14:40:18 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>&quot;தமிழ் தேர்வு ரொம்ப ஈஸியா இருந்துச்சு.&quot;. - தேர்வெழுதிய +2 மாணவர்கள் கருத்து</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156823/Plus-2-students-shares-their-Tamil-exam-experience.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/13/800x400/171915.webp" style="width:100%;"></p><p><strong>பிளஸ் 2 தமிழ் பாடத்தேர்வு மிக எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.</strong></p>
<p>தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவ மாணவிகள் இந்த பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். இதற்காக 3225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மொழிப் பாடம் தமிழ் தேர்வு நடைபெற்று. தேர்வு தொடங்கியபோது முதலில் 10 மணி முதல் 10.15 வரை வினாத்தாளை படிக்கவும், விடைத்தாள் முதல் பக்க விவரங்கள் சரிபார்க்கவும் நேரம் வழங்கப்பட்டது. பின்னர் காலை 10:15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678697490608.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இன்று நடைபெற்ற தமிழ் பாடத் தேர்வு மிக எளிமையாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண்கள் இந்த பாடத்தில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர். சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவிகள் பிளஸ் 2 தமிழ் பாட தேர்வு எதிர்பார்த்த கேள்விகள் பாடப் புத்தகத்தின் பின்னால் வந்த கேள்விகள் அதிக அளவில் வந்ததாக தெரிவித்தனர். வினாத்தாள் எளிமையாக இருந்ததால் எளிதாக இந்த தேர்வை அணுக முடிந்ததாக தெரிவித்தனர்.</p>
<p><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/peEPXaj576o" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>தேர்வுக்கான நேரம் போதுமானதாக இருந்ததாகவும், 90% கேள்விகள் பாடப்புத்தகத்தின் பின்புறம் இருந்த கேள்விகளாக இடம் பெற்றது எளிமையாக இருந்ததாகவும், 10 சதவீத கேள்விகள் பாட புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர். குறிப்பாக ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் நெடு வினாக்கள் உள்ளிட்ட மற்ற வினாக்கள் மீண்டும் மீண்டும் படித்த, ஏற்கனவே தயாராகி இருந்த வினாக்களாக இடம் பெற்றிருந்தது. இது தேர்வை திட்டமிட்டபடி எழுத வாய்ப்பாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156823/Plus-2-students-shares-their-Tamil-exam-experience.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156823/Plus-2-students-shares-their-Tamil-exam-experience.html</guid>
<description><![CDATA[பிளஸ் 2 தமிழ் பாடத்தேர்வு மிக எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவ மாணவிகள் இந்த பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். இதற்காக 3225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மொழிப் பாடம் தமிழ் தேர்வு நடைபெற்று. தேர்வு தொடங்கியபோது முதலில் 10 மணி முதல் 10.15 வரை வினாத்தாளை படிக்கவும், விடைத்தாள் முதல் பக்க விவரங்கள் சரிபார்க்கவும் நேரம் வழங்கப்பட்டது. பின்னர் காலை 10:15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது.

இன்று நடைபெற்ற தமிழ் பாடத் தேர்வு மிக எளிமையாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண்கள் இந்த பாடத்தில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர். சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவிகள் பிளஸ் 2 தமிழ் பாட தேர்வு எதிர்பார்த்த கேள்விகள் பாடப் புத்தகத்தின் பின்னால் வந்த கேள்விகள் அதிக அளவில் வந்ததாக தெரிவித்தனர். வினாத்தாள் எளிமையாக இருந்ததால் எளிதாக இந்த தேர்வை அணுக முடிந்ததாக தெரிவித்தனர்.

தேர்வுக்கான நேரம் போதுமானதாக இருந்ததாகவும், 90% கேள்விகள் பாடப்புத்தகத்தின் பின்புறம் இருந்த கேள்விகளாக இடம் பெற்றது எளிமையாக இருந்ததாகவும், 10 சதவீத கேள்விகள் பாட புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர். குறிப்பாக ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் நெடு வினாக்கள் உள்ளிட்ட மற்ற வினாக்கள் மீண்டும் மீண்டும் படித்த, ஏற்கனவே தயாராகி இருந்த வினாக்களாக இடம் பெற்றிருந்தது. இது தேர்வை திட்டமிட்டபடி எழுத வாய்ப்பாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.]]></description>
<pubDate>Mon, 13 Mar 2023 14:50:13 IST</pubDate>
<modDate>Mon, 13 Mar 2023 14:50:13 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வந்த போதும் தேர்வெழுத வந்த புதுக்கோட்டை மாணவி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156807/Health-is-not-more-important-to-me-than-exams--Pudukottai-student-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/13/800x400/171899.webp" style="width:100%;"></p><p>உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால் மாணவி ஒருவர் தனது தாயுடன் , மருத்துவமனையிலிருந்து நேராக தேர்வு எழுதவந்தது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.&nbsp;</p>
<p><strong>உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் கூட பொதுத்தேர்வை எப்படியும் எழுதி விட வேண்டும் என்ற நோக்கோடு மருத்துவமனையில் இருந்து நேரடியாக புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேர்வு மையத்திற்கு மாணவி ஒருவர் வந்திருக்கிறார். மாணவியின் நிலை உணர்ந்து அவரை தேர்வு நடத்தும் அலுவலர்களும் தேர்வு எழுத அனுமதித்தனர். அந்த மாணவியின் கல்வி ஆர்வமும் கல்வித்துறை அதிகாரிகளின் மனிதநேயமும் ஏற்படுத்தியது.</strong></p>
<p><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678684843832.jpeg" alt="image" style="width:100%;" /></strong></p>
<p>புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளிகளான முத்துக்குமார் - தேவி தம்பதியின் மூத்த மகள் யோக ராணி. புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் யோகராணி பிளஸ் டூ கணித அறிவியல் படித்து வருகிறார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாணவி யோக ராணிக்கு மூக்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.</p>
<p>இதனையடுத்து மாணவி யோகராணியை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் அனுமதித்த. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>இந்நிலையில் இன்று பிளஸ் பொது தேர்வு தொடங்கியதால் அதனைத் தவற விட்டு விடக்கூடாது என்று எண்ணிய மாணவி யோகராணி தனது ஆசையை தனது தாயார் தேவியிடம் கூறியுள்ளார். பின்னர், மருத்துவர்கள் அனுமதியை பெற்று ஒரு ஆட்டோவில் மூலம் தேர்வு நடைபெறும் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் பள்ளிக்கு காலை 10 மணிக்கு மாணவி மற்றும் அவரது தாய் வருகை தந்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678684865888.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்த மாணவியின் நிலை உணர்ந்து தேர்வு நடத்தும் அலுவலர்கள் உடனடியாக அவரை தேர்வு எழுத தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். தற்போது அந்த மாணவி தேர்வு எழுதி வருகிறார். மாணவியின் கல்வி மீதான ஆர்வமும் காலம் தாழ்ந்து வந்தாலும் கல்வித் துறை அதிகாரிகள் மனிதநேயத்தோடு அந்த மாணவியை தேர்வு எழுத அனுமதித்ததும் காண்போருக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156807/Health-is-not-more-important-to-me-than-exams--Pudukottai-student-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156807/Health-is-not-more-important-to-me-than-exams--Pudukottai-student-.html</guid>
<description><![CDATA[உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால் மாணவி ஒருவர் தனது தாயுடன் , மருத்துவமனையிலிருந்து நேராக தேர்வு எழுதவந்தது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.&nbsp;
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் கூட பொதுத்தேர்வை எப்படியும் எழுதி விட வேண்டும் என்ற நோக்கோடு மருத்துவமனையில் இருந்து நேரடியாக புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேர்வு மையத்திற்கு மாணவி ஒருவர் வந்திருக்கிறார். மாணவியின் நிலை உணர்ந்து அவரை தேர்வு நடத்தும் அலுவலர்களும் தேர்வு எழுத அனுமதித்தனர். அந்த மாணவியின் கல்வி ஆர்வமும் கல்வித்துறை அதிகாரிகளின் மனிதநேயமும் ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளிகளான முத்துக்குமார் - தேவி தம்பதியின் மூத்த மகள் யோக ராணி. புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் யோகராணி பிளஸ் டூ கணித அறிவியல் படித்து வருகிறார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாணவி யோக ராணிக்கு மூக்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.
இதனையடுத்து மாணவி யோகராணியை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் அனுமதித்த. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று பிளஸ் பொது தேர்வு தொடங்கியதால் அதனைத் தவற விட்டு விடக்கூடாது என்று எண்ணிய மாணவி யோகராணி தனது ஆசையை தனது தாயார் தேவியிடம் கூறியுள்ளார். பின்னர், மருத்துவர்கள் அனுமதியை பெற்று ஒரு ஆட்டோவில் மூலம் தேர்வு நடைபெறும் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் பள்ளிக்கு காலை 10 மணிக்கு மாணவி மற்றும் அவரது தாய் வருகை தந்தனர்.

அந்த மாணவியின் நிலை உணர்ந்து தேர்வு நடத்தும் அலுவலர்கள் உடனடியாக அவரை தேர்வு எழுத தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். தற்போது அந்த மாணவி தேர்வு எழுதி வருகிறார். மாணவியின் கல்வி மீதான ஆர்வமும் காலம் தாழ்ந்து வந்தாலும் கல்வித் துறை அதிகாரிகள் மனிதநேயத்தோடு அந்த மாணவியை தேர்வு எழுத அனுமதித்ததும் காண்போருக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.]]></description>
<pubDate>Mon, 13 Mar 2023 11:38:20 IST</pubDate>
<modDate>Mon, 13 Mar 2023 11:38:24 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றுமுதல் தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156797/-2-exams-starts-from-today-on-wards-in-Tamil-Nadu-and-Puducherry.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/13/800x400/171889.webp" style="width:100%;"></p><div dir="auto">
<div dir="auto"></div>
<div dir="auto"><strong>தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பிளஸ் 2&nbsp;<span class="il">பொதுத்தேர்வு</span>&nbsp;இன்று மார்ச் 13 ஆம் தேதி தொடங்குகிறது. இதேபோன்று நாளை மார்ச் 14 ஆம் தேதி பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்குகிறது.</strong></div>
<div dir="auto"></div>
<div dir="auto"><strong>பிளஸ் 2</strong></div>
<div dir="auto"><span></span></div>
<div dir="auto"></div>
<div dir="auto">பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 8,36,593 மாணவ, மாணவிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 14710 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 4,03,156 மாணவர்கள் மற்றும் 433,436 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு எழுத உள்ளனர். தனித் தேர்வர்கள் 23,747 பேர் எழுத உள்ளனர்.&nbsp;மாற்றுத்திறனாளி மாணவர்கள் 5,206 பேர் எழுத உள்ளனர். சிறைகளில் உள்ள 90 சிறைவாசிகள் தேர்வு எழுத உள்ளனர்.&nbsp;</div>
<div dir="auto"></div>
<div dir="auto">பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 3185 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 40 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தும் பணியில் 46,870 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.&nbsp;தேர்வு முறையாக நடைபெறுவதை கண்காணிக்க 3,100 பறக்கும் படைகள், 1135 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 281 இடங்களில் வினாத்தாள் மையங்கள் போலீஸார் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.</div>
<div dir="auto"></div>
<div dir="auto"><strong>பிளஸ் 1</strong></div>
<div dir="auto"></div>
<div dir="auto">அதேபோன்று பிளஸ் 1 பொதுத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7,88,064 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 3,60,908 மாணவர்கள் மற்றும் 4,12,779 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு எழுத உள்ளனர். தனித் தேர்வர்கள் 5,338 பேர் எழுத உள்ளனர்.&nbsp;மாற்றுத்திறனாளி மாணவர்கள் 5,835 பேர் எழுத உள்ளனர். சிறைகளில் உள்ள 125 சிறைவாசிகள் தேர்வு எழுத உள்ளனர்.&nbsp;பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு 3,224 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 3184 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 40 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">பிளஸ் 1 பொதுத் தேர்வு நடத்தும் பணியில் 43,200 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.&nbsp;தேர்வு முறையாக நடைபெறுவதை கண்காணிக்க 3100 பறக்கும் படைகள், 1134 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 281 இடங்களில் வினாத்தாள் மையங்கள் போலீஸார் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.</div>
<div dir="auto"></div>
<div dir="auto"><strong>மற்ற ஏற்பாடுகள்</strong></div>
<div dir="auto"></div>
<div dir="auto">மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ எழுதுவோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொழிப் பாடங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் குடிநீர், கழிப்பிட வசதிகள், காற்றோட்டம், வெளிச்சம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட எஸ்பி, சார் ஆட்சியர்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய மாவட்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில்<span>&nbsp;</span><span class="il">பொதுத்தேர்வு</span><span>&nbsp;</span>கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.<br /><br /></div>
<div dir="auto"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678671202831.jpeg" alt="image" style="width:100%;" /></div>
<div dir="auto"></div>
<div dir="auto"><strong>செல்போனுக்கு தடை</strong></div>
<div dir="auto"></div>
<div dir="auto">தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு அறைக்குள் அறை கண்காணிப்பாளர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</div>
<div dir="auto"></div>
<div dir="auto"><strong>ஒழுங்கீனமாக நடந்தால் தண்டனை</strong></div>
<div dir="auto"></div>
<div dir="auto">தேர்வு மையத்தில் துண்டு சீட்டு வைத்திருத்தல், துண்டு சீட்டு பார்த்து எழுதுதல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல் குற்றமாக கருதப்படும்.&nbsp;ஒழுங்கீனமான செயலுக்கு பள்ளி நிர்வாகம் உதவுவது ஊக்கப்படுத்தும் வகையில் இருந்தால் பள்ளி தேர்வு மையம் ரத்து செய்யப்படும். பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும்.</div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156797/-2-exams-starts-from-today-on-wards-in-Tamil-Nadu-and-Puducherry.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156797/-2-exams-starts-from-today-on-wards-in-Tamil-Nadu-and-Puducherry.html</guid>
<description><![CDATA[

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பிளஸ் 2&nbsp;பொதுத்தேர்வு&nbsp;இன்று மார்ச் 13 ஆம் தேதி தொடங்குகிறது. இதேபோன்று நாளை மார்ச் 14 ஆம் தேதி பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்குகிறது.

பிளஸ் 2


பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 8,36,593 மாணவ, மாணவிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 14710 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 4,03,156 மாணவர்கள் மற்றும் 433,436 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு எழுத உள்ளனர். தனித் தேர்வர்கள் 23,747 பேர் எழுத உள்ளனர்.&nbsp;மாற்றுத்திறனாளி மாணவர்கள் 5,206 பேர் எழுத உள்ளனர். சிறைகளில் உள்ள 90 சிறைவாசிகள் தேர்வு எழுத உள்ளனர்.&nbsp;

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 3185 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 40 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தும் பணியில் 46,870 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.&nbsp;தேர்வு முறையாக நடைபெறுவதை கண்காணிக்க 3,100 பறக்கும் படைகள், 1135 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 281 இடங்களில் வினாத்தாள் மையங்கள் போலீஸார் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1

அதேபோன்று பிளஸ் 1 பொதுத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7,88,064 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 3,60,908 மாணவர்கள் மற்றும் 4,12,779 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு எழுத உள்ளனர். தனித் தேர்வர்கள் 5,338 பேர் எழுத உள்ளனர்.&nbsp;மாற்றுத்திறனாளி மாணவர்கள் 5,835 பேர் எழுத உள்ளனர். சிறைகளில் உள்ள 125 சிறைவாசிகள் தேர்வு எழுத உள்ளனர்.&nbsp;பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு 3,224 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 3184 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 40 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 பொதுத் தேர்வு நடத்தும் பணியில் 43,200 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.&nbsp;தேர்வு முறையாக நடைபெறுவதை கண்காணிக்க 3100 பறக்கும் படைகள், 1134 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 281 இடங்களில் வினாத்தாள் மையங்கள் போலீஸார் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.

மற்ற ஏற்பாடுகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ எழுதுவோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொழிப் பாடங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் குடிநீர், கழிப்பிட வசதிகள், காற்றோட்டம், வெளிச்சம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட எஸ்பி, சார் ஆட்சியர்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய மாவட்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில்&nbsp;பொதுத்தேர்வு&nbsp;கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


செல்போனுக்கு தடை

தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு அறைக்குள் அறை கண்காணிப்பாளர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கீனமாக நடந்தால் தண்டனை

தேர்வு மையத்தில் துண்டு சீட்டு வைத்திருத்தல், துண்டு சீட்டு பார்த்து எழுதுதல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல் குற்றமாக கருதப்படும்.&nbsp;ஒழுங்கீனமான செயலுக்கு பள்ளி நிர்வாகம் உதவுவது ஊக்கப்படுத்தும் வகையில் இருந்தால் பள்ளி தேர்வு மையம் ரத்து செய்யப்படும். பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும்.
]]></description>
<pubDate>Mon, 13 Mar 2023 06:59:04 IST</pubDate>
<modDate>Mon, 13 Mar 2023 09:23:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>உலக மகளிர் தினம்: மாணவர்களுக்கு ஊக்கத்தையும் மகளிர்க்கு உத்வேகத்தையும் வழங்கும் ஸ்ரீவித்யா</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156581/Srividya-inspires-students-and-inspires-women-on-Women-s-Day.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/08/800x400/171679.webp" style="width:100%;"></p><p><strong>பெண்களுக்கான பிரச்னைகளையும் தாண்டி சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கின்ற பெண்கள் அநேகம் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக செயல்பாடுகளில் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் எத்தனையோ பெண்கள் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி குரலற்றவர்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் சில பெண்கள் குறித்து இந்த மகளிர் தினத்தில் பார்த்து வருகிறோம்.</strong>&nbsp;</p>
<p>சர்வதேச பெண்கள் தினத்தில் பெண்களைப் போற்றும் விதமாக எவர் ஒருவரின் பின்புலமும் இன்றி, சாததித்த பெண்களின் வரிசையில் அடுத்ததாக ஸ்ரீவித்யா வாசுதேவன் என்பவரைப் பார்க்கலாம். சாதாரணமாக ஒரு பெண் படித்து சமூகத்தில் உயர் நிலையை அடைவதென்பது சுலபமான செயல் கிடையாது. திருமணத்திற்கு பிறகு பெண்கள் தனது விருப்பங்களை சுருக்கிக் கொண்டு, தனது குடும்பத்துக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ்ந்து வருகிறார். இதையும் தாண்டி ஒரு பெண் வெற்றியடைகிறார் என்றால் அவர் உண்மையிலேயே பாராட்ட பட வேண்டியவர்.&nbsp;</p>
<p>சாதாரண குடும்பத்தில் பிறந்த ஸ்ரீவித்யா படிப்பின் மேல் இருந்த ஆர்வத்தால், பல பட்டங்களை படித்து பெற்றார். இவர் இத்துடன் நின்றுவிடாமல், கல்லூரியில்&nbsp; விரிவுரையாளாராக பணியைத் துவங்கி பல்வேறு பரிமாணங்களில் உயர்ந்து, கல்லூரி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.&nbsp; மாணாவர்களுடன் கலந்துரையாடல், மற்றும், அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பதோடு, கலாசார ஒருங்கிணைப்பாளராகவும், சமூக வானொலியில், ரேடியோ ஜாக்கி போன்ற பயிற்சியினை மாணவர்களுக்கு கற்று தருவதுடன்,&nbsp;சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் வினாத்தாள் தயாரிப்பு, மற்றும் மதிப்பீட்டாளராகவும்&nbsp; செயல்பட்டு வருகிறார். பல்வேறு கல்லூரி நிர்வாக அமைப்பு குழுவிலும் செயல்பட்டு வருகிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678276803286.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இவர் 50-க்கும் மேற்பட்ட ஆராய்சி கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வரைவு திட்ட அறிக்கைகளை தயாரித்துள்ளார். இவர் 20 மேற்பட்ட நாளிதழ்களில் பதிப்பு குழுவில் செயல்பட்டு வருகிறார். சிறந்த விரிவுரையாளாருக்கான விருதை பெற்றுள்ளார். தேசிய கல்வியியல் செம்மையாளார் விருது. திருச்சி ஹோலி க்ராஸ் கல்லூரியில் சிறந்த பெண் நிர்வாகி விருது என்று பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் மாணவர்களுக்கு பல்வேறு உதவி பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக வேத பாட சாலை மாணவர்களுக்கு சுய முன்னேற்ற உரைகளை வழங்குகிறார்.</p>
<p>மேலும், பல மாணாவர்கள் கல்வி பயிலவும் உதவி வருகிறார். இதை தவிர பல தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு சுய முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை தரும் உரைகளை நடத்தி வருகிறார். அவரைப்போல் வருங்கால பெண் குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்க இவர் ஒரு எடுத்துக்காட்டு</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156581/Srividya-inspires-students-and-inspires-women-on-Women-s-Day.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156581/Srividya-inspires-students-and-inspires-women-on-Women-s-Day.html</guid>
<description><![CDATA[பெண்களுக்கான பிரச்னைகளையும் தாண்டி சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கின்ற பெண்கள் அநேகம் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக செயல்பாடுகளில் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் எத்தனையோ பெண்கள் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி குரலற்றவர்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் சில பெண்கள் குறித்து இந்த மகளிர் தினத்தில் பார்த்து வருகிறோம்.&nbsp;
சர்வதேச பெண்கள் தினத்தில் பெண்களைப் போற்றும் விதமாக எவர் ஒருவரின் பின்புலமும் இன்றி, சாததித்த பெண்களின் வரிசையில் அடுத்ததாக ஸ்ரீவித்யா வாசுதேவன் என்பவரைப் பார்க்கலாம். சாதாரணமாக ஒரு பெண் படித்து சமூகத்தில் உயர் நிலையை அடைவதென்பது சுலபமான செயல் கிடையாது. திருமணத்திற்கு பிறகு பெண்கள் தனது விருப்பங்களை சுருக்கிக் கொண்டு, தனது குடும்பத்துக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ்ந்து வருகிறார். இதையும் தாண்டி ஒரு பெண் வெற்றியடைகிறார் என்றால் அவர் உண்மையிலேயே பாராட்ட பட வேண்டியவர்.&nbsp;
சாதாரண குடும்பத்தில் பிறந்த ஸ்ரீவித்யா படிப்பின் மேல் இருந்த ஆர்வத்தால், பல பட்டங்களை படித்து பெற்றார். இவர் இத்துடன் நின்றுவிடாமல், கல்லூரியில்&nbsp; விரிவுரையாளாராக பணியைத் துவங்கி பல்வேறு பரிமாணங்களில் உயர்ந்து, கல்லூரி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.&nbsp; மாணாவர்களுடன் கலந்துரையாடல், மற்றும், அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பதோடு, கலாசார ஒருங்கிணைப்பாளராகவும், சமூக வானொலியில், ரேடியோ ஜாக்கி போன்ற பயிற்சியினை மாணவர்களுக்கு கற்று தருவதுடன்,&nbsp;சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் வினாத்தாள் தயாரிப்பு, மற்றும் மதிப்பீட்டாளராகவும்&nbsp; செயல்பட்டு வருகிறார். பல்வேறு கல்லூரி நிர்வாக அமைப்பு குழுவிலும் செயல்பட்டு வருகிறார்.

