 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>7 கோடி ஊழியர்களுக்கு நற்செய்தி; 2022-23-ம் ஆண்டுக்கான ஊழியர்களின் PF வட்டி விகிதம் உயர்வு!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157549/EPFO-fixes-8-15--interest-rate-on-employees--provident-fund-for-2022-23.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172640.webp" style="width:100%;"></p><p><strong>ஓய்வூதிய நிதிகளை சேமித்துவைக்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)-வில், வட்டி விகிதம் 8.15% என 2022-23ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&nbsp;தொழிலாளர்&nbsp;வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;</strong></p>
<p>கடந்த வருடமான 2021-22-ல் இந்த தொகை 8.1% என நிர்ணயிக்கப்பட்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் மிகக்குறைவானதாக இருந்தது. இதற்கு முன் 1977-78-ல் தான் இந்த வட்டி விகிதம் 8% என இதன் வட்டிவிகிதம் குறைந்திருந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679989248804.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இவ்வருடத்துக்கான அறிவிப்பில் PTI, "ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) சார்பாக செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF க்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது" என்று கூறியுள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">EPFO fixes 8.15 pc interest rate on employees' provident fund for 2022-23: Sources</p>
&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1640574969917710336?ref_src=twsrc%5Etfw">March 28, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p><span>ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு</span>, இந்த வட்டி விகிதத்தை அரசின் நிதி அமைச்சகம் சரிபார்த்து ஒப்புதலளித்த பின்னரே பின்னரே வழங்கும் என தெரிகிறது. முன்னதாக EPFO அதன் சந்தாதாரர்களுக்கு 2016-17 இல் 8.65 சதவீத வட்டி விகிதத்தையும் 2017-18 இல் 8.55 சதவீதத்தையும் வழங்கியது. 2015-16ல் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவீதமாக இருந்தது. ஓய்வூதிய நிதி அமைப்பு 2013-14 மற்றும் 2014-15ல் 8.75 சதவீத வட்டியை வழங்கியது, இது 2012-13ல் 8.5 சதவீதத்தை விட அதிகமாக இருந்தது. 2011-12ல் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக அது இருந்தது.</p>
<p><iframe width="750" height="422" src="//www.youtube.com/embed/KpkUcD4fq_E" title="#BREAKING | வைப்பு நிதி (PF) வட்டி விகிதம் உயர்வு | PF Interest | PTT" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p><span>தற்போது வட்டி விகிதம்&nbsp;</span><span>உயர்த்தப்பட்டதால் சுமார் 7 கோடி&nbsp;</span><span>தொழிலாளர்கள் பயன்பெறுவர் என தெரிகிறது.</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157549/EPFO-fixes-8-15--interest-rate-on-employees--provident-fund-for-2022-23.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157549/EPFO-fixes-8-15--interest-rate-on-employees--provident-fund-for-2022-23.html</guid>
<description><![CDATA[ஓய்வூதிய நிதிகளை சேமித்துவைக்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)-வில், வட்டி விகிதம் 8.15% என 2022-23ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&nbsp;தொழிலாளர்&nbsp;வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;
கடந்த வருடமான 2021-22-ல் இந்த தொகை 8.1% என நிர்ணயிக்கப்பட்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் மிகக்குறைவானதாக இருந்தது. இதற்கு முன் 1977-78-ல் தான் இந்த வட்டி விகிதம் 8% என இதன் வட்டிவிகிதம் குறைந்திருந்தது.

இவ்வருடத்துக்கான அறிவிப்பில் PTI, "ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) சார்பாக செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF க்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது" என்று கூறியுள்ளது.

EPFO fixes 8.15 pc interest rate on employees' provident fund for 2022-23: Sources
&mdash; Press Trust of India (@PTI_News) March 28, 2023



ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, இந்த வட்டி விகிதத்தை அரசின் நிதி அமைச்சகம் சரிபார்த்து ஒப்புதலளித்த பின்னரே பின்னரே வழங்கும் என தெரிகிறது. முன்னதாக EPFO அதன் சந்தாதாரர்களுக்கு 2016-17 இல் 8.65 சதவீத வட்டி விகிதத்தையும் 2017-18 இல் 8.55 சதவீதத்தையும் வழங்கியது. 2015-16ல் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவீதமாக இருந்தது. ஓய்வூதிய நிதி அமைப்பு 2013-14 மற்றும் 2014-15ல் 8.75 சதவீத வட்டியை வழங்கியது, இது 2012-13ல் 8.5 சதவீதத்தை விட அதிகமாக இருந்தது. 2011-12ல் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக அது இருந்தது.

தற்போது வட்டி விகிதம்&nbsp;உயர்த்தப்பட்டதால் சுமார் 7 கோடி&nbsp;தொழிலாளர்கள் பயன்பெறுவர் என தெரிகிறது.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 13:13:33 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 13:21:18 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஏப்ரல் முதல் உயரும் அத்தியாவசிய மருந்துகளின் விலை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157546/Prices-of-essential-drugs-set-to-increase-from-April.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172637.webp" style="width:100%;"></p><p><strong>ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</strong><br /><br />மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில்&nbsp; மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் . அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் முதல் உயர்த்துவதற்கு மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதய நோய் உள்ளிட்ட 27 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயருகிறது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679987040889.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. மற்றவை திட்டமிடப்பட்ட மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலை தொடர்ந்து இரண்டாவதாக ஆண்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. <br /><br /><br /><br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157546/Prices-of-essential-drugs-set-to-increase-from-April.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157546/Prices-of-essential-drugs-set-to-increase-from-April.html</guid>
<description><![CDATA[ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில்&nbsp; மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் . அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் முதல் உயர்த்துவதற்கு மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதய நோய் உள்ளிட்ட 27 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயருகிறது. 
அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. மற்றவை திட்டமிடப்பட்ட மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலை தொடர்ந்து இரண்டாவதாக ஆண்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 12:37:39 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 12:37:55 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அமெரிக்க வங்கிகள் திவாலால் குவியும் முதலீடுகள்.. வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157176/The-price-of-gold-is-increasing-day-by-day.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172267.webp" style="width:100%;"></p><p>கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது, இதற்கு இரண்டு அமெரிக்க வங்கி திவாலானதை ஒரு முக்கிய காரணமாகச் சொன்னாலும், அமெரிக்காவில் மேலும் சில வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து, முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தின் மீது முதலீடு செய்வதும் ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலையானது அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679313290108.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்த வகையில், சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 160 அதிகரித்து ரூபாய் 44,640 க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்து 5580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p>இது குறித்து நகைகள் வர்த்தக சங்கச்செயலாளார், சாந்தகுமாரிடம் இது குறித்து கேட்டப்பொழுது,</p>
<p>&rdquo;அமெரிக்காவில் செயல்பட்டு வந்த வங்கிகள் திவாலானது முக்கிய காரணம், அதனால் அங்கு வங்கியில் இருக்கும் பணத்தில் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால், தொடர்ந்து தங்கத்தின் விலையானது ஏறி வருகிறது. இந்த மாத இறுதிக்குள்ளாக தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5000 லிருந்து 6000 வரை உயரலாம். ஆகவே, தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் தாராளாமாக தங்கம் வாங்கி வைக்கலாம். &ldquo; என்றார்.</p>
<p><iframe width="420" height="236" src="//www.youtube.com/embed/c4DTy7LMhpc" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157176/The-price-of-gold-is-increasing-day-by-day.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157176/The-price-of-gold-is-increasing-day-by-day.html</guid>
<description><![CDATA[கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது, இதற்கு இரண்டு அமெரிக்க வங்கி திவாலானதை ஒரு முக்கிய காரணமாகச் சொன்னாலும், அமெரிக்காவில் மேலும் சில வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து, முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தின் மீது முதலீடு செய்வதும் ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலையானது அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அந்த வகையில், சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 160 அதிகரித்து ரூபாய் 44,640 க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்து 5580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து நகைகள் வர்த்தக சங்கச்செயலாளார், சாந்தகுமாரிடம் இது குறித்து கேட்டப்பொழுது,
&rdquo;அமெரிக்காவில் செயல்பட்டு வந்த வங்கிகள் திவாலானது முக்கிய காரணம், அதனால் அங்கு வங்கியில் இருக்கும் பணத்தில் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால், தொடர்ந்து தங்கத்தின் விலையானது ஏறி வருகிறது. இந்த மாத இறுதிக்குள்ளாக தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5000 லிருந்து 6000 வரை உயரலாம். ஆகவே, தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் தாராளாமாக தங்கம் வாங்கி வைக்கலாம். &ldquo; என்றார்.
]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 17:38:28 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 19:47:42 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>&quot;பட்ஜெட்டில் பின்னலாடை துறையினருக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்&quot; - அரசுக்கு கோரிக்கை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157074/Special-attention--should-be-given-to-the-knitwear-sector-in-the-Tamil-Nadu-budget.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/18/800x400/172165.webp" style="width:100%;"></p><p><strong>தமிழக பட்ஜெட்டில் பின்னலாடை துறையினருக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சிறு குறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</strong></p>
<p>தமிழக பட்ஜெட்டில் மின்கட்டணம் உயர்வை ஈடு செய்ய அதில் சலுகை அறிவிக்க வேண்டும் மேலும் , சொத்து வரி ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சிறு குறு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த செந்தில் வேல்.</p>
<p>வெளிநாட்டு ஏற்றுமதி ஸ்தம்பித்து போய் உள்ள இந்த நிலையில் மத்திய அரசு பெரும் தொழில் அமைப்புகளுக்கு சலுகைகள் அறிவிக்கின்றனர் . ஆனால் சிறு குறு பின்னலாடை தொழிற்துறையினருக்கு தமிழக அரசு மூலப்பொருட்கள் வரியில் சலுகை அறிவிக்க வேண்டும் என்றும் வட மாநில தொழிலாளர்கள் பிரச்னை உள்ள நிலையில் உள்ளூர் தொழிலார்களை ஊக்குவிக்க தொழிலாளர்களுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் , காட்டன் தயாரிப்பாளர்களுக்கு சிறப்பு மானியம் அறிவிக்க வேண்டும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679143296604.png" alt="image" style="width:100%;" /></p>
<p>ஏற்கெனவே உள்ள தொழிற்பேட்டைகளை சீரமைப்பு செய்ய வேண்டும் , இயங்காத நிறுவனங்களை வெளியேற்றி விட்டு பின்னலாடை நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார் செந்தில் வேல்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157074/Special-attention--should-be-given-to-the-knitwear-sector-in-the-Tamil-Nadu-budget.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157074/Special-attention--should-be-given-to-the-knitwear-sector-in-the-Tamil-Nadu-budget.html</guid>
<description><![CDATA[தமிழக பட்ஜெட்டில் பின்னலாடை துறையினருக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சிறு குறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பட்ஜெட்டில் மின்கட்டணம் உயர்வை ஈடு செய்ய அதில் சலுகை அறிவிக்க வேண்டும் மேலும் , சொத்து வரி ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சிறு குறு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த செந்தில் வேல்.
வெளிநாட்டு ஏற்றுமதி ஸ்தம்பித்து போய் உள்ள இந்த நிலையில் மத்திய அரசு பெரும் தொழில் அமைப்புகளுக்கு சலுகைகள் அறிவிக்கின்றனர் . ஆனால் சிறு குறு பின்னலாடை தொழிற்துறையினருக்கு தமிழக அரசு மூலப்பொருட்கள் வரியில் சலுகை அறிவிக்க வேண்டும் என்றும் வட மாநில தொழிலாளர்கள் பிரச்னை உள்ள நிலையில் உள்ளூர் தொழிலார்களை ஊக்குவிக்க தொழிலாளர்களுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் , காட்டன் தயாரிப்பாளர்களுக்கு சிறப்பு மானியம் அறிவிக்க வேண்டும்.

ஏற்கெனவே உள்ள தொழிற்பேட்டைகளை சீரமைப்பு செய்ய வேண்டும் , இயங்காத நிறுவனங்களை வெளியேற்றி விட்டு பின்னலாடை நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார் செந்தில் வேல்.]]></description>
<pubDate>Sat, 18 Mar 2023 19:02:32 IST</pubDate>
<modDate>Sat, 18 Mar 2023 19:02:32 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பெண் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு..! அதிக வட்டி தரும் அரசின் சேமிப்பு திட்டங்கள் இதோ!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157047/is-there-a-girl-child-at-home--Don-t-Worry----What-are-Savings-Plans-for-Girls-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/18/800x400/172138.webp" style="width:100%;"></p><p><strong>வீட்டில் பெண்குழந்தை இருக்கிறதா? கவலை வேண்டாம்... பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள் என்னென்ன?&nbsp; என்று பார்க்கலாம்.</strong></p>
<p><strong>தனது சந்ததியினருக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்பதே இந்தியாவில் உள்ள பல பெற்றோர்களின் மனநிலையாக உள்ளது. தங்களின் குழந்தைகளின் எதிகாலத்தை நினைத்தே வாழும் பெற்றோர்கள், தங்களின் வருவாயில் சீட்டு போடுதல், நகை வாங்குதல் என பலவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் பெண் குழந்தையின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் <span style="color: #0000ff;">சுகன்யா சம்ரிதி திட்டம்</span>.&nbsp; இந்த திட்டத்தில் பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு வங்கிகள், தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கலாம்.</strong></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679121331857.png" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆண்டுக்கு குறைந்த பட்சமாக ரூபாய் 250 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1.50 லட்சம் வரை சேமிக்க முடியும். இத்தகைய கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கான வட்டி அவ்வப்போது மத்திய பட்ஜெட்டில் மாற்றி அறிவிக்கப்படுகிறது. எந்த பெண்ணின் பெயரில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ அந்த பெண் உயர் கல்வி பயிலும் போது குறிப்பிட்ட தொகையை வெளியே எடுத்துக்கொள்ள முடியும். பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பிறகு, திருமணத்திற்கு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளலாம்.</p>
<p>21 ஆண்டுகள் கழித்து கணக்கு முடியும் பொழுது சேமிப்பில் உள்ள தொகை வட்டியுடன் வழங்கப்படும்.</p>
<p>குறிப்பாக ஒரு நபர் தனது 3 வயது பெண் குழந்தைக்கு ஆண்டுக்கு 50,000 ரூபாய் வீதம் சுகன்யா சம்ரிதி திட்டத்தில் சேமிக்கிறார் என வைத்துக்கொள்வோம், 15 ஆண்டுகளுக்கு அவர் செலுத்திய தொகையானது 7,50,000 ரூபாயாக இருக்கும். இத்திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டியின் விகிதமானது ஆண்டிற்கு 7.6 % மாக உள்ளது. ஆக, 21 ஆண்டுகளில் அவர் பெரும் வட்டியானது ரூபாய் 13,71,718 ரூபாய் சேர்த்து முதிர்வுத்தொகையாக ரூபாய் 21,21,718 ரூபாய் கிடைக்கப்பெறுவார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679121347330.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதன் இடையில் உயர் கல்வி மற்றும் திருமணத்திற்கு பணம் எடுக்கப்பட்டால் முதிர்வு தொகையானது வேறுபடும். இது தவிர, ppf எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், மியூட்சுவல் ஃபண்டுகள், வங்கி டெபாஸிட்டுகள் போன்றவற்றிலும், பெண்குழந்தைகளுக்காக சேமிக்கலாம்.&nbsp;மேலும், பெண்குழந்தையின் வயதிற்கு ஏற்ப, ஆபரணதங்கம், தங்க பத்திரம், கோல்ட் ஈடிஎஃப் போன்றவற்றிலும் முதலீடு செய்யலாம்.</p>
<p><iframe width="420" height="236" src="//www.youtube.com/embed/Ex4KejtKZhM" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157047/is-there-a-girl-child-at-home--Don-t-Worry----What-are-Savings-Plans-for-Girls-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157047/is-there-a-girl-child-at-home--Don-t-Worry----What-are-Savings-Plans-for-Girls-.html</guid>
<description><![CDATA[வீட்டில் பெண்குழந்தை இருக்கிறதா? கவலை வேண்டாம்... பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள் என்னென்ன?&nbsp; என்று பார்க்கலாம்.
தனது சந்ததியினருக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்பதே இந்தியாவில் உள்ள பல பெற்றோர்களின் மனநிலையாக உள்ளது. தங்களின் குழந்தைகளின் எதிகாலத்தை நினைத்தே வாழும் பெற்றோர்கள், தங்களின் வருவாயில் சீட்டு போடுதல், நகை வாங்குதல் என பலவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் பெண் குழந்தையின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் சுகன்யா சம்ரிதி திட்டம்.&nbsp; இந்த திட்டத்தில் பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு வங்கிகள், தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கலாம்.

ஆண்டுக்கு குறைந்த பட்சமாக ரூபாய் 250 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1.50 லட்சம் வரை சேமிக்க முடியும். இத்தகைய கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கான வட்டி அவ்வப்போது மத்திய பட்ஜெட்டில் மாற்றி அறிவிக்கப்படுகிறது. எந்த பெண்ணின் பெயரில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ அந்த பெண் உயர் கல்வி பயிலும் போது குறிப்பிட்ட தொகையை வெளியே எடுத்துக்கொள்ள முடியும். பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பிறகு, திருமணத்திற்கு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளலாம்.
21 ஆண்டுகள் கழித்து கணக்கு முடியும் பொழுது சேமிப்பில் உள்ள தொகை வட்டியுடன் வழங்கப்படும்.
குறிப்பாக ஒரு நபர் தனது 3 வயது பெண் குழந்தைக்கு ஆண்டுக்கு 50,000 ரூபாய் வீதம் சுகன்யா சம்ரிதி திட்டத்தில் சேமிக்கிறார் என வைத்துக்கொள்வோம், 15 ஆண்டுகளுக்கு அவர் செலுத்திய தொகையானது 7,50,000 ரூபாயாக இருக்கும். இத்திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டியின் விகிதமானது ஆண்டிற்கு 7.6 % மாக உள்ளது. ஆக, 21 ஆண்டுகளில் அவர் பெரும் வட்டியானது ரூபாய் 13,71,718 ரூபாய் சேர்த்து முதிர்வுத்தொகையாக ரூபாய் 21,21,718 ரூபாய் கிடைக்கப்பெறுவார்.