இவர் 50-க்கும் மேற்பட்ட ஆராய்சி கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வரைவு திட்ட அறிக்கைகளை தயாரித்துள்ளார். இவர் 20 மேற்பட்ட நாளிதழ்களில் பதிப்பு குழுவில் செயல்பட்டு வருகிறார். சிறந்த விரிவுரையாளாருக்கான விருதை பெற்றுள்ளார். தேசிய கல்வியியல் செம்மையாளார் விருது. திருச்சி ஹோலி க்ராஸ் கல்லூரியில் சிறந்த பெண் நிர்வாகி விருது என்று பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் மாணவர்களுக்கு பல்வேறு உதவி பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக வேத பாட சாலை மாணவர்களுக்கு சுய முன்னேற்ற உரைகளை வழங்குகிறார்.
மேலும், பல மாணாவர்கள் கல்வி பயிலவும் உதவி வருகிறார். இதை தவிர பல தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு சுய முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை தரும் உரைகளை நடத்தி வருகிறார். அவரைப்போல் வருங்கால பெண் குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்க இவர் ஒரு எடுத்துக்காட்டு]]></description>
<pubDate>Wed, 08 Mar 2023 19:28:15 IST</pubDate>
<modDate>Wed, 08 Mar 2023 19:28:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>உலக மகளிர் தினம்: பார்வை மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் தோளோடு தோள் நிற்கும் ’ரிஷிவதனா’!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156577/Next-in-the-line-of-women-achievers-on-International-Women-s-Day-is-Rishi-Vadhana.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/08/800x400/171675.webp" style="width:100%;"></p><p><strong>பெண்களுக்கான பிரச்னைகளையும் தாண்டி சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கின்ற பெண்கள் அநேகம் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக செயல்பாடுகளில் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் எத்தனையோ பெண்கள் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி குரலற்றவர்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் சில பெண்கள் குறித்து இந்த மகளிர் தினத்தில் பார்த்து வருகிறோம்.&nbsp;</strong></p>
<p>உலக மகளிர் தினத்தில் சாதித்த பெண்களின் வரிசையில் அடுத்ததாக, <strong>ரிஷி வதனா</strong> இவர்கள் செய்து வரும் தொண்டினைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.</p>
<p>உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருமே சமமானவர்கள் தான். அவர் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாக சற்றே மாற்று நிலையில் இருந்தாலும் அவர்களையும் குறைவான எண்ணாமாமல் சமமாக பாவிப்பதே மனிதனின் மாண்பு. அதனால்தான் அப்படியானவர்களை சிறப்பு செய்யும் வகையில் மாற்றுத் திறனாளிகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதனாக பிறந்து உலகம் என்பது எப்படி இருக்கும் என்பதை காண முடியாமல் இருப்பவர்களை நாம் பார்வை மாற்றுத்திறனாளி என்று சொல்கின்றோம். அத்தகைய மாற்றுத்திறன் உள்ளோருக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் கடினமாக வாழ்க்கையில் ஒளி ஏற்றிக்கொண்டிருப்பவர் <strong>சமூக செயற்பாட்டாளர் ரிஷிவதனா</strong>&nbsp;</p>
<p>ரிஷி வதனா: (பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி ஒருங்கிணைப்பாளர்)</p>
<p>இவர் திருச்சியில் பிறந்தவர். இவரது தந்தை சந்துரு மாணிக்கவாசம், தாயார் ஸ்டெல்லா பிரேமா. <br />ரிஷி வதனா, சென்னையில் தனியார் பள்ளியில் படிப்பை முடித்தவர், கணித பாடத்தில் முதுகலை படிப்பையும் ஆய்வியல் நிறைஞர் படிப்பையும் முடித்துள்ளார்.</p>
<p>இவர் இளங்கலை பட்டப்படிப்பு பயின்ற பொழுது, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக பாடங்களைச் சொல்லி தருவதற்கும், தேர்வு எழுதுவதற்கு உதவும், &rdquo;ஸ்கிரைப்&rdquo; தேவைப்பட ஆர்வத்துடன் சென்று அவர்களுக்கு உதவியுள்ளார். கல்வியின் மீது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கொண்டிருந்த ஆர்வத்தை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678268315559.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பார்வை மாற்றுத்திறனாளிகள், கல்வி தொடர்பாக எந்த உதவியை எச்சமயத்தில் கேட்டாலும், தயங்காமல் செய்து வந்திருக்கிறார். கூடவே அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளில் அவர்கள் கலந்துகொள்ளும்பொழுது அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதுடன், தனது தோழிகளையும் இதில் ஈடுபடுத்தியுள்ளார்.</p>
<p>இவரின் சேவையை பாராட்டி, &lsquo;லிட் த லைட் ட்ரஸ்ட்&rdquo; என்ற அமைப்பு, &ldquo;ப்ரெய்ல் பெட்டாலியன்&rdquo; என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது. பெங்களூரில் உள்ள &rsquo;விஷன் எம்பவர்&rsquo; என்ற அறக்கட்டளையில் கல்வி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்க, இதன் மூலம் பார்வையற்ற குழந்தைகளுக்கு கல்வியுடன் கணித விளையாட்டுக்களையும் பயிற்றுவித்து வருகிறார்.</p>
<p>- ஜெயஸ்ரீ அனந்த்</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156577/Next-in-the-line-of-women-achievers-on-International-Women-s-Day-is-Rishi-Vadhana.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156577/Next-in-the-line-of-women-achievers-on-International-Women-s-Day-is-Rishi-Vadhana.html</guid>
<description><![CDATA[பெண்களுக்கான பிரச்னைகளையும் தாண்டி சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கின்ற பெண்கள் அநேகம் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக செயல்பாடுகளில் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் எத்தனையோ பெண்கள் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி குரலற்றவர்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் சில பெண்கள் குறித்து இந்த மகளிர் தினத்தில் பார்த்து வருகிறோம்.&nbsp;
உலக மகளிர் தினத்தில் சாதித்த பெண்களின் வரிசையில் அடுத்ததாக, ரிஷி வதனா இவர்கள் செய்து வரும் தொண்டினைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருமே சமமானவர்கள் தான். அவர் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாக சற்றே மாற்று நிலையில் இருந்தாலும் அவர்களையும் குறைவான எண்ணாமாமல் சமமாக பாவிப்பதே மனிதனின் மாண்பு. அதனால்தான் அப்படியானவர்களை சிறப்பு செய்யும் வகையில் மாற்றுத் திறனாளிகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதனாக பிறந்து உலகம் என்பது எப்படி இருக்கும் என்பதை காண முடியாமல் இருப்பவர்களை நாம் பார்வை மாற்றுத்திறனாளி என்று சொல்கின்றோம். அத்தகைய மாற்றுத்திறன் உள்ளோருக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் கடினமாக வாழ்க்கையில் ஒளி ஏற்றிக்கொண்டிருப்பவர் சமூக செயற்பாட்டாளர் ரிஷிவதனா&nbsp;
ரிஷி வதனா: (பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி ஒருங்கிணைப்பாளர்)
இவர் திருச்சியில் பிறந்தவர். இவரது தந்தை சந்துரு மாணிக்கவாசம், தாயார் ஸ்டெல்லா பிரேமா. ரிஷி வதனா, சென்னையில் தனியார் பள்ளியில் படிப்பை முடித்தவர், கணித பாடத்தில் முதுகலை படிப்பையும் ஆய்வியல் நிறைஞர் படிப்பையும் முடித்துள்ளார்.
இவர் இளங்கலை பட்டப்படிப்பு பயின்ற பொழுது, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக பாடங்களைச் சொல்லி தருவதற்கும், தேர்வு எழுதுவதற்கு உதவும், &rdquo;ஸ்கிரைப்&rdquo; தேவைப்பட ஆர்வத்துடன் சென்று அவர்களுக்கு உதவியுள்ளார். கல்வியின் மீது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கொண்டிருந்த ஆர்வத்தை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

பார்வை மாற்றுத்திறனாளிகள், கல்வி தொடர்பாக எந்த உதவியை எச்சமயத்தில் கேட்டாலும், தயங்காமல் செய்து வந்திருக்கிறார். கூடவே அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளில் அவர்கள் கலந்துகொள்ளும்பொழுது அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதுடன், தனது தோழிகளையும் இதில் ஈடுபடுத்தியுள்ளார்.
இவரின் சேவையை பாராட்டி, &lsquo;லிட் த லைட் ட்ரஸ்ட்&rdquo; என்ற அமைப்பு, &ldquo;ப்ரெய்ல் பெட்டாலியன்&rdquo; என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது. பெங்களூரில் உள்ள &rsquo;விஷன் எம்பவர்&rsquo; என்ற அறக்கட்டளையில் கல்வி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்க, இதன் மூலம் பார்வையற்ற குழந்தைகளுக்கு கல்வியுடன் கணித விளையாட்டுக்களையும் பயிற்றுவித்து வருகிறார்.
- ஜெயஸ்ரீ அனந்த்]]></description>
<pubDate>Wed, 08 Mar 2023 18:21:58 IST</pubDate>
<modDate>Wed, 08 Mar 2023 18:43:35 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை - உயர்நீதிமன்றம் தடை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155350/Madras-High-Court-stay-transfer-of-surplus-teachers-of-government-aided-private-schools.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/10/800x400/170458.webp" style="width:100%;"></p><p><strong>அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</strong></p>
<p>தமிழ்நாட்டில் அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஜூலை இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் ஆட்சேபங்களைப் பெற்று, ஆசிரியர்களின் எண்ணிக்கையை இறுதி செய்து, உபரி ஆசிரியர்களை, இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென கால நிர்ணயம் செய்தும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.</p>
<p>இந்த நடைமுறையின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பான உத்தரவை கடந்த ஜனவரி 23ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மரிய அக்சீலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் அம்பிகாவேணி, சகாயராணி, மரியம்மா டெய்சி, எஸ்.எஸ்.கே.வி. அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு இருந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676047197428.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த உத்தரவை எதிர்த்து மரிய அக்சீலியம் பள்ளி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல தங்கள் பள்ளி ஆசிரியைகள் ஜெசிந்தா, அஸ்வினி, பாத்திமா ஜெயமேரி, ஏஞ்சல் சகாய ரீகா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து டாக்டர் கே.கே.நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளி தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுக்களில், 'ஒரு குழுமம் நடத்தும் பள்ளியில் உள்ள உபரி ஆசிரியர்களை அதே குழுமத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு தான் அனுப்ப வேண்டும். வேறு இடமாற்றம் செய்ய முடியாது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உயர்நீதிமன்றம் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றாமலும், மனுதாரர் பள்ளி ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் வழங்காமலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். கல்வியாண்டு முடியும் நிலையில், ஆசிரியர்களை இடமாற்றம் செய்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கவும், அதை ரத்து செய்யவும் மனுவில் பள்ளிகள் கோரிக்கை வைத்திருந்தன.</p>
<p>இந்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் பள்ளிகள் தரப்பு வாதங்களை ஏற்று, பள்ளிகளை ஆட்சேபங்களை கேட்காமல் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்த அரசின் உத்தரவிற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155350/Madras-High-Court-stay-transfer-of-surplus-teachers-of-government-aided-private-schools.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155350/Madras-High-Court-stay-transfer-of-surplus-teachers-of-government-aided-private-schools.html</guid>
<description><![CDATA[அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஜூலை இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் ஆட்சேபங்களைப் பெற்று, ஆசிரியர்களின் எண்ணிக்கையை இறுதி செய்து, உபரி ஆசிரியர்களை, இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென கால நிர்ணயம் செய்தும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நடைமுறையின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பான உத்தரவை கடந்த ஜனவரி 23ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மரிய அக்சீலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் அம்பிகாவேணி, சகாயராணி, மரியம்மா டெய்சி, எஸ்.எஸ்.கே.வி. அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மரிய அக்சீலியம் பள்ளி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல தங்கள் பள்ளி ஆசிரியைகள் ஜெசிந்தா, அஸ்வினி, பாத்திமா ஜெயமேரி, ஏஞ்சல் சகாய ரீகா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து டாக்டர் கே.கே.நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளி தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுக்களில், 'ஒரு குழுமம் நடத்தும் பள்ளியில் உள்ள உபரி ஆசிரியர்களை அதே குழுமத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு தான் அனுப்ப வேண்டும். வேறு இடமாற்றம் செய்ய முடியாது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றாமலும், மனுதாரர் பள்ளி ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் வழங்காமலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். கல்வியாண்டு முடியும் நிலையில், ஆசிரியர்களை இடமாற்றம் செய்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கவும், அதை ரத்து செய்யவும் மனுவில் பள்ளிகள் கோரிக்கை வைத்திருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் பள்ளிகள் தரப்பு வாதங்களை ஏற்று, பள்ளிகளை ஆட்சேபங்களை கேட்காமல் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்த அரசின் உத்தரவிற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.]]></description>
<pubDate>Fri, 10 Feb 2023 22:28:49 IST</pubDate>
<modDate>Fri, 10 Feb 2023 22:28:52 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து விலக்குமா தமிழக அரசு?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154792/Tamil-compulsory-in-10th-class-exam-SC-seeks-Tamilnadu-Government-stand.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/30/800x400/169900.webp" style="width:100%;"></p><p><strong>இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் மொழியியல் சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக வரும் ஆறாம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</strong></p>
<p>தமிழகத்தில் கட்டாய தமிழ் மொழி தேர்வில் இருந்து விலக்களிக்கக்கோரி மொழி சிறுபான்மையினர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டிருந்த இந்த அறிவிப்பு ஆணையை ரத்துசெய்ய கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.<br /> <br />அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மொழியியல் சிறுபான்மையினராக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கக்கூடிய சூழலில் அரசின் இந்த முடிவினால் அவர்களது கல்வி பாதிக்கப்படும் என வாதிட்டார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675095000356.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேறு மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு விலக்கு&nbsp;அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.</p>
<p>அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீங்கள் ஏன் மொழி சிறுபான்மையினராக இருக்கக்கூடியவர்களுக்கு விலக்களிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விவகாரத்தை நாங்கள் விரிவாக விசாரிக்கிறோம் எனவும் கூறினர். இந்த வழக்கை வரும் பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், 2023 ஆம் ஆண்டும் மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவை கூற வேண்டும் எனவும் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154792/Tamil-compulsory-in-10th-class-exam-SC-seeks-Tamilnadu-Government-stand.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154792/Tamil-compulsory-in-10th-class-exam-SC-seeks-Tamilnadu-Government-stand.html</guid>
<description><![CDATA[இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் மொழியியல் சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக வரும் ஆறாம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கட்டாய தமிழ் மொழி தேர்வில் இருந்து விலக்களிக்கக்கோரி மொழி சிறுபான்மையினர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டிருந்த இந்த அறிவிப்பு ஆணையை ரத்துசெய்ய கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மொழியியல் சிறுபான்மையினராக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கக்கூடிய சூழலில் அரசின் இந்த முடிவினால் அவர்களது கல்வி பாதிக்கப்படும் என வாதிட்டார்.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேறு மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு விலக்கு&nbsp;அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீங்கள் ஏன் மொழி சிறுபான்மையினராக இருக்கக்கூடியவர்களுக்கு விலக்களிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விவகாரத்தை நாங்கள் விரிவாக விசாரிக்கிறோம் எனவும் கூறினர். இந்த வழக்கை வரும் பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், 2023 ஆம் ஆண்டும் மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவை கூற வேண்டும் எனவும் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.]]></description>
<pubDate>Mon, 30 Jan 2023 21:40:02 IST</pubDate>
<modDate>Mon, 30 Jan 2023 21:40:03 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>`10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?’ அமைச்சர் பதில்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154752/A-consultation-meeting-was-held-at-Anna-Centenary-Library-regarding-the-public-examinations-for-classes.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/30/800x400/169860.webp" style="width:100%;"></p><p><strong>சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.</strong></p>
<p>தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, &ldquo;பொதுத் தேர்வு தொடர்பாக இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்வு தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கி உள்ளேன்&rdquo; என தெரிவித்தார்.</p>
<p>தொடர்ந்து பேசுகையில், &ldquo;தமிழ்நாட்டில் பொதுத் தேர்வை 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். இந்த கூட்டத்தில் தேர்வு கண்காணிப்பாளர்களை எவ்வாறு நியமிப்பது, வினாத்தாள், தேர்வுத்தாள் பாதுகாப்பு, மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு தாமதம் இல்லாமல் வந்து செல்ல முறையான பேருந்து வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் சில தேர்வு நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது&rdquo; என தெரிவித்தார். <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675063569168.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த முறை&nbsp;எந்த ஒரு தவறும் நடக்காமல் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது போல, எந்த முறைகேடுகளுக்கும் இடமின்றி இந்தாண்டும் தேர்வுகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும். செய்முறை தேர்வுகளை பொறுத்தவரை ஏற்கனவே 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்தப்பட இருந்த நிலையில், செய்முறை தேர்வுகளை முன்னதாக வைத்தால் தேர்வுக்காக தயாராக நேரம் கிடைக்கும் என்ற காரணத்தால் அது மார்ச் முதல் வாரத்திலேயே நடத்தப்பட திட்டமிட்டுள்ளது.</p>
<p>இதுவரை தேர்வு எழுத விண்ணப்பம் செய்யாத 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனி தேர்வர்களுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம். <br /><br />தேர்வுகள் எழுதி முடிக்க முடிக்க தேர்வுத் தாள்கள் திருத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 17 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் 19 தேதியும் வெளியிடப்படும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675067072864.png" alt="image" style="width:100%;" /></p>
<p>மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க திருப்புதல் தேர்வுகள் பொதுத் தேர்வுகள் போலவே தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நிகழும் குளறுபடி தொடர்பாக எழுந்துள்ள&nbsp;புகார் குறித்து ஆலோசிக்க உள்ளோம்&rdquo; என்றார்.&nbsp;தொடர்ந்து மார்ச் ஒன்றாம் தேதி முதல் 9ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 676px; top: 843px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154752/A-consultation-meeting-was-held-at-Anna-Centenary-Library-regarding-the-public-examinations-for-classes.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154752/A-consultation-meeting-was-held-at-Anna-Centenary-Library-regarding-the-public-examinations-for-classes.html</guid>
<description><![CDATA[சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, &ldquo;பொதுத் தேர்வு தொடர்பாக இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்வு தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கி உள்ளேன்&rdquo; என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், &ldquo;தமிழ்நாட்டில் பொதுத் தேர்வை 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். இந்த கூட்டத்தில் தேர்வு கண்காணிப்பாளர்களை எவ்வாறு நியமிப்பது, வினாத்தாள், தேர்வுத்தாள் பாதுகாப்பு, மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு தாமதம் இல்லாமல் வந்து செல்ல முறையான பேருந்து வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் சில தேர்வு நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது&rdquo; என தெரிவித்தார். 
கடந்த முறை&nbsp;எந்த ஒரு தவறும் நடக்காமல் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது போல, எந்த முறைகேடுகளுக்கும் இடமின்றி இந்தாண்டும் தேர்வுகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும். செய்முறை தேர்வுகளை பொறுத்தவரை ஏற்கனவே 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்தப்பட இருந்த நிலையில், செய்முறை தேர்வுகளை முன்னதாக வைத்தால் தேர்வுக்காக தயாராக நேரம் கிடைக்கும் என்ற காரணத்தால் அது மார்ச் முதல் வாரத்திலேயே நடத்தப்பட திட்டமிட்டுள்ளது.
இதுவரை தேர்வு எழுத விண்ணப்பம் செய்யாத 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனி தேர்வர்களுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வுகள் எழுதி முடிக்க முடிக்க தேர்வுத் தாள்கள் திருத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 17 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் 19 தேதியும் வெளியிடப்படும்.

மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க திருப்புதல் தேர்வுகள் பொதுத் தேர்வுகள் போலவே தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நிகழும் குளறுபடி தொடர்பாக எழுந்துள்ள&nbsp;புகார் குறித்து ஆலோசிக்க உள்ளோம்&rdquo; என்றார்.&nbsp;தொடர்ந்து மார்ச் ஒன்றாம் தேதி முதல் 9ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


]]></description>
<pubDate>Mon, 30 Jan 2023 13:57:02 IST</pubDate>
<modDate>Mon, 30 Jan 2023 13:57:53 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>என்ன பூமியின் உள்மையம் சுழல்வதை நிறுத்தி விட்டதா?! விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சர்ய தகவல்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154563/earth-inner-core-rotating-stop.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/26/800x400/169672.webp" style="width:100%;"></p><h3><span style="color: #0000ff;">பூமியின் ஒருபக்கம் துளையிட்டு மறுபக்கம் செல்லமுடியுமா? இயலாது தான். ஆனால் ஆய்வாளர்கள் பூமியின் மையப்பகுதியில் துளையிட்டால் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை பலநாடுகளும் ஆராய்ந்து வருகிறார்கள்.</span></h3>
<p>அவ்வாறு ஆராய்சிக்காக பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர் டீப் சுமார் 12.26 கிலோமீட்டர் தூரத்திற்கு துளையிடப்பட்டது. இதற்கே 20 ஆண்டுகள் ஆய்வாளருக்கு தேவைப்பட்டது என்கிறார்கள். அவ்வாறு துளையிட்டபோது 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம், பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதி அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும் என அவர்களின் ஆய்வில் தெரியவந்ததால் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டிருந்தனர். இருந்தாலும் அவர்களின் ஆய்வு தற்பொழுது வரை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674737027297.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<h4><span style="color: #999999;">பூமியின் மேற்பரப்பு, ஒரு மணி நேரத்திற்கு 1,000 மைல்களுக்கு மேல் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. பூமிக்குள் ஆழமாக சென்றாலும் அந்த சுழற்சி இருந்துகொண்டே இருக்கிறது என்ற ஆய்வின், அடுத்த கட்டமாக, ஆய்வாளர்கள் தற்பொழுது ஒரு முக்கிய விஷயத்தை மேற்கோள் காட்டியுள்ளனர்.</span> <br /> <br />அதாவது,</h4>
<h3><em><strong><span style="color: #ff6600;">பூமியின் உள் மையமானது, சூடான இரும்பு பந்து (திரவ உலோகம்) தன் சுழற்சியை நிறுத்தி, எதிர் திசையில் சுழலத் தொடங்கியது என்று ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆம், பூமியின் மையமானது நாம் வாழும் மேற்பரப்பிலிருந்து தோராயமாக 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) கீழே உள்ளது, இந்த "கிரகத்திற்குள் கிரகம்" அதாவது திரவ உலோக பந்து வெளிப்புற மையத்தில் மிதப்பதால் அதனால் சுயாதீனமாக சுழல முடியும் என்று AFP அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் சில விஞ்ஞானிகள் உள் மையமானது எவ்வாறு சுழல்கிறது என்பதை விவாதித்து வருகின்றனர்.</span></strong></em></h3>
<p><em><span style="color: #999999;">இது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</span></em></p>
<p>சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் <strong>சியாடோங் சாங்</strong> மற்றும் யி யாங் ஆகியோர், உள் மையத்தின் சுழற்சி "2009 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியது" என்று கண்டறிந்து கூறி வருகிறார்கள். இவர்கள் பூமியைப்பற்றி கூறும் பொழுது, "பூமியின் மேற்பரப்புடன் அதன் உள்மையத்தை ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சலைப் போல சுழல்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். ஊஞ்சலின் ஒரு சுழற்சி சுமார் எழுபது ஆண்டுகள் ஆகும், அதாவது ஒவ்வொரு 35 வருடங்களுக்கு ஒருமுறை இது தன் திசையை மாற்றுகிறது, அதாவது,1970 களின் முற்பகுதியில் இது திசை மாறியதாகவும், அடுத்த மாற்றம் 2040 களின் நடுப்பகுதியில் இருக்கும். இந்த சுழற்சியானது "நாளின் நீளம்" என்று அழைக்கப்படும். மேலும், பூமி அதன் அச்சில் சுழற்ற எடுக்கும் நேரத்தில் மேற்புறத்தில் சிறிய மாறுபாடுகள் ஏற்படும்&rdquo; என்கிறார்கள்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674737153611.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், உள் மையமானது மேற்பரப்பில் வசிப்பவர்கள் மீது பல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக் குறிப்பிடுவதற்கு இதுவரை எதுவும் ஆதாரம் இல்லை. ஆனால் பூமியின் அனைத்து அடுக்குகளுக்கும், உள் மையத்திலிருந்து மேற்பரப்பு வரை உடல்ரீதியான தொடர்புகள் இருப்பதாக அவர்கள் நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.</p>
<p>ஆய்வில் ஈடுபடாத வல்லுநர்கள், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் குறித்து, தங்களின் வேறு பல கோட்பாடுகளை சுட்டிக்காட்டி, பூமியின் மையத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். அது என்ன என்பதை பார்கலாம்.</p>
<p>சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், &rdquo;கடந்த பத்தாண்டுகளில் பூமியின் உள் மையமானது சுழல்வதை நிறுத்திவிட்டதாகவும், இப்போது எதிர் திசையில் சுழலக்கூடும்&rdquo; என்றும் கூறியுள்ளனர்.<strong> நேச்சர் ஜியோசைன்ஸில்</strong> வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது,</p>
<h3><span style="color: #ff6600;"><em><strong>&ldquo;பூகம்பத்திலிருந்து வரும் நில அதிர்வு அலைகளை கவனித்ததில், இது பூமியின் மேற்பரப்பு சூழலை பாதித்தாலும், கால இடைவெளியில் ஏற்படும் சுழல் கிரகத்தில் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது&rdquo; </strong></em></span></h3>
<p>என நிபுணர்கள் நமக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.</p>
<p>தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு நிபுணரான<strong> ஜான் விடேல்</strong> கூறுகையில்,</p>
<h3><span style="color: #ff6600;"><em><strong>"இது நிறைய தரவுகளை வைத்து சிறந்த விஞ்ஞானிகள் சேர்ந்து மிகவும் கவனமாக செய்த அராய்சிகள் எல்லாம், சரியான முடிவை நன்றாக விளக்கவில்லை என்பது எனது கருத்து" </strong></em></span></h3>
<p>என்று அவர் கூறுகிறார்.</p>
<p>விடேல் என்ற விஞ்ஞானி கடந்த ஆண்டு தனது, ஆராய்ச்சியை வெளியிட்டார், அதில்,</p>
<h3>&ldquo;<span style="color: #ff6600;"><em><strong>பூமியின் உள் மையமானது மிக விரைவாக ஊசலாடுகிறது, அது, ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை திசையை மாற்றுகிறது. 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும் இரண்டு அணு வெடிப்புகளால் ஏற்பட்ட நில அதிர்வு அலைகளை, அடிப்படையாகக் கொண்டு பூமியின் உள் மையமானது ஊசலாடுகிறது</strong></em></span>&rdquo;</h3>
<p>என்று தெரிவித்தார். மேலும் &ldquo;உள் மையமானது 2001 முதல் 2013 வரை குறிப்பிடத்தக்க அளவில் நகர்ந்தது, அதன் பின்னர் தன் நகர்வை நிறுத்திக்கொண்டது&rdquo;என்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674729057702.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளரான <strong>Hrvoje Tkalcic&nbsp;</strong>என்பவர், தனது சமீபத்திய ஆய்வின் முடிவில் உள் மையத்தின் சுழற்சியானது ஒவ்வொரு 20 முதல் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதாகவும். மேலும் இந்த கணித மாதிரிகள் பெரும்பாலும் தவறானவையாகத்தான் இருக்கக்கூடும், ஏனெனில் இவை கவனிக்கப்பட்ட தரவை தான் விளக்குகின்றன, எனவே, இந்த கண்டுபிடிப்பு சர்ச்சைக்குரியதாகவே இருக்கும்." என்கிறார்.</p>
<h3>இவர் நில அதிர்வு நிபுணர்களை மருத்துவர்களுடன் ஒப்பிட்டார். ஏனெனில்</h3>
<h3>"<span style="color: #ff6600;"><em><strong>ஒரு மருத்துவர், CT ஸ்கேன் போன்ற சரியான உபகரணங்களைப் பயன்படுத்தி தான் நோயாளிகளின் உடலின் உள் உறுப்புகளைப் படிக்க முடியும் அதுபோல் பூமியின் உள்பாகத்தை பற்றி அறிந்துக்கொள்ள CT ஸ்கேன் போன்று ஒரு உபகரணம் இல்லாததால் "உள் பூமியின் எங்கள் படம் இன்னும் மங்கலாக உள்ளது</strong></em></span>"</h3>
<h3>என்கிறார்.</h3>
<h3><em><strong><span>இதையும் படிக்கலாமே..<a href="https://www.puthiyathalaimurai.com/newsview/153854/earth-magic-what-will-happen-if-put-hole-on-earth" target="_blank">&nbsp;</a></span></strong></em><a href="https://www.puthiyathalaimurai.com/newsview/153854/earth-magic-what-will-happen-if-put-hole-on-earth" target="_blank">பூமிக்குள் துளையிட்டால் இன்னொரு பகுதிக்கு செல்ல முடியுமா? முடியாதா? - அறிவியல் அதிசயங்கள்!</a></h3><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154563/earth-inner-core-rotating-stop.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154563/earth-inner-core-rotating-stop.html</guid>
<description><![CDATA[பூமியின் ஒருபக்கம் துளையிட்டு மறுபக்கம் செல்லமுடியுமா? இயலாது தான். ஆனால் ஆய்வாளர்கள் பூமியின் மையப்பகுதியில் துளையிட்டால் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை பலநாடுகளும் ஆராய்ந்து வருகிறார்கள்.
அவ்வாறு ஆராய்சிக்காக பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர் டீப் சுமார் 12.26 கிலோமீட்டர் தூரத்திற்கு துளையிடப்பட்டது. இதற்கே 20 ஆண்டுகள் ஆய்வாளருக்கு தேவைப்பட்டது என்கிறார்கள். அவ்வாறு துளையிட்டபோது 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம், பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதி அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும் என அவர்களின் ஆய்வில் தெரியவந்ததால் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டிருந்தனர். இருந்தாலும் அவர்களின் ஆய்வு தற்பொழுது வரை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.

பூமியின் மேற்பரப்பு, ஒரு மணி நேரத்திற்கு 1,000 மைல்களுக்கு மேல் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. பூமிக்குள் ஆழமாக சென்றாலும் அந்த சுழற்சி இருந்துகொண்டே இருக்கிறது என்ற ஆய்வின், அடுத்த கட்டமாக, ஆய்வாளர்கள் தற்பொழுது ஒரு முக்கிய விஷயத்தை மேற்கோள் காட்டியுள்ளனர்.  அதாவது,
பூமியின் உள் மையமானது, சூடான இரும்பு பந்து (திரவ உலோகம்) தன் சுழற்சியை நிறுத்தி, எதிர் திசையில் சுழலத் தொடங்கியது என்று ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆம், பூமியின் மையமானது நாம் வாழும் மேற்பரப்பிலிருந்து தோராயமாக 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) கீழே உள்ளது, இந்த "கிரகத்திற்குள் கிரகம்" அதாவது திரவ உலோக பந்து வெளிப்புற மையத்தில் மிதப்பதால் அதனால் சுயாதீனமாக சுழல முடியும் என்று AFP அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் சில விஞ்ஞானிகள் உள் மையமானது எவ்வாறு சுழல்கிறது என்பதை விவாதித்து வருகின்றனர்.
இது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சியாடோங் சாங் மற்றும் யி யாங் ஆகியோர், உள் மையத்தின் சுழற்சி "2009 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியது" என்று கண்டறிந்து கூறி வருகிறார்கள். இவர்கள் பூமியைப்பற்றி கூறும் பொழுது, "பூமியின் மேற்பரப்புடன் அதன் உள்மையத்தை ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சலைப் போல சுழல்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். ஊஞ்சலின் ஒரு சுழற்சி சுமார் எழுபது ஆண்டுகள் ஆகும், அதாவது ஒவ்வொரு 35 வருடங்களுக்கு ஒருமுறை இது தன் திசையை மாற்றுகிறது, அதாவது,1970 களின் முற்பகுதியில் இது திசை மாறியதாகவும், அடுத்த மாற்றம் 2040 களின் நடுப்பகுதியில் இருக்கும். இந்த சுழற்சியானது "நாளின் நீளம்" என்று அழைக்கப்படும். மேலும், பூமி அதன் அச்சில் சுழற்ற எடுக்கும் நேரத்தில் மேற்புறத்தில் சிறிய மாறுபாடுகள் ஏற்படும்&rdquo; என்கிறார்கள்.

மேலும், உள் மையமானது மேற்பரப்பில் வசிப்பவர்கள் மீது பல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக் குறிப்பிடுவதற்கு இதுவரை எதுவும் ஆதாரம் இல்லை. ஆனால் பூமியின் அனைத்து அடுக்குகளுக்கும், உள் மையத்திலிருந்து மேற்பரப்பு வரை உடல்ரீதியான தொடர்புகள் இருப்பதாக அவர்கள் நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வில் ஈடுபடாத வல்லுநர்கள், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் குறித்து, தங்களின் வேறு பல கோட்பாடுகளை சுட்டிக்காட்டி, பூமியின் மையத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். அது என்ன என்பதை பார்கலாம்.
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், &rdquo;கடந்த பத்தாண்டுகளில் பூமியின் உள் மையமானது சுழல்வதை நிறுத்திவிட்டதாகவும், இப்போது எதிர் திசையில் சுழலக்கூடும்&rdquo; என்றும் கூறியுள்ளனர். நேச்சர் ஜியோசைன்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது,
&ldquo;பூகம்பத்திலிருந்து வரும் நில அதிர்வு அலைகளை கவனித்ததில், இது பூமியின் மேற்பரப்பு சூழலை பாதித்தாலும், கால இடைவெளியில் ஏற்படும் சுழல் கிரகத்தில் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது&rdquo; 
என நிபுணர்கள் நமக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு நிபுணரான ஜான் விடேல் கூறுகையில்,
"இது நிறைய தரவுகளை வைத்து சிறந்த விஞ்ஞானிகள் சேர்ந்து மிகவும் கவனமாக செய்த அராய்சிகள் எல்லாம், சரியான முடிவை நன்றாக விளக்கவில்லை என்பது எனது கருத்து" 
என்று அவர் கூறுகிறார்.
விடேல் என்ற விஞ்ஞானி கடந்த ஆண்டு தனது, ஆராய்ச்சியை வெளியிட்டார், அதில்,
&ldquo;பூமியின் உள் மையமானது மிக விரைவாக ஊசலாடுகிறது, அது, ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை திசையை மாற்றுகிறது. 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும் இரண்டு அணு வெடிப்புகளால் ஏற்பட்ட நில அதிர்வு அலைகளை, அடிப்படையாகக் கொண்டு பூமியின் உள் மையமானது ஊசலாடுகிறது&rdquo;
என்று தெரிவித்தார். மேலும் &ldquo;உள் மையமானது 2001 முதல் 2013 வரை குறிப்பிடத்தக்க அளவில் நகர்ந்தது, அதன் பின்னர் தன் நகர்வை நிறுத்திக்கொண்டது&rdquo;என்கிறார்.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளரான Hrvoje Tkalcic&nbsp;என்பவர், தனது சமீபத்திய ஆய்வின் முடிவில் உள் மையத்தின் சுழற்சியானது ஒவ்வொரு 20 முதல் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதாகவும். மேலும் இந்த கணித மாதிரிகள் பெரும்பாலும் தவறானவையாகத்தான் இருக்கக்கூடும், ஏனெனில் இவை கவனிக்கப்பட்ட தரவை தான் விளக்குகின்றன, எனவே, இந்த கண்டுபிடிப்பு சர்ச்சைக்குரியதாகவே இருக்கும்." என்கிறார்.
இவர் நில அதிர்வு நிபுணர்களை மருத்துவர்களுடன் ஒப்பிட்டார். ஏனெனில்
"ஒரு மருத்துவர், CT ஸ்கேன் போன்ற சரியான உபகரணங்களைப் பயன்படுத்தி தான் நோயாளிகளின் உடலின் உள் உறுப்புகளைப் படிக்க முடியும் அதுபோல் பூமியின் உள்பாகத்தை பற்றி அறிந்துக்கொள்ள CT ஸ்கேன் போன்று ஒரு உபகரணம் இல்லாததால் "உள் பூமியின் எங்கள் படம் இன்னும் மங்கலாக உள்ளது"
என்கிறார்.
இதையும் படிக்கலாமே..&nbsp;பூமிக்குள் துளையிட்டால் இன்னொரு பகுதிக்கு செல்ல முடியுமா? முடியாதா? - அறிவியல் அதிசயங்கள்!]]></description>
<pubDate>Thu, 26 Jan 2023 17:44:29 IST</pubDate>
<modDate>Fri, 27 Jan 2023 14:45:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இமயமலையில் இத்தனை எவரெஸ்ட் சிகரங்களா?.. தெரிந்த அதிசயமும்.. தெரியாத ரகசியமும்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154490/The-known-wonder-of-the-Himalayas-is-the-unknown-secret.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/25/800x400/169599.webp" style="width:100%;"></p><p><strong><span style="color: #0000ff;">இமயமலையின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்று நமக்கு தெரிந்தாலும், இதைப் பற்றி தெரியாத பல ஸ்வாரசியமான பல விஷயங்கள் உள்ளன.</span></strong></p>
<p>இமயமலையில் மஹாலங்கூர் மலைத்தொடரின் தான் எவரெஸ்ட் சிகரம் அமைந்திருக்கிறது. இதை நேபாளியர் சாகர்மா என்றும், சீனாவில் சோமோலுங்குமா என்றும் சொல்லுகிறார்கள். எவரெஸ்ட் உலகிலேயே மிக உயர்ந்த சிகரமாகும். இதற்கு <span style="color: #ff6600;">எவரெஸ்ட் என்று பெயர் வந்ததற்கு சர் ஆண்ரியூக் வாக் அவர்கள் தான் காரணம்</span>. சர் ஜாஸ் எவரெஸ்ட் என்பவர், கிட்டத்தட்ட 1865ல் இமயமலையின் உச்சியை அடைய நினைத்து முயன்றார். ஆனால் அவரால் இயலவில்லை, ஆகையால் அவரை பெருமைபடுத்தும் விதமாக சர் ஆண்ரியூக் வாக் அவர்கள் இமயமலையின் சிகரத்திற்கு எவரெஸ்ட் என்று பெயரிட்டார். ஆச்சர்யமா இருக்குல்ல...</p>
<p>இது, இந்தியாவையும் தாண்டி, நேபால், பூடான், பாகிஸ்தான் என்று 5 நாடுகளில் தன்னை வியாபித்துக்கொண்டுள்ளது.&nbsp;இதன் எல்லை எதுவரை என்று பார்த்தால், வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்து குஷ் மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளி வரை பரவியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674632814852.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதில் நிறைய நதிகள் உற்பத்தியானாலும், இந்து, கங்கை பிரம்மபுத்ரா, சட்லஜ், யமுனா... இதெல்லாம் முக்கிய நதியாக கூறப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் நதியால் பல கோடி மக்கள் தனது அன்றாட வாழ்கையில் பயனடைகிறார்கள். இந்த மலை எதிரிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும் அரணாகவும் இருக்கிறது. சரி.... இந்த மலை எப்படி உருவானது தெரியுமா? இந்த மலை உருவான விதம் பற்றி அறிவியல் ஆய்வாளார்கள் நமக்கு சில தகவல்களை தந்துள்ளார்கள். அது என்னனு பார்கலாம்.</p>
<p><span style="color: #0000ff;">இமயமலை உருவான விதம்</span></p>
<p><span style="color: #ff6600;">சுமார் 60,000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தனித்தீவாக ஆஸ்திரேலியாவின் பக்கத்தில் இருந்ததாம், நம் நிலப்பரப்பின் கீழ் உள்ள டெட்டானிக் தகடு கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு நோக்கி 16 cm அளவிற்கு நகர்ந்து நகர்ந்து, மேலே உள்ள யூரோ டெட்டானிக் தகடுடன் மோதி இமயமலை உருவானதாக ஆய்வாளார்கள் கூறுகிறார்கள். அதாவது ஆஸ்திரேலியா பக்கத்தில் இருந்த நாம, மொத்த குடும்பமாய் நகர்ந்து வந்துட்டோம்.</span> நிலப்பரப்பில் ஒரு கடல் பயணம். இது எப்படி இருக்கு?</p>
<p>இமயமலையில் ஒரேஒரு எவரெஸ்ட் சிகரம் தானா இருக்கு? அதுதான் இல்லை. கடல் மட்டதிலிருந்து சுமார், 8848 உயரம் கொண்டது ஒரு எவரெஸ்ட் சிகரம். அதைத்தவிர 7000 மீட்டர் உயரம் கொண்ட மலைகள் மட்டும் சுமார் 50 மேல் இருக்கிறது என்றும், 8000 மீட்டர் உயரம் கொண்ட மலைகள் மட்டும் 14 க்கும் மேல் உள்ளது என்றும், இதை தவிர பலநூறு, சிறிய மலைகள் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆர்டிக், அண்டார்டிகா போன்று அடர்ந்த பனிகள் இங்கு நிறைந்து உள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674632848593.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong><span style="color: #800000;">அப்படியென்றால் பனிசறுக்கு விளையாட போலாமா? என்று தானே நினைக்கிறீர்கள் ?</span></strong> அது முடியாது. ஏனென்றால் இதன் உச்சியை அடைவது அவ்வளவு சுலபமில்லை. ஒவ்வொரு வருடமும், இதன் உச்சியை அடைய நூற்றுக்கணக்கான சாகச வீரர்கள் முயன்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் இருவரை தவிர யாராலும் அதன் உச்சியை அடைய முடியவில்லை. ஆனால் அங்கும் சில மக்கள்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.</p>
<p>சரி, அதில் மலைகள் இருக்கிறது நதிகள் இருக்கிறது என்று பார்த்துவிட்டோம். இதை தவிர கணவாய்கள் வேறு உள்ளது, அதையும் பார்த்து விடலாம்.</p>
<p><span style="color: #0000ff;">பானிகால் கணவாய்:</span></p>
<p>இது பிர் பாஞ்சல் மலைத்தொடரில் இருக்கிறது. இதன் உயரம் 2,832 மீட்டர் (9,291 அடி உயரம்) . இம்மலைத்தொடர் காஷ்மீர் மாநிலத்திற்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இடையே அமைந்துள்ளது. காஷ்மீரி மொழியில் பானிகால் என்பதற்கு பனிப்புயல் என்று பொருளாகும்.</p>
<p>குளிர்காலங்களில் இம்மலைத்தொடரானது பனிமூடி இருக்கும். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு பானிகால் கணவாய் வழியாக ஒரு சாலை 1958 வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் ஜவகர் குகை வடிவமைக்கப்பட்டதும் இப்பாதை உபயோகத்தில் இல்லை.</p>
<p><span style="color: #0000ff;">சோஜி லா :</span></p>
<p>இது லடாக் பகுதியில் அமைந்துள்ள ஓர் கணவாய் . காஷ்மீரின் சிறிநகரையும் லடாக்கின் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை இக்கணவாய் வழியாகச் செல்கிறது. இக்கணவாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோஜி லா சுரங்கச்சாலை 9 கிலோமீட்டர் நீளம் கொண்டது.</p>
<p>பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலங்களில் இந்தச் சாலையானது அடிக்கடி மூடப்படும். 1947 இந்திய பாகிஸ்தான் போரின் போது இந்தக் கணவாயானது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டது. பின்னர் நவம்பர் 1 ம் தேதி மீண்டும் இந்தியப்படைகளின் வசம் வந்தது.</p>
<p><span style="color: #0000ff;">ரோதங் கணவாய்:</span></p>
<p>இமயமலைத் தொடரின் பிர் பாஞ்சல் பகுதியில் இருக்கும் மணாலியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. இது குலு பள்ளத்தாக்கையும் லாஹௌல், ஸ்பிடி பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. இது இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.&nbsp;இந்தக் கணவாய் புத்தமதத்தினர் வாழும் வடக்குப் பகுதியையும் இந்து மதத்தினர் வாழும் தெற்குப் பகுதியையும் இயற்கையாகப் பிரிக்கிறது. இப்பகுதியில் இரண்டு நதிகள் ஓடுகின்றன. பியாஸ் நதி தெற்குப் பக்கமும், செனாப் நதி வடக்குப் பக்கம் மேற்கு நோக்கி ஓடுகிறது.</p>
<p><span style="color: #0000ff;">மோகன் கணவாய் :</span></p>
<p>இது சிவாலிக் மலைத்தொடரில் உள்ள முக்கியமான கணவாய் ஆகும். இது இமயமலைத் தொடரில் சிக்கிம் மாநிலத்தை நோக்கிச் செல்கிறது. உத்திரப்பிரதேசத்தின் சகாரன்பூரிலிருந்து உத்தரகாண்டின் மலைவாசலான முசோரி வரை செல்கிறது.</p>
<p><span style="color: #0000ff;">அர்னிகோ ராஜ்மார்க் கண&zwnj;வாய்:</span></p>
<p>இது காத்மண்டுவையும் காத்மண்டு பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. இது நேபாளத்தின் அபாயகரமான சரிவுகள் கொண்ட, சீன-நேபாள&zwnj; நட்புப்பாலம். இது 1585 மீட்டர் உயரம் கொண்டது. இது இந்திராவதி மற்றும் சன்கோசி ஆகிய நதிகள் உற்பத்தியாகிறது. இந்தக் கணவாய் சீனாவுடன் இணைந்திருந்தாலும் இதன் மூலம் முக்கியப் போக்குவரத்து எதுவும் நடப்பதில்லை.</p>
<p><span style="color: #0000ff;">கேங்டாக் கணவாய்</span></p>
<p>சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. இது இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கோடைக்குடியிருப்பு.&nbsp;இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1975-ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேரும் வரையில் சிக்கிம் தனிநாடாகவே இருந்தது. அப்போது கேங்டாக் அதன் தலைநகராக இருந்தது.<br />திபெத்திய பௌத்த மதத்திற்கான முக்கியமான மையமாகவும் இது விளங்குகிறது.</p>
<p><span style="color: #0000ff;">தோரோங் லா கணவாய்:</span><br /> <br />இது, 5,416 மீட்டர்கள் (17,769 அடிகள் ) உயரத்தில் நேபாள நாட்டில் அமைந்துள்ள ஒரு கணவாய். உள்ளூர் வணிகர்கள் அடிக்கடி இந்த கணவாய்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் கணவாய் மனாங் மற்றும் ராணிபெளவா சிற்றூர்களை இணைக்கிறது.</p>
<p>இத்தனை அதிசயங்களை மட்டும் அல்லாமல், என்ணற்ற குகைகள், அபூர்வ மூலிகைகள், மற்றும், அதிசயதக்க விலங்கினங்கள் பறவைகள் , மனித காலடி படாத இடங்கள், மர்மங்கள் பலவும் கொண்டதாக இருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154490/The-known-wonder-of-the-Himalayas-is-the-unknown-secret.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154490/The-known-wonder-of-the-Himalayas-is-the-unknown-secret.html</guid>
<description><![CDATA[இமயமலையின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்று நமக்கு தெரிந்தாலும், இதைப் பற்றி தெரியாத பல ஸ்வாரசியமான பல விஷயங்கள் உள்ளன.
இமயமலையில் மஹாலங்கூர் மலைத்தொடரின் தான் எவரெஸ்ட் சிகரம் அமைந்திருக்கிறது. இதை நேபாளியர் சாகர்மா என்றும், சீனாவில் சோமோலுங்குமா என்றும் சொல்லுகிறார்கள். எவரெஸ்ட் உலகிலேயே மிக உயர்ந்த சிகரமாகும். இதற்கு எவரெஸ்ட் என்று பெயர் வந்ததற்கு சர் ஆண்ரியூக் வாக் அவர்கள் தான் காரணம். சர் ஜாஸ் எவரெஸ்ட் என்பவர், கிட்டத்தட்ட 1865ல் இமயமலையின் உச்சியை அடைய நினைத்து முயன்றார். ஆனால் அவரால் இயலவில்லை, ஆகையால் அவரை பெருமைபடுத்தும் விதமாக சர் ஆண்ரியூக் வாக் அவர்கள் இமயமலையின் சிகரத்திற்கு எவரெஸ்ட் என்று பெயரிட்டார். ஆச்சர்யமா இருக்குல்ல...
இது, இந்தியாவையும் தாண்டி, நேபால், பூடான், பாகிஸ்தான் என்று 5 நாடுகளில் தன்னை வியாபித்துக்கொண்டுள்ளது.&nbsp;இதன் எல்லை எதுவரை என்று பார்த்தால், வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்து குஷ் மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளி வரை பரவியுள்ளது.

இதில் நிறைய நதிகள் உற்பத்தியானாலும், இந்து, கங்கை பிரம்மபுத்ரா, சட்லஜ், யமுனா... இதெல்லாம் முக்கிய நதியாக கூறப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் நதியால் பல கோடி மக்கள் தனது அன்றாட வாழ்கையில் பயனடைகிறார்கள். இந்த மலை எதிரிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும் அரணாகவும் இருக்கிறது. சரி.... இந்த மலை எப்படி உருவானது தெரியுமா? இந்த மலை உருவான விதம் பற்றி அறிவியல் ஆய்வாளார்கள் நமக்கு சில தகவல்களை தந்துள்ளார்கள். அது என்னனு பார்கலாம்.
இமயமலை உருவான விதம்
சுமார் 60,000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தனித்தீவாக ஆஸ்திரேலியாவின் பக்கத்தில் இருந்ததாம், நம் நிலப்பரப்பின் கீழ் உள்ள டெட்டானிக் தகடு கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு நோக்கி 16 cm அளவிற்கு நகர்ந்து நகர்ந்து, மேலே உள்ள யூரோ டெட்டானிக் தகடுடன் மோதி இமயமலை உருவானதாக ஆய்வாளார்கள் கூறுகிறார்கள். அதாவது ஆஸ்திரேலியா பக்கத்தில் இருந்த நாம, மொத்த குடும்பமாய் நகர்ந்து வந்துட்டோம். நிலப்பரப்பில் ஒரு கடல் பயணம். இது எப்படி இருக்கு?
இமயமலையில் ஒரேஒரு எவரெஸ்ட் சிகரம் தானா இருக்கு? அதுதான் இல்லை. கடல் மட்டதிலிருந்து சுமார், 8848 உயரம் கொண்டது ஒரு எவரெஸ்ட் சிகரம். அதைத்தவிர 7000 மீட்டர் உயரம் கொண்ட மலைகள் மட்டும் சுமார் 50 மேல் இருக்கிறது என்றும், 8000 மீட்டர் உயரம் கொண்ட மலைகள் மட்டும் 14 க்கும் மேல் உள்ளது என்றும், இதை தவிர பலநூறு, சிறிய மலைகள் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆர்டிக், அண்டார்டிகா போன்று அடர்ந்த பனிகள் இங்கு நிறைந்து உள்ளன.