இதன் இடையில் உயர் கல்வி மற்றும் திருமணத்திற்கு பணம் எடுக்கப்பட்டால் முதிர்வு தொகையானது வேறுபடும். இது தவிர, ppf எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், மியூட்சுவல் ஃபண்டுகள், வங்கி டெபாஸிட்டுகள் போன்றவற்றிலும், பெண்குழந்தைகளுக்காக சேமிக்கலாம்.&nbsp;மேலும், பெண்குழந்தையின் வயதிற்கு ஏற்ப, ஆபரணதங்கம், தங்க பத்திரம், கோல்ட் ஈடிஎஃப் போன்றவற்றிலும் முதலீடு செய்யலாம்.
]]></description>
<pubDate>Sat, 18 Mar 2023 13:00:06 IST</pubDate>
<modDate>Sat, 18 Mar 2023 14:29:23 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை! விலை உயர்வுக்கு இதுதான் காரணமா?!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157043/Gold-prices-in-Chennai-are-at-a-record-high-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/18/800x400/172134.webp" style="width:100%;"></p><p><strong>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இது, வரலாறு காணாத விலை ஏற்றமாக உள்ளது.</strong></p>
<p>கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி சவரன் 44040 ரூபாய்க்கு விற்பனை ஆன தங்கமானது இன்று ஒரே நாளில் கிடுகிடுவென விலை உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. இன்று 22 கிராட் தங்கமானது கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் விலை உயர்ந்து, ரூபாய் 5560 க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 880 விலை உயர்ந்து ரூபாய் 44480க்கு விற்பனை ஆகிறது. இது இதுவரை இல்லாத விலையேற்றம்.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679118497479.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>விலை உயர்வுக்கு காரணம் என்ன?</strong></p>
<p>&rdquo;தங்கமானது கடந்த பத்து நாட்களில் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், அமெரிக்காவின் மைய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்தியதன் விளைவாக இரண்டு பெரிய வங்கிகள் திவாலாகி விட்டது. இதனால், அமெரிக்கப் பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது.</p>
<p>முதலீட்டாளர்களை பொறுத்த வரையில் தனது முதலீடானது பாதுகாப்பானதாக இருப்பதை தான் விரும்புவார்கள். அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்வதின் தன் எதிரொலியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் ரூபாயின் மதிப்பானது வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.&rdquo; என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157043/Gold-prices-in-Chennai-are-at-a-record-high-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157043/Gold-prices-in-Chennai-are-at-a-record-high-.html</guid>
<description><![CDATA[சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இது, வரலாறு காணாத விலை ஏற்றமாக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி சவரன் 44040 ரூபாய்க்கு விற்பனை ஆன தங்கமானது இன்று ஒரே நாளில் கிடுகிடுவென விலை உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. இன்று 22 கிராட் தங்கமானது கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் விலை உயர்ந்து, ரூபாய் 5560 க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 880 விலை உயர்ந்து ரூபாய் 44480க்கு விற்பனை ஆகிறது. இது இதுவரை இல்லாத விலையேற்றம்.&nbsp;

விலை உயர்வுக்கு காரணம் என்ன?
&rdquo;தங்கமானது கடந்த பத்து நாட்களில் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், அமெரிக்காவின் மைய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்தியதன் விளைவாக இரண்டு பெரிய வங்கிகள் திவாலாகி விட்டது. இதனால், அமெரிக்கப் பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது.
முதலீட்டாளர்களை பொறுத்த வரையில் தனது முதலீடானது பாதுகாப்பானதாக இருப்பதை தான் விரும்புவார்கள். அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்வதின் தன் எதிரொலியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் ரூபாயின் மதிப்பானது வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.&rdquo; என்றார்.]]></description>
<pubDate>Sat, 18 Mar 2023 11:44:44 IST</pubDate>
<modDate>Sat, 18 Mar 2023 14:29:33 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>‘அதானி குழும கடன் விவரங்களை வெளியிட முடியாது’-நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் சொன்ன காரணம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156815/Finance-Minister-Nirmala-Sitharaman-on-Adani-Group.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/13/800x400/171907.webp" style="width:100%;"></p><p><strong>இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டத்தின் படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்று அதானி கடன் விவகாரத்தில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.</strong></p>
<p>நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தினரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது. முதல் அமர்வு முழுவதும் அதானி குழும விவரம் ஓங்கி ஒலித்தது. அதாவது, அதானி குழுமம் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக கூறி அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கை இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் மிகப்பெரிய விவாத பொருளானது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது அமர்வு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி குழும விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதனால், பாதி நாட்களுக்கு மேல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளியால் முடங்கியது.&nbsp;</p>
<p>இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய இன்று இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை அளித்துள்ளார்.&nbsp;</p>
<p>மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ், 2022 டிசம்பர் 31-ம் தேதி வரை அதானி குழுமத்திற்கு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள கடன் விவரங்கள் தொடர்பாகவும், நடப்பு ஆண்டில் அதானி குழுமத்தின் நிகர லாபம், கடன் விவரம் உள்ளிட்டவை குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678692317545.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,&nbsp;பேங்க் ஆஃப் இந்தியா 1934, இந்திய ரிசர்வ் வங்கி 45-இ விதியின் படி எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் பொது வெளியில் வெளியிடக் கூடாது என்பதால் அதானி குழுமம் கடன் விவகாரங்களை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.&nbsp;மேலும், குறிப்பிட்ட வங்கியால் இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் ரகசியம் காக்கப்பட்டு பாதுகாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
<p>மேலும், எல்.ஐ.சி நிறுவனம் அதானி குழுமத்திற்கு செய்த மொத்த கடன் தொகை 31.12.2022 அன்று 6,347.32 கோடியாக இருந்த நிலையில், 05.03.2023 அன்று 6,182.64 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156815/Finance-Minister-Nirmala-Sitharaman-on-Adani-Group.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156815/Finance-Minister-Nirmala-Sitharaman-on-Adani-Group.html</guid>
<description><![CDATA[இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டத்தின் படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்று அதானி கடன் விவகாரத்தில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தினரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது. முதல் அமர்வு முழுவதும் அதானி குழும விவரம் ஓங்கி ஒலித்தது. அதாவது, அதானி குழுமம் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக கூறி அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கை இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் மிகப்பெரிய விவாத பொருளானது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது அமர்வு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி குழும விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதனால், பாதி நாட்களுக்கு மேல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளியால் முடங்கியது.&nbsp;
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய இன்று இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை அளித்துள்ளார்.&nbsp;
மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ், 2022 டிசம்பர் 31-ம் தேதி வரை அதானி குழுமத்திற்கு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள கடன் விவரங்கள் தொடர்பாகவும், நடப்பு ஆண்டில் அதானி குழுமத்தின் நிகர லாபம், கடன் விவரம் உள்ளிட்டவை குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,&nbsp;பேங்க் ஆஃப் இந்தியா 1934, இந்திய ரிசர்வ் வங்கி 45-இ விதியின் படி எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் பொது வெளியில் வெளியிடக் கூடாது என்பதால் அதானி குழுமம் கடன் விவகாரங்களை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.&nbsp;மேலும், குறிப்பிட்ட வங்கியால் இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் ரகசியம் காக்கப்பட்டு பாதுகாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;
மேலும், எல்.ஐ.சி நிறுவனம் அதானி குழுமத்திற்கு செய்த மொத்த கடன் தொகை 31.12.2022 அன்று 6,347.32 கோடியாக இருந்த நிலையில், 05.03.2023 அன்று 6,182.64 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.]]></description>
<pubDate>Mon, 13 Mar 2023 13:00:28 IST</pubDate>
<modDate>Mon, 13 Mar 2023 13:22:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தனிநபர் கடன் பெறுவது எப்படி? அதற்கான வட்டி விகிதம் எவ்வளவு? கவனிக்க வேண்டியவை என்னென்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156629/How-to-increase-personal-loan--What-is-the-interest-rate-for-that-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/09/800x400/171724.webp" style="width:100%;"></p><p>நிதி நெருக்கடி என்பது எல்லோரும் எதிர்நோக்கும் ஒன்று தான் என்றாலும், நெருக்கடியான காலகட்டத்தில்&nbsp; பற்றாக்குறையான நிதியை எவ்வாறு பெறலாம் என்பது குறித்து பலபேருக்கு பலவித சந்தேகங்கள் ஏற்படும். அத்தகைய சந்தேகங்களுக்கு நிவர்த்தியாக இந்த வீடியோவானது உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம்.</p>
<p>நிதி நெருக்கடி ஏற்படும் போது, எளிதாக பணத்தை ஏற்பாடு செய்து பெற்றுக்கொள்வது தான் தனி நபர் கடன். இந்த கடனை பெறுவதற்கு எந்த வித சொத்தையோ அல்லது, பொருளையோ அடமானம் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த கடனை பெறுவதற்கு வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கேட்கும் சிபில் ஸ்கோர் வைத்திருக்கவேண்டும்.</p>
<p>வீட்டு புரணமைப்பு, மருத்துவச்செலவு, கல்வி என எந்த நோக்கத்திற்காகவும் தனி நபர் கடன் பெறலாம். வெவ்வேறு வட்டிகளில் விகிதங்களில் சந்தையில் தனி நபர் கடன் கிடைக்கிறது. குறிப்பாக ஒரு நபர் 1,00,000 கடன் பெறுவார் என்றால், வாங்கிய கடனை மூன்றாண்டுக்குள் திருப்பி செலுத்துவார் என்று வைத்துக்கொண்டால், வாங்கிய கடன் 1,00,000 க்கு, 14 % வட்டியாக 3418 ரூபாய் மாதந்தோரும் செலுத்தி வந்தால் மூன்றாண்டின் முடிவில் அவர் வட்டியாக செலுத்திய தொகை ரூபாய் 23,048 மற்றும் கடனாக வாங்கிய தொகை 1,00,000 ஆக மொத்தம் 1,23,048 ரூபாட் திரும்ப செலுத்தி இருப்பார்.</p>
<p>தனி நபர் கடன் அவசியம் தானா? அவ்வாறு கடன் பெரும்பொழுது நாம் கவனிக்கவேண்டியவை என்னென்ன.... என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள</p>
<p>கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/O_FvAlvsuus" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156629/How-to-increase-personal-loan--What-is-the-interest-rate-for-that-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156629/How-to-increase-personal-loan--What-is-the-interest-rate-for-that-.html</guid>
<description><![CDATA[நிதி நெருக்கடி என்பது எல்லோரும் எதிர்நோக்கும் ஒன்று தான் என்றாலும், நெருக்கடியான காலகட்டத்தில்&nbsp; பற்றாக்குறையான நிதியை எவ்வாறு பெறலாம் என்பது குறித்து பலபேருக்கு பலவித சந்தேகங்கள் ஏற்படும். அத்தகைய சந்தேகங்களுக்கு நிவர்த்தியாக இந்த வீடியோவானது உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம்.
நிதி நெருக்கடி ஏற்படும் போது, எளிதாக பணத்தை ஏற்பாடு செய்து பெற்றுக்கொள்வது தான் தனி நபர் கடன். இந்த கடனை பெறுவதற்கு எந்த வித சொத்தையோ அல்லது, பொருளையோ அடமானம் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த கடனை பெறுவதற்கு வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கேட்கும் சிபில் ஸ்கோர் வைத்திருக்கவேண்டும்.
வீட்டு புரணமைப்பு, மருத்துவச்செலவு, கல்வி என எந்த நோக்கத்திற்காகவும் தனி நபர் கடன் பெறலாம். வெவ்வேறு வட்டிகளில் விகிதங்களில் சந்தையில் தனி நபர் கடன் கிடைக்கிறது. குறிப்பாக ஒரு நபர் 1,00,000 கடன் பெறுவார் என்றால், வாங்கிய கடனை மூன்றாண்டுக்குள் திருப்பி செலுத்துவார் என்று வைத்துக்கொண்டால், வாங்கிய கடன் 1,00,000 க்கு, 14 % வட்டியாக 3418 ரூபாய் மாதந்தோரும் செலுத்தி வந்தால் மூன்றாண்டின் முடிவில் அவர் வட்டியாக செலுத்திய தொகை ரூபாய் 23,048 மற்றும் கடனாக வாங்கிய தொகை 1,00,000 ஆக மொத்தம் 1,23,048 ரூபாட் திரும்ப செலுத்தி இருப்பார்.
தனி நபர் கடன் அவசியம் தானா? அவ்வாறு கடன் பெரும்பொழுது நாம் கவனிக்கவேண்டியவை என்னென்ன.... என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
]]></description>
<pubDate>Thu, 09 Mar 2023 17:10:20 IST</pubDate>
<modDate>Thu, 09 Mar 2023 23:08:53 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>5 வாரங்களாக தொடர் சரிவு கண்ட தங்கம் விலை - இறங்கு முகத்திற்கு என்ன காரணம்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156586/Why-the-reasons-why-gold-rate-getting-decreased.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/08/800x400/171684.webp" style="width:100%;"></p><p><strong>சென்னையில் ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 560 ரூபாய் விலை சரிந்துள்ளது.&nbsp;இந்த நாட்களில் தங்கம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.</strong></p>
<p>22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 70 ரூபாய் விலை குறைந்து 5 ஆயிரத்து 165 ரூபாய்க்கும், ஒரு சவரன் 560 ரூபாய் விலை இறங்கி 41 ஆயிரத்து 320ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 2 ரூபாய் 50 காசுகள் விலை குறைந்து 67 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 5 வாரங்களில் தங்கம் சவரனுக்கு 2 ஆயிரத்து 720 ரூபாய் விலை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.</p>
<p>இந்த நாட்களில் தங்கம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். தொடர் ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் விதமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அவர் கூறிய அடுத்த நாளே தங்கம் வரலாறு காணாத விலையேற்றம் கண்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678284009721.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆனால், அதன் பிறகான நாட்களில் தங்கத்தின் விலை இறங்கு முகத்திலேயே காணப்படுகிறது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதன் விளைவாக முதலீடுகள் கடன் பத்திரங்களை நோக்கிச் செல்வதாக கூறப்படுவதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.</p>
<p>நடப்பு ஆண்டின் பிப்ரவரி ஒன்றாம் தேதி தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மறு நாளில் அதன் விலை இதுவரை இல்லாத அளவாக 44 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பிப்ரவரி 16, 25ஆம் தேதிகளில் தங்கம் விலை முறையே 42 ஆயிரத்து 240 மற்றும் 41 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையானது. மார்ச் ஒன்றாம் தேதி தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், மார்ச் 8ஆம் தேதியான இன்று 41 ஆயிரத்து 320 ரூபாயாக விலை குறைந்துள்ளது. 5 வாரங்களில் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 720 ரூபாய் விலை குறைந்துள்ளது.</p>
<p><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/4XpNdsi_0iQ" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156586/Why-the-reasons-why-gold-rate-getting-decreased.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156586/Why-the-reasons-why-gold-rate-getting-decreased.html</guid>
<description><![CDATA[சென்னையில் ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 560 ரூபாய் விலை சரிந்துள்ளது.&nbsp;இந்த நாட்களில் தங்கம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 70 ரூபாய் விலை குறைந்து 5 ஆயிரத்து 165 ரூபாய்க்கும், ஒரு சவரன் 560 ரூபாய் விலை இறங்கி 41 ஆயிரத்து 320ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 2 ரூபாய் 50 காசுகள் விலை குறைந்து 67 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 5 வாரங்களில் தங்கம் சவரனுக்கு 2 ஆயிரத்து 720 ரூபாய் விலை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
இந்த நாட்களில் தங்கம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். தொடர் ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் விதமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அவர் கூறிய அடுத்த நாளே தங்கம் வரலாறு காணாத விலையேற்றம் கண்டது.

ஆனால், அதன் பிறகான நாட்களில் தங்கத்தின் விலை இறங்கு முகத்திலேயே காணப்படுகிறது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதன் விளைவாக முதலீடுகள் கடன் பத்திரங்களை நோக்கிச் செல்வதாக கூறப்படுவதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டின் பிப்ரவரி ஒன்றாம் தேதி தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மறு நாளில் அதன் விலை இதுவரை இல்லாத அளவாக 44 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பிப்ரவரி 16, 25ஆம் தேதிகளில் தங்கம் விலை முறையே 42 ஆயிரத்து 240 மற்றும் 41 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையானது. மார்ச் ஒன்றாம் தேதி தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், மார்ச் 8ஆம் தேதியான இன்று 41 ஆயிரத்து 320 ரூபாயாக விலை குறைந்துள்ளது. 5 வாரங்களில் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 720 ரூபாய் விலை குறைந்துள்ளது.
]]></description>
<pubDate>Wed, 08 Mar 2023 19:32:40 IST</pubDate>
<modDate>Wed, 08 Mar 2023 23:03:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சென்னை-புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் சேவை நாளை  தொடக்கம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156015/Cargo-ship-service-between-Chennai-and-Puducherry-will-start-tomorrow-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/25/800x400/171122.webp" style="width:100%;"></p><p>சென்னை-புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் சேவை நாளை முதல் தொடங்குகிறது. சாலையில் சரக்குகளை கொண்டு செல்வதை விட கப்பல் மூலம் எடுத்துச் செல்வதால் 25% அளவிற்கு பணம் மிச்சமாகும் என்றும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் கூறப்படுகிறது.</p>
<p>சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கனரக வாகனங்கள் சாலை வழியாக செல்லும் போது அதிகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சரக்குகளை கையாளும் திறனும் குறைகிறது. குறிப்பாக மத்திய தமிழ்நாட்டில் இருந்து வரும் உதிரி பாகங்கள் சென்னைக்கு வருவதற்கும் சென்னையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் புதுச்சேரி திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677301397606.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அதனை குறைக்கும் வகையில் சென்னை புதுச்சேரி இடையே வாரம் இருமுறை சரக்கு கப்பல் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. சென்னை துறைமுக அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி துறைமுகம் 2017 ஆம் ஆண்டில் சரக்குகளை கையாளுவதற்கும் வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சரக்கு கப்பல் இயக்குவதற்கான பணிகள், துறைமுக அமைப்பு, சரக்குகளை கையாளும் இயந்திரம் போன்றவை வடிவமைக்கப்பட்டு வந்தது. முன்னிலையில் 67 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பலை சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கும் வாரத்தில் இரண்டு முறை இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூலம் சென்னை துறைமுகத்தின் கையாளுதல் திறன் ஒரு மாதத்திற்கு 600 TEU அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்தச் சேவைகள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதோடு கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் என கூறப்படுகிறது. சாலை வழியே சரக்குகளை ஏற்றிச் செல்வதை விட கடல் வழியே கொண்டு செல்வதால் 25 சதவீதம் அளவிற்கு பணம் மிச்சமாவதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்வதற்கு 12 மணி நேரம் பயணம் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156015/Cargo-ship-service-between-Chennai-and-Puducherry-will-start-tomorrow-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156015/Cargo-ship-service-between-Chennai-and-Puducherry-will-start-tomorrow-.html</guid>
<description><![CDATA[சென்னை-புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் சேவை நாளை முதல் தொடங்குகிறது. சாலையில் சரக்குகளை கொண்டு செல்வதை விட கப்பல் மூலம் எடுத்துச் செல்வதால் 25% அளவிற்கு பணம் மிச்சமாகும் என்றும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கனரக வாகனங்கள் சாலை வழியாக செல்லும் போது அதிகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சரக்குகளை கையாளும் திறனும் குறைகிறது. குறிப்பாக மத்திய தமிழ்நாட்டில் இருந்து வரும் உதிரி பாகங்கள் சென்னைக்கு வருவதற்கும் சென்னையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் புதுச்சேரி திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதனை குறைக்கும் வகையில் சென்னை புதுச்சேரி இடையே வாரம் இருமுறை சரக்கு கப்பல் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. சென்னை துறைமுக அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி துறைமுகம் 2017 ஆம் ஆண்டில் சரக்குகளை கையாளுவதற்கும் வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சரக்கு கப்பல் இயக்குவதற்கான பணிகள், துறைமுக அமைப்பு, சரக்குகளை கையாளும் இயந்திரம் போன்றவை வடிவமைக்கப்பட்டு வந்தது. முன்னிலையில் 67 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பலை சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கும் வாரத்தில் இரண்டு முறை இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூலம் சென்னை துறைமுகத்தின் கையாளுதல் திறன் ஒரு மாதத்திற்கு 600 TEU அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சேவைகள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதோடு கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் என கூறப்படுகிறது. சாலை வழியே சரக்குகளை ஏற்றிச் செல்வதை விட கடல் வழியே கொண்டு செல்வதால் 25 சதவீதம் அளவிற்கு பணம் மிச்சமாவதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்வதற்கு 12 மணி நேரம் பயணம் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Sat, 25 Feb 2023 10:39:53 IST</pubDate>
<modDate>Sat, 25 Feb 2023 10:40:21 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஜாய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ. 305 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156010/ED-attaches-over-Rs-305-crore-worth-of-assets-of-Joyalukkas-jewellery-group-owner-on-hawala-charges.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/25/800x400/171117.webp" style="width:100%;"></p><p><strong>ஹவாலா பணப்பரிமாற்ற மோசடிப் புகாரில் பிரபல நகைக் குழுமமான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் வர்கீஸின் ரூ.305 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.</strong></p>
<p>கேரளா மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது பிரபல தங்க நகைக் கடையான ஜாய் ஆலுக்காஸ். இந்த நிறுவனத்தின் தலைவராக ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸ் உள்ளார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், அதன் ரூ. 2,300 கோடி ஆரம்ப பொதுப் பங்கு எனப்படும் ஐபிஓவை (initial public offering - IPO) திரும்பப் பெற்றது.</p>
<p>நிதி முடிவுகளில் கணிசமான மாற்றங்களை இணைக்க கூடுதல் நேரம் தேவை என்பதால் ஐபிஓவை திரும்பப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியிருந்த நிலையில், ஐபிஓவின் வருமானத்தை வைத்து கடனைச் செலுத்துவதற்கும், எட்டு புதிய ஷோரூம்களைத் திறப்பதற்கும், பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677295891870.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனைத் தொடர்ந்து 5 நாட்களில், அதாவது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ஹவாலா பணப்பரிமாற்ற மோசடிப் புகாரில், கேரளாவில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை குழுமத்தின் தலைமையகம் மற்றும் திருச்சூரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் வர்கீஸின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறி, இந்தியாவில் இருந்து ஹவாலா (சட்டவிரோத பணப் பரிமாற்றம்) சேனல்கள் மூலம் துபாய்க்கு அதிக அளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பணம் ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸுக்கு சொந்தமாக துபாயில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரி எல்எல்சியில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.</p>
<p>மேலும், ஹவாலா பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து, நேற்று ஜாய் ஆலுக்காஸ் குழுமத்திற்குச் சொந்தமான ரூ. 305.84 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677295996525.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அதன்படி, கேரள மாநிலம் திருச்சூர் ஷோபா நகரில் உள்ள நிலம் மற்றும் குடியிருப்பு கட்டடம் அடங்கிய ரூ.81.54 கோடி மதிப்பிலான 33 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 217.81 கோடி மதிப்புள்ள ஜாய் ஆலுக்காஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், ரூ. 91.22 லட்சம் வைப்புத்தொகை கொண்ட மூன்று வங்கி கணக்குகள் மற்றும் ரூ.5.58 கோடி மதிப்புள்ள மூன்று நிரந்தர வைப்புத்தொகைகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 37A-ன் கீழ் ரூ. 305.84 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">ED conducted searches and attached various movable and immovable assets worth Rs. 305.84 Crore of Joy Alukkas Verghese, Chairman of Joy Alukkas India Pvt Ltd in a case relating to hawala under FEMA, 1999.</p>
&mdash; ED (@dir_ed) <a href="https://twitter.com/dir_ed/status/1629101659371757568?ref_src=twsrc%5Etfw">February 24, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156010/ED-attaches-over-Rs-305-crore-worth-of-assets-of-Joyalukkas-jewellery-group-owner-on-hawala-charges.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156010/ED-attaches-over-Rs-305-crore-worth-of-assets-of-Joyalukkas-jewellery-group-owner-on-hawala-charges.html</guid>
<description><![CDATA[ஹவாலா பணப்பரிமாற்ற மோசடிப் புகாரில் பிரபல நகைக் குழுமமான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் வர்கீஸின் ரூ.305 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது பிரபல தங்க நகைக் கடையான ஜாய் ஆலுக்காஸ். இந்த நிறுவனத்தின் தலைவராக ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸ் உள்ளார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், அதன் ரூ. 2,300 கோடி ஆரம்ப பொதுப் பங்கு எனப்படும் ஐபிஓவை (initial public offering - IPO) திரும்பப் பெற்றது.
நிதி முடிவுகளில் கணிசமான மாற்றங்களை இணைக்க கூடுதல் நேரம் தேவை என்பதால் ஐபிஓவை திரும்பப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியிருந்த நிலையில், ஐபிஓவின் வருமானத்தை வைத்து கடனைச் செலுத்துவதற்கும், எட்டு புதிய ஷோரூம்களைத் திறப்பதற்கும், பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.&nbsp;

இதனைத் தொடர்ந்து 5 நாட்களில், அதாவது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ஹவாலா பணப்பரிமாற்ற மோசடிப் புகாரில், கேரளாவில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை குழுமத்தின் தலைமையகம் மற்றும் திருச்சூரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் வர்கீஸின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறி, இந்தியாவில் இருந்து ஹவாலா (சட்டவிரோத பணப் பரிமாற்றம்) சேனல்கள் மூலம் துபாய்க்கு அதிக அளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பணம் ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸுக்கு சொந்தமாக துபாயில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரி எல்எல்சியில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.
மேலும், ஹவாலா பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து, நேற்று ஜாய் ஆலுக்காஸ் குழுமத்திற்குச் சொந்தமான ரூ. 305.84 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அதன்படி, கேரள மாநிலம் திருச்சூர் ஷோபா நகரில் உள்ள நிலம் மற்றும் குடியிருப்பு கட்டடம் அடங்கிய ரூ.81.54 கோடி மதிப்பிலான 33 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 217.81 கோடி மதிப்புள்ள ஜாய் ஆலுக்காஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், ரூ. 91.22 லட்சம் வைப்புத்தொகை கொண்ட மூன்று வங்கி கணக்குகள் மற்றும் ரூ.5.58 கோடி மதிப்புள்ள மூன்று நிரந்தர வைப்புத்தொகைகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 37A-ன் கீழ் ரூ. 305.84 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ED conducted searches and attached various movable and immovable assets worth Rs. 305.84 Crore of Joy Alukkas Verghese, Chairman of Joy Alukkas India Pvt Ltd in a case relating to hawala under FEMA, 1999.
&mdash; ED (@dir_ed) February 24, 2023


]]></description>
<pubDate>Sat, 25 Feb 2023 09:18:31 IST</pubDate>
<modDate>Sat, 25 Feb 2023 12:40:47 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>‘எச்1பி’ விசாவில் மாற்றம் கொண்டுவர அமெரிக்கா முடிவு - இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு ஜாக்பாட்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155359/US-Plans-New-Move-On-H-1B-Visa-Will-Benefit-Thousands-Of-Indian-Techies.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/11/800x400/170467.webp" style="width:100%;"></p><p><strong>&lsquo;எச்1பி விசா&rsquo; நடைமுறையில் புதிய மாற்றங்களை கொண்டுவர அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதால், அங்கு ஐ.டி. துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.</strong></p>
<p>அமெரிக்காவில் ஐ.டி. துறையில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்தான் &lsquo;எச்1பி மற்றும் எல்1&rsquo; விசாக்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு காலகட்டம் வரையில் non-immigrant visas கீழ் எச்1பி விசா வைத்துள்ள ஊழியர்களுக்கு, domestic visa revalidation திட்டத்தின் மூலம் அமெரிக்காவிலேயே, அதாவது உள்நாட்டிலேயே விசாவை புதுப்பிக்கும் முறை ( renewed or Restamped) செய்யப்பட்டு வந்தது.</p>
<p>ஆனால் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு இதில் கட்டுப்பாடு நிலவியது. அதாவது &lsquo;எச்1பி&rsquo; மற்றும் &lsquo;எல்1&rsquo; விசா வைத்துள்ள ஊழியர்கள் அவரவர் சொந்த நாட்டிற்கு வந்து தான் விசாவை புதுப்பிக்க வேண்டும். அதற்காக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, துாதரகத்தில் நேரில் சமர்ப்பித்து, விசாவைப் பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்காகவே எச்1பி விசா ஊழியர்கள் அவசர அவசரமாகச் சொந்த நாட்டிற்குச் வந்துவிட்டு, மீண்டும் அமெரிக்க செல்ல வேண்டியிருந்தது. இந்த நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததால், ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676086227790.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா அரசு பல்லாயிரம் வெளிநாட்டு ஊழியர்கள் பலன்பெறும் வகையில், சில &lsquo;எச்1பி&rsquo; மற்றும் &lsquo;எல்1&rsquo; விசா பிரிவில் இருப்பவர்களுக்கு மட்டும் "domestic visa revalidation" திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து ஒப்புதல் வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது, உள்நாட்டிலேயே (அமெரிக்கா) விசாவை (<span>non immigrant visa பிரிவின் கீழ்</span>) புதுப்பிக்கும் வகையில், பரீட்சார்த்த முறையில் இந்தத் திட்டத்தை இந்த ஆண்டின் (2023) பிற்பகுதியில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த சோதனை ஓட்டத் திட்டத்தில் சாதக - பாதகங்களை கருத்தில் கொண்டு அடுத்த சில வருடத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அவ்வாறு செய்யப்படும்போது, அமெரிக்காவில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155359/US-Plans-New-Move-On-H-1B-Visa-Will-Benefit-Thousands-Of-Indian-Techies.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155359/US-Plans-New-Move-On-H-1B-Visa-Will-Benefit-Thousands-Of-Indian-Techies.html</guid>
<description><![CDATA[&lsquo;எச்1பி விசா&rsquo; நடைமுறையில் புதிய மாற்றங்களை கொண்டுவர அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதால், அங்கு ஐ.டி. துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஐ.டி. துறையில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்தான் &lsquo;எச்1பி மற்றும் எல்1&rsquo; விசாக்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு காலகட்டம் வரையில் non-immigrant visas கீழ் எச்1பி விசா வைத்துள்ள ஊழியர்களுக்கு, domestic visa revalidation திட்டத்தின் மூலம் அமெரிக்காவிலேயே, அதாவது உள்நாட்டிலேயே விசாவை புதுப்பிக்கும் முறை ( renewed or Restamped) செய்யப்பட்டு வந்தது.
ஆனால் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு இதில் கட்டுப்பாடு நிலவியது. அதாவது &lsquo;எச்1பி&rsquo; மற்றும் &lsquo;எல்1&rsquo; விசா வைத்துள்ள ஊழியர்கள் அவரவர் சொந்த நாட்டிற்கு வந்து தான் விசாவை புதுப்பிக்க வேண்டும். அதற்காக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, துாதரகத்தில் நேரில் சமர்ப்பித்து, விசாவைப் பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்காகவே எச்1பி விசா ஊழியர்கள் அவசர அவசரமாகச் சொந்த நாட்டிற்குச் வந்துவிட்டு, மீண்டும் அமெரிக்க செல்ல வேண்டியிருந்தது. இந்த நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததால், ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா அரசு பல்லாயிரம் வெளிநாட்டு ஊழியர்கள் பலன்பெறும் வகையில், சில &lsquo;எச்1பி&rsquo; மற்றும் &lsquo;எல்1&rsquo; விசா பிரிவில் இருப்பவர்களுக்கு மட்டும் "domestic visa revalidation" திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து ஒப்புதல் வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது, உள்நாட்டிலேயே (அமெரிக்கா) விசாவை (non immigrant visa பிரிவின் கீழ்) புதுப்பிக்கும் வகையில், பரீட்சார்த்த முறையில் இந்தத் திட்டத்தை இந்த ஆண்டின் (2023) பிற்பகுதியில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த சோதனை ஓட்டத் திட்டத்தில் சாதக - பாதகங்களை கருத்தில் கொண்டு அடுத்த சில வருடத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அவ்வாறு செய்யப்படும்போது, அமெரிக்காவில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.]]></description>
<pubDate>Sat, 11 Feb 2023 09:18:36 IST</pubDate>
<modDate>Sat, 11 Feb 2023 12:44:10 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சென்னையில் சொந்த வீடு வாங்கனும்னா இத்தனை மாசம் ஆகுமா? - ஆய்வில் வெளியான ஷாக் தகவல்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155310/here-is-why-these-indian-cities-are-the-most-affordable.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/10/800x400/170418.webp" style="width:100%;"></p><p>மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த அறிவிப்பை அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று முன்தினம் (பிப்.,08) வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதத்தை உயர்த்தி 6.50 ஆக நிர்ணயித்திருக்கிறது ஆர்.பி.ஐ.</p>
<p>வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளில் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களே இதில் பாதிக்கப்படுவார்கள். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதமும் இதனூடே அதிகரிக்கப் போகிறது.</p>
<p>இதன் மூலம் மாதத் தவணை முறையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என பல நடுத்தர மக்களின் நிலையே குலைந்துவிடும் அளவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், Moneycontrol-Liases Foras House Purchase Affordability Index இந்தியாவின் முக்கிய நகரங்களின் சராசரி மாத வாடகையைக் கணக்கில் கொண்டு ஒரு சொந்த வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படுகிறது என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது.</p>
<p><img src="https://img.etimg.com/thumb/width-1200,height-900,imgsize-780861,resizemode-1,msid-95848382/industry/services/property-/-cstruction/housing-prices-continue-to-move-upward-strengthen-key-indian-cities-global-rankings.jpg" alt="property prices: Housing prices continue to move upward, strengthen key Indian  cities' global rankings - The Economic Times" /></p>
<p>32 நகரங்கள் கொண்ட பட்டியலில் வீட்டு வாடகையை முதன்மையாக கொண்டும், சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக் கூடிய அடிப்படை வசதிகள், பயண தொலைவுகள் முதலியவற்றை கருத்தில்கொண்டும் இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் most affordable city in India என்ற பட்டியலில் பெங்களூரு மட்டும் தனித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தூர், ராஜ்கோட், வதோதரா, கொல்கத்தா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.</p>
<p>ஏனெனில் பெங்களூருவில் குடியிருப்போரில் சராசரியான அதிகபட்ச சம்பளமே சுமார் 90 ஆயிரத்துக்கு இருப்பதால் 330 மாதங்களுக்கான வாடகையை வைத்து தாராளமாக வீட்டை வாங்கிட முடியும். இல்லையேல் அதற்கும் குறைவான மாதக்கணக்கில் தவணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் அமையும். இந்த வரிசையில்தான் ஐதராபாத்திற்கு 472 மாதங்கள், கோவைக்கு 498, டெல்லிக்கு 449, கொச்சிக்கு 401, கொல்கத்தாவுக்கு 358, திருவனந்தபுரத்திற்கு 494 என பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.</p>
<p>ஆனால் சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 511 மாதங்கள் ஆகுமாம். ஏனெனில் சென்னை வாசிகளின் சராசரி அதிகபட்ச சம்பளமே 40 ஆயிரத்துக்குள் இருப்பதால் இத்தனை மாதங்கள் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் ஒப்பிட்டு பார்த்தால் சென்னையில் ஒரு வீடு வாங்க கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். தோராயமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கான கடனை அடைக்கவே மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாயாவது கட்ட நேரிடும். இந்த EMI கட்டணம் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப மாறுபடும்.</p>
<p><img src="https://scontent-maa2-2.xx.fbcdn.net/v/t39.30808-6/329392938_1595807567554832_3034058834021592277_n.jpg?_nc_cat=104&amp;ccb=1-7&amp;_nc_sid=730e14&amp;_nc_ohc=metm1WRqsBoAX_htTJ4&amp;_nc_ht=scontent-maa2-2.xx&amp;oh=00_AfAMNKvgfGT7IDFEZ_o2Efh4mBybNoSmNaFLYiyDHpAGfA&amp;oe=63EA42BF" /></p>
<p>இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பகுப்பாய்வு செய்யப்பட்ட 32 நகரங்களிலேயே ஆந்திராவின் விசாகப்பட்டினம்தான் மிகவும் கட்டுப்படியே ஆகாத நகரமாக இருக்கின்றன. ஏனெனில் வைசாகில் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 606 மாதங்களுக்கு வாடகை கட்ட வேண்டி வரும். அதாவது வாழ்க்கையின் பாதி நாட்களான 50 வருஷத்தை செலவிட வேண்டும்.</p>
<p>இப்படியாக புவனேஷ்வர், ராஞ்சி, பாட்னா, கவுகாத்தி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களின் கணக்கீடுகள் நீள்கின்றன. இதன் மூலம் சொந்த வீடு வாங்க வேண்டும் என எண்ணுவோர் சராசரியாக வாழ்நாளில் ஈட்டக்கூடிய வருமானத்தை வாடகையாகவோ, மாதத் தவணையாகவோ கட்ட வேண்டிய சூழலுக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155310/here-is-why-these-indian-cities-are-the-most-affordable.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155310/here-is-why-these-indian-cities-are-the-most-affordable.html</guid>
<description><![CDATA[மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த அறிவிப்பை அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று முன்தினம் (பிப்.,08) வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதத்தை உயர்த்தி 6.50 ஆக நிர்ணயித்திருக்கிறது ஆர்.பி.ஐ.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளில் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களே இதில் பாதிக்கப்படுவார்கள். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதமும் இதனூடே அதிகரிக்கப் போகிறது.
இதன் மூலம் மாதத் தவணை முறையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என பல நடுத்தர மக்களின் நிலையே குலைந்துவிடும் அளவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், Moneycontrol-Liases Foras House Purchase Affordability Index இந்தியாவின் முக்கிய நகரங்களின் சராசரி மாத வாடகையைக் கணக்கில் கொண்டு ஒரு சொந்த வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படுகிறது என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

32 நகரங்கள் கொண்ட பட்டியலில் வீட்டு வாடகையை முதன்மையாக கொண்டும், சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக் கூடிய அடிப்படை வசதிகள், பயண தொலைவுகள் முதலியவற்றை கருத்தில்கொண்டும் இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் most affordable city in India என்ற பட்டியலில் பெங்களூரு மட்டும் தனித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தூர், ராஜ்கோட், வதோதரா, கொல்கத்தா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.
ஏனெனில் பெங்களூருவில் குடியிருப்போரில் சராசரியான அதிகபட்ச சம்பளமே சுமார் 90 ஆயிரத்துக்கு இருப்பதால் 330 மாதங்களுக்கான வாடகையை வைத்து தாராளமாக வீட்டை வாங்கிட முடியும். இல்லையேல் அதற்கும் குறைவான மாதக்கணக்கில் தவணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் அமையும். இந்த வரிசையில்தான் ஐதராபாத்திற்கு 472 மாதங்கள், கோவைக்கு 498, டெல்லிக்கு 449, கொச்சிக்கு 401, கொல்கத்தாவுக்கு 358, திருவனந்தபுரத்திற்கு 494 என பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.
ஆனால் சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 511 மாதங்கள் ஆகுமாம். ஏனெனில் சென்னை வாசிகளின் சராசரி அதிகபட்ச சம்பளமே 40 ஆயிரத்துக்குள் இருப்பதால் இத்தனை மாதங்கள் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் ஒப்பிட்டு பார்த்தால் சென்னையில் ஒரு வீடு வாங்க கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். தோராயமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கான கடனை அடைக்கவே மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாயாவது கட்ட நேரிடும். இந்த EMI கட்டணம் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பகுப்பாய்வு செய்யப்பட்ட 32 நகரங்களிலேயே ஆந்திராவின் விசாகப்பட்டினம்தான் மிகவும் கட்டுப்படியே ஆகாத நகரமாக இருக்கின்றன. ஏனெனில் வைசாகில் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 606 மாதங்களுக்கு வாடகை கட்ட வேண்டி வரும். அதாவது வாழ்க்கையின் பாதி நாட்களான 50 வருஷத்தை செலவிட வேண்டும்.
இப்படியாக புவனேஷ்வர், ராஞ்சி, பாட்னா, கவுகாத்தி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களின் கணக்கீடுகள் நீள்கின்றன. இதன் மூலம் சொந்த வீடு வாங்க வேண்டும் என எண்ணுவோர் சராசரியாக வாழ்நாளில் ஈட்டக்கூடிய வருமானத்தை வாடகையாகவோ, மாதத் தவணையாகவோ கட்ட வேண்டிய சூழலுக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.]]></description>
<pubDate>Fri, 10 Feb 2023 07:26:05 IST</pubDate>
<modDate>Fri, 10 Feb 2023 14:51:58 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மோர்கன் ஸ்டான்லி அறிவிப்பால் 20% மீண்ட அதானி குழும பங்குகள்! காரணம் இதுதான்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155285/Adani-Group-shares-recover-20--on-Morgan-Stanley-announcement.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/09/800x400/170393.webp" style="width:100%;"></p><p><span>வர்த்தக பங்கு குறியீட்டாளரான மோர்கன் ஸ்டான்லி அமைப்பின் அறிவிப்பால், வீழ்ச்சியில் இருந்த அதானி குழுமத்தின் பங்குகள் வியாழக்கிழமையான இன்று 20% வீழ்ச்சியிலிருந்து மீண்டுள்ளது.</span></p>
<p>கடந்த ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் காரணமாக, பங்கு சந்தையில் படுவீழ்ச்சியை கண்டது அதானி குழுமம். தொடர்ந்து இறங்கு முகத்தையே கண்டு வந்த அதானி குழும பங்குகள், `அதானி அவர் வாங்கிய கடன்களில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அதானி குழும பத்திரங்கள் தகுதியுடையவைதான்&rsquo; என JP Morgan நிறுவனம் அறிவித்ததின் காரணங்களால், இடையில் இரண்டு நாட்கள் இரண்டு வர்த்தக பிரிவுகளில் திடீரென ஏற்றத்தை கண்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675931502755.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஓரளவு ஏற்றம் கிடைத்தாலும்கூட, அதானி குழுமத்திற்கு மேலும் பேரிடியாக இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் குழுமத்தின் அலுவலகங்களில் ஜிஎஸ்டி விதிமீறல் நடந்ததாக, கலால் வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதிகுறித்த முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியன.</p>
<p>இதனால் மேலும் அதானி குழும பங்குகள் வீழ்ச்சியையே சந்திக்கும் என்று கணிக்கப்பட்டது. அதற்கிடையேதான் 'மோர்கன் ஸ்டான்லி கேபிடல் இண்டர்நேஷ்னல் அமைப்பின்&rsquo; அறிவிப்பால் அதானி குழும பங்குகள் 20% வீழ்ச்சியிலிருந்து மீண்டுள்ளன. மோர்கன் ஸ்டான்லி கேபிடல் இண்டர்நேஷனல் அமைப்பென்பது, சிறந்த பங்கு குறியீட்டை வழங்கிவரும் அமைப்பென்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675931517358.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மோர்கன் ஸ்டான்லி அறிவிப்பின் படி, &ldquo;அதானி குழுமப் பத்திரங்களில் உள்ள சில குறிப்பிட்ட முதலீட்டாளர்கள், Free float (<span>இலவச மிதவை</span>) இனி நீடிக்க மாட்டார்கள். இந்த நிலையானது தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான மாற்றங்கள் அறிவிக்கப்படும்&rdquo; என்று தெரிகிறது.&nbsp;இதில் சர்வதேச முதலீட்டாளர்களால் பொதுப் பங்குச்சந்தைகளில் வாங்குவதற்கு நிலுவையில் உள்ள பங்குகளின் விகிதத்தையே, இலவச மிதவை என மோர்கன் ஸ்டான்லி வரையறுக்கிறது. அதன்படி அதானி குழுமத்தில் இலவச மிதவையின் கீழிருக்கும் குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் வெளியேற்றப்பட்டால், புதிய முதலீடுகள் உள்ளே வரும் வாய்ப்பு அதிகரிக்கும், இதனால் அதானி குழுமத்தின் பங்கு குறியீட்டில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.</p>
<p>இருப்பினும் வியாழன் கிழமையான இன்று, நாளின்&nbsp;தொடக்கத்தில் 20 சதவீதம் சரிந்து ரூ.1,726.95 ஆக இருந்த அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள், பிற்பகலில் 25 சதவீதம் உயர்ந்து ரூ.2,200 ஆக இருக்கிறது. இதனால் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளானது, கடந்த 52 வாரங்களில் குறைந்த அளவான ரூ. 1,017-ல் இருந்து ஐந்து அமர்வுகளுக்கு பிறகு 116 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ. 4,189.55-ல் உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675931533459.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஹிண்டன்பர்க் ரிசர்ஜ்-ன் நிறுவனர் நேட் ஆண்டர்சன், &ldquo;அதானி குழுமம் பற்றிய மோர்கன் ஸ்டான்லி அறிவித்துள்ள சமீபத்திய வெளியீடானது, அதானி குழுமத்தின் பங்குகளை நிலைநிறுத்துவதில் குறுகிய விற்பனையாளர்களை மீட்டெடுக்கும்&rdquo; என்று கூறியுள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155285/Adani-Group-shares-recover-20--on-Morgan-Stanley-announcement.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155285/Adani-Group-shares-recover-20--on-Morgan-Stanley-announcement.html</guid>
<description><![CDATA[வர்த்தக பங்கு குறியீட்டாளரான மோர்கன் ஸ்டான்லி அமைப்பின் அறிவிப்பால், வீழ்ச்சியில் இருந்த அதானி குழுமத்தின் பங்குகள் வியாழக்கிழமையான இன்று 20% வீழ்ச்சியிலிருந்து மீண்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் காரணமாக, பங்கு சந்தையில் படுவீழ்ச்சியை கண்டது அதானி குழுமம். தொடர்ந்து இறங்கு முகத்தையே கண்டு வந்த அதானி குழும பங்குகள், `அதானி அவர் வாங்கிய கடன்களில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அதானி குழும பத்திரங்கள் தகுதியுடையவைதான்&rsquo; என JP Morgan நிறுவனம் அறிவித்ததின் காரணங்களால், இடையில் இரண்டு நாட்கள் இரண்டு வர்த்தக பிரிவுகளில் திடீரென ஏற்றத்தை கண்டுள்ளது.