அப்படியென்றால் பனிசறுக்கு விளையாட போலாமா? என்று தானே நினைக்கிறீர்கள் ? அது முடியாது. ஏனென்றால் இதன் உச்சியை அடைவது அவ்வளவு சுலபமில்லை. ஒவ்வொரு வருடமும், இதன் உச்சியை அடைய நூற்றுக்கணக்கான சாகச வீரர்கள் முயன்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் இருவரை தவிர யாராலும் அதன் உச்சியை அடைய முடியவில்லை. ஆனால் அங்கும் சில மக்கள்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சரி, அதில் மலைகள் இருக்கிறது நதிகள் இருக்கிறது என்று பார்த்துவிட்டோம். இதை தவிர கணவாய்கள் வேறு உள்ளது, அதையும் பார்த்து விடலாம்.
பானிகால் கணவாய்:
இது பிர் பாஞ்சல் மலைத்தொடரில் இருக்கிறது. இதன் உயரம் 2,832 மீட்டர் (9,291 அடி உயரம்) . இம்மலைத்தொடர் காஷ்மீர் மாநிலத்திற்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இடையே அமைந்துள்ளது. காஷ்மீரி மொழியில் பானிகால் என்பதற்கு பனிப்புயல் என்று பொருளாகும்.
குளிர்காலங்களில் இம்மலைத்தொடரானது பனிமூடி இருக்கும். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு பானிகால் கணவாய் வழியாக ஒரு சாலை 1958 வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் ஜவகர் குகை வடிவமைக்கப்பட்டதும் இப்பாதை உபயோகத்தில் இல்லை.
சோஜி லா :
இது லடாக் பகுதியில் அமைந்துள்ள ஓர் கணவாய் . காஷ்மீரின் சிறிநகரையும் லடாக்கின் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை இக்கணவாய் வழியாகச் செல்கிறது. இக்கணவாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோஜி லா சுரங்கச்சாலை 9 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலங்களில் இந்தச் சாலையானது அடிக்கடி மூடப்படும். 1947 இந்திய பாகிஸ்தான் போரின் போது இந்தக் கணவாயானது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டது. பின்னர் நவம்பர் 1 ம் தேதி மீண்டும் இந்தியப்படைகளின் வசம் வந்தது.
ரோதங் கணவாய்:
இமயமலைத் தொடரின் பிர் பாஞ்சல் பகுதியில் இருக்கும் மணாலியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. இது குலு பள்ளத்தாக்கையும் லாஹௌல், ஸ்பிடி பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. இது இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.&nbsp;இந்தக் கணவாய் புத்தமதத்தினர் வாழும் வடக்குப் பகுதியையும் இந்து மதத்தினர் வாழும் தெற்குப் பகுதியையும் இயற்கையாகப் பிரிக்கிறது. இப்பகுதியில் இரண்டு நதிகள் ஓடுகின்றன. பியாஸ் நதி தெற்குப் பக்கமும், செனாப் நதி வடக்குப் பக்கம் மேற்கு நோக்கி ஓடுகிறது.
மோகன் கணவாய் :
இது சிவாலிக் மலைத்தொடரில் உள்ள முக்கியமான கணவாய் ஆகும். இது இமயமலைத் தொடரில் சிக்கிம் மாநிலத்தை நோக்கிச் செல்கிறது. உத்திரப்பிரதேசத்தின் சகாரன்பூரிலிருந்து உத்தரகாண்டின் மலைவாசலான முசோரி வரை செல்கிறது.
அர்னிகோ ராஜ்மார்க் கண&zwnj;வாய்:
இது காத்மண்டுவையும் காத்மண்டு பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. இது நேபாளத்தின் அபாயகரமான சரிவுகள் கொண்ட, சீன-நேபாள&zwnj; நட்புப்பாலம். இது 1585 மீட்டர் உயரம் கொண்டது. இது இந்திராவதி மற்றும் சன்கோசி ஆகிய நதிகள் உற்பத்தியாகிறது. இந்தக் கணவாய் சீனாவுடன் இணைந்திருந்தாலும் இதன் மூலம் முக்கியப் போக்குவரத்து எதுவும் நடப்பதில்லை.
கேங்டாக் கணவாய்
சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. இது இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கோடைக்குடியிருப்பு.&nbsp;இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1975-ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேரும் வரையில் சிக்கிம் தனிநாடாகவே இருந்தது. அப்போது கேங்டாக் அதன் தலைநகராக இருந்தது.திபெத்திய பௌத்த மதத்திற்கான முக்கியமான மையமாகவும் இது விளங்குகிறது.
தோரோங் லா கணவாய்: இது, 5,416 மீட்டர்கள் (17,769 அடிகள் ) உயரத்தில் நேபாள நாட்டில் அமைந்துள்ள ஒரு கணவாய். உள்ளூர் வணிகர்கள் அடிக்கடி இந்த கணவாய்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் கணவாய் மனாங் மற்றும் ராணிபெளவா சிற்றூர்களை இணைக்கிறது.
இத்தனை அதிசயங்களை மட்டும் அல்லாமல், என்ணற்ற குகைகள், அபூர்வ மூலிகைகள், மற்றும், அதிசயதக்க விலங்கினங்கள் பறவைகள் , மனித காலடி படாத இடங்கள், மர்மங்கள் பலவும் கொண்டதாக இருக்கிறது.]]></description>
<pubDate>Wed, 25 Jan 2023 18:30:47 IST</pubDate>
<modDate>Wed, 25 Jan 2023 20:27:47 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>&quot;வணக்கம் கோயம்புத்தூர், எப்படி இருக்கீங்க&quot; - தமிழ் மொழியை புகழ்ந்த மத்திய அமைச்சர்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154287/Minister-who-attended-the-graduation-ceremony.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/21/800x400/169396.webp" style="width:100%;"></p><p><span style="color: #800000;">தேசிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவாக அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நிதி வரும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டவர் இவ்வாறு கூறினார்.</span></p>
<p>கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் 34 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு 2073 மாணவருக்கு பட்டம் வழங்கினார். இந்த விழாவில் 52 மாணவியர் முனைவர் பட்டம் பிஎச்டி பெற்றனர். இரண்டு மாணவியர் ஆய்வியல் நிறைஞர் எம்பில் பட்டம் பெற்றனர். 29 மாணவிகள் முதுகலை பட்டம் மேம்பட்ட பட்டய பட்டமும், அட்வான்ஸ் டிப்ளமோ பெற்றனர். 554 மாணவியர் முதுநிலை பட்டம் பெற்றனர்.&nbsp;2066 மாணவியர் இளநிலை பட்டம் பெறுகிறார்கள்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674298110211.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #800000;">நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்:</span></p>
<p>"<span style="color: #ff6600;">வணக்கம் கோயம்புத்தூர், நீங்க எப்படி இருக்கீங்க</span>" என தமிழில் உரையை தொடங்கினார் மத்திய அமைச்சர்.</p>
<p>&rdquo;கோவை வர்த்தகத்திற்கு சிறந்த நகரம். தமிழ் மிகச் சிறந்த பழமையான மொழி..ஒழுக்கமான வாழக்கை முறையை திருக்குறள் கற்பித்துள்ளது. இந்தியா ஜனநாயக நாடுகளின் தாயகம். தமிழகத்திற்கு அதில் மிக முக்கிய பங்கு உள்ளது. தமிழ் நாடு மற்ற மாநிலங்களை விட அதிக பணி புரியும் பெண்கள் உள்ள மாநிலமாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. நாட்டின் அனைத்து மொழிகளும் முக்கியம். ஒரு மொழியை விட இன்னொரு மொழி சிறந்தது என்று இல்லை. எல்லா மொழியும் தேசிய மொழி தான்.</p>
<p>தேசிய கல்விக்கொள்கை முன்னேற்றத்திற்கானது. நாம் புதிய முயற்சிகள், வாய்ப்புகளுக்காக தயாராக உள்ளோம்.&nbsp;<strong>இ</strong>ந்தியா தான் டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் மட்டும் தான் தடுப்பூசி போட்ட சில நொடிகளில் அதற்கான சான்றிதழ் கூட கிடைக்கிறது. காலனித்துவத்திற்கு எதிராக போராடுபவர் பிரதமர் மோடி. ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் காலனித்துவத்திற்கு எதிராக முனைப்பு இருக்க வேண்டும். உலக வெப்பமயமாதால் உலகத்திற்கே பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த நாடு பல தரப்பட்ட கலாசாரம், மொழி, பாராம்பரியத்தை உள் கொண்டது. கலாசாரங்களை கடைசி வரை எடுத்து செல்ல வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது&rdquo; என்றார்.</p>
<p>நிகழ்ச்சிக்குப் பின்னர்செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தர்மேந்திர பிரதான், &ldquo;தேசிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவாக அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான நிதி வரும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும்&rdquo; என்றார்.</p>
<p>மேலும், <span style="color: #800000;">தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்</span>, &rdquo;தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய அளவில் மத்திய அரசு கல்வித்துறையில் அமல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களை தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றி வருகிறது. புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளுக்கு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதில் மாணவ மாணவியருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு இதுவரை இந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளில் மட்டும் புத்தகங்கள் அச்சிட்டு வெளியீடு செய்து வந்த சூழலில், இந்த ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிட இருக்கிறது&rdquo; என்றார்.</p>
<p>மேலும், &ldquo;பல்கலைக்கழக மானிய குழுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், விரைவில் பல்கலைக்கழக மாநியக்குழு மறுசீரமைப்பு செய்யப்படும்&rdquo; என்று உறுதி அளித்தார்.</p>
<p><span style="color: #800000;"> கல்வி நிறுவனங்களின் தரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான்</span>, &ldquo;தரத்திற்கும் கல்வி நிறுவனங்கள் அதிகரிப்பிற்கும் சம்பந்தம் இல்லை. செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை கையாள வெளிநாடுகளை மட்டுமே நம்பி இருந்த நிலை மாறி தற்பொழுது நம் நாட்டிலேயே ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்ளிகேசன்கள் தயாரிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளதற்கு கல்வி நிறுவங்களின் அதிகரிப்பும் ஒரு காரணம்&rdquo; என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154287/Minister-who-attended-the-graduation-ceremony.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154287/Minister-who-attended-the-graduation-ceremony.html</guid>
<description><![CDATA[தேசிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவாக அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நிதி வரும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டவர் இவ்வாறு கூறினார்.
கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் 34 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு 2073 மாணவருக்கு பட்டம் வழங்கினார். இந்த விழாவில் 52 மாணவியர் முனைவர் பட்டம் பிஎச்டி பெற்றனர். இரண்டு மாணவியர் ஆய்வியல் நிறைஞர் எம்பில் பட்டம் பெற்றனர். 29 மாணவிகள் முதுகலை பட்டம் மேம்பட்ட பட்டய பட்டமும், அட்வான்ஸ் டிப்ளமோ பெற்றனர். 554 மாணவியர் முதுநிலை பட்டம் பெற்றனர்.&nbsp;2066 மாணவியர் இளநிலை பட்டம் பெறுகிறார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்:
"வணக்கம் கோயம்புத்தூர், நீங்க எப்படி இருக்கீங்க" என தமிழில் உரையை தொடங்கினார் மத்திய அமைச்சர்.
&rdquo;கோவை வர்த்தகத்திற்கு சிறந்த நகரம். தமிழ் மிகச் சிறந்த பழமையான மொழி..ஒழுக்கமான வாழக்கை முறையை திருக்குறள் கற்பித்துள்ளது. இந்தியா ஜனநாயக நாடுகளின் தாயகம். தமிழகத்திற்கு அதில் மிக முக்கிய பங்கு உள்ளது. தமிழ் நாடு மற்ற மாநிலங்களை விட அதிக பணி புரியும் பெண்கள் உள்ள மாநிலமாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. நாட்டின் அனைத்து மொழிகளும் முக்கியம். ஒரு மொழியை விட இன்னொரு மொழி சிறந்தது என்று இல்லை. எல்லா மொழியும் தேசிய மொழி தான்.
தேசிய கல்விக்கொள்கை முன்னேற்றத்திற்கானது. நாம் புதிய முயற்சிகள், வாய்ப்புகளுக்காக தயாராக உள்ளோம்.&nbsp;இந்தியா தான் டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் மட்டும் தான் தடுப்பூசி போட்ட சில நொடிகளில் அதற்கான சான்றிதழ் கூட கிடைக்கிறது. காலனித்துவத்திற்கு எதிராக போராடுபவர் பிரதமர் மோடி. ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் காலனித்துவத்திற்கு எதிராக முனைப்பு இருக்க வேண்டும். உலக வெப்பமயமாதால் உலகத்திற்கே பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த நாடு பல தரப்பட்ட கலாசாரம், மொழி, பாராம்பரியத்தை உள் கொண்டது. கலாசாரங்களை கடைசி வரை எடுத்து செல்ல வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது&rdquo; என்றார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர்செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தர்மேந்திர பிரதான், &ldquo;தேசிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவாக அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான நிதி வரும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும்&rdquo; என்றார்.
மேலும், தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், &rdquo;தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய அளவில் மத்திய அரசு கல்வித்துறையில் அமல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களை தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றி வருகிறது. புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளுக்கு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதில் மாணவ மாணவியருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு இதுவரை இந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளில் மட்டும் புத்தகங்கள் அச்சிட்டு வெளியீடு செய்து வந்த சூழலில், இந்த ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிட இருக்கிறது&rdquo; என்றார்.
மேலும், &ldquo;பல்கலைக்கழக மானிய குழுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், விரைவில் பல்கலைக்கழக மாநியக்குழு மறுசீரமைப்பு செய்யப்படும்&rdquo; என்று உறுதி அளித்தார்.
 கல்வி நிறுவனங்களின் தரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், &ldquo;தரத்திற்கும் கல்வி நிறுவனங்கள் அதிகரிப்பிற்கும் சம்பந்தம் இல்லை. செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை கையாள வெளிநாடுகளை மட்டுமே நம்பி இருந்த நிலை மாறி தற்பொழுது நம் நாட்டிலேயே ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்ளிகேசன்கள் தயாரிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளதற்கு கல்வி நிறுவங்களின் அதிகரிப்பும் ஒரு காரணம்&rdquo; என்றும் சுட்டிக்காட்டினார்.]]></description>
<pubDate>Sat, 21 Jan 2023 20:53:17 IST</pubDate>
<modDate>Sat, 21 Jan 2023 20:55:51 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>`உங்கள் அறிவு, கலை அறிவாக - கல்வி அறிவாக - பகுத்தறிவாக வளரவேண்டும்”-முதல்வர் மு.க.ஸ்டாலின்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153875/CM-Stalin-speech-at-Student-festival.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/13/800x400/168984.webp" style="width:100%;"></p><p>பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர், &ldquo; 'ஒரு போட்டியில் கலந்து கொண்டோம் - வெற்றி பெற்றோம் - பரிசு பெற்றோம்' என்று இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதேபோல 'வேலைக்கு போய்விட்டோம், திருமணம் நடந்துவிட்டது, கை நிறைய சம்பாதிக்கிறோம்' என்பதில் மட்டும் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் இத்துடன் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும்&rdquo; என மாணவர்கள் மத்தியில் பேசினார்.</p>
<p>தமிழ்நாட்டில்&nbsp;அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனை கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673570659460.png" alt="image" style="width:100%;" /></p>
<p>தமிழ்நாடு முழுவதிலும் இருந்து&nbsp;13,210 பள்ளிகளை சார்ந்த 28,42,993 மாணவர்கள் இந்த கலைத்திருவிழாவில் பங்கேற்ற நிலையில், மாநில அளவில் 17,038 மாணவர்கள் பங்கேற்றனர்.&nbsp;இதில் 1,759 மாணவர்கள் பரிசு பெற்றனர். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.</p>
<p>கலைத் திருவிழாவில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டத்திற்கான முதலிடம் கோவை மாவட்டத்திற்கும், இரண்டாம் இடம் சேலம் மாவட்டத்திற்கும், மூன்றாம் இடம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டது. விழாவில் அதிக மாணவர்களை பங்கு பெற வைத்த வேலூர் மாவட்டத்திற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673570679267.png" alt="image" style="width:100%;" /></p>
<p>நிகழ்ச்சியில் பரிசுகளை வழங்கிய பின் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், &ldquo;பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு சாதாரண வெற்றி அல்ல. பல்லாயிரக்கணக்கான மாணவர்களுடன் போட்டியிட்டு உங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு உங்களுடைய தன்னம்பிக்கை, தைரியம், அறிவாற்றல் ஆகியவை காரணமாக உள்ளது. எனவே மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதனை கடைபிடிக்க வேண்டும்.</p>
<p>வகுப்பறை, பாடம் ஆகியவற்றை தாண்டி மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் கலைத்திரணையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஊக்கப்படுத்தி வருகிறது. பள்ளி கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனை திறன் அதிகரிக்கும், விரிவடையும். பிற பாடங்களை கற்பதால் அவர்களின் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673570747746.png" alt="image" style="width:100%;" /></p>
<p>பள்ளி கல்வித்துறைக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு&nbsp;`இல்லம் தேடி கல்வி&rsquo;, `நான் முதல்வன்&rsquo;, `பள்ளி மேலாண்மை குழுக்கள் என்னும் எழுத்து&rsquo; என பல்வேறு திட்டங்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் கொண்டு வரப்படுள்ளது.</p>
<p>ஒரு போட்டியில் கலந்து கொண்டோம் - வெற்றி பெற்றோம் - பரிசு பெற்றோம் என்று இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் போட்டிகளில் பங்கெடுங்கள். அதேபோல படிப்பு முடிந்ததும் வேலைக்கு போய்விட்டோம் திருமணம் நடந்துவிட்டது; கை நிறைய சம்பாதிக்கிறோம் என்பதில் மட்டும் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் அனைவரும் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும். உங்களது அறிவு, கலை அறிவாக, கல்வி அறிவாக பகுத்தறிவாக வளர வேண்டும்&rdquo; என்றார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/LIVE?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#LIVE</a>: <a href="https://twitter.com/tnschoolsedu?ref_src=twsrc%5Etfw">@tnschoolsedu</a> கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை <a href="https://t.co/ay8ZjObFlY">https://t.co/ay8ZjObFlY</a></p>
&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/1613520591398789120?ref_src=twsrc%5Etfw">January 12, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p><span>விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்ரமணியன், உதயநிதி, தலைமை செயலர் இறையன்பு, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார்,&nbsp; உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153875/CM-Stalin-speech-at-Student-festival.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153875/CM-Stalin-speech-at-Student-festival.html</guid>
<description><![CDATA[பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர், &ldquo; 'ஒரு போட்டியில் கலந்து கொண்டோம் - வெற்றி பெற்றோம் - பரிசு பெற்றோம்' என்று இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதேபோல 'வேலைக்கு போய்விட்டோம், திருமணம் நடந்துவிட்டது, கை நிறைய சம்பாதிக்கிறோம்' என்பதில் மட்டும் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் இத்துடன் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும்&rdquo; என மாணவர்கள் மத்தியில் பேசினார்.
தமிழ்நாட்டில்&nbsp;அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனை கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து&nbsp;13,210 பள்ளிகளை சார்ந்த 28,42,993 மாணவர்கள் இந்த கலைத்திருவிழாவில் பங்கேற்ற நிலையில், மாநில அளவில் 17,038 மாணவர்கள் பங்கேற்றனர்.&nbsp;இதில் 1,759 மாணவர்கள் பரிசு பெற்றனர். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
கலைத் திருவிழாவில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டத்திற்கான முதலிடம் கோவை மாவட்டத்திற்கும், இரண்டாம் இடம் சேலம் மாவட்டத்திற்கும், மூன்றாம் இடம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டது. விழாவில் அதிக மாணவர்களை பங்கு பெற வைத்த வேலூர் மாவட்டத்திற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பரிசுகளை வழங்கிய பின் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், &ldquo;பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு சாதாரண வெற்றி அல்ல. பல்லாயிரக்கணக்கான மாணவர்களுடன் போட்டியிட்டு உங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு உங்களுடைய தன்னம்பிக்கை, தைரியம், அறிவாற்றல் ஆகியவை காரணமாக உள்ளது. எனவே மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதனை கடைபிடிக்க வேண்டும்.
வகுப்பறை, பாடம் ஆகியவற்றை தாண்டி மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் கலைத்திரணையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஊக்கப்படுத்தி வருகிறது. பள்ளி கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனை திறன் அதிகரிக்கும், விரிவடையும். பிற பாடங்களை கற்பதால் அவர்களின் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும்.

பள்ளி கல்வித்துறைக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு&nbsp;`இல்லம் தேடி கல்வி&rsquo;, `நான் முதல்வன்&rsquo;, `பள்ளி மேலாண்மை குழுக்கள் என்னும் எழுத்து&rsquo; என பல்வேறு திட்டங்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் கொண்டு வரப்படுள்ளது.
ஒரு போட்டியில் கலந்து கொண்டோம் - வெற்றி பெற்றோம் - பரிசு பெற்றோம் என்று இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் போட்டிகளில் பங்கெடுங்கள். அதேபோல படிப்பு முடிந்ததும் வேலைக்கு போய்விட்டோம் திருமணம் நடந்துவிட்டது; கை நிறைய சம்பாதிக்கிறோம் என்பதில் மட்டும் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் அனைவரும் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும். உங்களது அறிவு, கலை அறிவாக, கல்வி அறிவாக பகுத்தறிவாக வளர வேண்டும்&rdquo; என்றார்.