ஓரளவு ஏற்றம் கிடைத்தாலும்கூட, அதானி குழுமத்திற்கு மேலும் பேரிடியாக இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் குழுமத்தின் அலுவலகங்களில் ஜிஎஸ்டி விதிமீறல் நடந்ததாக, கலால் வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதிகுறித்த முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியன.
இதனால் மேலும் அதானி குழும பங்குகள் வீழ்ச்சியையே சந்திக்கும் என்று கணிக்கப்பட்டது. அதற்கிடையேதான் 'மோர்கன் ஸ்டான்லி கேபிடல் இண்டர்நேஷ்னல் அமைப்பின்&rsquo; அறிவிப்பால் அதானி குழும பங்குகள் 20% வீழ்ச்சியிலிருந்து மீண்டுள்ளன. மோர்கன் ஸ்டான்லி கேபிடல் இண்டர்நேஷனல் அமைப்பென்பது, சிறந்த பங்கு குறியீட்டை வழங்கிவரும் அமைப்பென்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;

மோர்கன் ஸ்டான்லி அறிவிப்பின் படி, &ldquo;அதானி குழுமப் பத்திரங்களில் உள்ள சில குறிப்பிட்ட முதலீட்டாளர்கள், Free float (இலவச மிதவை) இனி நீடிக்க மாட்டார்கள். இந்த நிலையானது தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான மாற்றங்கள் அறிவிக்கப்படும்&rdquo; என்று தெரிகிறது.&nbsp;இதில் சர்வதேச முதலீட்டாளர்களால் பொதுப் பங்குச்சந்தைகளில் வாங்குவதற்கு நிலுவையில் உள்ள பங்குகளின் விகிதத்தையே, இலவச மிதவை என மோர்கன் ஸ்டான்லி வரையறுக்கிறது. அதன்படி அதானி குழுமத்தில் இலவச மிதவையின் கீழிருக்கும் குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் வெளியேற்றப்பட்டால், புதிய முதலீடுகள் உள்ளே வரும் வாய்ப்பு அதிகரிக்கும், இதனால் அதானி குழுமத்தின் பங்கு குறியீட்டில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.
இருப்பினும் வியாழன் கிழமையான இன்று, நாளின்&nbsp;தொடக்கத்தில் 20 சதவீதம் சரிந்து ரூ.1,726.95 ஆக இருந்த அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள், பிற்பகலில் 25 சதவீதம் உயர்ந்து ரூ.2,200 ஆக இருக்கிறது. இதனால் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளானது, கடந்த 52 வாரங்களில் குறைந்த அளவான ரூ. 1,017-ல் இருந்து ஐந்து அமர்வுகளுக்கு பிறகு 116 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ. 4,189.55-ல் உள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ஜ்-ன் நிறுவனர் நேட் ஆண்டர்சன், &ldquo;அதானி குழுமம் பற்றிய மோர்கன் ஸ்டான்லி அறிவித்துள்ள சமீபத்திய வெளியீடானது, அதானி குழுமத்தின் பங்குகளை நிலைநிறுத்துவதில் குறுகிய விற்பனையாளர்களை மீட்டெடுக்கும்&rdquo; என்று கூறியுள்ளார்.]]></description>
<pubDate>Thu, 09 Feb 2023 21:34:47 IST</pubDate>
<modDate>Thu, 09 Feb 2023 23:10:12 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>7000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புகிறது டிஸ்னி நிறுவனம்! பணிநீக்கத்திற்கு இதுதான் காரணமாம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155278/Disney-lays-off-7000-employees--Action-because-users-have-decreased-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/09/800x400/170386.webp" style="width:100%;"></p><p><strong>பொருளாதாரத்தின் மந்தநிலை காரணமாகவும், ஸ்டீரிமிங் பயன்பாட்டாளர்கள் குறைந்துள்ளதின் காரணமாகவும், தங்கள் நிறுவனத்தின் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவதாக அறிவித்துள்ளது, பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி.</strong></p>
<p>கொரொனா காலத்திற்கு பிறகு பொருளாதாரத்தின் மந்த நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றன. பேஸ்புக், டிவிட்டர், கூகுள், பைஜுஸ், மைக்ரோசாப்ட் என தொடர் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழில்நுட்ப நிறுவனங்களை தொடர்ந்து, வால்ட் டிஸ்னி நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675927415766.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னியின் சிஇஒ பாப் இகர், புதன்கிழமை அன்று டிஸ்னியின் காலாண்டு வருவாய் குறித்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, அந்நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்தார். 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த அவர் கூறுகையில், &ldquo; நான் இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை, உலகெங்கிலும் உள்ள எங்கள் ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் பாராட்டும் உள்ளது&rdquo; என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>டிஸ்னியின் ஸ்டீரிமிங் பயன்பாட்டாளர்கள், கடந்த 3 மாதங்கள் இருந்ததை விட எண்ணிக்கையில் ஒரு சதவீதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் டிஸ்னி வர்த்தகத்தில் பெரிய இழப்பீட்டை சந்திக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், பங்குவிலையானது 8 சதவீதம் அதிகரித்தே காணப்பட்டுள்ளது முதலீட்டாளர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675927425987.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த 20 வருடங்களாக டிஸ்னியின் சிஇஒ-வாக இருந்த பாப் வாகர், 2020 பிற்பாதியில் பதவியிலிருந்து விலகிய நிலையில், பாப் சாபெக் சிஇஒ-வாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவரது நியமனத்திற்கு பிறகு அதிக முதலீடுகள் செய்யப்பட்டாலும், தொடந்து டிஸ்னியின் வர்த்தகமானது வீழ்ச்சியையே சந்தித்துவந்த நிலையில் பாப் சாபெக் வெளியேற்றப்பட்டு, மீண்டும் பாப் வாகர் சிஇஒ-வாக பொறுப்பேற்று கொண்டார்.</p>
<p>டிஸ்னியின் முதலீட்டாளரான நெல்சன் பெட்ஸ், 20th Century Fox திரைப்பட ஸ்டுடியோவை வாங்குவதில் டிஸ்னி அதிகப்பணம் விரையம் செய்ததாக விமர்சித்ததை அடுத்து, அதை ஈடுகட்டவும், பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யவும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது டிஸ்னி நிறுவனம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675927436458.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>டிஸ்னியின் 2021ன் அறிக்கையின்படி, 2021 அக்டோபர் மாதம் வரை உலகளவில் 1,90,000 பேர் பணிபுரிந்துவருகின்றனர். அதில் 80 சதவீதம் பேர் முழுநேர வேலையாட்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கொரானா காலத்தில் எடுக்கப்பட்ட பணியார்களை மட்டும் வெளியேற்ற முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. எந்த குழுவை டிஸ்னி வெளியேற்ற போகிறது என்ற குழப்பத்தில் அதன் பணியாளர்கள் இருந்துவருகின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155278/Disney-lays-off-7000-employees--Action-because-users-have-decreased-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155278/Disney-lays-off-7000-employees--Action-because-users-have-decreased-.html</guid>
<description><![CDATA[பொருளாதாரத்தின் மந்தநிலை காரணமாகவும், ஸ்டீரிமிங் பயன்பாட்டாளர்கள் குறைந்துள்ளதின் காரணமாகவும், தங்கள் நிறுவனத்தின் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவதாக அறிவித்துள்ளது, பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி.
கொரொனா காலத்திற்கு பிறகு பொருளாதாரத்தின் மந்த நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றன. பேஸ்புக், டிவிட்டர், கூகுள், பைஜுஸ், மைக்ரோசாப்ட் என தொடர் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழில்நுட்ப நிறுவனங்களை தொடர்ந்து, வால்ட் டிஸ்னி நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னியின் சிஇஒ பாப் இகர், புதன்கிழமை அன்று டிஸ்னியின் காலாண்டு வருவாய் குறித்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, அந்நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்தார். 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த அவர் கூறுகையில், &ldquo; நான் இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை, உலகெங்கிலும் உள்ள எங்கள் ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் பாராட்டும் உள்ளது&rdquo; என்று தெரிவித்துள்ளார்.
டிஸ்னியின் ஸ்டீரிமிங் பயன்பாட்டாளர்கள், கடந்த 3 மாதங்கள் இருந்ததை விட எண்ணிக்கையில் ஒரு சதவீதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் டிஸ்னி வர்த்தகத்தில் பெரிய இழப்பீட்டை சந்திக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், பங்குவிலையானது 8 சதவீதம் அதிகரித்தே காணப்பட்டுள்ளது முதலீட்டாளர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.

கடந்த 20 வருடங்களாக டிஸ்னியின் சிஇஒ-வாக இருந்த பாப் வாகர், 2020 பிற்பாதியில் பதவியிலிருந்து விலகிய நிலையில், பாப் சாபெக் சிஇஒ-வாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவரது நியமனத்திற்கு பிறகு அதிக முதலீடுகள் செய்யப்பட்டாலும், தொடந்து டிஸ்னியின் வர்த்தகமானது வீழ்ச்சியையே சந்தித்துவந்த நிலையில் பாப் சாபெக் வெளியேற்றப்பட்டு, மீண்டும் பாப் வாகர் சிஇஒ-வாக பொறுப்பேற்று கொண்டார்.
டிஸ்னியின் முதலீட்டாளரான நெல்சன் பெட்ஸ், 20th Century Fox திரைப்பட ஸ்டுடியோவை வாங்குவதில் டிஸ்னி அதிகப்பணம் விரையம் செய்ததாக விமர்சித்ததை அடுத்து, அதை ஈடுகட்டவும், பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யவும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது டிஸ்னி நிறுவனம்.

டிஸ்னியின் 2021ன் அறிக்கையின்படி, 2021 அக்டோபர் மாதம் வரை உலகளவில் 1,90,000 பேர் பணிபுரிந்துவருகின்றனர். அதில் 80 சதவீதம் பேர் முழுநேர வேலையாட்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கொரானா காலத்தில் எடுக்கப்பட்ட பணியார்களை மட்டும் வெளியேற்ற முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. எந்த குழுவை டிஸ்னி வெளியேற்ற போகிறது என்ற குழப்பத்தில் அதன் பணியாளர்கள் இருந்துவருகின்றனர்.]]></description>
<pubDate>Thu, 09 Feb 2023 13:20:29 IST</pubDate>
<modDate>Thu, 09 Feb 2023 13:20:30 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அதானி குழுமம் மீதான புகார்: ஹிண்டன்பர்க்அறிக்கை குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155272/Supreme-court-takes-Adani-and-Hindenburg-s-finding-s-for-probe.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/09/800x400/170380.webp" style="width:100%;"></p><p><strong>அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது.</strong></p>
<p>அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சி தொடர்பான விவாதம் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. நரேந்திர மோடி அரசு அதானி குழுமத்திற்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக கௌதம் அதானி உலகின் மிகப்பெரிய செல்வந்தராக குறுகிய காலத்தில் வளர்ந்தார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை உச்சநீதிமன்றமே கண்காணித்து விசாரணையை நடத்தவேண்டும் என வழக்கறிஞர் எம்.எல் சர்மா உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.</p>
<p>எம்.எல் சர்மாவின் மனுவில், “குறுகிய கால பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், பங்குகளை வாங்கி அவற்றை குறுகிய காலத்திலேயே விற்றுவிடுகின்றன. பின்னர் அந்த பங்குகளின் விலை குறைந்தபிறகு மீண்டும் அந்த நிறுவனங்களே அவற்றை வாங்கிக்கொள்கின்றன. இவ்வாறு அப்பாவி முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675923731522.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இது பங்குச்சந்தையில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் விலையை செயற்கையாக குறைத்தன. இதனால் குறுகிய கால பங்கு வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகங்களில் பெரும் குளறுபடிகள் இருப்பதாக தோன்றுகிறது. எனவே இதனை சட்டத்திற்கு புறம்பானது என அறிவிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், அதானி குழும பங்கு வீழ்ச்சிக்கு காரணமான ஹிண்டன்பர்க் நிறுவனம் குறித்தும் விசாரணை நடத்தவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675923746434.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில், அதானி குழுமம் மீதான ஹிண்டர்பர்க் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. சந்திரசூட், நரசிம்மா, பர்திவாலா கொண்ட அமர்வு இந்த வழக்கை நாளை அதானி மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த விஷால் திவாரி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்குடன் சேர்த்து விசாரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு எந்தவகையில் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155272/Supreme-court-takes-Adani-and-Hindenburg-s-finding-s-for-probe.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155272/Supreme-court-takes-Adani-and-Hindenburg-s-finding-s-for-probe.html</guid>
<description><![CDATA[அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சி தொடர்பான விவாதம் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. நரேந்திர மோடி அரசு அதானி குழுமத்திற்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக கௌதம் அதானி உலகின் மிகப்பெரிய செல்வந்தராக குறுகிய காலத்தில் வளர்ந்தார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை உச்சநீதிமன்றமே கண்காணித்து விசாரணையை நடத்தவேண்டும் என வழக்கறிஞர் எம்.எல் சர்மா உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
எம்.எல் சர்மாவின் மனுவில், &ldquo;குறுகிய கால பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், பங்குகளை வாங்கி அவற்றை குறுகிய காலத்திலேயே விற்றுவிடுகின்றன. பின்னர் அந்த பங்குகளின் விலை குறைந்தபிறகு மீண்டும் அந்த நிறுவனங்களே அவற்றை வாங்கிக்கொள்கின்றன. இவ்வாறு அப்பாவி முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

இது பங்குச்சந்தையில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் விலையை செயற்கையாக குறைத்தன. இதனால் குறுகிய கால பங்கு வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகங்களில் பெரும் குளறுபடிகள் இருப்பதாக தோன்றுகிறது. எனவே இதனை சட்டத்திற்கு புறம்பானது என அறிவிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், அதானி குழும பங்கு வீழ்ச்சிக்கு காரணமான ஹிண்டன்பர்க் நிறுவனம் குறித்தும் விசாரணை நடத்தவேண்டும்&rdquo; என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அதானி குழுமம் மீதான ஹிண்டர்பர்க் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. சந்திரசூட், நரசிம்மா, பர்திவாலா கொண்ட அமர்வு இந்த வழக்கை நாளை அதானி மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த விஷால் திவாரி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்குடன் சேர்த்து விசாரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு எந்தவகையில் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.]]></description>
<pubDate>Thu, 09 Feb 2023 12:01:45 IST</pubDate>
<modDate>Thu, 09 Feb 2023 12:07:57 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சொந்த வீடு கனவில் இருப்பவரா நீங்கள்? ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி அறிவிப்பு! முழுவிவரம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155262/Own-house-dream-become-a-question-to-middle-class-as-the-interest-increased-by-government.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/09/800x400/170370.webp" style="width:100%;"></p><p>மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த அறிவிப்பை அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தி 6.50 ஆக நிர்ணயித்திருக்கிறது ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளில் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களே இதில் பாதிக்கப்படுவார்கள். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதமும் இதனூடே அதிகரிக்கப் போகிறது.</p>
<p>இதன் மூலம் மாதத் தவணை முறையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவுடன் உள்ள பல நடுத்தர மக்களின் நிலையே குலைந்துவிடும் அளவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், Moneycontrol-Liases Foras House Purchase Affordability Index இந்தியாவின் முக்கிய நகரங்களின் சராசரி மாத வாடகையைக் கணக்கில் கொண்டு ஒரு சொந்த வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படுகிறது என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது.</p>
<p>32 நகரங்கள் கொண்ட பட்டியலில் வீட்டு வாடகையை முதன்மையாக கொண்டும், சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக் கூடிய அடிப்படை வசதிகள், பயண தொலைவுகள் முதலியவற்றை கருத்தில்கொண்டும் இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் most affordable city in India என்ற பட்டியலில் பெங்களூரு மட்டும் தனித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தூர், ராஜ்கோட், வதோதரா, கொல்கத்தா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675908243140.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஏனெனில் பெங்களூருவில் 330 மாதங்களுக்கான வாடகையை வைத்து ஒரு வீட்டை வாங்க முடியும். அதாவது மாதத்தவணை முறையில் வீடு வாங்கினால் இருபத்தி ஏழரை வருஷம் எடுக்கும். இதேபோல ஐதராபாத்திற்கு 472 மாதங்கள், சென்னைக்கு 511 மாதங்கள், கோவைக்கு 498, டெல்லிக்கு 449, கொச்சிக்கு 401, கொல்கத்தாவுக்கு 358, திருவனந்தபுரத்திற்கு 494 என பட்டியல் நீள்கிறது.</p>
<p>இதனடிப்படையில் கணக்கிட்டால் சென்னையில் ஒரு வீடு வாங்க கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். தோராயமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கான கடனை அடைக்க மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாயாவது கட்ட நேரிடும். இந்த EMI கட்டணம் வட்டி விகிதங்களுக்கு ஏற்பவும் மாறுபடும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675908255621.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பகுப்பாய்வு செய்யப்பட்ட இந்த 32 நகரங்களிலேயே ஆந்திராவின் விசாகப்பட்டினம்தான் மிகவும் கட்டுப்படியே ஆகாத நகரமாக இருக்கின்றன. ஏனெனில் வைசாகில் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 606 மாதங்களுக்கு வாடகை கட்ட வேண்டி வரும். அதாவது வாழ்க்கையின் பாதி நாட்களான 50 வருஷத்தை செலவிட வேண்டும்.</p>
<p>இப்படியாக புவனேஷ்வர், ராஞ்சி, பாட்னா, கவுகாத்தி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களின் கணக்கீடுகள் நீள்கின்றன. இதன் மூலம் சொந்த வீடு வாங்க வேண்டும் என எண்ணுவோர் சராசரியாக வாழ்நாளில் ஈட்டக்கூடிய வருமானத்தை வாடகையாகவோ, மாதத் தவணையாகவோ கட்ட வேண்டிய சூழலுக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155262/Own-house-dream-become-a-question-to-middle-class-as-the-interest-increased-by-government.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155262/Own-house-dream-become-a-question-to-middle-class-as-the-interest-increased-by-government.html</guid>
<description><![CDATA[மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த அறிவிப்பை அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தி 6.50 ஆக நிர்ணயித்திருக்கிறது ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளில் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களே இதில் பாதிக்கப்படுவார்கள். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதமும் இதனூடே அதிகரிக்கப் போகிறது.
இதன் மூலம் மாதத் தவணை முறையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவுடன் உள்ள பல நடுத்தர மக்களின் நிலையே குலைந்துவிடும் அளவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், Moneycontrol-Liases Foras House Purchase Affordability Index இந்தியாவின் முக்கிய நகரங்களின் சராசரி மாத வாடகையைக் கணக்கில் கொண்டு ஒரு சொந்த வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படுகிறது என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
32 நகரங்கள் கொண்ட பட்டியலில் வீட்டு வாடகையை முதன்மையாக கொண்டும், சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக் கூடிய அடிப்படை வசதிகள், பயண தொலைவுகள் முதலியவற்றை கருத்தில்கொண்டும் இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் most affordable city in India என்ற பட்டியலில் பெங்களூரு மட்டும் தனித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தூர், ராஜ்கோட், வதோதரா, கொல்கத்தா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.

ஏனெனில் பெங்களூருவில் 330 மாதங்களுக்கான வாடகையை வைத்து ஒரு வீட்டை வாங்க முடியும். அதாவது மாதத்தவணை முறையில் வீடு வாங்கினால் இருபத்தி ஏழரை வருஷம் எடுக்கும். இதேபோல ஐதராபாத்திற்கு 472 மாதங்கள், சென்னைக்கு 511 மாதங்கள், கோவைக்கு 498, டெல்லிக்கு 449, கொச்சிக்கு 401, கொல்கத்தாவுக்கு 358, திருவனந்தபுரத்திற்கு 494 என பட்டியல் நீள்கிறது.
இதனடிப்படையில் கணக்கிட்டால் சென்னையில் ஒரு வீடு வாங்க கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். தோராயமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கான கடனை அடைக்க மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாயாவது கட்ட நேரிடும். இந்த EMI கட்டணம் வட்டி விகிதங்களுக்கு ஏற்பவும் மாறுபடும்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பகுப்பாய்வு செய்யப்பட்ட இந்த 32 நகரங்களிலேயே ஆந்திராவின் விசாகப்பட்டினம்தான் மிகவும் கட்டுப்படியே ஆகாத நகரமாக இருக்கின்றன. ஏனெனில் வைசாகில் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 606 மாதங்களுக்கு வாடகை கட்ட வேண்டி வரும். அதாவது வாழ்க்கையின் பாதி நாட்களான 50 வருஷத்தை செலவிட வேண்டும்.
இப்படியாக புவனேஷ்வர், ராஞ்சி, பாட்னா, கவுகாத்தி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களின் கணக்கீடுகள் நீள்கின்றன. இதன் மூலம் சொந்த வீடு வாங்க வேண்டும் என எண்ணுவோர் சராசரியாக வாழ்நாளில் ஈட்டக்கூடிய வருமானத்தை வாடகையாகவோ, மாதத் தவணையாகவோ கட்ட வேண்டிய சூழலுக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.]]></description>
<pubDate>Thu, 09 Feb 2023 08:24:15 IST</pubDate>
<modDate>Thu, 09 Feb 2023 12:08:03 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அகநிலை மதிப்பீடு தேர்வில் தோல்வி! 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த இன்ஃபோசிஸ்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155083/Infosys-allegedly-fires-600-employees-after-they-fail-internal-test.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/05/800x400/170191.webp" style="width:100%;"></p><p><strong>இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், அந்நிறுவனத்தின் உள்தேர்வு ஒன்றில் தேர்ச்சி பெறத் தவறிய நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</strong></p>
<p>அகநிலை மதிப்பீடு தேர்வு எனப்படும் உள் தேர்வில் தோல்வியடைந்ததால், 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, 208 புதியவர்கள் இத்தேர்வில் தோல்வியடைந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மொத்தத்தில், கடந்த சில மாதங்களில் இந்த தேர்வில் தோல்வியடைந்ததால் சுமார் 600 புதிதாக சேர்ந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை விவரங்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட மறுத்துள்ளது,</p>
<p>முன்னதாக ஜூலை, 2022-க்கு முன் சேர்ந்த புதியவர்கள் அகநிலை தேர்வில் தோல்வியடைந்த நிலையிலும், பணிநீக்கம் செய்யப்படவில்லை என்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கூறுகின்றனர். நூற்றுக்கணக்கான புதியவர்கள் ஆஃபர் லெட்டரைப் பெற்று 8 மாதங்களுக்கும் மேலாக பணியில் சேர்வதற்கு காத்து உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675601891681.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இரண்டு வாரங்களுக்கு முன்பு, விப்ரோவில் இருந்து 800 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. அதற்கு 452 பேர் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155083/Infosys-allegedly-fires-600-employees-after-they-fail-internal-test.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155083/Infosys-allegedly-fires-600-employees-after-they-fail-internal-test.html</guid>
<description><![CDATA[இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், அந்நிறுவனத்தின் உள்தேர்வு ஒன்றில் தேர்ச்சி பெறத் தவறிய நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகநிலை மதிப்பீடு தேர்வு எனப்படும் உள் தேர்வில் தோல்வியடைந்ததால், 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, 208 புதியவர்கள் இத்தேர்வில் தோல்வியடைந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மொத்தத்தில், கடந்த சில மாதங்களில் இந்த தேர்வில் தோல்வியடைந்ததால் சுமார் 600 புதிதாக சேர்ந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை விவரங்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட மறுத்துள்ளது,
முன்னதாக ஜூலை, 2022-க்கு முன் சேர்ந்த புதியவர்கள் அகநிலை தேர்வில் தோல்வியடைந்த நிலையிலும், பணிநீக்கம் செய்யப்படவில்லை என்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கூறுகின்றனர். நூற்றுக்கணக்கான புதியவர்கள் ஆஃபர் லெட்டரைப் பெற்று 8 மாதங்களுக்கும் மேலாக பணியில் சேர்வதற்கு காத்து உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, விப்ரோவில் இருந்து 800 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. அதற்கு 452 பேர் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Sun, 05 Feb 2023 19:03:40 IST</pubDate>
<modDate>Sun, 05 Feb 2023 22:48:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பழைய Vs புதிய வரிமுறை: யார் யாருக்கு எவ்வளவு வரி! எளிமையான, விரிவான விளக்கம் இதோ...!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154893/Union-Budget-2023--New-vs-Old-Tax-Regime---See-What-Has-Changed.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/01/800x400/170001.webp" style="width:100%;"></p><p><strong>இன்று பட்ஜெட் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அதில் வருமான வரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பு பெரியளவில் பேசு பொருளாகியிருக்கிறது. குறிப்பாக, பழைய வரி முறையில் இருப்பவர்கள் - புதிய வரிமுறையில் இருப்பவர்களுக்கு வரி உச்சவரம்பில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.</strong></p>
<p>இந்த இருவருக்கும், என்ன மாதிரியான வித்தியாசங்கள் இன்றைய அறிவிப்பில் வெளியாகியுள்ளன என்பது குறித்த விளக்கமே, இக்கட்டுரை.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675258375498.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இன்று வெளியாகியுள்ள வருமான வரி உச்சவரம்பு அறிவிப்பில்&nbsp;கூறப்பட்டிருப்பவதாக: &ldquo;2020-ல் புதிய வரிவிதிப்பு முறை பெற்ற தனிநபரின் மொத்த வருமானம் ₹ 7 லட்சம் வரை இருந்தால் அவர்கள் வரி செலுத்த தேவையில்லை. அவர்களுக்கு வரிவிலக்கு தரப்படுகிறது" என்று அறிவித்திருந்தார். மேலும் அவர் &ldquo;வருமான வரி அடுக்குகள் 7-லிருந்து 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது&rdquo; என்றும் தெரிவித்தார். இதன்மூலம், ரூ. 7 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் இருப்போர், அதற்கு வரி கட்டும்போது, மொத்த தொகையில் முதல் ரூ. 3 லட்சத்துக்கு வரி கட்டவேண்டியிருக்காது. அதற்கு பின்வரும் தொகைகளுக்கு, கீழ்வரும் முறையே வரி செலுத்த வேண்டியிருக்கும்.</p>
<p>அதன்படி</p>
<p>ரூ. 3 - 6 லட்சம் - 5 %</p>
<p>ரூ. 6 - 9 லட்சம் - 10 %</p>
<p>ரூ. 9 - 12 லட்சம் - 15 %</p>
<p>ரூ. 12 - 15 லட்சம் - 20 %</p>
<p>ரூ. 15 லட்சத்துக்கு மேல் - 30 %</p>
<p>வரியாக செலுத்தவேண்டும்.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675258000914.png" alt="image" style="width:100%;" /></p>
<p class="selectable-text copyable-text iq0m558w"><span class="selectable-text copyable-text">உதாரணத்துக்கு:&nbsp;ஆண்டு வருமானம் ரூ. 9 லட்சம் கொண்ட தனிநபர் 45,000/- மட்டுமே செலுத்த வேண்டிவரும். இது அவரது வருமானத்தில் 5 சதவீதம் மட்டுமே. இது, இதற்கு முன் அவர்கள் செலுத்த வேண்டிய தொகையிலிருந்து 25 சதவீதம் குறைவானது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் 60,000/- ரூபாய் குறைவு. இதேபோல், 15 லட்சம் வருமானம் உள்ள ஒரு நபர், இப்போது 1.5 லட்சம் அல்லது அவரது வருமானத்தில் 10 சதவீதத்தை மட்டுமே செலுத்த வேண்டும். இது முந்தையதிலிருந்து 20 சதவீதம் குறைவு.</span></p>
<p><strong><span style="color: #ff0000;">இதுவே பழைய வருமான வரி அடுக்குகளின் கீழ் வருவோருக்கு, பின்வருமாறு மாறும்.</span></strong></p>
<p>ரூ. 2.5 லட்சம் வரையிலான வருமானம் பெறுவோருக்கு, வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் வருமானம் பெறுவோர், மொத்த தொகையில்</p>
<p>ரூ. 2.5 &ndash; 5 லட்சம் தொகைக்கு &ndash; 5%</p>
<p>ரூ. 5 &ndash; 7.5 லட்சம் தொகைக்கு &ndash; 15%</p>
<p>ரூ. 7.5 &ndash; 10 லட்சம் தொகைக்கு &ndash; 20 %</p>
<p>ரூ. 10 லட்சம் மேல் தொகைக்கு &ndash; 30%</p>
<p>வரி செலுத்த வேண்டியிருக்கும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675258392595.png" alt="image" style="width:100%;" /></p>
<p>வருமான வரி அடுக்கானது, கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் மாற்றம் பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அடிப்படை தனிநபர் வரி விலக்கு வரம்பு மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் 2020-ல் புதிய வரிவிதிப்பு முறையை அப்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைத்தார் நிர்மலா சீதாராமன். இருப்பினும் இது, வரி செலுத்துவோருக்கு கட்டாயமாக்கப்படவில்லை.</p>
<p>பழைய வருமான வரி முறையில், வரி விலக்கும் உண்டு; வரி சலுகையும் உண்டு. அதாவது <span>பழைய வருமான வரி முறையில்&nbsp;</span>விடுமுறை, பயண செலவுகளுக்கு நிதி கிடைக்கும்; வீட்டு வாடகை நிதி கிடைக்கும்; ரூ. 1.5 லட்சம் வருமானம் வரை (பிரிவு 80C, 80CCC மற்றும் 80CCD(1) - EPF, PPF, ELSS போன்றவை கிடைக்கும்; மருத்துவ காப்பீடு கிடைக்கும்; 2 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி (சுய தொழிலுக்கு) கிடைக்கும். இவை, புதிய வரி முறையில் கிடைக்காது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154893/Union-Budget-2023--New-vs-Old-Tax-Regime---See-What-Has-Changed.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154893/Union-Budget-2023--New-vs-Old-Tax-Regime---See-What-Has-Changed.html</guid>
<description><![CDATA[இன்று பட்ஜெட் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அதில் வருமான வரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பு பெரியளவில் பேசு பொருளாகியிருக்கிறது. குறிப்பாக, பழைய வரி முறையில் இருப்பவர்கள் - புதிய வரிமுறையில் இருப்பவர்களுக்கு வரி உச்சவரம்பில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.
இந்த இருவருக்கும், என்ன மாதிரியான வித்தியாசங்கள் இன்றைய அறிவிப்பில் வெளியாகியுள்ளன என்பது குறித்த விளக்கமே, இக்கட்டுரை.

இன்று வெளியாகியுள்ள வருமான வரி உச்சவரம்பு அறிவிப்பில்&nbsp;கூறப்பட்டிருப்பவதாக: &ldquo;2020-ல் புதிய வரிவிதிப்பு முறை பெற்ற தனிநபரின் மொத்த வருமானம் ₹ 7 லட்சம் வரை இருந்தால் அவர்கள் வரி செலுத்த தேவையில்லை. அவர்களுக்கு வரிவிலக்கு தரப்படுகிறது" என்று அறிவித்திருந்தார். மேலும் அவர் &ldquo;வருமான வரி அடுக்குகள் 7-லிருந்து 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது&rdquo; என்றும் தெரிவித்தார். இதன்மூலம், ரூ. 7 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் இருப்போர், அதற்கு வரி கட்டும்போது, மொத்த தொகையில் முதல் ரூ. 3 லட்சத்துக்கு வரி கட்டவேண்டியிருக்காது. அதற்கு பின்வரும் தொகைகளுக்கு, கீழ்வரும் முறையே வரி செலுத்த வேண்டியிருக்கும்.
அதன்படி
ரூ. 3 - 6 லட்சம் - 5 %
ரூ. 6 - 9 லட்சம் - 10 %
ரூ. 9 - 12 லட்சம் - 15 %
ரூ. 12 - 15 லட்சம் - 20 %
ரூ. 15 லட்சத்துக்கு மேல் - 30 %
வரியாக செலுத்தவேண்டும்.&nbsp;

உதாரணத்துக்கு:&nbsp;ஆண்டு வருமானம் ரூ. 9 லட்சம் கொண்ட தனிநபர் 45,000/- மட்டுமே செலுத்த வேண்டிவரும். இது அவரது வருமானத்தில் 5 சதவீதம் மட்டுமே. இது, இதற்கு முன் அவர்கள் செலுத்த வேண்டிய தொகையிலிருந்து 25 சதவீதம் குறைவானது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் 60,000/- ரூபாய் குறைவு. இதேபோல், 15 லட்சம் வருமானம் உள்ள ஒரு நபர், இப்போது 1.5 லட்சம் அல்லது அவரது வருமானத்தில் 10 சதவீதத்தை மட்டுமே செலுத்த வேண்டும். இது முந்தையதிலிருந்து 20 சதவீதம் குறைவு.
இதுவே பழைய வருமான வரி அடுக்குகளின் கீழ் வருவோருக்கு, பின்வருமாறு மாறும்.
ரூ. 2.5 லட்சம் வரையிலான வருமானம் பெறுவோருக்கு, வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் வருமானம் பெறுவோர், மொத்த தொகையில்
ரூ. 2.5 &ndash; 5 லட்சம் தொகைக்கு &ndash; 5%
ரூ. 5 &ndash; 7.5 லட்சம் தொகைக்கு &ndash; 15%
ரூ. 7.5 &ndash; 10 லட்சம் தொகைக்கு &ndash; 20 %
ரூ. 10 லட்சம் மேல் தொகைக்கு &ndash; 30%
வரி செலுத்த வேண்டியிருக்கும்.

வருமான வரி அடுக்கானது, கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் மாற்றம் பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அடிப்படை தனிநபர் வரி விலக்கு வரம்பு மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் 2020-ல் புதிய வரிவிதிப்பு முறையை அப்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைத்தார் நிர்மலா சீதாராமன். இருப்பினும் இது, வரி செலுத்துவோருக்கு கட்டாயமாக்கப்படவில்லை.
பழைய வருமான வரி முறையில், வரி விலக்கும் உண்டு; வரி சலுகையும் உண்டு. அதாவது பழைய வருமான வரி முறையில்&nbsp;விடுமுறை, பயண செலவுகளுக்கு நிதி கிடைக்கும்; வீட்டு வாடகை நிதி கிடைக்கும்; ரூ. 1.5 லட்சம் வருமானம் வரை (பிரிவு 80C, 80CCC மற்றும் 80CCD(1) - EPF, PPF, ELSS போன்றவை கிடைக்கும்; மருத்துவ காப்பீடு கிடைக்கும்; 2 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி (சுய தொழிலுக்கு) கிடைக்கும். இவை, புதிய வரி முறையில் கிடைக்காது.]]></description>
<pubDate>Wed, 01 Feb 2023 19:42:04 IST</pubDate>
<modDate>Thu, 02 Feb 2023 22:03:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>Budget2023; ”ஜவுளித்துறைக்கு எந்த அறிவிப்பும் இல்லை; ஏமாற்றமே”-திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154887/Union-Budget-Disappoints-Textile-Industry.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/01/800x400/169995.webp" style="width:100%;"></p><p>ஜவுளித்துறைக்கு ஏமாற்றமான பட்ஜெட் ஆக அமைந்துள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியுள்ளார்.</p>
<p><br />மத்திய அரசின் 2023-2024க்கான நிதிநிலை பட்ஜெட் இன்று, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதில் முக்கிய மாற்றங்கள் இருந்தாலும், ஜவுளிதுறைக்கு என்று தனி கவனம் செலுத்தப்படவில்லை என்றும் இந்த பட்ஜெட் எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675249155158.png" alt="image" style="width:100%;" /></p>
<p>&rdquo;பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்த்தோம் ஆனால் நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. விவசாயத்திற்கு பிறகு ஜவுளித்துறை தான் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜவுளித்துறையில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதைதவிர இத்துறையில் சிறு மற்றும் குறுந்தொழில்களில் ஈடுபட்டவருபவர்கள் அதிகம் உள்ளனர்.</p>
<p>கடந்த 3 ஆண்டுகளாக ஜவுளித்துறை சரிவை சந்தித்து வரும் நிலையில், இதற்கென்று தனி சலுகைகள் இருந்தால் மட்டுமே இத்தொழில் மேம்படும். ஆனால் இன்று அறிவித்துள்ள பட்ஜெட்டில் , சிறு குறு தொழிலுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் என அறிவித்துள்ளது மிக குறைந்த அளவுதான். மூலப்பொருள் விலையை நிலையாக வைக்க பருத்தி இறக்குமதி வரியை குறைக்கப்படும் என எதிர்பார்த்தோம்.&nbsp;</p>
<p>வங்கி கடன்&zwnj;உதவிகள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால் இது தொடர்பான எந்த வித அறிவிப்பும் இல்லாதது எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது&ldquo; என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்தார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154887/Union-Budget-Disappoints-Textile-Industry.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154887/Union-Budget-Disappoints-Textile-Industry.html</guid>
<description><![CDATA[ஜவுளித்துறைக்கு ஏமாற்றமான பட்ஜெட் ஆக அமைந்துள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியுள்ளார்.
மத்திய அரசின் 2023-2024க்கான நிதிநிலை பட்ஜெட் இன்று, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதில் முக்கிய மாற்றங்கள் இருந்தாலும், ஜவுளிதுறைக்கு என்று தனி கவனம் செலுத்தப்படவில்லை என்றும் இந்த பட்ஜெட் எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