#LIVE: @tnschoolsedu கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/ay8ZjObFlY
&mdash; M.K.Stalin (@mkstalin) January 12, 2023



விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்ரமணியன், உதயநிதி, தலைமை செயலர் இறையன்பு, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார்,&nbsp; உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.]]></description>
<pubDate>Fri, 13 Jan 2023 06:23:13 IST</pubDate>
<modDate>Fri, 13 Jan 2023 09:37:02 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பூமிக்குள் துளையிட்டால் இன்னொரு பகுதிக்கு செல்ல முடியுமா? முடியாதா? - அறிவியல் அதிசயங்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153854/earth-magic-what-will-happen-if-put-hole-on-earth.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/13/800x400/168963.webp" style="width:100%;"></p><p>`இந்த ஆப்பிள் எப்படி கீழே விழுந்தது&rsquo; என்று ஐன்ஸ்டீனின் மூளைக்குள் உதித்த கேள்விக்கான விடைதான், புவி ஈர்ப்பு விசை&nbsp;பற்றி நமக்கு தெரியவந்ததன் தொடக்கப்புள்ளி. இப்படி மனித மூளையின் ஒவ்வொரு கேள்விக்கும், அறிவியலில் ஒரு விடைகிடைக்கும். தன்னைத்தானே கேள்விக்கேட்டுக்கொள்ளும், அடுத்தடுத்த நிலைக்கு நகர்த்தி செல்லும் மாயாஜால வித்தையை அறிவியல் எப்போதும் செய்யும். அப்படி&nbsp;ஒருவருக்குள் எழுந்த `பூமியை துளையிட்டால் என்ன ஆகும்? அதன் வழியே நம்மால் பூமியின் மற்றொரு பகுதிக்கு செல்ல முடியுமா? அது சாத்தியமா?&rsquo; என்ற கேள்விக்கு தற்போது விடைகிடைத்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673626290559.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பூமியை துளையிடுவது இது சாத்தியமில்லை&nbsp;என முதலில் சொல்லப்பட்டாலும்கூட,&nbsp;சில வல்லுனர்கள் இதை செயல்படுத்தி பார்க்கும் முயற்சியில் இறங்கினார்கள். அவ்வாறு, பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர் டீப். இது, சுமார் 12.26 கிலோமீட்டர் தூரத்துக்கு&nbsp;(பூமியின் விட்டத்தில் 0.2% - <span>8,000 மைல்</span>) துளையிடப்பட்டது. இதற்கே 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இடையிடையே பூமியின் வெப்பம் தாளாமல் துளையிடும் பணி நிறுத்தப்பட்டது&nbsp;குறிப்பிடத்தக்கது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673626299772.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பூமியின் அமைப்பை பொறுத்தவரை, அதில் நேராகத் துளை இட வேண்டுமென்றால் 8,000 மைல்களுக்கு மேல் செல்லும்போது பாறை, உருகிய தீப்பிழம்புகள், 6,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதிக அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். இவை அனைத்தையும்தான் தற்போது ஆய்வாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். இப்படி எதிர்கொள்கையில், பூமியை பற்றிய மற்றொரு விஷயத்தையும் நாம் அறியவேண்டியுள்ளது. அது, பூமியின் சுழற்சி.&nbsp;பூமியின் மேற்பரப்பு, ஒரு மணி நேரத்திற்கு 1,000 மைல்களுக்கு மேல் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. பூமிக்குள் ஆழமாகச் சென்றால், அங்கும் அந்த சுழற்சி இருந்துகொண்டே இருக்கும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673626310670.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஒருவேளை இந்த துளையில் யாரேனும் தவறி விழுந்தால் (அ) தெரிந்தே இறங்கினால், நாம் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான இறப்பு ஏற்படும். ருலேட் மேசையின் (roulette table) மேல் உள்ள பந்து சுழல்வது போல, இதன் உள்ளே விழுபவர்கள் ஒரு மைல் தூரத்திலேயே துளையின் சுவற்றில் இடி பட்டுக்கொண்டே இருப்பர். இது கோரியோலிஸ் விளைவு எனப்படுகிறது.</p>
<p>`எனில், பூமிக்குள் துளையிட்டு போனால், அவ்வளவுதானா? இறந்துவிடுவோமா?&rsquo; என்று நீங்கள் கேட்கலாம். அப்படி இல்லை. இதன் பின்னணியை அறிய, புவி ஈர்ப்பு விசை பற்றி நாம் அறிய வேண்டும். பூமியை துளைடுகையில் அதன் உள்ளே இருக்கும் ஈர்ப்பு விசை, மேற்பரப்பில் நமக்கு இருப்பது போல நொடிக்கு 9.8 மீட்டர் என்று இருக்காது. மாறாக, உள்ளே செல்லச் செல்ல ஈர்ப்பு விசை குறைந்துக்கொண்டே போகும். சரியாக பூமியின் மையத்தில், ஈர்ப்பு விசை முழுமையாக இருக்கவே இருக்காது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673626323202.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆக பூமியின் உள்ளே ஒருவர் செல்லச் செல்ல, தலைக்கு மேலே உள்ள பூமியின் புவி ஈர்ப்பு ஒரு அளவிலும், காலுக்குக் கீழே உள்ள பூமியின் ஈர்ப்பு விசை ஒரு அளவிலும் இருக்கும் என்பதால்,&nbsp;தலைக்கு மேலே உள்ள உள்ள பூமி நம்மைப் பூமியின் மையத்துக்கு எதிர்த்திசையில் நமது தலையை இழுக்கும்; காலுக்குக் கீழ் உள்ள பூமி, மையம் நோக்கி நமது கால்களை இழுக்கும். சூறாவளிகள் வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ காணப்படுவதற்கும் இதுதான் காரணம். ஆக, இந்த துளைக்கும் விழும்/செல்லும் மனிதர்கள், கிட்டத்தட்ட சூறாவளி எதிர்கொள்ளும் மாதிரியான புவி ஈர்ப்பை எதிர்கொள்வர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673626415528.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இவற்றையெல்லாம் அறிந்த காரணத்தால், துளைக்குள் பாதுகாப்பாக செல்ல என்ன செய்வது என்று ஆய்வாளர்கள் யோசித்தனர். அப்போதுதான் அவர்கள் மற்றொரு கோட்பாட்டை கையில் எடுத்தனர். அதன்படி பூமியின் துருவங்களுக்கு கோரியோலிஸ் விளைவு பொருந்தாது என்பதால், துருவங்கள் வழியாக மட்டும் துளையை இட்டால் மனித உயிர்களின் சேதாரம் தடுக்கப்படலாம் என்பதை அவர்கள் கணித்தனர். கிட்டத்தட்ட, உயர்ந்த கட்டடத்தின் மேலிருந்து விழுவதைப் போலத்தான் இது. ஒரே ஒரு வித்தியாசம், வினாடிக்கு 6 மைல் வேகத்தில் இதில் மனிதர்கள் விழுவர். ஒலியின் வேகத்தை விட, இது கிட்டத்தட்ட 2,800% அதிகம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673626407191.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆனால் இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில், பூமியின் மையத்தை நெருங்கும்போது, அந்த இடத்திற்குத்தான் புவி ஈர்ப்பு விசை இருக்காதே தவிர, மற்ற எல்லா திசைகளிலும் ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். இதனால் அநத இடத்துக்கு செல்லும் நபர், எல்லா திசையில் இருந்தும், இழுக்கப்படுவார். இதனால் அந்நபரால், ஈர்ப்பு விசையையும் உணர முடியாது; உடல் எடையையும் உணர முடியாது.</p>
<p><span style="color: #ff0000;">`அட... இவ்வளவு சொல்கின்றீர்களே... பூமிக்குள் துளையிட்டால், பூமியின் இன்னொரு பகுதிக்கு சென்றுவிட முடியுமா முடியாதா? அதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க&rsquo; என்கின்றீர்களா? சொல்கிறோம்.</span></p>
<p>பூமியின் துருவத்தில் துளையிட்டு, பூமிக்குள் துளையிட்டு பாதுகாப்பாக செல்லும் நபர்,&nbsp;42 நிமிடங்கள் 12 நொடிகள் கழித்து பூமியில் இட்ட மைய்யத்தை அடைவார். ஆனால், அங்குள்ள புவிஈர்ப்பின் காரணமாக திரும்பவும் தொடங்கிய இடத்துக்கே திரும்பவும் அவர் திரும்ப இழுக்கப்படுவார். அதேநேரம், துளையை விட்டு சிறிதும் நகர முடியாமல் திணறுவர். ஆக, அவரால் அந்த துளையில் இருந்து, வெளியே வரவே முடியாது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153854/earth-magic-what-will-happen-if-put-hole-on-earth.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153854/earth-magic-what-will-happen-if-put-hole-on-earth.html</guid>
<description><![CDATA[`இந்த ஆப்பிள் எப்படி கீழே விழுந்தது&rsquo; என்று ஐன்ஸ்டீனின் மூளைக்குள் உதித்த கேள்விக்கான விடைதான், புவி ஈர்ப்பு விசை&nbsp;பற்றி நமக்கு தெரியவந்ததன் தொடக்கப்புள்ளி. இப்படி மனித மூளையின் ஒவ்வொரு கேள்விக்கும், அறிவியலில் ஒரு விடைகிடைக்கும். தன்னைத்தானே கேள்விக்கேட்டுக்கொள்ளும், அடுத்தடுத்த நிலைக்கு நகர்த்தி செல்லும் மாயாஜால வித்தையை அறிவியல் எப்போதும் செய்யும். அப்படி&nbsp;ஒருவருக்குள் எழுந்த `பூமியை துளையிட்டால் என்ன ஆகும்? அதன் வழியே நம்மால் பூமியின் மற்றொரு பகுதிக்கு செல்ல முடியுமா? அது சாத்தியமா?&rsquo; என்ற கேள்விக்கு தற்போது விடைகிடைத்துள்ளது.

பூமியை துளையிடுவது இது சாத்தியமில்லை&nbsp;என முதலில் சொல்லப்பட்டாலும்கூட,&nbsp;சில வல்லுனர்கள் இதை செயல்படுத்தி பார்க்கும் முயற்சியில் இறங்கினார்கள். அவ்வாறு, பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர் டீப். இது, சுமார் 12.26 கிலோமீட்டர் தூரத்துக்கு&nbsp;(பூமியின் விட்டத்தில் 0.2% - 8,000 மைல்) துளையிடப்பட்டது. இதற்கே 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இடையிடையே பூமியின் வெப்பம் தாளாமல் துளையிடும் பணி நிறுத்தப்பட்டது&nbsp;குறிப்பிடத்தக்கது.

பூமியின் அமைப்பை பொறுத்தவரை, அதில் நேராகத் துளை இட வேண்டுமென்றால் 8,000 மைல்களுக்கு மேல் செல்லும்போது பாறை, உருகிய தீப்பிழம்புகள், 6,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதிக அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். இவை அனைத்தையும்தான் தற்போது ஆய்வாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். இப்படி எதிர்கொள்கையில், பூமியை பற்றிய மற்றொரு விஷயத்தையும் நாம் அறியவேண்டியுள்ளது. அது, பூமியின் சுழற்சி.&nbsp;பூமியின் மேற்பரப்பு, ஒரு மணி நேரத்திற்கு 1,000 மைல்களுக்கு மேல் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. பூமிக்குள் ஆழமாகச் சென்றால், அங்கும் அந்த சுழற்சி இருந்துகொண்டே இருக்கும்.

ஒருவேளை இந்த துளையில் யாரேனும் தவறி விழுந்தால் (அ) தெரிந்தே இறங்கினால், நாம் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான இறப்பு ஏற்படும். ருலேட் மேசையின் (roulette table) மேல் உள்ள பந்து சுழல்வது போல, இதன் உள்ளே விழுபவர்கள் ஒரு மைல் தூரத்திலேயே துளையின் சுவற்றில் இடி பட்டுக்கொண்டே இருப்பர். இது கோரியோலிஸ் விளைவு எனப்படுகிறது.
`எனில், பூமிக்குள் துளையிட்டு போனால், அவ்வளவுதானா? இறந்துவிடுவோமா?&rsquo; என்று நீங்கள் கேட்கலாம். அப்படி இல்லை. இதன் பின்னணியை அறிய, புவி ஈர்ப்பு விசை பற்றி நாம் அறிய வேண்டும். பூமியை துளைடுகையில் அதன் உள்ளே இருக்கும் ஈர்ப்பு விசை, மேற்பரப்பில் நமக்கு இருப்பது போல நொடிக்கு 9.8 மீட்டர் என்று இருக்காது. மாறாக, உள்ளே செல்லச் செல்ல ஈர்ப்பு விசை குறைந்துக்கொண்டே போகும். சரியாக பூமியின் மையத்தில், ஈர்ப்பு விசை முழுமையாக இருக்கவே இருக்காது.

ஆக பூமியின் உள்ளே ஒருவர் செல்லச் செல்ல, தலைக்கு மேலே உள்ள பூமியின் புவி ஈர்ப்பு ஒரு அளவிலும், காலுக்குக் கீழே உள்ள பூமியின் ஈர்ப்பு விசை ஒரு அளவிலும் இருக்கும் என்பதால்,&nbsp;தலைக்கு மேலே உள்ள உள்ள பூமி நம்மைப் பூமியின் மையத்துக்கு எதிர்த்திசையில் நமது தலையை இழுக்கும்; காலுக்குக் கீழ் உள்ள பூமி, மையம் நோக்கி நமது கால்களை இழுக்கும். சூறாவளிகள் வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ காணப்படுவதற்கும் இதுதான் காரணம். ஆக, இந்த துளைக்கும் விழும்/செல்லும் மனிதர்கள், கிட்டத்தட்ட சூறாவளி எதிர்கொள்ளும் மாதிரியான புவி ஈர்ப்பை எதிர்கொள்வர்.

இவற்றையெல்லாம் அறிந்த காரணத்தால், துளைக்குள் பாதுகாப்பாக செல்ல என்ன செய்வது என்று ஆய்வாளர்கள் யோசித்தனர். அப்போதுதான் அவர்கள் மற்றொரு கோட்பாட்டை கையில் எடுத்தனர். அதன்படி பூமியின் துருவங்களுக்கு கோரியோலிஸ் விளைவு பொருந்தாது என்பதால், துருவங்கள் வழியாக மட்டும் துளையை இட்டால் மனித உயிர்களின் சேதாரம் தடுக்கப்படலாம் என்பதை அவர்கள் கணித்தனர். கிட்டத்தட்ட, உயர்ந்த கட்டடத்தின் மேலிருந்து விழுவதைப் போலத்தான் இது. ஒரே ஒரு வித்தியாசம், வினாடிக்கு 6 மைல் வேகத்தில் இதில் மனிதர்கள் விழுவர். ஒலியின் வேகத்தை விட, இது கிட்டத்தட்ட 2,800% அதிகம்.

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில், பூமியின் மையத்தை நெருங்கும்போது, அந்த இடத்திற்குத்தான் புவி ஈர்ப்பு விசை இருக்காதே தவிர, மற்ற எல்லா திசைகளிலும் ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். இதனால் அநத இடத்துக்கு செல்லும் நபர், எல்லா திசையில் இருந்தும், இழுக்கப்படுவார். இதனால் அந்நபரால், ஈர்ப்பு விசையையும் உணர முடியாது; உடல் எடையையும் உணர முடியாது.
`அட... இவ்வளவு சொல்கின்றீர்களே... பூமிக்குள் துளையிட்டால், பூமியின் இன்னொரு பகுதிக்கு சென்றுவிட முடியுமா முடியாதா? அதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க&rsquo; என்கின்றீர்களா? சொல்கிறோம்.
பூமியின் துருவத்தில் துளையிட்டு, பூமிக்குள் துளையிட்டு பாதுகாப்பாக செல்லும் நபர்,&nbsp;42 நிமிடங்கள் 12 நொடிகள் கழித்து பூமியில் இட்ட மைய்யத்தை அடைவார். ஆனால், அங்குள்ள புவிஈர்ப்பின் காரணமாக திரும்பவும் தொடங்கிய இடத்துக்கே திரும்பவும் அவர் திரும்ப இழுக்கப்படுவார். அதேநேரம், துளையை விட்டு சிறிதும் நகர முடியாமல் திணறுவர். ஆக, அவரால் அந்த துளையில் இருந்து, வெளியே வரவே முடியாது.]]></description>
<pubDate>Fri, 13 Jan 2023 21:46:42 IST</pubDate>
<modDate>Fri, 13 Jan 2023 23:29:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தமிழில் புத்தக வாசிப்பு சூழல் வாசிப்பு குறைந்து வருகிறதா?என்ன சொல்கிறார்கள் எழுத்தாளர்கள்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153589/Tamil-reading-decreasing.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/07/800x400/168698.webp" style="width:100%;"></p><p>சென்னையில் நடந்து வரும் 46வது சர்வதேச புத்தக கண்காட்சி மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் எண்ணெற்ற எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் அவைகள் வாங்கப்பட்டு படிக்கப்படுகிறதா? என்றால்... அது கேள்விக்குறி தான். <br />அடிப்படையில் இப்பொழுது அனைவருக்கும் படிக்கும் ஆர்வமென்பது குறைந்துக்கொண்டு வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதுவும் கல்லூரி மாணவர்களிடம் தமிழ் கதைகள் படிக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவு. <br /> <br />புத்தகம் படிப்பதை விட அதை கதையாக கேட்க விரும்பும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு நேரமின்மையும் ஒரு காரணம், இத்தகைய சூழலில், தமிழ் வாசிப்பு சூழல் எப்படி இருக்கிறது என்பது பற்றி எழுத்தாளர். நிவேதா லூயிஸ், எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.</p>
<p></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673094499988.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>கேள்வி: தமிழக வாசிப்பு சூழல் எப்படி இருக்கிறது?</strong></p>
<p>இளைஞர்களுக்கு காட்சி ஊடகங்களின் மேல் விருப்பம் அதிகரித்ததால் அவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதில் பெண்களிடையே வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. காத்திரமான எழுத்துக்கள் மக்களைப்போய் சேரவில்லை.</p>
<p><strong>கேள்வி: மாநிலங்களையும் தாண்டி, மாவட்ட அளவிலும் புத்தக கண்காட்சி விஸ்தரிக்கப்பட்டுள்ளதே... அப்படி என்றால் வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது என்று தானே நினைக்கத்தோன்றுகிறது.?</strong></p>
<p>உண்மை தான். வாசிக்கும் பழக்கத்தை புத்தக கண்காட்சிகள் அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். உதாரணத்திற்கு சில மாவட்டங்களில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் சில புத்தகங்கள் கிடைப்பதில்லை என்று சிலர் எழுத்தாளர்களிடம் அழைபேசியில் அழைத்து வாங்குவதும் உண்டு. இதிலிருந்து சிறுநகரங்களில் அவர்களுக்கு படிக்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை என்றும் தெரிந்துக்கொள்ளலாம். என்று முடித்தார் பெண் எழுத்தாளர் நிவேதா லூயிஸ்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673094520423.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதே கேள்விகளை எழுத்தாளர் அழகிய பெரியவனிடம் கேட்டோம். அவர் கூரியதாவது. <br />வாசிப்பு பழக்கம் மக்களிடையே குறையவில்லை. அதே சமயம் காலத்திற்கு ஏற்றாப்போல் வாசிப்பை மாற்றிக்கொண்டார்கள். அந்த அந்த துறைக்கு ஏற்றாப்போல் தங்களது வாசிப்பை அதிகரித்துக்கொண்டார்கள் . பள்ளிகளில் நூலகங்கள் அதிகரித்துள்ளது . அதே சமயம் தேவையான நூல்களை தரவிறக்கம் செய்து படித்தும் வருகிறார்கள்.</p>
<p><strong>குழ்ந்தைகளுக்கு சரியான புத்தகத்தை தேர்வுசெய்ய முறையான கை காட்டல் இருக்கிறதா ?</strong><br />அது மிக மிக குறைவு.. ஏனெனில் ஆசிரியர் மத்தியிலும் பேராசிரியர் மத்தியிலும் படிக்காதவர்கள் அதிகம். அவர்கள் பாடங்களை தவிர்த்து ஏனைய வாசிப்புகளை கையில் எடுப்பதில்லை. நுனிப்புல் மேய்ந்த கதைதான். என்றார்.</p>
<p>இத்தகைய சூழல் மாறவேண்டும், மாற்றத்தை நாம் தான் கொண்டுவரவேண்டும்.</p>
<p></p>
<p></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153589/Tamil-reading-decreasing.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153589/Tamil-reading-decreasing.html</guid>
<description><![CDATA[சென்னையில் நடந்து வரும் 46வது சர்வதேச புத்தக கண்காட்சி மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் எண்ணெற்ற எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் அவைகள் வாங்கப்பட்டு படிக்கப்படுகிறதா? என்றால்... அது கேள்விக்குறி தான். அடிப்படையில் இப்பொழுது அனைவருக்கும் படிக்கும் ஆர்வமென்பது குறைந்துக்கொண்டு வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதுவும் கல்லூரி மாணவர்களிடம் தமிழ் கதைகள் படிக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவு.  புத்தகம் படிப்பதை விட அதை கதையாக கேட்க விரும்பும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு நேரமின்மையும் ஒரு காரணம், இத்தகைய சூழலில், தமிழ் வாசிப்பு சூழல் எப்படி இருக்கிறது என்பது பற்றி எழுத்தாளர். நிவேதா லூயிஸ், எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.


கேள்வி: தமிழக வாசிப்பு சூழல் எப்படி இருக்கிறது?
இளைஞர்களுக்கு காட்சி ஊடகங்களின் மேல் விருப்பம் அதிகரித்ததால் அவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதில் பெண்களிடையே வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. காத்திரமான எழுத்துக்கள் மக்களைப்போய் சேரவில்லை.
கேள்வி: மாநிலங்களையும் தாண்டி, மாவட்ட அளவிலும் புத்தக கண்காட்சி விஸ்தரிக்கப்பட்டுள்ளதே... அப்படி என்றால் வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது என்று தானே நினைக்கத்தோன்றுகிறது.?
உண்மை தான். வாசிக்கும் பழக்கத்தை புத்தக கண்காட்சிகள் அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். உதாரணத்திற்கு சில மாவட்டங்களில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் சில புத்தகங்கள் கிடைப்பதில்லை என்று சிலர் எழுத்தாளர்களிடம் அழைபேசியில் அழைத்து வாங்குவதும் உண்டு. இதிலிருந்து சிறுநகரங்களில் அவர்களுக்கு படிக்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை என்றும் தெரிந்துக்கொள்ளலாம். என்று முடித்தார் பெண் எழுத்தாளர் நிவேதா லூயிஸ்.

இதே கேள்விகளை எழுத்தாளர் அழகிய பெரியவனிடம் கேட்டோம். அவர் கூரியதாவது. வாசிப்பு பழக்கம் மக்களிடையே குறையவில்லை. அதே சமயம் காலத்திற்கு ஏற்றாப்போல் வாசிப்பை மாற்றிக்கொண்டார்கள். அந்த அந்த துறைக்கு ஏற்றாப்போல் தங்களது வாசிப்பை அதிகரித்துக்கொண்டார்கள் . பள்ளிகளில் நூலகங்கள் அதிகரித்துள்ளது . அதே சமயம் தேவையான நூல்களை தரவிறக்கம் செய்து படித்தும் வருகிறார்கள்.
குழ்ந்தைகளுக்கு சரியான புத்தகத்தை தேர்வுசெய்ய முறையான கை காட்டல் இருக்கிறதா ?அது மிக மிக குறைவு.. ஏனெனில் ஆசிரியர் மத்தியிலும் பேராசிரியர் மத்தியிலும் படிக்காதவர்கள் அதிகம். அவர்கள் பாடங்களை தவிர்த்து ஏனைய வாசிப்புகளை கையில் எடுப்பதில்லை. நுனிப்புல் மேய்ந்த கதைதான். என்றார்.
இத்தகைய சூழல் மாறவேண்டும், மாற்றத்தை நாம் தான் கொண்டுவரவேண்டும்.

]]></description>
<pubDate>Sat, 07 Jan 2023 19:06:49 IST</pubDate>
<modDate>Sat, 07 Jan 2023 19:06:51 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இன்று முதல் சென்னை புத்தகத் திருவிழா.. 108 நூல்களை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153504/Book-Fair.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/06/800x400/168613.webp" style="width:100%;"></p><p><strong>சென்னை 46 வது சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜனவரி 6 ஆம் தேதி மாலை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதில் 463 பதிப்பாளர்கள் தங்களின் பல்வேறு வகையான நூல்களை வெளியிட உள்ளனர்.</strong></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672983312121.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>நூற்றாண்டு காணும் படைப்பாளிகளின் நூல் வெளியீடு எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சர் பேராசியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் எழுதிய கட்டுரைகள் ,தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெறும் சென்னை இலக்கியத்திருவிழா துவக்க விழா நிகழ்சியில் வெளியிடுகிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672983353373.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>முதலமைச்சர் இன்று வெளியிடும் 100 புத்தகங்களில்</p>
<p>திசைதோறும் திராவிடம் பிரிவில் 12 புத்தகங்களும்</p>
<p>முத்தமிழறிஞர் மொழிபெயர்புத்திடம் பிரிவில் 22 புத்தகங்களும்</p>
<p>இளந்தளிர் இலக்கிய திட்டம் பிரிவில் ....36 புத்தகங்களும்</p>
<p>சங்க இலக்கியங்கள்...பத்துப்பாட்டு ...10 புத்தகங்களும்</p>
<p>கலைக்களஞ்சியம் 10..புத்தங்கள்</p>
<p>நூற்றாண்டு காணும் ஆளுமைகளின் படைப்புகள்..1..</p>
<p>வ.உ.சி நூல் திரட்டு..2</p>
<p>நாளை தலைமுறைக்கு நாட்டுமை நூல்கள்...7</p>
<p>உள்ளிட்ட 108 நூல்கள் வெளியிடப்பட உள்ளது.</p>
<p>இத்துடன் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜெய்பீம் நூலாகவும் வெளிவந்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153504/Book-Fair.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153504/Book-Fair.html</guid>
<description><![CDATA[சென்னை 46 வது சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜனவரி 6 ஆம் தேதி மாலை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதில் 463 பதிப்பாளர்கள் தங்களின் பல்வேறு வகையான நூல்களை வெளியிட உள்ளனர்.

நூற்றாண்டு காணும் படைப்பாளிகளின் நூல் வெளியீடு எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சர் பேராசியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் எழுதிய கட்டுரைகள் ,தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெறும் சென்னை இலக்கியத்திருவிழா துவக்க விழா நிகழ்சியில் வெளியிடுகிறார்.