&rdquo;பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்த்தோம் ஆனால் நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. விவசாயத்திற்கு பிறகு ஜவுளித்துறை தான் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜவுளித்துறையில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதைதவிர இத்துறையில் சிறு மற்றும் குறுந்தொழில்களில் ஈடுபட்டவருபவர்கள் அதிகம் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக ஜவுளித்துறை சரிவை சந்தித்து வரும் நிலையில், இதற்கென்று தனி சலுகைகள் இருந்தால் மட்டுமே இத்தொழில் மேம்படும். ஆனால் இன்று அறிவித்துள்ள பட்ஜெட்டில் , சிறு குறு தொழிலுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் என அறிவித்துள்ளது மிக குறைந்த அளவுதான். மூலப்பொருள் விலையை நிலையாக வைக்க பருத்தி இறக்குமதி வரியை குறைக்கப்படும் என எதிர்பார்த்தோம்.&nbsp;
வங்கி கடன்&zwnj;உதவிகள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால் இது தொடர்பான எந்த வித அறிவிப்பும் இல்லாதது எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது&ldquo; என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்தார்.]]></description>
<pubDate>Wed, 01 Feb 2023 17:42:07 IST</pubDate>
<modDate>Wed, 01 Feb 2023 18:12:32 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வருமான வரிவிலக்கு உச்சவரம்பு முதல் டிஜிட்டல் நூலகம் வரை... பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154878/Highlights-of-the-Union-Budget-2023-From-Income-Tax-Exemption-to-National-Digital-Library.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/01/800x400/169986.webp" style="width:100%;"></p><p>நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் உரையின் சில முக்கிய அம்சங்கள் இங்கே:</p>
<ul style="list-style-type: disc;">
<li>&ldquo;ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதல், இளைஞர் சக்தி, நிதித்துறை உட்பட மொத்தம் 7 முக்கிய அம்சங்களில் இந்த பட்ஜெட்டில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>'பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ் வரும் முன்னுரிமை குடும்பங்களுக்கு, அடுத்த ஒரு வருடத்திற்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இதற்கான ரூ. 2 லட்சம் கோடி செலவினம் முழுவதையும் அரசே ஏற்கும்.</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>அம்ரித் காலுக்கான எங்களின் பார்வையானது, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரம், வலுவான பொது நிதி மற்றும் வலுவான நிதித்துறை ஆகியவற்றை உள்ளடக்கியது.</li>
</ul>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675238231915.png" alt="image" style="width:100%;" /></p>
<ul style="list-style-type: disc;">
<li>கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நோக்கில், விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் மற்றும் MSMSEகளின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ரூ. 6,000 கோடி முதலீட்டில் புதிய துணைத் திட்டம் தொடங்கப்படும்.</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>2014 முதல் தற்போது வரை உள்ள மருத்துவக்கல்லூரிகளுடன் சேர்த்து 157 புதிய செவிலியர்கள் கல்லூரிகள் கட்டப்படும்.</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>கூட்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நோக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, ஐ.சி.எம்.ஆர் ஆய்வகங்களில் பொது மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள், ஆய்வுத்துறையை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்ய வசதிகள் செய்து தரப்படுகிறது. மருந்து ஆய்வு நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய அரசின் தொழில்துறையை ஊக்குவிக்கும்.</li>
</ul>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675238251573.png" alt="image" style="width:100%;" /></p>
<ul style="list-style-type: disc;">
<li>குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டு, அங்கு புவியியல், மொழிகள், அவற்றின் வகைகள் மற்றும் நிலைகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களில் தரமான புத்தகங்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில் அமைக்கப்படும்.</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>முதலீடு மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவை அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக தொடர்கிறது.</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>மூலதன முதலீட்டு செலவு, 33 சதவீதமாக அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம்.</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>ரயில்வேத்துறைக்கான பட்ஜெட் மொத்தம் ரூ.2.40 லட்சம் கோடிக்கு தாக்கலாகிறது. இது, 2013-14ம் ஆண்டு தாக்கலானதை காட்டிலும் 9 மடங்கு அதிகம்&nbsp;</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>வணிக நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் பொதுவான அடையாளங்காட்டியாக PAN கார்டு பயன்படுத்தப்படும்</li>
</ul>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675238326978.png" alt="image" style="width:100%;" /></p>
<ul style="list-style-type: disc;">
<li>அடுத்த நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு, இந்த நிதியாண்டுக்கான 6.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, GDP-யில் 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. நிதிப் பற்றாக்குறையை 2025-26 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்திற்குக் கீழே கொண்டு வரும் நோக்கம் உள்ளது.</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>தொலைக்காட்சி, கேமரா லென்ஸ் போன்றவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. பேட்டரிகள் மீதான Lithium &ndash; Ion Cells சலுகைகள் அடுத்த ஓராண்டுக்கு தொடரும்</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருப்போருக்கு வருமான வரி கிடையாது. ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை இருந்த வரம்பு, தற்போது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது</li>
</ul>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675238486829.png" alt="image" style="width:100%;" /></p>
<ul style="list-style-type: disc;">
<li>2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தட்ட புதிய வருமான வரி விலக்கின் கீழ் வருவோருக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிப்பு. இதன்மூலம் புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் வருமான வரி அடுக்குகள் 7-லிருந்து 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது.</li>
</ul>
<ul style="list-style-type: disc;">
<li>ரூ. 0 - 3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது; ரூ. 3 &ndash; 6 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 5% வரியும்; ரூ. 6 &ndash; 9 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 10% வரியும்; ரூ. 9 &ndash; 12 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 15 % வரியும்; ரூ. 12 &ndash; 15 லட்சம் வருமானம் உள்ளோர் 20 % வரியும்; ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், 30%-ஐ வரியும் செலுத்த வேண்டும்&rdquo;</li>
</ul>
<div id="gtx-trans" style="position: absolute; left: 465px; top: 965px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154878/Highlights-of-the-Union-Budget-2023-From-Income-Tax-Exemption-to-National-Digital-Library.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154878/Highlights-of-the-Union-Budget-2023-From-Income-Tax-Exemption-to-National-Digital-Library.html</guid>
<description><![CDATA[நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் உரையின் சில முக்கிய அம்சங்கள் இங்கே:

&ldquo;ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதல், இளைஞர் சக்தி, நிதித்துறை உட்பட மொத்தம் 7 முக்கிய அம்சங்களில் இந்த பட்ஜெட்டில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


'பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ் வரும் முன்னுரிமை குடும்பங்களுக்கு, அடுத்த ஒரு வருடத்திற்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இதற்கான ரூ. 2 லட்சம் கோடி செலவினம் முழுவதையும் அரசே ஏற்கும்.


அம்ரித் காலுக்கான எங்களின் பார்வையானது, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரம், வலுவான பொது நிதி மற்றும் வலுவான நிதித்துறை ஆகியவற்றை உள்ளடக்கியது.



கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நோக்கில், விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.


மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் மற்றும் MSMSEகளின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ரூ. 6,000 கோடி முதலீட்டில் புதிய துணைத் திட்டம் தொடங்கப்படும்.


2014 முதல் தற்போது வரை உள்ள மருத்துவக்கல்லூரிகளுடன் சேர்த்து 157 புதிய செவிலியர்கள் கல்லூரிகள் கட்டப்படும்.


கூட்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நோக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, ஐ.சி.எம்.ஆர் ஆய்வகங்களில் பொது மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள், ஆய்வுத்துறையை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்ய வசதிகள் செய்து தரப்படுகிறது. மருந்து ஆய்வு நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய அரசின் தொழில்துறையை ஊக்குவிக்கும்.



குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டு, அங்கு புவியியல், மொழிகள், அவற்றின் வகைகள் மற்றும் நிலைகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களில் தரமான புத்தகங்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில் அமைக்கப்படும்.


முதலீடு மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவை அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக தொடர்கிறது.


மூலதன முதலீட்டு செலவு, 33 சதவீதமாக அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம்.


ரயில்வேத்துறைக்கான பட்ஜெட் மொத்தம் ரூ.2.40 லட்சம் கோடிக்கு தாக்கலாகிறது. இது, 2013-14ம் ஆண்டு தாக்கலானதை காட்டிலும் 9 மடங்கு அதிகம்&nbsp;


வணிக நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் பொதுவான அடையாளங்காட்டியாக PAN கார்டு பயன்படுத்தப்படும்



அடுத்த நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு, இந்த நிதியாண்டுக்கான 6.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, GDP-யில் 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. நிதிப் பற்றாக்குறையை 2025-26 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்திற்குக் கீழே கொண்டு வரும் நோக்கம் உள்ளது.


தொலைக்காட்சி, கேமரா லென்ஸ் போன்றவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. பேட்டரிகள் மீதான Lithium &ndash; Ion Cells சலுகைகள் அடுத்த ஓராண்டுக்கு தொடரும்


வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருப்போருக்கு வருமான வரி கிடையாது. ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை இருந்த வரம்பு, தற்போது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது



2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தட்ட புதிய வருமான வரி விலக்கின் கீழ் வருவோருக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிப்பு. இதன்மூலம் புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் வருமான வரி அடுக்குகள் 7-லிருந்து 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது.


ரூ. 0 - 3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது; ரூ. 3 &ndash; 6 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 5% வரியும்; ரூ. 6 &ndash; 9 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 10% வரியும்; ரூ. 9 &ndash; 12 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 15 % வரியும்; ரூ. 12 &ndash; 15 லட்சம் வருமானம் உள்ளோர் 20 % வரியும்; ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், 30%-ஐ வரியும் செலுத்த வேண்டும்&rdquo;



]]></description>
<pubDate>Wed, 01 Feb 2023 13:34:49 IST</pubDate>
<modDate>Wed, 01 Feb 2023 15:02:38 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பில் மாற்றம்; இனி யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் தெரியுமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154873/New-tax-regime-announcement-by-Nirmala-Sitharaman.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/01/800x400/169981.webp" style="width:100%;"></p><p>நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் சில விவரங்கள் இங்கே:</p>
<p>&ldquo;தொலைக்காட்சி, செல்போன், கேமரா உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது (இதன்மூலம் அவற்றின் விலைகள் குறையலாமென எதிர்பார்க்கப்படுகிறது). வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஆகவே ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருப்போருக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை இருந்த இந்த வரம்பு, தற்போது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675235642168.png" alt="image" style="width:100%;" /></p>
<p>புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரித்துள்ளது. இதன்படி புதிய வரிமுறையில் உள்ளவர்களில், ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. இதுவே ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 15% வரி செலுத்தவேண்டும். ஆண்டுக்கு ரூ7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 5% வரி செலுத்த வேண்டும்.</p>
<p>ஆண்டுக்கு ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், 30%-ஐ வரியாக செலுத்த வேண்டும். வருமான வரி அடுக்குகள் (SLAB) 7-லிருந்து 5-ஆக குறைக்கப்படும். இதுவரை தனிநபருக்கான உச்சபட்ச வரி 42% ஆக இருந்த நிலையில், உச்சபட்ச வருமான வரி 40% க்கும் கீழ் குறைந்தது&rdquo; என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154873/New-tax-regime-announcement-by-Nirmala-Sitharaman.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154873/New-tax-regime-announcement-by-Nirmala-Sitharaman.html</guid>
<description><![CDATA[நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் சில விவரங்கள் இங்கே:
&ldquo;தொலைக்காட்சி, செல்போன், கேமரா உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது (இதன்மூலம் அவற்றின் விலைகள் குறையலாமென எதிர்பார்க்கப்படுகிறது). வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஆகவே ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருப்போருக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை இருந்த இந்த வரம்பு, தற்போது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.&nbsp;

புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரித்துள்ளது. இதன்படி புதிய வரிமுறையில் உள்ளவர்களில், ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. இதுவே ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 15% வரி செலுத்தவேண்டும். ஆண்டுக்கு ரூ7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 5% வரி செலுத்த வேண்டும்.
ஆண்டுக்கு ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், 30%-ஐ வரியாக செலுத்த வேண்டும். வருமான வரி அடுக்குகள் (SLAB) 7-லிருந்து 5-ஆக குறைக்கப்படும். இதுவரை தனிநபருக்கான உச்சபட்ச வரி 42% ஆக இருந்த நிலையில், உச்சபட்ச வருமான வரி 40% க்கும் கீழ் குறைந்தது&rdquo; என்றார்.]]></description>
<pubDate>Wed, 01 Feb 2023 12:54:41 IST</pubDate>
<modDate>Wed, 01 Feb 2023 12:55:16 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மத்திய பட்ஜெட் 2023: வேளாண் Start up-களுக்கான கடன் இலக்கு, இனி ரூ.20 லட்சம் கோடி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154868/Budget-2023--Finance-Minister-Nirmala-Sitharaman-launches-fund-to-encourage-agri-startups--increases-credit-target-to-20L-cr.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/01/800x400/169976.webp" style="width:100%;"></p><p>பட்ஜெட் குறித்த அறிவிப்பால் சென்செக்ஸ் உயர்ந்து வருகிறது. 552 புள்ளிகள் உயர்ந்து, 60,000-ஐ தாண்டி வர்த்தமாகிறது. இந்நிலையில் பட்ஜெட் உரை தொடக்கத்திலேயே `இந்த பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும்&rsquo; என நிதியமைச்சர் தெரிவித்ததால், எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகரித்தது. இதில்&nbsp;வேளாண் Start-up&rsquo;களுக்கான கடன் இலக்கு, இனி ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.</p>
<p>நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் உரையை வாசித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தன் உரையின் தொடக்கத்தில் அவர், &ldquo;உலகப்பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா உள்ளது. உலக நாடுகளுக்கு இணையான ஆராய்ச்சிகளில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.&nbsp;ஏழு முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அமைந்துள்ளன. ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு ஊக்கம், கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.&nbsp;இத்துடன் பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை&nbsp;வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது&rdquo;&nbsp;என்று பேசினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675231536439.png" alt="image" style="width:100%;" /></p>
<p>தொடர்ந்து, வேளாண் திட்டங்களை அறிமுகப்படுத்தினார் அவர். அவற்றின் விவரம் பின்வருமாறு:</p>
<p>&ldquo;பிரதமர் கிசான் திட்டத்தில் ரூ.11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருள்களை சேமிக்க பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும். விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக நிதி அமைக்கப்படும். சிறுதானியங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பட்ஜெட்டில் உண்டு. மேலும் விவசாய விளைப்பொருள்களை சேமிக்க பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும்.&nbsp;சிறு குறு விவசாயிகளுக்கான வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் ரூ. 63 கோடி கடன் வழங்க முடிவு.</p>
<p><iframe width="832" height="480" src="https://www.youtube.com/embed/vuSLBMr9e3E" title=" LIVE : Parliamentary Central Budget 2023... | Budget Session 2023 | Parliament Modi" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>வேளாண்துறைக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு, ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கம் உள்ள நிலை ஏற்படுத்தப்படும். சிறு குறு நிறுவங்களுக்கு தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும்&rdquo;</p>
<p>இவற்றுடன் புதிய விமான நிலையங்கள் அமைப்பது, செவிலிய கல்லூரிகள் அமைப்பது, தோட்டக்கலை வளர்ச்சிக்கான நிதி, கர்மயோகி திட்ட அறிவிப்பு என பலவற்றை அவர் அறிவித்தார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154868/Budget-2023--Finance-Minister-Nirmala-Sitharaman-launches-fund-to-encourage-agri-startups--increases-credit-target-to-20L-cr.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154868/Budget-2023--Finance-Minister-Nirmala-Sitharaman-launches-fund-to-encourage-agri-startups--increases-credit-target-to-20L-cr.html</guid>
<description><![CDATA[பட்ஜெட் குறித்த அறிவிப்பால் சென்செக்ஸ் உயர்ந்து வருகிறது. 552 புள்ளிகள் உயர்ந்து, 60,000-ஐ தாண்டி வர்த்தமாகிறது. இந்நிலையில் பட்ஜெட் உரை தொடக்கத்திலேயே `இந்த பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும்&rsquo; என நிதியமைச்சர் தெரிவித்ததால், எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகரித்தது. இதில்&nbsp;வேளாண் Start-up&rsquo;களுக்கான கடன் இலக்கு, இனி ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் உரையை வாசித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தன் உரையின் தொடக்கத்தில் அவர், &ldquo;உலகப்பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா உள்ளது. உலக நாடுகளுக்கு இணையான ஆராய்ச்சிகளில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.&nbsp;ஏழு முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அமைந்துள்ளன. ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு ஊக்கம், கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.&nbsp;இத்துடன் பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை&nbsp;வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது&rdquo;&nbsp;என்று பேசினார்.

தொடர்ந்து, வேளாண் திட்டங்களை அறிமுகப்படுத்தினார் அவர். அவற்றின் விவரம் பின்வருமாறு:
&ldquo;பிரதமர் கிசான் திட்டத்தில் ரூ.11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருள்களை சேமிக்க பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும். விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக நிதி அமைக்கப்படும். சிறுதானியங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பட்ஜெட்டில் உண்டு. மேலும் விவசாய விளைப்பொருள்களை சேமிக்க பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும்.&nbsp;சிறு குறு விவசாயிகளுக்கான வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் ரூ. 63 கோடி கடன் வழங்க முடிவு.

வேளாண்துறைக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு, ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கம் உள்ள நிலை ஏற்படுத்தப்படும். சிறு குறு நிறுவங்களுக்கு தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும்&rdquo;
இவற்றுடன் புதிய விமான நிலையங்கள் அமைப்பது, செவிலிய கல்லூரிகள் அமைப்பது, தோட்டக்கலை வளர்ச்சிக்கான நிதி, கர்மயோகி திட்ட அறிவிப்பு என பலவற்றை அவர் அறிவித்தார்.]]></description>
<pubDate>Wed, 01 Feb 2023 11:55:23 IST</pubDate>
<modDate>Wed, 01 Feb 2023 13:37:31 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மத்திய பட்ஜெட் 2023: 5 வது மிகப்பெரிய பொருளாதார நாடு ‘இந்தியா’ - நிதியமைச்சர்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154867/Union-Budget-2023--Finance-Minister-explains-previous-budget-and-results.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/01/800x400/169975.webp" style="width:100%;"></p><p>2023 - 24ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும். மேலும் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டும் இதுவே. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டும் இதுவே.</p>
<p>நிதியமைச்சர் நிர்மலா பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்தபோது, &ldquo;கடந்த பட்ஜெட்டுகல் அமைத்த அடித்தளத்தின்மீது கட்டப்படும் பட்ஜெட்டாக இது அமையும். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், தொழில்துறையினருக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; இது பிற வளர்ந்த நாடுகளைவிட அதிகம். உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. மற்ற உலக நாடுகள் இந்தியாவை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஏற்றுக்கொண்டுள்ளன. பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால் பங்கு சந்தைகள் உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் 552 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்தை தாண்டி வர்த்தகமாகிறது.</p>
<p>கடந்த ஆண்டில்,</p>
<p>பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடிபேர் பயனடைந்துள்ளனர்.</p>
<p>தனிநபர் வருமானம் 9 வருடங்களில் இரட்டிப்பாகி ரூ. 1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.</p>
<p>டிஜிட்டல் பண பரிவர்த்தனை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.</p>
<p>பிரதமரின் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>44.6 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.</p>
<p>தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 11.75 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன</p>
<p>44.6 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.</p>
<p></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154867/Union-Budget-2023--Finance-Minister-explains-previous-budget-and-results.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154867/Union-Budget-2023--Finance-Minister-explains-previous-budget-and-results.html</guid>
<description><![CDATA[2023 - 24ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும். மேலும் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டும் இதுவே. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டும் இதுவே.
நிதியமைச்சர் நிர்மலா பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்தபோது, &ldquo;கடந்த பட்ஜெட்டுகல் அமைத்த அடித்தளத்தின்மீது கட்டப்படும் பட்ஜெட்டாக இது அமையும். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், தொழில்துறையினருக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; இது பிற வளர்ந்த நாடுகளைவிட அதிகம். உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. மற்ற உலக நாடுகள் இந்தியாவை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஏற்றுக்கொண்டுள்ளன. பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால் பங்கு சந்தைகள் உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் 552 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்தை தாண்டி வர்த்தகமாகிறது.
கடந்த ஆண்டில்,
பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடிபேர் பயனடைந்துள்ளனர்.
தனிநபர் வருமானம் 9 வருடங்களில் இரட்டிப்பாகி ரூ. 1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
பிரதமரின் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளது.
44.6 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 11.75 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன
44.6 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.
]]></description>
<pubDate>Wed, 01 Feb 2023 11:24:43 IST</pubDate>
<modDate>Wed, 01 Feb 2023 13:37:31 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மத்திய பட்ஜெட்: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்பென்ன? புத்தொழில் முனைவோர் பேட்டி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154866/What-to-expect-for-start-ups-from-Union-Budget-2023.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/01/800x400/169974.webp" style="width:100%;"></p><p>2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமுமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக&nbsp; பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p>
<p>இதில் மின்சார வாகன புத்தொழில் (ஸ்டார்ட்-அப்) செய்யும் நிறுவனத்தின் ஆர் &amp; டி தினேஷ் அர்ஜூன் நம்மிடையே பேசினார். அவர் கூறியவை:</p>
<p>&ldquo;புத்தொழில் நிறுவனங்கள் மேர்கொண்டு வளர, இன்னும் நிறைய இன்செண்டிவ் தேவைப்படுகிறது. அரசு தரப்பில் எங்களுக்கு ஸ்டார்-அப் ஃபண்ட்ஸ் கொடுத்திருக்கிறார்கள் என்றாலும், லோன் கிரெடிட் தரப்பட வேண்டும். &nbsp;அப்போதுதான் வங்கிகள் எங்களால் கடன்கள் வாங்க முடியும். அப்படி நிதி கிடைத்தால்தான் முன்னோக்கி எங்களால் நடக்கவும் முடியும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675229649696.png" alt="image" style="width:100%;" width="800" caption="false" /></p>
<p>இன்று வாகன ஓட்டிகள் பலரும் இ-வாகனங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். மற்றொரு பக்கம், நாம் <span>இறக்குமதி&nbsp;</span>மட்டும் செய்து வாகனத்தை விற்க முடியாது. நாமே தயாரிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் இறக்குமதி செய்கையில் அதில் சிக்கலிருந்தால் சிக்கல் நமக்குதான். ஆகவே இங்கே அவற்றை உருவாக்க, அதற்கான தேவைகளை நாம் உருவாக்க முடியும். பெரிய நிறுவனங்கள் கூட இவ்விஷயத்தில் புதிதுபுதிதாகத்தான் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கையில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கூடுதல் தேவைகள் இருக்கிறது. அந்த பாதையை அரசு செய்து கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்&rdquo; என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154866/What-to-expect-for-start-ups-from-Union-Budget-2023.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154866/What-to-expect-for-start-ups-from-Union-Budget-2023.html</guid>
<description><![CDATA[2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமுமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக&nbsp; பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதில் மின்சார வாகன புத்தொழில் (ஸ்டார்ட்-அப்) செய்யும் நிறுவனத்தின் ஆர் & டி தினேஷ் அர்ஜூன் நம்மிடையே பேசினார். அவர் கூறியவை:
&ldquo;புத்தொழில் நிறுவனங்கள் மேர்கொண்டு வளர, இன்னும் நிறைய இன்செண்டிவ் தேவைப்படுகிறது. அரசு தரப்பில் எங்களுக்கு ஸ்டார்-அப் ஃபண்ட்ஸ் கொடுத்திருக்கிறார்கள் என்றாலும், லோன் கிரெடிட் தரப்பட வேண்டும். &nbsp;அப்போதுதான் வங்கிகள் எங்களால் கடன்கள் வாங்க முடியும். அப்படி நிதி கிடைத்தால்தான் முன்னோக்கி எங்களால் நடக்கவும் முடியும்.