முதலமைச்சர் இன்று வெளியிடும் 100 புத்தகங்களில்
திசைதோறும் திராவிடம் பிரிவில் 12 புத்தகங்களும்
முத்தமிழறிஞர் மொழிபெயர்புத்திடம் பிரிவில் 22 புத்தகங்களும்
இளந்தளிர் இலக்கிய திட்டம் பிரிவில் ....36 புத்தகங்களும்
சங்க இலக்கியங்கள்...பத்துப்பாட்டு ...10 புத்தகங்களும்
கலைக்களஞ்சியம் 10..புத்தங்கள்
நூற்றாண்டு காணும் ஆளுமைகளின் படைப்புகள்..1..
வ.உ.சி நூல் திரட்டு..2
நாளை தலைமுறைக்கு நாட்டுமை நூல்கள்...7
உள்ளிட்ட 108 நூல்கள் வெளியிடப்பட உள்ளது.
இத்துடன் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜெய்பீம் நூலாகவும் வெளிவந்துள்ளது.]]></description>
<pubDate>Fri, 06 Jan 2023 11:27:27 IST</pubDate>
<modDate>Fri, 06 Jan 2023 12:05:01 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>`அப்பா, சாட்டை படத்துக்கெல்லாம் இதுதான் அடிப்படை’- மேடையில் நெகிழ்ந்த சமுத்திரகனி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153491/Director-Samuthirakani-speaks-about-Ayeesha-book.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/06/800x400/168600.webp" style="width:100%;"></p><p style="text-align: justify;"><strong>ஆயிஷா நூல் தன் வாழ்வில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை பற்றி பேசியுள்ளார் இயக்குநர் சமுத்திரகனி.</strong></p>
<p style="text-align: justify;">ஆயிஷா நூலின் 2 லட்சமாவது பிரதி புத்தக வெளியீட்டு விழா தேனாம்பேட்டையில் உள்ள அரும்பு நூல் அரங்கத்தில் இது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி, தோழர் ஜி.ஆர், எழுத்தாளர் பவா செல்லதுரை உட்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். ஆயிஷா நூலின் 2 லட்சமாவது பிரதியை இயக்குநர் சமுத்திரகனி வெளியிட, அந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மானசி அதை பெற்றுக்கொண்டார்.</p>
<p style="text-align: justify;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672971233282.png" alt="image" style="width:100%;" /></p>
<p style="text-align: justify;">விழாவின்போது, ஜி.ஆர் பேசுகையில், &ldquo;ஒரு பெண்ணாக இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர் மேடம் கியூரி மட்டுமே. அமெரிக்காவில்&nbsp; இனவெறிக்கு எதிராக ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது, ஹரிஷ் ஸ்பீச்சேர் எழுதிய `அங்கிள் டாம் கேபின்&rsquo; என்ற நூல். இது கறுப்பின மக்களின் விடுதலைக்காக பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ரூபி பிரிட்ஜ் என்னும் குழந்தை, கறுப்பின மக்களுக்குகான பள்ளியில் படிக்க மறுத்து வெள்ளையர்கள் பயிலும் பள்ளியில் போராடி படித்துத் பட்டம் பெற்றது. இப்படி கறுப்பின மக்களுக்கு எதிரான போரட்டத்தில் குழந்தைகளின் பங்கு பெரியது. அதே போல் இந்த ஆயிஷா நூல் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிஷாவிற்கு முன் மற்றும் பின் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இந்த புத்தகத்தில் மந்திர சக்தி உள்ளது. ஆசிரியர்கள் பயிற்று முறையில் பல்வேறு மாற்றத்தை இது ஏற்படுத்தும்&rdquo; என்றார்.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து இயக்குநர் சமுத்திரகனி பேசுகையில், &ldquo;ஆயிஷா நூலை திரும்ப திரும்ப 3 முறை படித்தேன். அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல நினைவுகளை சிந்தைக்கு கொண்டுவந்தது. ராஜேந்திரன் என்னும் என் பள்ளி தோழன் வகுப்பறையில் அதிக கேள்வி கேட்பான். விடை தெரியாமல் ஆசிரியர்களும் அவனை `உட்காரு&rsquo; என்பார்கள். உடனே அனைத்து மாணவர்களும் ஆசிரியரை பார்த்து சிரிப்பார்கள். இதனால் கோபமுற்று அவனை அடிப்பார் எங்கள் ஆசிரியர். அவன் தற்போது ராஜபாளையத்தில் ஏதோ ஓர் இடத்தில் மூக்குத்தி செய்து வருகிறான். அன்று ஆசிரியர்கள் அவனை ஊக்கபடுத்தி இருந்தால் பெரிய நிலைமைக்கு வந்திருப்பான். என் படங்களான சாட்டை, அப்பா போன்றவைக்கெல்லாம் காரணம் ஆயிஷா போன்ற மாணவர்கள் தான். தைரிய லக்ஷ்மி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டது என்னை மிகவும் உலுக்கியது. இங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எத்தனை விதமாக உள்ளனர் என்று&nbsp;யோசித்தேன். அப்போது&nbsp;தான் அப்பா படம் எடுத்தேன்.</p>
<p style="text-align: justify;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672971270130.png" alt="image" style="width:100%;" /></p>
<p style="text-align: justify;">இங்கு ஆசிரியர்கள் இருவிதமாக இருக்கிறார்கள். படித்த ஆசிரியர்கள், படித்துக்கொண்டு இருக்க கூடிய ஆசிரியர்கள். மாணவர்களும் 4 விதம் உள்ளனர். அவற்றை குறித்து எடுக்கப்பட்டது தான் சாட்டை திரைப்படம். அப்படமும் பெரும் வெற்றியை பெற்று தந்தது. ஆசிரியர்கள் திரும்ப திரும்ப கற்க வேண்டும். மாற்றம் வரவேண்டும். ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களிடையே சக மாணவனாக&nbsp;பழக வேண்டும். ஆங்கிலம் என்றால் எனக்கு பயம். என்னுடைய ஆசிரியர் ஒருநாள் வந்து, `நான் எழுதின கதையை வாசி&rsquo; என்றார். வாசித்து முடித்ததும் கைதட்டுங்கள் என்று பிற மாணவர்களிடம் சொன்னார். அப்போது தான் எனக்கு நம்பிக்கையே வந்தது.</p>
<p style="text-align: justify;">இப்போது நான் இங்கு இயக்குனராக உள்ளேன்&nbsp;என்றால், அந்த ஊக்கமே அதற்கான காரணம். கல்லூரியிலும் எனக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் வழி நடத்தியதால் மட்டுமே நான் பட்டம் பெற்றேன்.&nbsp;இந்த உலகத்தில் அநேக நல்ல ஆசிரியர்கள் உள்ளனர். பிற ஆசிரியர்களும் அப்படியே இருக்க வேண்டுமென நினைக்கிறேன். நம் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று நம்புவோம்&rdquo; என்றார்</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153491/Director-Samuthirakani-speaks-about-Ayeesha-book.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153491/Director-Samuthirakani-speaks-about-Ayeesha-book.html</guid>
<description><![CDATA[ஆயிஷா நூல் தன் வாழ்வில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை பற்றி பேசியுள்ளார் இயக்குநர் சமுத்திரகனி.
ஆயிஷா நூலின் 2 லட்சமாவது பிரதி புத்தக வெளியீட்டு விழா தேனாம்பேட்டையில் உள்ள அரும்பு நூல் அரங்கத்தில் இது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி, தோழர் ஜி.ஆர், எழுத்தாளர் பவா செல்லதுரை உட்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். ஆயிஷா நூலின் 2 லட்சமாவது பிரதியை இயக்குநர் சமுத்திரகனி வெளியிட, அந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மானசி அதை பெற்றுக்கொண்டார்.

விழாவின்போது, ஜி.ஆர் பேசுகையில், &ldquo;ஒரு பெண்ணாக இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர் மேடம் கியூரி மட்டுமே. அமெரிக்காவில்&nbsp; இனவெறிக்கு எதிராக ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது, ஹரிஷ் ஸ்பீச்சேர் எழுதிய `அங்கிள் டாம் கேபின்&rsquo; என்ற நூல். இது கறுப்பின மக்களின் விடுதலைக்காக பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ரூபி பிரிட்ஜ் என்னும் குழந்தை, கறுப்பின மக்களுக்குகான பள்ளியில் படிக்க மறுத்து வெள்ளையர்கள் பயிலும் பள்ளியில் போராடி படித்துத் பட்டம் பெற்றது. இப்படி கறுப்பின மக்களுக்கு எதிரான போரட்டத்தில் குழந்தைகளின் பங்கு பெரியது. அதே போல் இந்த ஆயிஷா நூல் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிஷாவிற்கு முன் மற்றும் பின் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இந்த புத்தகத்தில் மந்திர சக்தி உள்ளது. ஆசிரியர்கள் பயிற்று முறையில் பல்வேறு மாற்றத்தை இது ஏற்படுத்தும்&rdquo; என்றார்.
தொடர்ந்து இயக்குநர் சமுத்திரகனி பேசுகையில், &ldquo;ஆயிஷா நூலை திரும்ப திரும்ப 3 முறை படித்தேன். அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல நினைவுகளை சிந்தைக்கு கொண்டுவந்தது. ராஜேந்திரன் என்னும் என் பள்ளி தோழன் வகுப்பறையில் அதிக கேள்வி கேட்பான். விடை தெரியாமல் ஆசிரியர்களும் அவனை `உட்காரு&rsquo; என்பார்கள். உடனே அனைத்து மாணவர்களும் ஆசிரியரை பார்த்து சிரிப்பார்கள். இதனால் கோபமுற்று அவனை அடிப்பார் எங்கள் ஆசிரியர். அவன் தற்போது ராஜபாளையத்தில் ஏதோ ஓர் இடத்தில் மூக்குத்தி செய்து வருகிறான். அன்று ஆசிரியர்கள் அவனை ஊக்கபடுத்தி இருந்தால் பெரிய நிலைமைக்கு வந்திருப்பான். என் படங்களான சாட்டை, அப்பா போன்றவைக்கெல்லாம் காரணம் ஆயிஷா போன்ற மாணவர்கள் தான். தைரிய லக்ஷ்மி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டது என்னை மிகவும் உலுக்கியது. இங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எத்தனை விதமாக உள்ளனர் என்று&nbsp;யோசித்தேன். அப்போது&nbsp;தான் அப்பா படம் எடுத்தேன்.

இங்கு ஆசிரியர்கள் இருவிதமாக இருக்கிறார்கள். படித்த ஆசிரியர்கள், படித்துக்கொண்டு இருக்க கூடிய ஆசிரியர்கள். மாணவர்களும் 4 விதம் உள்ளனர். அவற்றை குறித்து எடுக்கப்பட்டது தான் சாட்டை திரைப்படம். அப்படமும் பெரும் வெற்றியை பெற்று தந்தது. ஆசிரியர்கள் திரும்ப திரும்ப கற்க வேண்டும். மாற்றம் வரவேண்டும். ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களிடையே சக மாணவனாக&nbsp;பழக வேண்டும். ஆங்கிலம் என்றால் எனக்கு பயம். என்னுடைய ஆசிரியர் ஒருநாள் வந்து, `நான் எழுதின கதையை வாசி&rsquo; என்றார். வாசித்து முடித்ததும் கைதட்டுங்கள் என்று பிற மாணவர்களிடம் சொன்னார். அப்போது தான் எனக்கு நம்பிக்கையே வந்தது.
இப்போது நான் இங்கு இயக்குனராக உள்ளேன்&nbsp;என்றால், அந்த ஊக்கமே அதற்கான காரணம். கல்லூரியிலும் எனக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் வழி நடத்தியதால் மட்டுமே நான் பட்டம் பெற்றேன்.&nbsp;இந்த உலகத்தில் அநேக நல்ல ஆசிரியர்கள் உள்ளனர். பிற ஆசிரியர்களும் அப்படியே இருக்க வேண்டுமென நினைக்கிறேன். நம் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று நம்புவோம்&rdquo; என்றார்]]></description>
<pubDate>Fri, 06 Jan 2023 07:52:23 IST</pubDate>
<modDate>Fri, 06 Jan 2023 12:05:01 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் - 2 தேர்வுக்கான தேதி அறிவிப்பு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153367/Teacher-Eligibility-Test-Paper--2-Exam-Date-announced-by-Teacher-s-recruitment-board.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/03/800x400/168476.webp" style="width:100%;"></p><p><strong>ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள்- 2 தேர்வு ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.</strong></p>
<p>தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 1 தேர்வு நடந்து முடிந்து அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் <span>தகுதித் தேர்வுத்தாள்</span> 2 தேர்வு நடத்தப்பட உள்ளது.</p>
<p>இதற்கான&nbsp;அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு கணினி வழி தேர்வாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672761097616.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்தத் தேர்வுக்கான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு கூட அனுமதி சீட்டு ஆகியவை பின்னர் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் <span>தகுதித் தேர்வுத்தாள்</span> 2 தேர்வு கணினி வழியாக நடைபெற உள்ளதால் இந்த தேர்வுக்கான மாதிரி தேர்வு எழுதி பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153367/Teacher-Eligibility-Test-Paper--2-Exam-Date-announced-by-Teacher-s-recruitment-board.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153367/Teacher-Eligibility-Test-Paper--2-Exam-Date-announced-by-Teacher-s-recruitment-board.html</guid>
<description><![CDATA[ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள்- 2 தேர்வு ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 1 தேர்வு நடந்து முடிந்து அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 2 தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான&nbsp;அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு கணினி வழி தேர்வாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு கூட அனுமதி சீட்டு ஆகியவை பின்னர் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 2 தேர்வு கணினி வழியாக நடைபெற உள்ளதால் இந்த தேர்வுக்கான மாதிரி தேர்வு எழுதி பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Tue, 03 Jan 2023 21:33:19 IST</pubDate>
<modDate>Tue, 03 Jan 2023 21:33:19 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சாதி, வறுமை பிரச்னையால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் - தஞ்சையில் கொடூரம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153347/Children-stopped-school-education-as-caste-issue-prevail-in-Tanjore.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/03/800x400/168456.webp" style="width:100%;"></p><p><strong>தஞ்சை மாவட்டம் மேல உளூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் குடும்ப வறுமை மற்றும் சாதி பிரச்னை காரணமாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.</strong></p>
<p>கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது தமிழகத்தில் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை தவிர்த்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டது மாணவர்களின் கல்வி என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் தமிழகத்தில் இது தொடர்பாக நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் இடைநின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>குறிப்பாக தஞ்சையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சுமார் 1,500 குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரத்தநாடு தாலுகா மேல உளூர் கிராமத்தில் மட்டும் 75க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.</p>
<p>இதுகுறித்து அப்பகுதிவாசிகளிடம் கேட்டபோது, குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களால் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவதில்லை என்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளி உள்ள நிலையில் தாங்கள் பிழைப்புக்காக வேலைக்கு காலை 6 மணிக்கே சென்றுவிடுவதால், குழந்தைகளை தயார்படுத்தி அனுப்ப முடிவதில்லை என தெரிவித்தனர்.</p>
<p><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/bXVSmPAOZ4U" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>மேலும், எலி பிடிப்பது, ஊசிமணி விற்பது போன்ற வேலைகள் செய்து வாழ்க்கை நடத்தும் தங்களிடம், குழந்தைகளுக்கு உடைகள் வாங்கும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லை என்றும் பள்ளிகளுக்கு செல்ல விரும்பும் ஒருசில குழந்தைகள் கூட சக குழந்தைகளைக்கண்டு வீட்டிலேயே முடங்கி விடுவதாகவும் கவலை கூறினர்.</p>
<p>தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே பள்ளிக்கூடம் திறப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் பெரும் உதவியாக இருக்கும் என்று பழங்குடியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமாரை தொடர்பு கொண்டபோது, படிப்பில் ஆர்வம் குறைந்த மாணவர்கள், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே பள்ளி அமைப்பதற்கான முன்மொழிவுகள் அரசிடம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153347/Children-stopped-school-education-as-caste-issue-prevail-in-Tanjore.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153347/Children-stopped-school-education-as-caste-issue-prevail-in-Tanjore.html</guid>
<description><![CDATA[தஞ்சை மாவட்டம் மேல உளூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் குடும்ப வறுமை மற்றும் சாதி பிரச்னை காரணமாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது தமிழகத்தில் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை தவிர்த்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டது மாணவர்களின் கல்வி என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் தமிழகத்தில் இது தொடர்பாக நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் இடைநின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தஞ்சையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சுமார் 1,500 குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரத்தநாடு தாலுகா மேல உளூர் கிராமத்தில் மட்டும் 75க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதிவாசிகளிடம் கேட்டபோது, குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களால் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவதில்லை என்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளி உள்ள நிலையில் தாங்கள் பிழைப்புக்காக வேலைக்கு காலை 6 மணிக்கே சென்றுவிடுவதால், குழந்தைகளை தயார்படுத்தி அனுப்ப முடிவதில்லை என தெரிவித்தனர்.

மேலும், எலி பிடிப்பது, ஊசிமணி விற்பது போன்ற வேலைகள் செய்து வாழ்க்கை நடத்தும் தங்களிடம், குழந்தைகளுக்கு உடைகள் வாங்கும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லை என்றும் பள்ளிகளுக்கு செல்ல விரும்பும் ஒருசில குழந்தைகள் கூட சக குழந்தைகளைக்கண்டு வீட்டிலேயே முடங்கி விடுவதாகவும் கவலை கூறினர்.
தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே பள்ளிக்கூடம் திறப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் பெரும் உதவியாக இருக்கும் என்று பழங்குடியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமாரை தொடர்பு கொண்டபோது, படிப்பில் ஆர்வம் குறைந்த மாணவர்கள், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே பள்ளி அமைப்பதற்கான முன்மொழிவுகள் அரசிடம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.]]></description>
<pubDate>Tue, 03 Jan 2023 17:52:31 IST</pubDate>
<modDate>Tue, 03 Jan 2023 19:18:51 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அன்று கட்டட வேலை, இன்று `முனைவர் பட்டம்!’ கேரள பழங்குடியின இளைஞருக்கு குவியும் வாழ்த்துகள்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153094/First-Kerala-tribal-youth-to-get-Ph-D-in-Chemistry-Tamilachi-MP-congratulates.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/29/800x400/168203.webp" style="width:100%;"></p><p>கேரளாவின் பாலக்காட்டில் மருத்துவ வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை கேரள மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்த டாக்டர் ஆர்.சந்திரன் பெற்றுள்ளார்.</p>
<p>கேரள மாநிலம் அட்டப்பாடியில் உள்ள கொட்டியார்கண்டி (<span>Goddiyarkandi</span>) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கன் - லட்சுமி தம்பதியர். இவர்களது மகன் சந்திரன், லக்னோவில் ரேபரேலியில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.</p>
<p>அட்டப்பாடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன், அகலியில் உள்ள சமூக நல மைய நடமாடும் பிரிவில் மருந்தாளுனராகப் பணியாற்றி வருகிறார். சந்திரன், சோலையூரில் உள்ள அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே தொழில்முறைப் படிப்பைத் தேர்வுசெய்ய முடிவு செய்தார். பின்னர் அவர் இரண்டு தனியார் மருந்தகக் கல்லூரிகளில் படிக்க முயற்சித்த போதிலும், அவரால் படிப்பை தொடர முடியவில்லை, இதையடுத்து தனது கிராமத்திற்குத் திரும்பிய அவர், வாழ்வாதாரத்திற்காக கட்டிட வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில், பி&nbsp;ஃபார்ம் படிக்க சேர்க்கை கிடைத்ததும் அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672296905772.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சேர்க்கை கிடைத்ததையடுத்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் பி.எஸ்சி வேதியியல் பி பார்ம் படிப்பை&nbsp;அவர் தேர்ந்தெடுத்தார். அது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. முதுகலைப் படிப்பில் சேரும் முன், பல மருத்துவமனைகளில் மருந்தாளுநராகப் பணியாற்றினார் அவர். முதுநிலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு சந்திரனுக்கு மருந்தாளுநராக அரசு வேலை கிடைத்த நிலையில், விடுப்பு எடுத்துக் கொண்டு ரேபரேலியில் உயர்கல்விக்கு படிக்க முடிவு செய்த சந்திரன், அப்பகுதியை சேர்ந்தோரில் மருத்துவ வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.<br /> <br />இதைத்தொடர்ந்து மீண்டும் தன் பணிக்கு திரும்பியுள்ளார் அவர். அதன்படி தற்போது 36 குக்கிராமங்களில் ரத்த சோகை நோயால் பதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, அகலி சமுதாய சுகாதார நிலையத்தின் நடமாடும் பிரிவு மூலம் மருந்துகளை விநியோகம் செய்கிறார். இங்குள்ள பழங்குடியின மக்களிடையே அடிக்கடி ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோயாக இருக்கும் <span>Sickle Cell anaemia</span>&nbsp;நோயை ஒழிப்பதே தனது மிகப்பெரிய நோக்கம் என்கிறார் சந்திரன்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672296918652.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இவர் பற்றிய செய்தியை அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி, தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் சந்திரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர், &ldquo;பாலக்காடு மாவட்டம் - அட்டப்பாடியில் உள்ள கொட்டியார்கண்டி கிராமத்தைச் சேர்ந்த இருளா பழங்குடியினரில் இருந்து மருத்துவ வேதியியலில் முனைவர் பட்டம் பெறும் முதல் உறுப்பினராக டாக்டர் சந்திரன் திகழ்கிறார் என்பதை அறிவது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672296928275.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற முதல் இருளர் இவர்தான். சந்திரன் உண்மையில் ஒட்டுமொத்த இருளர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார்.&nbsp;பழங்குடியின சமூகங்களில் <span>Sickle Cell anaemia-வை&nbsp;</span>ஒழிக்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தையும், தனது சமூகத்திற்கு திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற அவரது கனவையும் நனவாக்க அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்&rdquo; என்று பதிவிட்டுள்ளார். டாக்டர் சந்திரனுக்கு மேலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">It is heartwarming to know that Dr. Chandran has become the first member from the Irula tribe in Palkkad dist - Goddiyarkandi hamlet in Attappadi to get a PhD in Medical Chemistry. <br /><br />It is wonderful to hear about this within two months of the news of Srimathi <br />1/3 <a href="https://t.co/PNooCRMpwL">pic.twitter.com/PNooCRMpwL</a></p>
&mdash; தமிழச்சி (@ThamizhachiTh) <a href="https://twitter.com/ThamizhachiTh/status/1608154493862154241?ref_src=twsrc%5Etfw">December 28, 2022</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153094/First-Kerala-tribal-youth-to-get-Ph-D-in-Chemistry-Tamilachi-MP-congratulates.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153094/First-Kerala-tribal-youth-to-get-Ph-D-in-Chemistry-Tamilachi-MP-congratulates.html</guid>
<description><![CDATA[கேரளாவின் பாலக்காட்டில் மருத்துவ வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை கேரள மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்த டாக்டர் ஆர்.சந்திரன் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் அட்டப்பாடியில் உள்ள கொட்டியார்கண்டி (Goddiyarkandi) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கன் - லட்சுமி தம்பதியர். இவர்களது மகன் சந்திரன், லக்னோவில் ரேபரேலியில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அட்டப்பாடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன், அகலியில் உள்ள சமூக நல மைய நடமாடும் பிரிவில் மருந்தாளுனராகப் பணியாற்றி வருகிறார். சந்திரன், சோலையூரில் உள்ள அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே தொழில்முறைப் படிப்பைத் தேர்வுசெய்ய முடிவு செய்தார். பின்னர் அவர் இரண்டு தனியார் மருந்தகக் கல்லூரிகளில் படிக்க முயற்சித்த போதிலும், அவரால் படிப்பை தொடர முடியவில்லை, இதையடுத்து தனது கிராமத்திற்குத் திரும்பிய அவர், வாழ்வாதாரத்திற்காக கட்டிட வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில், பி&nbsp;ஃபார்ம் படிக்க சேர்க்கை கிடைத்ததும் அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது.