இன்று வாகன ஓட்டிகள் பலரும் இ-வாகனங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். மற்றொரு பக்கம், நாம் இறக்குமதி&nbsp;மட்டும் செய்து வாகனத்தை விற்க முடியாது. நாமே தயாரிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் இறக்குமதி செய்கையில் அதில் சிக்கலிருந்தால் சிக்கல் நமக்குதான். ஆகவே இங்கே அவற்றை உருவாக்க, அதற்கான தேவைகளை நாம் உருவாக்க முடியும். பெரிய நிறுவனங்கள் கூட இவ்விஷயத்தில் புதிதுபுதிதாகத்தான் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கையில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கூடுதல் தேவைகள் இருக்கிறது. அந்த பாதையை அரசு செய்து கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்&rdquo; என்றார்.]]></description>
<pubDate>Wed, 01 Feb 2023 11:11:08 IST</pubDate>
<modDate>Wed, 01 Feb 2023 11:11:28 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்.. எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் 2023-24 மத்திய பட்ஜெட்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154865/Union-budget-2023--Last-full-fledged-budget-of-Modi-government.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/01/800x400/169973.webp" style="width:100%;"></p><p><strong>அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2023- 24ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒட்டுமொத்த உலகமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்றுநோக்குவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.</strong></p>
<p>நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாகவும் அடுத்தாண்டில் 6.5%ஆகவும் இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த 2019ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்பின் 2020ல் பட்ஜெட்டை 2 மணி நேரம் 42 நிமிடம் தாக்கல் செய்தார். இதுவே இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையாக கருதப்பட்டது. 2021ல் பட்ஜெட்டை 1 மணி நேரம் 51 நிமிடம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வெறும் 92 நிமிடங்களில் மத்திய பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் நிதியமைச்சர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675228745801.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மோடி ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டான 2023-24ஆம் ஆண்டு பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையே அதிகரித்திருக்கிறது.</p>
<p>குறிப்பாக ஜி20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டானது உலக அளவில் கவனத்தை பெறுகிறது. மேலும், உலகின் வேகமாக வளரும் நாடாக இந்தியா தொடரும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. விலைவாசி நிலவரம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்பிற்குள் வந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சூழல்களால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு, ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ஒரு லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது மாதந்திர வசூலில் இரண்டாவது அதிகபட்ச தொகை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் வரி சலுகைகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154865/Union-budget-2023--Last-full-fledged-budget-of-Modi-government.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154865/Union-budget-2023--Last-full-fledged-budget-of-Modi-government.html</guid>
<description><![CDATA[அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2023- 24ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒட்டுமொத்த உலகமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்றுநோக்குவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாகவும் அடுத்தாண்டில் 6.5%ஆகவும் இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த 2019ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்பின் 2020ல் பட்ஜெட்டை 2 மணி நேரம் 42 நிமிடம் தாக்கல் செய்தார். இதுவே இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையாக கருதப்பட்டது. 2021ல் பட்ஜெட்டை 1 மணி நேரம் 51 நிமிடம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வெறும் 92 நிமிடங்களில் மத்திய பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் நிதியமைச்சர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மோடி ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டான 2023-24ஆம் ஆண்டு பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையே அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக ஜி20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டானது உலக அளவில் கவனத்தை பெறுகிறது. மேலும், உலகின் வேகமாக வளரும் நாடாக இந்தியா தொடரும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. விலைவாசி நிலவரம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்பிற்குள் வந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சூழல்களால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு, ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ஒரு லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது மாதந்திர வசூலில் இரண்டாவது அதிகபட்ச தொகை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் வரி சலுகைகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.]]></description>
<pubDate>Wed, 01 Feb 2023 10:49:54 IST</pubDate>
<modDate>Wed, 01 Feb 2023 13:37:31 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மத்திய பட்ஜெட் 2023: ரயில்வேத்துறையில் நிலவும் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154863/focus-expected-in-Railway-Budget-2023.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/01/800x400/169971.webp" style="width:100%;"></p><p><strong>2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமுமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக&nbsp; பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</strong></p>
<p>இந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே துறையினர் கோரிக்கைகள் என்னவாக இருக்கிறது? இதோ பார்ப்போம்.</p>
<p>தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு அதிக ரயில்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. அங்கெல்லாம் நவீன வசதிகள் அறிமுகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடில் 1 கோடிக்கும் அதிகமானோர் ரயில் பயண்படுத்துகின்றனர். இப்போது 3,100 கி.மீ ரயில் தண்டவாளங்கள் இருக்கிறது. கூடுதலாக இதை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675226687579.png" alt="image" style="width:100%;" /></p>
<p>தென் மாவட்ட ரயில்கள் பலவும் தாம்பரத்தில் நின்று செல்கிறது என்பதால், தாம்பரத்தில் கூடுதலாக ஒரு நடைமேடையை உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அறிவித்த சில ரயில் திட்டங்கள் கிடப்பிலேயே இருக்கிறது. அதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குறிப்பாக திண்டிவனம் &ndash; நகரி இடையேயான புதிய வழித்தட அறிவிப்பு, செஞ்சி &ndash; திருவண்ணாமலை இடையேயான புதிய வழித்தட அறிவிப்புகள் கிடப்பில் இருப்பதால் அதற்கு நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.</p>
<p>மாமல்லபுரம் &ndash; கடலூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை திட்ட அறிவிப்புகளும் வெளியிட வேண்டும். தினமும் சென்னை முக்கிய ரயில் நிலையங்களை, சுமார் 15 லட்சம் பேர் பயன்படுத்துவதால் அங்கெல்லாம் ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675226896902.png" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு போதிய அளவில் இல்லை. அதனாலேயே பல திட்டங்கள் இப்போதுவரை கிடப்பில் உள்ளன. இந்த வருடம் அவையாவும் அதிகமாக இருக்க வேண்டும்.</p>
<p>இத்துடன்&nbsp;இந்திய ரயில்வே, ஆகஸ்ட் 2023க்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையில், 200 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிப்பதற்கான டெண்டர் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போதுவரை செகண்ட் சிட்டிங் எஙப்படும்&nbsp;அமர்ந்தபடியே பயணிக்கும் சேவையையே வழங்கி வருகிறது.&nbsp;வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் ஸ்லீப்பர் ரயில்கள், பிரீமியம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பதிலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இத்துடன் ரயில்வே பட்ஜெட் 2023 இல் 400-500 அரை-அதிவேக வந்தே பாரத் ரயில்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 822px; top: 1365px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154863/focus-expected-in-Railway-Budget-2023.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154863/focus-expected-in-Railway-Budget-2023.html</guid>
<description><![CDATA[2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமுமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக&nbsp; பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே துறையினர் கோரிக்கைகள் என்னவாக இருக்கிறது? இதோ பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு அதிக ரயில்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. அங்கெல்லாம் நவீன வசதிகள் அறிமுகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடில் 1 கோடிக்கும் அதிகமானோர் ரயில் பயண்படுத்துகின்றனர். இப்போது 3,100 கி.மீ ரயில் தண்டவாளங்கள் இருக்கிறது. கூடுதலாக இதை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது.

தென் மாவட்ட ரயில்கள் பலவும் தாம்பரத்தில் நின்று செல்கிறது என்பதால், தாம்பரத்தில் கூடுதலாக ஒரு நடைமேடையை உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அறிவித்த சில ரயில் திட்டங்கள் கிடப்பிலேயே இருக்கிறது. அதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குறிப்பாக திண்டிவனம் &ndash; நகரி இடையேயான புதிய வழித்தட அறிவிப்பு, செஞ்சி &ndash; திருவண்ணாமலை இடையேயான புதிய வழித்தட அறிவிப்புகள் கிடப்பில் இருப்பதால் அதற்கு நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மாமல்லபுரம் &ndash; கடலூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை திட்ட அறிவிப்புகளும் வெளியிட வேண்டும். தினமும் சென்னை முக்கிய ரயில் நிலையங்களை, சுமார் 15 லட்சம் பேர் பயன்படுத்துவதால் அங்கெல்லாம் ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

கடந்த பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு போதிய அளவில் இல்லை. அதனாலேயே பல திட்டங்கள் இப்போதுவரை கிடப்பில் உள்ளன. இந்த வருடம் அவையாவும் அதிகமாக இருக்க வேண்டும்.
இத்துடன்&nbsp;இந்திய ரயில்வே, ஆகஸ்ட் 2023க்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையில், 200 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிப்பதற்கான டெண்டர் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போதுவரை செகண்ட் சிட்டிங் எஙப்படும்&nbsp;அமர்ந்தபடியே பயணிக்கும் சேவையையே வழங்கி வருகிறது.&nbsp;வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் ஸ்லீப்பர் ரயில்கள், பிரீமியம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பதிலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இத்துடன் ரயில்வே பட்ஜெட் 2023 இல் 400-500 அரை-அதிவேக வந்தே பாரத் ரயில்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


]]></description>
<pubDate>Wed, 01 Feb 2023 10:24:38 IST</pubDate>
<modDate>Wed, 01 Feb 2023 10:27:36 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அடுத்தடுத்த சரிவு! உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அதானி வெளியேற்றம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154813/Hindenburg-report-Adani-loses--34bn-in-3-days-now-only-11th-richest.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/31/800x400/169921.webp" style="width:100%;"></p><p><strong>அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆய்வறிக்கையால், அதானி குழுமம் ஆட்டம் காணும் நிலையில், உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கௌதம் அதானி வெளியேற்றப்பட்டுள்ளார்.</strong></p>
<p>இந்தியாவின் முதன்மையான தொழில் குழுமமான அதானி குழுமம், சுரங்கங்கள், மின் உற்பத்தி, கட்டுமானத் துறை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் கட்டுமானம், எரிவாயு, சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு&nbsp;துறைகளில் கால்பதித்து வந்தது. இதனால் இந்தியாவின் முதல் பெரும்&nbsp;பணக்காரராக அதானி குழுமத்தின்&nbsp;தலைவர் கௌதம் அதானி முன்னேறியிருந்ததுடன், அவரின் சொத்து மதிப்பு கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அது மட்டுமில்லாமல், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் வரையில் அவர் முன்னேறியிருந்தார்.</p>
<p>இந்த நிலையில், அதானி குழுமம் பற்றி ஆய்வு நடத்திய அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த 24-ம் தேதி அன்று அதானி குழும நிறுவனதுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்&nbsp;பரிமாற்றம் உள்ளிட்ட பல மோசடிகளில் பல ஆண்டுகளாக அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனம்&nbsp;தெரிவித்தது. அந்த அறிக்கையில் 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இது அதானி குழுமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675149636211.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மறுத்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டதுடன், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் அறிவித்தது. அதற்கு பதிலளித்து ஹிண்டன்பர்க் மறு அறிக்கை வெளியிட்டது. மேலும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் எனவும், தங்களுடைய 88 கேள்விகளில் அதானி குழுமம் 66 கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்தது. மேலும், மோசடிகளை மறைக்க தேசியவாதத்திற்குள் ஒளிந்து கொள்ள வேண்டாம் என்றும் நேரடியாகவே கூறியது.</p>
<p>இதையடுத்து, அதானி குழும பங்குகள் மோசமான சரிவை பதிவு செய்துவரும் நிலையில் திங்கட்கிழமை வரையிலான 3 நாள் வர்த்தகத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு 5.57 லட்சம் கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது. மேலும், ஹிண்டன்பர்க் அமைப்பின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மூலம் ப்ளூம்பர்க் பட்டியலின்படி, பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார் கௌதம் அதானி. இவருக்கு அடுத்த இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154813/Hindenburg-report-Adani-loses--34bn-in-3-days-now-only-11th-richest.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154813/Hindenburg-report-Adani-loses--34bn-in-3-days-now-only-11th-richest.html</guid>
<description><![CDATA[அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆய்வறிக்கையால், அதானி குழுமம் ஆட்டம் காணும் நிலையில், உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கௌதம் அதானி வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதன்மையான தொழில் குழுமமான அதானி குழுமம், சுரங்கங்கள், மின் உற்பத்தி, கட்டுமானத் துறை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் கட்டுமானம், எரிவாயு, சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு&nbsp;துறைகளில் கால்பதித்து வந்தது. இதனால் இந்தியாவின் முதல் பெரும்&nbsp;பணக்காரராக அதானி குழுமத்தின்&nbsp;தலைவர் கௌதம் அதானி முன்னேறியிருந்ததுடன், அவரின் சொத்து மதிப்பு கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அது மட்டுமில்லாமல், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் வரையில் அவர் முன்னேறியிருந்தார்.
இந்த நிலையில், அதானி குழுமம் பற்றி ஆய்வு நடத்திய அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த 24-ம் தேதி அன்று அதானி குழும நிறுவனதுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்&nbsp;பரிமாற்றம் உள்ளிட்ட பல மோசடிகளில் பல ஆண்டுகளாக அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனம்&nbsp;தெரிவித்தது. அந்த அறிக்கையில் 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இது அதானி குழுமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மறுத்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டதுடன், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் அறிவித்தது. அதற்கு பதிலளித்து ஹிண்டன்பர்க் மறு அறிக்கை வெளியிட்டது. மேலும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் எனவும், தங்களுடைய 88 கேள்விகளில் அதானி குழுமம் 66 கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்தது. மேலும், மோசடிகளை மறைக்க தேசியவாதத்திற்குள் ஒளிந்து கொள்ள வேண்டாம் என்றும் நேரடியாகவே கூறியது.
இதையடுத்து, அதானி குழும பங்குகள் மோசமான சரிவை பதிவு செய்துவரும் நிலையில் திங்கட்கிழமை வரையிலான 3 நாள் வர்த்தகத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு 5.57 லட்சம் கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது. மேலும், ஹிண்டன்பர்க் அமைப்பின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மூலம் ப்ளூம்பர்க் பட்டியலின்படி, பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார் கௌதம் அதானி. இவருக்கு அடுத்த இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார்.]]></description>
<pubDate>Tue, 31 Jan 2023 12:55:05 IST</pubDate>
<modDate>Tue, 31 Jan 2023 16:59:46 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர்தான்! இதுவரை எத்தனை பேர்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154808/Do-you-know-who-are-the-6-Tamils-who-presented-the-Union-Budget.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/31/800x400/169916.webp" style="width:100%;"></p><p><strong>மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5ஆவது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.</strong></p>
<p><strong>1. </strong><span><strong>சண்முகம்&nbsp;செட்டியார்:</strong>&nbsp;</span>நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல்&nbsp;செய்தவரே ஒரு தமிழர்தான். கடந்த 1947-ல்&nbsp;சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் முதல்&nbsp;பட்ஜெட்டை தமிழரான சண்முகம்&nbsp;செட்டியார் சமர்ப்பித்தார்.</p>
<p><strong>2. </strong><span><strong>கிருஷ்ணமாச்சாரி:</strong>&nbsp;</span>இதன்பின் 1957, 1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழரான கிருஷ்ணமாச்சாரி பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது முதல் பட்ஜெட்டில்தான் வரி தொடர்பான முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.</p>
<p><strong>3.&nbsp;சுப்பிரமணியம்:</strong> தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த&nbsp;சுப்பிரமணியம் 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் இடம் பெற்று அந்தாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675143312597.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>4. </strong><span><strong>வெங்கட்ராமன்</strong>:&nbsp;</span>கடந்த 1980-ம் ஆண்டு பொது&nbsp;தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று பிரதமர் ஆன நிலையில் வெங்கட்ராமனை நிதியமைச்சராக&nbsp;நியமித்தார். தஞ்சாவூரை சேர்ந்தவரான வெங்கட்ராமன் 1980 மற்றும் 1981-ம் ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல்&nbsp;செய்தார்.&nbsp;</p>
<p><strong>5.&nbsp;</strong><span><strong>சிதம்பரம்:</strong>&nbsp;</span>தமிழகத்தின் சிவகங்கையை சேர்ந்த சிதம்பரம் 1997ம்&nbsp;ஆண்டு முதன்முறையாக மத்திய நிதியமைச்சர் ஆனார். அந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட் கனவு&nbsp;பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.&nbsp;பொருளாதார சீர்திருத்தங்கள் முடுக்கிவிடப்பட்டதுடன் வருமான வரி&nbsp;மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் இந்த பட்ஜெட்டில் கணிசமாக குறைக்கப்பட்டன.&nbsp;இதன்பின் அவர் 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பட்ஜெட்டுகள்&nbsp;தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் மொரார்ஜி தேசாய்க்கு அடுத்த இடத்தை சிதம்பரம் பெற்றுள்ளார். இவர் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.</p>
<p>6.<strong>&nbsp;நிர்மலா சீதாராமன்:&nbsp;</strong>தற்போது&nbsp;பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் 5ஆவது&nbsp;முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.&nbsp;மதுரையில் பிறந்தவரானநிர்மலா சீதாராமனுக்கு இந்தியாவின் முழு முதல் நேர பெண் நிதியமைச்சர்&nbsp;என்ற பெருமையும் உண்டு.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154808/Do-you-know-who-are-the-6-Tamils-who-presented-the-Union-Budget.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154808/Do-you-know-who-are-the-6-Tamils-who-presented-the-Union-Budget.html</guid>
<description><![CDATA[மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5ஆவது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.
1. சண்முகம்&nbsp;செட்டியார்:&nbsp;நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல்&nbsp;செய்தவரே ஒரு தமிழர்தான். கடந்த 1947-ல்&nbsp;சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் முதல்&nbsp;பட்ஜெட்டை தமிழரான சண்முகம்&nbsp;செட்டியார் சமர்ப்பித்தார்.
2. கிருஷ்ணமாச்சாரி:&nbsp;இதன்பின் 1957, 1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழரான கிருஷ்ணமாச்சாரி பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது முதல் பட்ஜெட்டில்தான் வரி தொடர்பான முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
3.&nbsp;சுப்பிரமணியம்: தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த&nbsp;சுப்பிரமணியம் 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் இடம் பெற்று அந்தாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

4. வெங்கட்ராமன்:&nbsp;கடந்த 1980-ம் ஆண்டு பொது&nbsp;தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று பிரதமர் ஆன நிலையில் வெங்கட்ராமனை நிதியமைச்சராக&nbsp;நியமித்தார். தஞ்சாவூரை சேர்ந்தவரான வெங்கட்ராமன் 1980 மற்றும் 1981-ம் ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல்&nbsp;செய்தார்.&nbsp;
5.&nbsp;சிதம்பரம்:&nbsp;தமிழகத்தின் சிவகங்கையை சேர்ந்த சிதம்பரம் 1997ம்&nbsp;ஆண்டு முதன்முறையாக மத்திய நிதியமைச்சர் ஆனார். அந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட் கனவு&nbsp;பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.&nbsp;பொருளாதார சீர்திருத்தங்கள் முடுக்கிவிடப்பட்டதுடன் வருமான வரி&nbsp;மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் இந்த பட்ஜெட்டில் கணிசமாக குறைக்கப்பட்டன.&nbsp;இதன்பின் அவர் 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பட்ஜெட்டுகள்&nbsp;தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் மொரார்ஜி தேசாய்க்கு அடுத்த இடத்தை சிதம்பரம் பெற்றுள்ளார். இவர் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
6.&nbsp;நிர்மலா சீதாராமன்:&nbsp;தற்போது&nbsp;பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் 5ஆவது&nbsp;முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.&nbsp;மதுரையில் பிறந்தவரானநிர்மலா சீதாராமனுக்கு இந்தியாவின் முழு முதல் நேர பெண் நிதியமைச்சர்&nbsp;என்ற பெருமையும் உண்டு.]]></description>
<pubDate>Tue, 31 Jan 2023 11:24:58 IST</pubDate>
<modDate>Tue, 31 Jan 2023 14:50:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>&quot;30 வயசுல வேலையிலிருந்து ஓய்வு பெற ஆசையா? FIRE Retirement பத்தி தெரிஞ்சுக்கோங்க!&quot;</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154572/Financial-expert-V-Nagappan-shares-about-Investment-techniques.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/27/800x400/169681.webp" style="width:100%;"></p><p style="text-align: left;"><strong><span style="color: #000000;">&ldquo;30 வயதிலேயே வேலையிலிருந்து ஓய்வு பெற நினைப்பவர்கள் FIRE Retirement பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல சேமிக்கவும், முக்கியமாக தங்களின் செலவுகளை குறைத்துக்கொள்ளவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இத்துடன் சேமிப்பை எப்படி செய்வது என்றும் அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்&rdquo; என நமது `வரவு பத்தணா செலவு எட்டணா&rsquo; நிகழ்ச்சியில் நம் கேள்விகளுக்கு பதிலளித்த நிதி ஆலோசகர் வ.நாகப்பன் தெரிவித்தார். அவருடனான நம் நேர்காணலின் முழு விவரம், கேள்வி பதிலாக இங்கே:</span></strong></p>
<p style="text-align: left;"><span style="color: #0000ff;">ரிட்டயர்மெண்ட் பற்றி உங்கள் கருத்து என்ன?</span></p>
<p style="text-align: left;">ரிட்டயர்மெண்ட் என்பது குறிப்பிட்ட வயது வந்தவுடன், வேலையிலிருந்து நின்றுவிட்டு ஓய்வெடுத்தல் என்று பலர் நினைக்கின்றனர். அது ரிட்டயர்மெண்ட் அல்ல. நமக்கு பிடித்த வேலையை செய்து முடித்தப்பின், `போதும்&rsquo; என்று எப்போது தோன்றுகிறதோ, அப்போது ஓய்வெடுக்க முடிவெடுப்பதுதான் ரிட்டயர்மெண்ட். இந்தியாவை பொறுத்தவரையில் 58 வயது நிறைந்தவுடன் ஒருவர் ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்படுகிறார் என்றே சொல்லலாம். உண்மையில் நமக்கு பிடித்த வேலை, இப்படியான ஓய்வை நமக்கு தராது.</p>
<p style="text-align: left;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674796284485.png" alt="image" style="width:100%;" /></p>
<p style="text-align: left;"><span style="color: #0000ff;">ரிட்டயர்மெண்ட்&nbsp;பற்றி பேசும்போது <span>FIRE</span><span>&nbsp;</span>என்றொரு கான்செப்ட் பற்றி பேசப்படுகிறது. <span>FIRE</span><span>&nbsp;</span>என்றால் என்ன?</span></p>
<p style="text-align: left;">FIRE என்றால், Financially Independent to Retire Early. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிபட்ட ஒரு கருத்தாக்கம் பேசப்படுகிறது. வேலையில் நிச்சயமற்ற தன்மை, வேகமாக மாறக்கூடிய தொழில்நுட்பம், நிரந்தரமற்ற வேலை ஆகியவற்றினால் சீக்கிரம் ஓய்வை ஒருவர் பெற&nbsp;விரும்பும் நிலைமை நிலவி வருகிறது. கடந்த தலைமுறையில், 20 அல்லது 25 வயது வரை இளைஞர்கள் படிப்பார்கள். பிறகு 30 வருடங்கள் வேலை பார்ப்பார்கள். ஆனால் இன்றைய கால கட்டங்களில் ஒருவர் 40 வயது வரை படிக்க வேண்டியிருக்கிறது. தொழில்நுட்பம் மாறிக்கொண்டே வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமும் அப்டேட்டாக இருக்கவேண்டியுள்ளது.</p>
<p style="text-align: left;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674796295680.png" alt="image" style="width:100%;" /></p>
<p style="text-align: left;">வேலையிலும் எத்தனை நாட்கள் நாம் இப்படி ஓடவேண்டி இருக்கும்&nbsp;என தெரியாது. இப்படி செய்வதால், மன உளைச்சல் அதிகரிக்கிறது. இத்தகைய ஓட்டத்திற்கு தயாராக இல்லாதவர்களை, நிறுவனம் வெளியேற்றிவிடுகிறது. அதே போல் அதிக வருமானம் கிடைக்கும் பொழுது அதிக செலவுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள் மக்கள். ஆகையால் சேமிப்பும் இருப்பதில்லை. திடீரென்று வேலை இழப்பு என்ற பயமும் நம்மை தொற்றிக்கொள்வதால், நாம் நினைத்த வேலையை நம்மால் செய்ய இயலாமல் போகிறது. இப்படியான சூழலில், Fire கருத்தாக்கம் உதவும். அதாவது Financial independence retire early. இதன்மூலம் நமக்கு பிடித்த வேலையை செய்ய ஆரம்பித்து,&nbsp;சீக்கிரம் சம்பாதித்து, விரைந்து ஓய்வு பெற நினைக்கின்றனர் மக்கள்.</p>
<p style="text-align: left;"><span style="color: #0000ff;">இந்த நிலையை எட்டவேண்டும் என்றால் எந்த வேலையை செய்யலாம்? எதை செய்யக்கூடாது?</span></p>
<p style="text-align: left;">இந்த வேலை அந்த வேலை என்றில்லை. எந்த வேலையாக இருந்தாலும், அதில் நம் திறமையை சரியாக காட்டவேண்டும். அதன் மூலம் நிறைய சம்பாதிக்க வேண்டும். முக்கியமாக <strong>செலவை கட்டுப்படுத்த வேண்டும்; சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதிகரித்த சேமிப்பை முதலீட்டில் போடவேண்டும்.</strong> <span style="color: #ff0000;"><strong>எந்த அளவு செலவை குறைக்கின்றோமோ அந்த அளவு, நமக்கு சேமிப்பு அதிகரிக்கும்.</strong> </span>இப்படி செய்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்களாக இருக்கிறார்கள்.</p>
<p style="text-align: left;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674796526777.png" alt="image" style="width:100%;" /></p>
<p style="text-align: left;"><span style="color: #0000ff;">இதில் உள்ள சவால்கள் என்னென்ன?</span></p>
<p style="text-align: left;">இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பதிலேயோ திறமையை வளர்த்துக் கொள்வதிலேயோ எந்த பிரச்னையும் இருப்பதில்லை. பிரச்னை, சேமிப்பில் மற்றும் முதலீட்டில் தான் வருகிறது. எப்பொழுது credit card கடன் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதோ, அப்போதே மக்கள் மத்தியில் சேமிப்பானது குறையத்தொடங்கிவிட்டது. இத்திட்டம் முற்றிலும் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் பொருளாதாரத்தில் குறைவாக இருக்கும் சமூகத்தை இவர்களால் சுலபமாக வளைக்கமுடியும்.</p>
<p style="text-align: left;">இத்திட்டத்தால் அமெரிக்காவில் தனி நபர்களுக்கு கடன் சுமை அதிகமாகி உள்ளது. அதேநேரம் இந்தியாவில் தனி நபர் கடனை விட அரசாங்கம் தான் அதிக அளவு கடன் சுமையில் இருக்கிறது. ஆனால் இப்போது இங்கும் இந்நிலை மாறத்துவங்கி உள்ளது. எப்படி என்றால், நமக்கு தேவைப்படாத பொருட்களை நாம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். உதாரணத்துக்கு, பண்டிகை மற்றும் விழாக்கால ஆஃபர்களில் குறைந்த விலையில் கிடைக்கும் நமக்கு தேவைப்படாத பொருட்களை வாங்குகிறோம். இது உண்மையில் கவலை அளிக்கக்கூடிய விஷயம். ஏனெனில்&nbsp;ஆடம்பர பொருட்களில் தான் நம் மரியாதை இருக்கிறது என்ற நினைத்து, credit card கொண்டு அப்பொருட்களை வாங்கும் மக்களுக்கு, சேமிப்பிற்கு பதில் கடன் சுமை அதிகரிக்கிறது. ஆகவே இப்பழக்கத்தை மக்கள் விடவேண்டும். இது,&nbsp;மிகப்பெரய சவால்.&nbsp;</p>
<p style="text-align: left;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674796708963.png" alt="image" style="width:100%;" /></p>
<p style="text-align: left;">அடுத்த சவால், சேமிப்பை எப்படி செய்கிறோம் என்பதில்&nbsp;உள்ளது. ஒரு சாரார் தன் சேமிப்பு முழுவதையும் பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள். மற்றொரு சாரார், பங்கு சந்தை பக்கமே போகாமல் நிரந்தர வருமானத்தில் முதலீடு செய்பவர்களாக உள்ளனர். இப்படி ஏதோவொன்று என்றில்லாமல், இரண்டிலும் முதலீடு செய்வது நல்லது. அதுவே நல்ல முதலீட்டாளருக்கு அழகு. அதேபோல, அவசரத்திற்கு கூட அப்பணத்தை எடுக்கக்கூடாது. இதுவும் மிகப்பெரிய சவால்தான்!</p>
<p style="text-align: left;"><span style="color: #0000ff;">இத்தைகய சவால்களை அமெரிக்கா போன்ற நாடுகள், சமாளித்துவிடுகிறதா?</span></p>
<p style="text-align: left;">அவர்கள் இப்பொழுது மாற ஆரம்பித்துள்ளனர். இந்தியாவை பொருத்த வரையில் இம்மாற்றத்தை சுலபமாக மக்களிடையே கொண்டு வர முடியும்.</p>
<p style="text-align: left;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674796789747.png" alt="image" style="width:100%;" /></p>
<p style="text-align: left;"><span style="color: #0000ff;">எவ்வளவு தொகை இருந்தால் இந்த FIRE கருத்தாக்கத்தின் படி சீக்கிரமாக ரிட்டயராக முடியும்?</span></p>
<p style="text-align: left;">இது நபருக்கு நபர், அவரவர் செலவுக்கு தகுந்தமாதிரி மாறுபடும். ஒவ்வொரு ஆண்டும் செலவிடப்படும் தொகையில் குறைந்தது&nbsp;20 % கைவசம் இருந்தால் ஒருவர் ரிட்டயர் ஆகிவிடலாம்,</p>
<p style="text-align: left;"><span style="color: #0000ff;">இன்றைய இளைஞர்களின் எண்ணமானது, &ldquo;இன்று சம்பாதிப்பதை இன்றே செலவு செய்துவிடவேண்டும்" என்பது தான். இது சரியான போக்கா?</span></p>
<p style="text-align: left;">இன்றைய இளைஞர்களுக்கு சேமிப்பில் ஆர்வம் இருந்தாலும் அதை செயல்படுத்துவதில் பிரச்சனை எழுகிறது. இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இது எப்போதும் கிடைத்துக்கொண்டிருக்கும் என நினைத்து நிறைய செலவு செய்ய ஆரம்பித்து வருகின்றனர். ஒருவர் ரூ. 50,000 செலவு செய்து வரும்பொழுது, அவர் கைக்கு ஏதாவதொரு மாதத்தில் ரூ. 30,000 கிடைத்தால் அவர்களால் செலவை கட்டுப்படுத்த இயலாமல் போகிறது. இப்படியானவர்கள் சேமிப்பு தொடர்பான விஷயங்களில் ஆலோசனைய பெற்று, சேமிப்பில் சிறந்து விளங்கவேண்டும்.</p>
<p style="text-align: left;"><iframe width="700" height="394" src="//www.youtube.com/embed/CnmkV_q4kH8" title="இந்தியாவில் தனி நபர் கடனாளி இல்லை.. | Va Nagappan | Varavu Pathana Selavu Ettana" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154572/Financial-expert-V-Nagappan-shares-about-Investment-techniques.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154572/Financial-expert-V-Nagappan-shares-about-Investment-techniques.html</guid>
<description><![CDATA[&ldquo;30 வயதிலேயே வேலையிலிருந்து ஓய்வு பெற நினைப்பவர்கள் FIRE Retirement பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல சேமிக்கவும், முக்கியமாக தங்களின் செலவுகளை குறைத்துக்கொள்ளவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இத்துடன் சேமிப்பை எப்படி செய்வது என்றும் அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்&rdquo; என நமது `வரவு பத்தணா செலவு எட்டணா&rsquo; நிகழ்ச்சியில் நம் கேள்விகளுக்கு பதிலளித்த நிதி ஆலோசகர் வ.நாகப்பன் தெரிவித்தார். அவருடனான நம் நேர்காணலின் முழு விவரம், கேள்வி பதிலாக இங்கே:
ரிட்டயர்மெண்ட் பற்றி உங்கள் கருத்து என்ன?
ரிட்டயர்மெண்ட் என்பது குறிப்பிட்ட வயது வந்தவுடன், வேலையிலிருந்து நின்றுவிட்டு ஓய்வெடுத்தல் என்று பலர் நினைக்கின்றனர். அது ரிட்டயர்மெண்ட் அல்ல. நமக்கு பிடித்த வேலையை செய்து முடித்தப்பின், `போதும்&rsquo; என்று எப்போது தோன்றுகிறதோ, அப்போது ஓய்வெடுக்க முடிவெடுப்பதுதான் ரிட்டயர்மெண்ட். இந்தியாவை பொறுத்தவரையில் 58 வயது நிறைந்தவுடன் ஒருவர் ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்படுகிறார் என்றே சொல்லலாம். உண்மையில் நமக்கு பிடித்த வேலை, இப்படியான ஓய்வை நமக்கு தராது.

ரிட்டயர்மெண்ட்&nbsp;பற்றி பேசும்போது FIRE&nbsp;என்றொரு கான்செப்ட் பற்றி பேசப்படுகிறது. FIRE&nbsp;என்றால் என்ன?
FIRE என்றால், Financially Independent to Retire Early. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிபட்ட ஒரு கருத்தாக்கம் பேசப்படுகிறது. வேலையில் நிச்சயமற்ற தன்மை, வேகமாக மாறக்கூடிய தொழில்நுட்பம், நிரந்தரமற்ற வேலை ஆகியவற்றினால் சீக்கிரம் ஓய்வை ஒருவர் பெற&nbsp;விரும்பும் நிலைமை நிலவி வருகிறது. கடந்த தலைமுறையில், 20 அல்லது 25 வயது வரை இளைஞர்கள் படிப்பார்கள். பிறகு 30 வருடங்கள் வேலை பார்ப்பார்கள். ஆனால் இன்றைய கால கட்டங்களில் ஒருவர் 40 வயது வரை படிக்க வேண்டியிருக்கிறது. தொழில்நுட்பம் மாறிக்கொண்டே வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமும் அப்டேட்டாக இருக்கவேண்டியுள்ளது.

வேலையிலும் எத்தனை நாட்கள் நாம் இப்படி ஓடவேண்டி இருக்கும்&nbsp;என தெரியாது. இப்படி செய்வதால், மன உளைச்சல் அதிகரிக்கிறது. இத்தகைய ஓட்டத்திற்கு தயாராக இல்லாதவர்களை, நிறுவனம் வெளியேற்றிவிடுகிறது. அதே போல் அதிக வருமானம் கிடைக்கும் பொழுது அதிக செலவுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள் மக்கள். ஆகையால் சேமிப்பும் இருப்பதில்லை. திடீரென்று வேலை இழப்பு என்ற பயமும் நம்மை தொற்றிக்கொள்வதால், நாம் நினைத்த வேலையை நம்மால் செய்ய இயலாமல் போகிறது. இப்படியான சூழலில், Fire கருத்தாக்கம் உதவும். அதாவது Financial independence retire early. இதன்மூலம் நமக்கு பிடித்த வேலையை செய்ய ஆரம்பித்து,&nbsp;சீக்கிரம் சம்பாதித்து, விரைந்து ஓய்வு பெற நினைக்கின்றனர் மக்கள்.
இந்த நிலையை எட்டவேண்டும் என்றால் எந்த வேலையை செய்யலாம்? எதை செய்யக்கூடாது?
இந்த வேலை அந்த வேலை என்றில்லை. எந்த வேலையாக இருந்தாலும், அதில் நம் திறமையை சரியாக காட்டவேண்டும். அதன் மூலம் நிறைய சம்பாதிக்க வேண்டும். முக்கியமாக செலவை கட்டுப்படுத்த வேண்டும்; சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதிகரித்த சேமிப்பை முதலீட்டில் போடவேண்டும். எந்த அளவு செலவை குறைக்கின்றோமோ அந்த அளவு, நமக்கு சேமிப்பு அதிகரிக்கும். இப்படி செய்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்களாக இருக்கிறார்கள்.

இதில் உள்ள சவால்கள் என்னென்ன?
இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பதிலேயோ திறமையை வளர்த்துக் கொள்வதிலேயோ எந்த பிரச்னையும் இருப்பதில்லை. பிரச்னை, சேமிப்பில் மற்றும் முதலீட்டில் தான் வருகிறது. எப்பொழுது credit card கடன் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதோ, அப்போதே மக்கள் மத்தியில் சேமிப்பானது குறையத்தொடங்கிவிட்டது. இத்திட்டம் முற்றிலும் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் பொருளாதாரத்தில் குறைவாக இருக்கும் சமூகத்தை இவர்களால் சுலபமாக வளைக்கமுடியும்.
இத்திட்டத்தால் அமெரிக்காவில் தனி நபர்களுக்கு கடன் சுமை அதிகமாகி உள்ளது. அதேநேரம் இந்தியாவில் தனி நபர் கடனை விட அரசாங்கம் தான் அதிக அளவு கடன் சுமையில் இருக்கிறது. ஆனால் இப்போது இங்கும் இந்நிலை மாறத்துவங்கி உள்ளது. எப்படி என்றால், நமக்கு தேவைப்படாத பொருட்களை நாம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். உதாரணத்துக்கு, பண்டிகை மற்றும் விழாக்கால ஆஃபர்களில் குறைந்த விலையில் கிடைக்கும் நமக்கு தேவைப்படாத பொருட்களை வாங்குகிறோம். இது உண்மையில் கவலை அளிக்கக்கூடிய விஷயம். ஏனெனில்&nbsp;ஆடம்பர பொருட்களில் தான் நம் மரியாதை இருக்கிறது என்ற நினைத்து, credit card கொண்டு அப்பொருட்களை வாங்கும் மக்களுக்கு, சேமிப்பிற்கு பதில் கடன் சுமை அதிகரிக்கிறது. ஆகவே இப்பழக்கத்தை மக்கள் விடவேண்டும். இது,&nbsp;மிகப்பெரய சவால்.&nbsp;

அடுத்த சவால், சேமிப்பை எப்படி செய்கிறோம் என்பதில்&nbsp;உள்ளது. ஒரு சாரார் தன் சேமிப்பு முழுவதையும் பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள். மற்றொரு சாரார், பங்கு சந்தை பக்கமே போகாமல் நிரந்தர வருமானத்தில் முதலீடு செய்பவர்களாக உள்ளனர். இப்படி ஏதோவொன்று என்றில்லாமல், இரண்டிலும் முதலீடு செய்வது நல்லது. அதுவே நல்ல முதலீட்டாளருக்கு அழகு. அதேபோல, அவசரத்திற்கு கூட அப்பணத்தை எடுக்கக்கூடாது. இதுவும் மிகப்பெரிய சவால்தான்!
இத்தைகய சவால்களை அமெரிக்கா போன்ற நாடுகள், சமாளித்துவிடுகிறதா?
அவர்கள் இப்பொழுது மாற ஆரம்பித்துள்ளனர். இந்தியாவை பொருத்த வரையில் இம்மாற்றத்தை சுலபமாக மக்களிடையே கொண்டு வர முடியும்.

எவ்வளவு தொகை இருந்தால் இந்த FIRE கருத்தாக்கத்தின் படி சீக்கிரமாக ரிட்டயராக முடியும்?
இது நபருக்கு நபர், அவரவர் செலவுக்கு தகுந்தமாதிரி மாறுபடும். ஒவ்வொரு ஆண்டும் செலவிடப்படும் தொகையில் குறைந்தது&nbsp;20 % கைவசம் இருந்தால் ஒருவர் ரிட்டயர் ஆகிவிடலாம்,
இன்றைய இளைஞர்களின் எண்ணமானது, &ldquo;இன்று சம்பாதிப்பதை இன்றே செலவு செய்துவிடவேண்டும்" என்பது தான். இது சரியான போக்கா?
இன்றைய இளைஞர்களுக்கு சேமிப்பில் ஆர்வம் இருந்தாலும் அதை செயல்படுத்துவதில் பிரச்சனை எழுகிறது. இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இது எப்போதும் கிடைத்துக்கொண்டிருக்கும் என நினைத்து நிறைய செலவு செய்ய ஆரம்பித்து வருகின்றனர். ஒருவர் ரூ. 50,000 செலவு செய்து வரும்பொழுது, அவர் கைக்கு ஏதாவதொரு மாதத்தில் ரூ. 30,000 கிடைத்தால் அவர்களால் செலவை கட்டுப்படுத்த இயலாமல் போகிறது. இப்படியானவர்கள் சேமிப்பு தொடர்பான விஷயங்களில் ஆலோசனைய பெற்று, சேமிப்பில் சிறந்து விளங்கவேண்டும்.
]]></description>
<pubDate>Fri, 27 Jan 2023 11:03:10 IST</pubDate>
<modDate>Fri, 27 Jan 2023 14:45:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T11:13:24+00:00</lastBuildDate>
</channel>
</rss>