சேர்க்கை கிடைத்ததையடுத்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் பி.எஸ்சி வேதியியல் பி பார்ம் படிப்பை&nbsp;அவர் தேர்ந்தெடுத்தார். அது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. முதுகலைப் படிப்பில் சேரும் முன், பல மருத்துவமனைகளில் மருந்தாளுநராகப் பணியாற்றினார் அவர். முதுநிலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு சந்திரனுக்கு மருந்தாளுநராக அரசு வேலை கிடைத்த நிலையில், விடுப்பு எடுத்துக் கொண்டு ரேபரேலியில் உயர்கல்விக்கு படிக்க முடிவு செய்த சந்திரன், அப்பகுதியை சேர்ந்தோரில் மருத்துவ வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் தன் பணிக்கு திரும்பியுள்ளார் அவர். அதன்படி தற்போது 36 குக்கிராமங்களில் ரத்த சோகை நோயால் பதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, அகலி சமுதாய சுகாதார நிலையத்தின் நடமாடும் பிரிவு மூலம் மருந்துகளை விநியோகம் செய்கிறார். இங்குள்ள பழங்குடியின மக்களிடையே அடிக்கடி ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோயாக இருக்கும் Sickle Cell anaemia&nbsp;நோயை ஒழிப்பதே தனது மிகப்பெரிய நோக்கம் என்கிறார் சந்திரன்.

இவர் பற்றிய செய்தியை அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி, தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் சந்திரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர், &ldquo;பாலக்காடு மாவட்டம் - அட்டப்பாடியில் உள்ள கொட்டியார்கண்டி கிராமத்தைச் சேர்ந்த இருளா பழங்குடியினரில் இருந்து மருத்துவ வேதியியலில் முனைவர் பட்டம் பெறும் முதல் உறுப்பினராக டாக்டர் சந்திரன் திகழ்கிறார் என்பதை அறிவது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற முதல் இருளர் இவர்தான். சந்திரன் உண்மையில் ஒட்டுமொத்த இருளர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார்.&nbsp;பழங்குடியின சமூகங்களில் Sickle Cell anaemia-வை&nbsp;ஒழிக்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தையும், தனது சமூகத்திற்கு திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற அவரது கனவையும் நனவாக்க அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்&rdquo; என்று பதிவிட்டுள்ளார். டாக்டர் சந்திரனுக்கு மேலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

It is heartwarming to know that Dr. Chandran has become the first member from the Irula tribe in Palkkad dist - Goddiyarkandi hamlet in Attappadi to get a PhD in Medical Chemistry. It is wonderful to hear about this within two months of the news of Srimathi 1/3 pic.twitter.com/PNooCRMpwL
&mdash; தமிழச்சி (@ThamizhachiTh) December 28, 2022


]]></description>
<pubDate>Thu, 29 Dec 2022 13:29:41 IST</pubDate>
<modDate>Thu, 29 Dec 2022 14:14:12 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>15,000 ஆசிரியப்பணிகள்... TRB 2023 தேர்வு தேதி விவரங்களோடு வெளியான மாஸ் அப்டேட்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153077/TRB--TN-Annual-Recruitment-Planner-2023-out--15000--vacancies-to-be-filled.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/29/800x400/168186.webp" style="width:100%;"></p><p>தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள 15,000 உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் அடுத்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. இதற்கான 2023 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.</p>
<p>தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்தும், இதற்காக தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி மற்றும் தேர்வு நடத்தப்படும் தேதி குறித்த ஓராண்டு செயல் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672276961315.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்த அறிவிப்பில், &ldquo;தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 15,149 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த செயல் திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது. இதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.</p>
<p>23 வட்டார கல்வி அலுவலர் காலியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகி, மே மாதம் தேர்வு நடத்தப்படும். 6,553 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். மே மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும். 3,587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், ஜூன் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672277087917.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 493 ஆசிரியர் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும். ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 97 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் வெளியிடப்படும். செப்டம்பர் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும்.</p>
<p>அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 129 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ளது. அக்டோபர் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்பட உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672276979819.png" alt="image" style="width:100%;" /></p>
<p>பள்ளிகளில் காலியாக உள்ள 267 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும். நவம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். இதேபோன்று&nbsp;தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும். 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும். பள்ளி கல்லூரிகளில் காலியாக உள்ள 15,149 ஆசிரியர் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது&rdquo; என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153077/TRB--TN-Annual-Recruitment-Planner-2023-out--15000--vacancies-to-be-filled.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153077/TRB--TN-Annual-Recruitment-Planner-2023-out--15000--vacancies-to-be-filled.html</guid>
<description><![CDATA[தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள 15,000 உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் அடுத்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. இதற்கான 2023 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்தும், இதற்காக தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி மற்றும் தேர்வு நடத்தப்படும் தேதி குறித்த ஓராண்டு செயல் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், &ldquo;தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 15,149 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த செயல் திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது. இதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
23 வட்டார கல்வி அலுவலர் காலியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகி, மே மாதம் தேர்வு நடத்தப்படும். 6,553 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். மே மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும். 3,587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், ஜூன் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 493 ஆசிரியர் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும். ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 97 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் வெளியிடப்படும். செப்டம்பர் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும்.
அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 129 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ளது. அக்டோபர் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்பட உள்ளது.

பள்ளிகளில் காலியாக உள்ள 267 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும். நவம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். இதேபோன்று&nbsp;தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும். 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும். பள்ளி கல்லூரிகளில் காலியாக உள்ள 15,149 ஆசிரியர் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது&rdquo; என குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Thu, 29 Dec 2022 06:57:19 IST</pubDate>
<modDate>Thu, 29 Dec 2022 09:57:24 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தனியாரிடம் ஒப்படைப்பதா?-‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்’ குறித்து திருமா, எஸ்டிபிஐ கேள்வி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153021/SDPI-and-ViSiKa-parties-questions-about--Namma-School-Foundation--plan.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/27/800x400/168130.webp" style="width:100%;"></p><p><strong>‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்’ குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். </strong></p>
<p><strong>இதுகுறித்து விசிக கட்சியின் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </strong></p>
<p>திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு 'இல்லம் தேடி கல்வி' , 'எண்ணும் எழுத்தும்', 'நான் முதல்வன்'  எனப் பல்வேறு திட்டங்கள் முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகிய திட்டங்கள் முன் எப்போதும் விட மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்த்திருக்கின்றன.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr">'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்!<br />விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!<a href="https://twitter.com/hashtag/VCK?src=hash&ref_src=twsrc%5Etfw">#VCK</a><a href="https://twitter.com/hashtag/Thiruma?src=hash&ref_src=twsrc%5Etfw">#Thiruma</a> <a href="https://t.co/G29ghleT5f">pic.twitter.com/G29ghleT5f</a></p>
— Thol. Thirumavalavan (@thirumaofficial) <a href="https://twitter.com/thirumaofficial/status/1607611059002658817?ref_src=twsrc%5Etfw">December 27, 2022</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>இந்நிலையில் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்'  என்ற புதிய திட்டத்தை தனியாரின் பங்கேற்போடு நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. ’கல்வியின் தரம் என்பது பள்ளியின் உள் கட்டமைப்பு முதல் ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து, கற்பித்தல், விளையாட்டு மற்றும் பண்பாடு, பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள் என்பது வரை பரந்து விரிந்து உள்ளது’ எனத் தமிழ்நாடு அரசு சரியாக இந்தப் பிரச்சனையை அடையாளம் கண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகள் என்ற பட்டியலில் ஆதிதிராவிட நலத்துறை உள்ளிட்ட பள்ளிகளும் உள்ளடக்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதாகும். ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ விரும்பினால் ஒரு பள்ளிக்கு நன்கொடை அளிப்பதற்கும் அல்லது ஒரு பள்ளியைத் தத்தெடுத்துக் கொள்வதற்கும் இதில் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.</p>
<p class="text-align-justify"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672151030620.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p class="text-align-justify">இந்திய ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு தொகையை கல்விக்காக செலவிடுவோம் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து செலவிடும் தொகை 4 விழுக்காடு என்ற அளவிலேயே உள்ளது. அதிலும் ஒன்றிய அரசு கல்விக்காக செலவிடும் தொகை ஒட்டு மொத்தத்தில் ஒரு விழுக்காடு என்ற அளவில்தான் இருக்கிறது.</p>
<p class="text-align-justify"> கடந்த 30 ஆண்டுகளாக கல்வியானது தொடர்ந்து தனியார்மயம் ஆகி வருகிறது. இதனால் பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மாநிலத்தின் மனித வள மேம்பாட்டைக் கடுமையாகப் பாதிக்கிறது. தமிழ்நாட்டிலும் பள்ளிக் கல்வி என்பது கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாகி வருவதைப் பார்க்கிறோம். இதை மாற்றுவதற்காகத்தான் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p>
<p class="text-align-justify"> 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த திரு வேணு. சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. பொதுக் கல்விக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் எந்த ஒரு பெரிய பங்களிப்பையும் அவர்கள் செய்த வரலாறு கிடையாது. அத்தகைய ஒருவரை இந்த பவுண்டேஷனில் தலைவராக நியமிப்பது சரியல்ல என்கிற புகார்கள் எழுந்துள்ளன. இதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து அந்த பொறுப்புக்கு கல்வியில் அனுபவமும் அக்கறையும் கொண்ட ஒருவரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும். மாவட்ட அளவில் இதற்கென அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது. மாநில அளவிலான குழுக்களிலோ, மாவட்ட அளவிலான குழுக்களிலோ மக்கள் பிரதிநிதிகள் எவரும் இடம் பெறவில்லை. கல்வியில் ஈடுபாடு கொண்ட மக்கள் பிரதிநிதிகளை மாநில, மாவட்ட அளவிலான குழுக்களில் இடம்பெறச் செய்வது மிக மிக அவசியமாகும்.</p>
<p class="text-align-justify">ஆதிதிராவிட நலப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் பள்ளியைத் தத்தெடுக்கவோ நன்கொடை அளிக்கவோ முன்வருகிறவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளியைத் தேர்வு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அந்தப் பள்ளிகள் விடுபட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படாமல் அந்தப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயகப் பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.</p>
<p class="text-align-justify"><strong>எஸ்.டி.பி.ஐ. அறிக்கை</strong></p>
<p>இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிச.19 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் அரசு சாராத, தனியார் தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்தித் தர முடியும் என்று அந்த திட்டத்தின் நோக்கத்தை தமிழக அரசு கூறியுள்ளது.</p>
<p>அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருவது என்பது அரசின் முக்கிய கடமை என்கிற நிலையில், தனியார் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளுக்கான கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக அரசால் தொடங்கப்பட்ட நம்ம ஸ்கூல் அறக்கட்டளைக்கு, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கல்விப் பணிகளில் எந்த பெரும் பங்களிப்பையும் ஆற்றாத தனியார் தொழில் அதிபரை நியமித்திருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.</p>
<p>அதேபோல் அரசுப் பள்ளிகளை தனியார் சமூக பங்களிப்பு மூலம் மேம்படுத்த வேண்டும் என்கிற பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாகவும் தமிழக அரசின் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டம் உள்ளது என்கிற குற்றச்சாட்டையும் எளிதில் புறக்கணிக்க முடியாது.</p>
<p>தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு, மறுபுறம் புதிய தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைக்களுக்கு இசைவாக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்கள் உள்ளன என்றும், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டமும் அந்த அடிப்படையிலானது தான் என்றும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1672150964551.png" alt="image" style="width:100%;" /></p>
<p>முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அவரவர் படித்த மற்றும் அவரவர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வது என்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை தான். ஆனால், அதற்கான உதவிகளை பெற்று அரசே நேரடியாக செய்யாமல், தனியார் தொழில் அதிபரை இயக்குநர்களாக கொண்ட அறக்கட்டளை மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. இது அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் பொறுப்பில் உள்ள கடமையிலிருந்து அரசு விலகிச் செல்லும் திட்டமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.</p>
<p>மக்கள் வரிப்பணத்தில் உருவான அரசுக் கல்வி நிறுவனங்களை பாதுகாத்து, போதுமான நிதி ஒதுக்கி அவற்றை மென்மேலும் மேம்படச் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதே நியாயமாகும். ஆனால், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நல்ல நோக்கத்தை தனியாரிடம் ஒப்படைத்து பொறுப்பிலிருந்து விலகுவது மிகவும் ஆபத்தானதாகும்.</p>
<p>அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் எனக்கூறி சிறப்பு ஆசிரியர்களை இந்த பவுண்டேஷன் மூலம் நியமித்தால் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையிலிருந்தும் அரசு விலகிவிடும் ஆபத்தும் உள்ளது. இது ஆசிரியர்களுக்கான அரசு வேலைவாய்ப்பை பறிப்பதோடு, ஏற்கனவே பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கிவிடும்.</p>
<p>அதேபோல், இந்த பவுண்டேஷன் மூலம் மாணவர்களின் திறன் வளர்ப்பு நடவடிக்கை என்கிற பெயரில் தமிழக கலாச்சாரத்துக்கு பொருந்தாத பாடங்களை சிறப்பு வகுப்பு மூலம் திணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம். ஒட்டுமொத்தத்தில் கல்வித்துறை மூலம் அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் அனைத்தும் கைவிடப்பட்டு, முழுவதும் கல்வியானது தனியார் மயத்தை நோக்கி சென்றுவிடும் ஆபத்தும் உள்ளது என்கிற பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.</p>
<p>ஆகவே தமிழக அரசு, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நல்ல நோக்கத்தின் அடிப்படையிலான நடவடிக்கையை அரசே முன்னின்று செயல்படுத்திட வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரை உட்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தை ஆட்சி செய்த முன்னோர்களின் பெரும் முயற்சியால் உருவான அரசுப் பள்ளிகளை தமிழக அரசே பாதுகாத்து, அவற்றை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr"></p>
</blockquote><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153021/SDPI-and-ViSiKa-parties-questions-about--Namma-School-Foundation--plan.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153021/SDPI-and-ViSiKa-parties-questions-about--Namma-School-Foundation--plan.html</guid>
<description><![CDATA[&lsquo;நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்&rsquo; குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில்,&nbsp;எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்&nbsp;மற்றும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.&nbsp;
இதுகுறித்து விசிக கட்சியின் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,&nbsp;
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு 'இல்லம் தேடி கல்வி' , 'எண்ணும் எழுத்தும்', 'நான் முதல்வன்' &nbsp;எனப் பல்வேறு திட்டங்கள் முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகிய திட்டங்கள் முன் எப்போதும் விட மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்த்திருக்கின்றன.

'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்&rsquo; நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!#VCK#Thiruma pic.twitter.com/G29ghleT5f
&mdash; Thol. Thirumavalavan (@thirumaofficial) December 27, 2022



இந்நிலையில் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' &nbsp;என்ற புதிய திட்டத்தை தனியாரின் பங்கேற்போடு நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. &rsquo;கல்வியின் தரம் என்பது பள்ளியின் உள் கட்டமைப்பு முதல் ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து, கற்பித்தல், விளையாட்டு மற்றும் பண்பாடு, பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள் என்பது வரை பரந்து விரிந்து உள்ளது&rsquo; எனத் தமிழ்நாடு அரசு சரியாக இந்தப் பிரச்சனையை அடையாளம் கண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகள் என்ற பட்டியலில் ஆதிதிராவிட நலத்துறை உள்ளிட்ட பள்ளிகளும் உள்ளடக்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதாகும். ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ விரும்பினால் ஒரு பள்ளிக்கு நன்கொடை அளிப்பதற்கும் அல்லது ஒரு பள்ளியைத் தத்தெடுத்துக் கொள்வதற்கும் இதில் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்திய ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு தொகையை கல்விக்காக செலவிடுவோம் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து செலவிடும் தொகை 4 விழுக்காடு என்ற அளவிலேயே உள்ளது. அதிலும் ஒன்றிய அரசு கல்விக்காக செலவிடும் தொகை ஒட்டு மொத்தத்தில் ஒரு விழுக்காடு என்ற அளவில்தான் இருக்கிறது.
&nbsp;கடந்த 30 ஆண்டுகளாக கல்வியானது தொடர்ந்து தனியார்மயம் ஆகி வருகிறது. இதனால் பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மாநிலத்தின் மனித வள மேம்பாட்டைக் கடுமையாகப் பாதிக்கிறது. தமிழ்நாட்டிலும் பள்ளிக் கல்வி என்பது கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாகி வருவதைப் பார்க்கிறோம். இதை மாற்றுவதற்காகத்தான் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
&nbsp;'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்'&nbsp;அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த திரு வேணு. சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. பொதுக் கல்விக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் எந்த ஒரு பெரிய பங்களிப்பையும் அவர்கள் செய்த வரலாறு கிடையாது. அத்தகைய ஒருவரை இந்த பவுண்டேஷனில் தலைவராக நியமிப்பது சரியல்ல என்கிற புகார்கள் எழுந்துள்ளன. இதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து அந்த பொறுப்புக்கு கல்வியில் அனுபவமும் அக்கறையும் கொண்ட ஒருவரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும். மாவட்ட அளவில் இதற்கென அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது. மாநில அளவிலான குழுக்களிலோ, மாவட்ட அளவிலான குழுக்களிலோ மக்கள் பிரதிநிதிகள் எவரும் இடம் பெறவில்லை. கல்வியில் ஈடுபாடு கொண்ட மக்கள் பிரதிநிதிகளை மாநில, மாவட்ட அளவிலான குழுக்களில் இடம்பெறச் செய்வது மிக மிக அவசியமாகும்.
ஆதிதிராவிட நலப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் பள்ளியைத் தத்தெடுக்கவோ நன்கொடை அளிக்கவோ முன்வருகிறவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளியைத் தேர்வு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அந்தப் பள்ளிகள் விடுபட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படாமல் அந்தப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயகப் பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்&rdquo; எனக் குறிப்பிட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. அறிக்கை
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் &lsquo;நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்&rsquo; திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிச.19 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் அரசு சாராத, தனியார் தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்தித் தர முடியும் என்று அந்த திட்டத்தின் நோக்கத்தை தமிழக அரசு கூறியுள்ளது.
அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருவது என்பது அரசின் முக்கிய கடமை என்கிற நிலையில், தனியார் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளுக்கான கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக அரசால் தொடங்கப்பட்ட நம்ம ஸ்கூல் அறக்கட்டளைக்கு, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கல்விப் பணிகளில் எந்த பெரும் பங்களிப்பையும் ஆற்றாத தனியார் தொழில் அதிபரை நியமித்திருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
அதேபோல் அரசுப் பள்ளிகளை தனியார் சமூக பங்களிப்பு மூலம் மேம்படுத்த வேண்டும் என்கிற பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாகவும் தமிழக அரசின் &lsquo;நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்&rsquo; திட்டம் உள்ளது என்கிற குற்றச்சாட்டையும் எளிதில் புறக்கணிக்க முடியாது.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு, மறுபுறம் புதிய தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைக்களுக்கு இசைவாக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்கள் உள்ளன என்றும், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டமும் அந்த அடிப்படையிலானது தான் என்றும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அவரவர் படித்த மற்றும் அவரவர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வது என்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை தான். ஆனால், அதற்கான உதவிகளை பெற்று அரசே நேரடியாக செய்யாமல், தனியார் தொழில் அதிபரை இயக்குநர்களாக கொண்ட அறக்கட்டளை மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. இது அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் பொறுப்பில் உள்ள கடமையிலிருந்து அரசு விலகிச் செல்லும் திட்டமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
மக்கள் வரிப்பணத்தில் உருவான அரசுக் கல்வி நிறுவனங்களை பாதுகாத்து, போதுமான நிதி ஒதுக்கி அவற்றை மென்மேலும் மேம்படச் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதே நியாயமாகும். ஆனால், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நல்ல நோக்கத்தை தனியாரிடம் ஒப்படைத்து பொறுப்பிலிருந்து விலகுவது மிகவும் ஆபத்தானதாகும்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் எனக்கூறி சிறப்பு ஆசிரியர்களை இந்த பவுண்டேஷன் மூலம் நியமித்தால் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையிலிருந்தும் அரசு விலகிவிடும் ஆபத்தும் உள்ளது. இது ஆசிரியர்களுக்கான அரசு வேலைவாய்ப்பை பறிப்பதோடு, ஏற்கனவே பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கிவிடும்.
அதேபோல், இந்த பவுண்டேஷன் மூலம் மாணவர்களின் திறன் வளர்ப்பு நடவடிக்கை என்கிற பெயரில் தமிழக கலாச்சாரத்துக்கு பொருந்தாத பாடங்களை சிறப்பு வகுப்பு மூலம் திணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம். ஒட்டுமொத்தத்தில் கல்வித்துறை மூலம் அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் அனைத்தும் கைவிடப்பட்டு, முழுவதும் கல்வியானது தனியார் மயத்தை நோக்கி சென்றுவிடும் ஆபத்தும் உள்ளது என்கிற பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
ஆகவே தமிழக அரசு, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நல்ல நோக்கத்தின் அடிப்படையிலான நடவடிக்கையை அரசே முன்னின்று செயல்படுத்திட வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரை உட்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தை ஆட்சி செய்த முன்னோர்களின் பெரும் முயற்சியால் உருவான அரசுப் பள்ளிகளை தமிழக அரசே பாதுகாத்து, அவற்றை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என&nbsp;அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


]]></description>
<pubDate>Tue, 27 Dec 2022 21:32:10 IST</pubDate>
<modDate>Tue, 27 Dec 2022 21:32:10 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>`வயிற்றெரிச்சலில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதா?’- அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152898/Anbil-Mahesh-Poiyamozhi-condemns-the-opposition-leader-EPS.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/25/800x400/168007.webp" style="width:100%;"></p><p><strong>தி.மு.க. அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் 50 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், அதை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சலில்தான் எதிர்க்கட்சித் தலைவர்&nbsp;ஆதாரமற்ற அறிக்கை விடுகிறார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார்.</strong><br /><br />முன்னதாக நேற்று முன்தினம் &ldquo;அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு திமுக பெயர் சூட்டுகிறது. ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விழா எடுத்து மூன்று கோடி செலவு செய்துள்ளது&rdquo; என்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை&nbsp;வெளியிட்டிருந்தார்.</p>
<p><span style="color: #ff0000;"><strong>தொடர்புடைய செய்தி:</strong></span> <a href="https://bit.ly/3YHAylr" target="_blank">&ldquo;நாங்கள் கொண்டுவந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிகொண்டிருக்கிறது திமுக அரசு&rdquo;- இபிஎஸ்</a></p>
<p>இதற்கு பதில்&nbsp;அறிக்கை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், &ldquo;அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவுக்கு ஆதாரமாய் விளங்கும் பள்ளிக்கூடங்களை வலுப்படுத்தவும். கல்வித் தரத்தை மேலும் உயர்த்தவும் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டலிலும் தலைமையிலும் பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ள &lsquo;நம்ம ஸ்கூல்&rsquo; என்னும்&nbsp;&lsquo;நம்ம ஊர்ப் பள்ளி&rsquo; திட்டத்திற்கு ஒரே நாளில் 50 கோடி ரூபாய் நன்கொடை வந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாத வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருக்கும் அர்த்தமற்ற அறிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671934789540.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>திராவிட மாடல் அரசின்கீழ், பரந்துபட்ட சமூகத்தின் லட்சியங்களுக்குச் செவிசாய்க்கும் பொதுக் கல்வி முறையை நோக்கி தமிழ்நாடு இன்று நகர்ந்துகொண்டிருக்கிறது. சமூகநீதியை உள்ளடக்கிய கல்வி, பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் பள்ளியோடு தொடர்புடைய சமூகத்தைப் பள்ளிக்குப் பொறுப்பாக மாற்றுவது போன்ற அனைத்தையும் கொண்ட கல்வி முறையை உருவாக்குவது அவசியம் என்பதை உணர்ந்து, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முதலமைச்சர் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு உறுதிபூண்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.<br /><br />அண்மையில் உருவாக்கப்பட்ட `நம்ம ஸ்கூல் - நம்ம ஊர்ப் பள்ளி' திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு உறுதியாகக் கடைப்பிடிக்கும் கொள்கைகளின் வழி இயல்பாக உருவாக்கப்பட்ட திட்டம் இது. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக உள்ளூர்ச் சமூகம் முன்வர வேண்டும் என்றால் அரசும் பொதுமக்களும் இணைவது அவசியம் என்கிற புரிதலோடும் உயர்ந்த நோக்கத்தோடும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671936795972.png" alt="image" style="width:100%;" /><br /><br />பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை தவறாக முன்வைக்கப்பட்டுள்ளவை ஏன்போலியானவை என்றே கூறிட விரும்புகிறேன். எல்லாவற்றையும் விட அவரது அறிக்கையானது அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவும், அரசுப் பள்ளி மாணவ மாணவிகளின் கல்வித் தரத்தை வலுப்படுத்தவும் தி.மு.க. அரசு கொண்டுள்ள தெளிவான உயரிய நோக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு, இதோ துறை அமைச்சர் என்ற முறையில் எனது பதில்கள்!<br /><br /><strong>கேள்வி: முந்தைய அரசு சி.எஸ்.ஆர். பங்களிப்புகளிலிருந்து நிதியுதவி பெறுவதற்காக ஓர் இணைய தளத்தை உருவாக்கியதா?</strong><br /><br /><span style="color: #ff0000;">பதில்:</span> முந்தைய அரசு இணைய தளம் உருவாக்குவதாக அறிவித்தாலும் - அது வெளிப்படையானதாக இல்லை. பல்வேறு குறைபாடுகளில் சிக்கித் திணறியது. பள்ளிக் கல்வித் துறைக்கு/பள்ளிகளுக்கு வர வேண்டிய நன்கொடைகளை மாநில அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழகமே பெற்றுக் கொண்டது. இக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தனியான சேமிப்புக் கணக்கில் 2019-ஆம் ஆண்டு முதல் சி.எஸ்.ஆர். நிதிகள் பெறப்பட்டுள்ளன. எனினும் அந்த நிதியுதவியைப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கான ஒரு நம்பத்தகுந்த கட்டமைப்போ வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வழிமுறையோ அதி.மு.க. ஆட்சியில் ஏற்படுத்தப்படவில்லை: அனைவராலும் அறியப்பட்ட வழிமுறையோ ஏற்படுத்தப்படவில்லை. கையாளும் வழிமுறை, நிதி சென்று சேரும் முறை, பொறுப்பாக நிதியைக் கையாளும் தன்மை போன்றவற்றில் அத்திட்டம் மிகப் பலவீனமாகவும் மேலோட்டமாகவும் இருந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671936805798.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இவ்வளவு குறைபாடுகளுடன் கூடிய ஒன்றைத் தொடர இயலாது என்னும் நிலையில், அதற்கான மாற்றுத் திட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு இருந்தது. தி.மு.க. அரசில் துவங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம் சி.எஸ்.ஆர். மூலமாகப் பெறப்படும் நிதி மட்டுமல்லாது. முன்னாள் மாணவர்கள், புரவலர்கள் - தனிநபர்கள் போன்றவர்களிடம் இருந்து பெறப்படும் நிதியை நிர்வகிக்க இலகுவான வழிமுறைகளுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையிலும் நிதித் துறையிலும் உள்ள மூத்த அதிகாரிகளை இயக்குநர்களாகக் கொண்ட ஒரு குழுவால் இத்திட்டம் நிர்வகிக்கப்பட உள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் இத்திட்டத்தின் கௌரவத் தலைவராக இருப்பார். ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன தேவை என்பதை அந்தந்தப் பள்ளியைச் சார்ந்த பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கண்டறிந்து அவற்றை நிறைவேற்றத் தேவைப்படும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அனுப்பி வைக்கவுள்ளன.<br /><br /><strong>கேள்வி: நிதி பெறும் முயற்சிகள் மூலமாக முந்தைய அ.இ.அ.தி.மு.க அரசு 84 கோடி வரை நிதியுதவியைப் பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் தனது அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையா?</strong><br /><br /><span style="color: #ff0000;">பதில்:</span> 2017-இல் தொடங்கியதாகக் கூறுகிறார் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால் 18.09.2019 முதல் 22.04.2021 வரையிலான காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட ஒட்டுமொத்த நிதி. வட்டியுடன் சேர்த்து, ரூபாய் 9.78.416 மட்டுமே. இந்தத் தொகை M/S TNSPTA CSR Fund என்கிற பெயரிலிருந்த பொது சேமிப்புக் கணக்கில் சேர்ந்துள்ளது. எனவே 84 கோடி ரூபாய் நிதி சேர்ந்தாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. அப்பட்டமான பொய்! அந்த 84 கோடி ரூபாய் எங்கே என்பதை அரசு பொறுப்பில் அப்போது இருந்த திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671934807356.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>கேள்வி: நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளி தொடக்க விழாவிற்காக 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டத?</strong><br /><br /><span style="color: #ff0000;">பதில்:</span> நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளி தொடக்க விழாவிற்காக 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக் கூறுவது அபத்தமானது. இத்தொகை வரும் ஓராண்டு முழுவதற்கும் மாவட்ட ஆட்சியர்கள் நிறுவனங்களுடன் நடத்தவிருக்கும் கூட்டங்களுக்காகவும், ஊடகங்களில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்காகவும். விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காகவும், இத்திட்டத்தில் பங்களிப்பவர்களை ஒன்றுசேர்க்கவும். திட்டம் குறித்த ஒலித்துண்டுகளையும் காணொலிகளையும் உருவாக்குவதற்கும், பாப்புரைக்காகவும், தொடக்க விழாவுக்கு முன்பே நடந்த திட்டமிடல் கூட்டங்களுக்கும், தொடக்க விழாவுக்காகவும் சேர்த்து இந்த 3 கோடி ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆகவே ஒரே நாளில் 3 கோடி ரூபாய் செலவு என்பது அரைவேக்காட்டுத் தகவல்.</p>
<p>சமத்துவம், ஜனநாயகமான வழிமுறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளியின் ஒட்டுமொத்த அணுகுமுறை. பொது மனசாட்சியைத் தட்டி எழுப்பி தரமான பள்ளிக் கல்வி குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி அவர்களைப் பள்ளிகளின்பால் அதிக உரிமை எடுக்கச் செய்வதற்கான ஒரு முயற்சி இது. பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் பங்களிப்பதற்கான அணிதிரட்டலையும் உருவாக்கும்பொருட்டு. மாவட்டம் வட்டாரம் ஊராட்சி அளவிலான பல்வேறு பரப்புரைகளின் விளைவாகக் கொண்டுவரப் பட்டதே இத்திட்டம், தொடக்க விழா நடந்த டிசம்பர் 19, 2022 அன்று மட்டும் 50.84 கோடி ரூபாய் அங்கு வருகை தந்திருந்த பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்களித்ததன் வழியாக ஒரே நாளில் திரட்டப்பட்டது என்பது இத்திட்டத்தின் மீதும் இந்த அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்குச் சான்று.</p>
<p><iframe width="500" height="498" style="border: none; overflow: hidden;" src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fphoto.php%3Ffbid%3D699187031576986%26set%3Da.526963052132719%26type%3D3&amp;show_text=true&amp;width=500" scrolling="no" frameborder="0" allowfullscreen="allowfullscreen" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe><br /><br />*எனவே இத்திட்டம் குறித்துச் சரியான புரிதல் இல்லாதவர்கள் சொல்லும் வதந்திகளை நம்பி, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக அடிப்படை ஆதாரமற்று அறிக்கையாக விடுவது தூரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு திராவிட மாடல் ஆட்சியில் வலுப்பட்டுவிடக் கூடாது. மாணவ மாணவிகள் - பயன்பெற்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன், தி.மு.க. அரசின் புதிய திட்டத்திற்கு வரும் நன்கொடையாளர்களையும் தடுக்கும் நோக்கில் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள் செயல்படுவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் பொருத்தமல்ல'' என கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152898/Anbil-Mahesh-Poiyamozhi-condemns-the-opposition-leader-EPS.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152898/Anbil-Mahesh-Poiyamozhi-condemns-the-opposition-leader-EPS.html</guid>
<description><![CDATA[தி.மு.க. அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் 50 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், அதை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சலில்தான் எதிர்க்கட்சித் தலைவர்&nbsp;ஆதாரமற்ற அறிக்கை விடுகிறார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார்.முன்னதாக நேற்று முன்தினம் &ldquo;அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு திமுக பெயர் சூட்டுகிறது. ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விழா எடுத்து மூன்று கோடி செலவு செய்துள்ளது&rdquo; என்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை&nbsp;வெளியிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்தி: &ldquo;நாங்கள் கொண்டுவந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிகொண்டிருக்கிறது திமுக அரசு&rdquo;- இபிஎஸ்
இதற்கு பதில்&nbsp;அறிக்கை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், &ldquo;அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவுக்கு ஆதாரமாய் விளங்கும் பள்ளிக்கூடங்களை வலுப்படுத்தவும். கல்வித் தரத்தை மேலும் உயர்த்தவும் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டலிலும் தலைமையிலும் பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ள &lsquo;நம்ம ஸ்கூல்&rsquo; என்னும்&nbsp;&lsquo;நம்ம ஊர்ப் பள்ளி&rsquo; திட்டத்திற்கு ஒரே நாளில் 50 கோடி ரூபாய் நன்கொடை வந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாத வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருக்கும் அர்த்தமற்ற அறிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது.
திராவிட மாடல் அரசின்கீழ், பரந்துபட்ட சமூகத்தின் லட்சியங்களுக்குச் செவிசாய்க்கும் பொதுக் கல்வி முறையை நோக்கி தமிழ்நாடு இன்று நகர்ந்துகொண்டிருக்கிறது. சமூகநீதியை உள்ளடக்கிய கல்வி, பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் பள்ளியோடு தொடர்புடைய சமூகத்தைப் பள்ளிக்குப் பொறுப்பாக மாற்றுவது போன்ற அனைத்தையும் கொண்ட கல்வி முறையை உருவாக்குவது அவசியம் என்பதை உணர்ந்து, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முதலமைச்சர் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு உறுதிபூண்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.அண்மையில் உருவாக்கப்பட்ட `நம்ம ஸ்கூல் - நம்ம ஊர்ப் பள்ளி' திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு உறுதியாகக் கடைப்பிடிக்கும் கொள்கைகளின் வழி இயல்பாக உருவாக்கப்பட்ட திட்டம் இது. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக உள்ளூர்ச் சமூகம் முன்வர வேண்டும் என்றால் அரசும் பொதுமக்களும் இணைவது அவசியம் என்கிற புரிதலோடும் உயர்ந்த நோக்கத்தோடும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை தவறாக முன்வைக்கப்பட்டுள்ளவை ஏன்போலியானவை என்றே கூறிட விரும்புகிறேன். எல்லாவற்றையும் விட அவரது அறிக்கையானது அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவும், அரசுப் பள்ளி மாணவ மாணவிகளின் கல்வித் தரத்தை வலுப்படுத்தவும் தி.மு.க. அரசு கொண்டுள்ள தெளிவான உயரிய நோக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு, இதோ துறை அமைச்சர் என்ற முறையில் எனது பதில்கள்!கேள்வி: முந்தைய அரசு சி.எஸ்.ஆர். பங்களிப்புகளிலிருந்து நிதியுதவி பெறுவதற்காக ஓர் இணைய தளத்தை உருவாக்கியதா?பதில்: முந்தைய அரசு இணைய தளம் உருவாக்குவதாக அறிவித்தாலும் - அது வெளிப்படையானதாக இல்லை. பல்வேறு குறைபாடுகளில் சிக்கித் திணறியது. பள்ளிக் கல்வித் துறைக்கு/பள்ளிகளுக்கு வர வேண்டிய நன்கொடைகளை மாநில அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழகமே பெற்றுக் கொண்டது. இக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தனியான சேமிப்புக் கணக்கில் 2019-ஆம் ஆண்டு முதல் சி.எஸ்.ஆர். நிதிகள் பெறப்பட்டுள்ளன. எனினும் அந்த நிதியுதவியைப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கான ஒரு நம்பத்தகுந்த கட்டமைப்போ வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வழிமுறையோ அதி.மு.க. ஆட்சியில் ஏற்படுத்தப்படவில்லை: அனைவராலும் அறியப்பட்ட வழிமுறையோ ஏற்படுத்தப்படவில்லை. கையாளும் வழிமுறை, நிதி சென்று சேரும் முறை, பொறுப்பாக நிதியைக் கையாளும் தன்மை போன்றவற்றில் அத்திட்டம் மிகப் பலவீனமாகவும் மேலோட்டமாகவும் இருந்தது.

இவ்வளவு குறைபாடுகளுடன் கூடிய ஒன்றைத் தொடர இயலாது என்னும் நிலையில், அதற்கான மாற்றுத் திட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு இருந்தது. தி.மு.க. அரசில் துவங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம் சி.எஸ்.ஆர். மூலமாகப் பெறப்படும் நிதி மட்டுமல்லாது. முன்னாள் மாணவர்கள், புரவலர்கள் - தனிநபர்கள் போன்றவர்களிடம் இருந்து பெறப்படும் நிதியை நிர்வகிக்க இலகுவான வழிமுறைகளுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையிலும் நிதித் துறையிலும் உள்ள மூத்த அதிகாரிகளை இயக்குநர்களாகக் கொண்ட ஒரு குழுவால் இத்திட்டம் நிர்வகிக்கப்பட உள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் இத்திட்டத்தின் கௌரவத் தலைவராக இருப்பார். ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன தேவை என்பதை அந்தந்தப் பள்ளியைச் சார்ந்த பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கண்டறிந்து அவற்றை நிறைவேற்றத் தேவைப்படும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அனுப்பி வைக்கவுள்ளன.கேள்வி: நிதி பெறும் முயற்சிகள் மூலமாக முந்தைய அ.இ.அ.தி.மு.க அரசு 84 கோடி வரை நிதியுதவியைப் பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் தனது அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையா?பதில்: 2017-இல் தொடங்கியதாகக் கூறுகிறார் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால் 18.09.2019 முதல் 22.04.2021 வரையிலான காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட ஒட்டுமொத்த நிதி. வட்டியுடன் சேர்த்து, ரூபாய் 9.78.416 மட்டுமே. இந்தத் தொகை M/S TNSPTA CSR Fund என்கிற பெயரிலிருந்த பொது சேமிப்புக் கணக்கில் சேர்ந்துள்ளது. எனவே 84 கோடி ரூபாய் நிதி சேர்ந்தாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. அப்பட்டமான பொய்! அந்த 84 கோடி ரூபாய் எங்கே என்பதை அரசு பொறுப்பில் அப்போது இருந்த திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
கேள்வி: நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளி தொடக்க விழாவிற்காக 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டத?பதில்: நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளி தொடக்க விழாவிற்காக 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக் கூறுவது அபத்தமானது. இத்தொகை வரும் ஓராண்டு முழுவதற்கும் மாவட்ட ஆட்சியர்கள் நிறுவனங்களுடன் நடத்தவிருக்கும் கூட்டங்களுக்காகவும், ஊடகங்களில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்காகவும். விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காகவும், இத்திட்டத்தில் பங்களிப்பவர்களை ஒன்றுசேர்க்கவும். திட்டம் குறித்த ஒலித்துண்டுகளையும் காணொலிகளையும் உருவாக்குவதற்கும், பாப்புரைக்காகவும், தொடக்க விழாவுக்கு முன்பே நடந்த திட்டமிடல் கூட்டங்களுக்கும், தொடக்க விழாவுக்காகவும் சேர்த்து இந்த 3 கோடி ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆகவே ஒரே நாளில் 3 கோடி ரூபாய் செலவு என்பது அரைவேக்காட்டுத் தகவல்.
சமத்துவம், ஜனநாயகமான வழிமுறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளியின் ஒட்டுமொத்த அணுகுமுறை. பொது மனசாட்சியைத் தட்டி எழுப்பி தரமான பள்ளிக் கல்வி குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி அவர்களைப் பள்ளிகளின்பால் அதிக உரிமை எடுக்கச் செய்வதற்கான ஒரு முயற்சி இது. பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் பங்களிப்பதற்கான அணிதிரட்டலையும் உருவாக்கும்பொருட்டு. மாவட்டம் வட்டாரம் ஊராட்சி அளவிலான பல்வேறு பரப்புரைகளின் விளைவாகக் கொண்டுவரப் பட்டதே இத்திட்டம், தொடக்க விழா நடந்த டிசம்பர் 19, 2022 அன்று மட்டும் 50.84 கோடி ரூபாய் அங்கு வருகை தந்திருந்த பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்களித்ததன் வழியாக ஒரே நாளில் திரட்டப்பட்டது என்பது இத்திட்டத்தின் மீதும் இந்த அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்குச் சான்று.
*எனவே இத்திட்டம் குறித்துச் சரியான புரிதல் இல்லாதவர்கள் சொல்லும் வதந்திகளை நம்பி, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக அடிப்படை ஆதாரமற்று அறிக்கையாக விடுவது தூரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு திராவிட மாடல் ஆட்சியில் வலுப்பட்டுவிடக் கூடாது. மாணவ மாணவிகள் - பயன்பெற்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன், தி.மு.க. அரசின் புதிய திட்டத்திற்கு வரும் நன்கொடையாளர்களையும் தடுக்கும் நோக்கில் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள் செயல்படுவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் பொருத்தமல்ல'' என கண்டனம் தெரிவித்துள்ளார்.]]></description>
<pubDate>Sun, 25 Dec 2022 08:28:10 IST</pubDate>
<modDate>Sun, 25 Dec 2022 08:56:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அண்ணாமலை பல்கலைக்கழக இளங்கலை படிப்பு தரவரிசை  - கலந்தாய்வுக்குக் கட்டணம் செலுத்த அவகாசம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152853/Chidambaram-Annamalai-University-Undergraduate-Agriculture-and-Horticulture-Rank-List-has-been-released.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/24/800x400/167962.webp" style="width:100%;"></p><p><strong>சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளங்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.</strong></p>
<p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பி.எஸ்.சி. அக்ரி பாடப் பிரிவில் அரசு ஒதுக்கீட்டில் 250 இடங்களும், சுயநிதி ஒதுக்கீட்டில் 350 இடங்களும் உள்ளன. இது தவிர பி.எஸ்.சி. தோட்டக்கலை பாடப்பிரிவில் 100 இடங்கள் உள்ளன.</p>
<p>இந்தப் பாடப்பிரிவுகளில் படிப்பதற்காக ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் தகுதி உடைய விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் இராம. கதிரேசன் இன்று வெளியிட்டார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671845004652.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதில் 198.50 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று கடலூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீராம் முதலிடத்தை பிடித்தார். 197.50 மதிப்பெண் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று பண்ருட்டி மாணவர் குணசேகரன் இரண்டாம் இடத்தையும், அதே கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த மாணவி கௌசிகா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.</p>
<p>மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வில் கலந்துகொள்ள கலந்தாய்வுக் கட்டணம் செலுத்த வருகிற ஜனவரி 2 ஆம் தேதி கடைசி நாள் எனவும், தர வரிசை பற்றிய விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் <a href="http://www.annamalaiuniversity.ac.in" target="_blank">www.annamalaiuniversity.ac.in</a>&nbsp;அறிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152853/Chidambaram-Annamalai-University-Undergraduate-Agriculture-and-Horticulture-Rank-List-has-been-released.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152853/Chidambaram-Annamalai-University-Undergraduate-Agriculture-and-Horticulture-Rank-List-has-been-released.html</guid>
<description><![CDATA[சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளங்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பி.எஸ்.சி. அக்ரி பாடப் பிரிவில் அரசு ஒதுக்கீட்டில் 250 இடங்களும், சுயநிதி ஒதுக்கீட்டில் 350 இடங்களும் உள்ளன. இது தவிர பி.எஸ்.சி. தோட்டக்கலை பாடப்பிரிவில் 100 இடங்கள் உள்ளன.
இந்தப் பாடப்பிரிவுகளில் படிப்பதற்காக ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் தகுதி உடைய விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் இராம. கதிரேசன் இன்று வெளியிட்டார்.

இதில் 198.50 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று கடலூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீராம் முதலிடத்தை பிடித்தார். 197.50 மதிப்பெண் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று பண்ருட்டி மாணவர் குணசேகரன் இரண்டாம் இடத்தையும், அதே கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த மாணவி கௌசிகா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வில் கலந்துகொள்ள கலந்தாய்வுக் கட்டணம் செலுத்த வருகிற ஜனவரி 2 ஆம் தேதி கடைசி நாள் எனவும், தர வரிசை பற்றிய விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் www.annamalaiuniversity.ac.in&nbsp;அறிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.]]></description>
<pubDate>Sat, 24 Dec 2022 06:56:21 IST</pubDate>
<modDate>Sat, 24 Dec 2022 06:59:03 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>2022 ஆசிரியர் தகுதித்தேர்வில் வெறும் 14 % பேர் மட்டும்தான் தேர்ச்சி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152821/Only-14-percent-of-those-who-wrote-the-teacher-qualification-exam-this-year-passed.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/23/800x400/167930.webp" style="width:100%;"></p><p>தமிழகத்தில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தமிழகத்தில் ஆசிரியருக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இணைய வழியாக நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 1,53,233 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671776562866.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.<br /> <br />மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671776572901.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், இணையத்திலிருந்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே விண்ணப்பதாரர்கள் அளித்த விபரத்தை பதிவிட்டு, சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152821/Only-14-percent-of-those-who-wrote-the-teacher-qualification-exam-this-year-passed.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152821/Only-14-percent-of-those-who-wrote-the-teacher-qualification-exam-this-year-passed.html</guid>
<description><![CDATA[தமிழகத்தில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியருக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இணைய வழியாக நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 1,53,233 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

இந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், இணையத்திலிருந்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே விண்ணப்பதாரர்கள் அளித்த விபரத்தை பதிவிட்டு, சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Fri, 23 Dec 2022 12:37:01 IST</pubDate>
<modDate>Fri, 23 Dec 2022 12:43:02 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வெளியானது டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வு அறிவிப்பு! எப்போது என்னென்ன தேர்வுகள்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/152709/TNPSC-Group-1-Exam-details-has-been-published.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2022/12/20/800x400/167818.webp" style="width:100%;"></p><p><strong>டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.</strong></p>
<div dir="auto">தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் முக்கியப் பணியான குருப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 23 ந் தேதி வெளியிடப்படும் எனவும், நவம்பர் மாதம் முதன்மைத் தேர்வுகளும், 2024 ஜூலை மாதம் முதல்நிலைத் தேர்வும் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.</div>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1671542338197.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>முன்னதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 2023&nbsp; ஆண்டு அட்டவணையில் குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. முக்கிய தேர்வுகளான குரூப்-2 மற்றும் குரூப்-1 தேர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை என விமர்சனங்கள் எழுந்தது. மேலும் பல்வேறுத் தரப்பிலும் இந்தப் பணியிடங்களை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தற்போது குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p>
<div dir="auto">
<div class="gs">
<div class="">
<div id=":42e" class="ii gt" jslog="20277; u014N:xr6bB; 4:W251bGwsbnVsbCxbXV0.">
<div id=":32n" class="a3s aiL ">
<div dir="auto">
<div dir="auto">அதன்படி முதல்நிலைத் தேர்வு நவம்பர் 2023 மாதம் நடத்தப்பட்டு, 2024 மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். முதன்மைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தப்பட்டு, நவம்பர் மாதம் தேர்வு&nbsp; முடிவுகள் வெளியிடப்படும். டிசம்பர் மாதம் நேர்காணல் தேர்வும், கலந்தாய்வும் நடத்தப்படும் எனவும், காலிப் பணியிடங்கள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/152709/TNPSC-Group-1-Exam-details-has-been-published.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/152709/TNPSC-Group-1-Exam-details-has-been-published.html</guid>
<description><![CDATA[டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் முக்கியப் பணியான குருப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 23 ந் தேதி வெளியிடப்படும் எனவும், நவம்பர் மாதம் முதன்மைத் தேர்வுகளும், 2024 ஜூலை மாதம் முதல்நிலைத் தேர்வும் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 2023&nbsp; ஆண்டு அட்டவணையில் குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. முக்கிய தேர்வுகளான குரூப்-2 மற்றும் குரூப்-1 தேர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை என விமர்சனங்கள் எழுந்தது. மேலும் பல்வேறுத் தரப்பிலும் இந்தப் பணியிடங்களை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தற்போது குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.






அதன்படி முதல்நிலைத் தேர்வு நவம்பர் 2023 மாதம் நடத்தப்பட்டு, 2024 மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். முதன்மைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தப்பட்டு, நவம்பர் மாதம் தேர்வு&nbsp; முடிவுகள் வெளியிடப்படும். டிசம்பர் மாதம் நேர்காணல் தேர்வும், கலந்தாய்வும் நடத்தப்படும் எனவும், காலிப் பணியிடங்கள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





]]></description>
<pubDate>Tue, 20 Dec 2022 19:54:29 IST</pubDate>
<modDate>Tue, 20 Dec 2022 19:54:29 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T09:01:05+00:00</lastBuildDate>
</channel>
</rss>
