 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>ஈரோடு: 2 வயது குட்டியானை உட்பட அடுத்தடுத்து 3 யானைகள் வனப்பகுதியில் பலியான சோகம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157475/3-elephants-died-in-erode-forest-area.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172566.webp" style="width:100%;"></p><p><strong>சென்னம்பட்டி வனப்பகுதியில் இரு யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.</strong><br /><br />ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், வடபர்கூர் காப்புக்காடு, உள்ளூர்தண்டா வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனத்துக்குச் செல்லும் சாலையோரத்தில் சுமார் 30 வயதுள்ள ஆண் யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து&nbsp;தகவலறிந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, சென்னம்பட்டி வனச்சரகர் ராஜா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679882068608.png" alt="image" style="width:100%;" /> <br /><br />மேலும், வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த யானைக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில், உயிரிழந்த ஆண் யானைக்கு சுமார் 30 வயது இருக்கலாம், உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தந்தங்களால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. பலத்த காயமடைந்த யானையின் உள்ளுறுப்புகள் சேதமடைந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.<br /><br />இதையடுத்து, யானையின் தலையிலிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள தந்தங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டதோடு, சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டது. உணவு தேடுதலில் ஏற்பட்ட போட்டியினாலோ, பெண் யானையுடன் இனப்பெருக்கத்துக்கான போட்டியிலோ யானைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679882237909.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>கால் தவறி விழுந்து குட்டி, தாய் யானை பலி</strong></p>
<p>இதைபோல அந்தியூர் வனத்துறை பகுதியில் மேலும் இரு யானைகள் பலியாகியுள்ளன. அச்சம்பவத்தின்படி, அந்தியூர் வனத் துறையினர்&nbsp; தாளக்கரை பீட், தென் பர்கூர் காப்புக்காடு மாரியணை சரகத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடர்ந்த வனப் பகுதியில் பெண் யானை மற்றும் குட்டி யானை அடுத்தடுத்து இறறந்துகிடந்தது தெரியவந்தது.</p>
<p>இதையடுத்து வனத்துறையினர் முன்னிலையில் உடற்கூராய்வு&nbsp; செய்யப்பட்டது. இதில், உயிரிழந்த தாய் யானைக்கு சுமார் 30 வயதும், குட்டி யானைக்கு சுமார் 2 வயதும் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பெண் யானை மற்றும் குட்டி யானையின் உடல்கள் பிற வன உயிரினங்களின் உணவுக்காக அப்படியே விடப்பட்டன. மேடான பகுதியிலிருந்து தவறி விழுந்ததில் யானைகள் உயிரிழந்திருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.</p>
<p>வனப்பகுதியில் 3 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: -23px; top: 1286px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157475/3-elephants-died-in-erode-forest-area.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157475/3-elephants-died-in-erode-forest-area.html</guid>
<description><![CDATA[சென்னம்பட்டி வனப்பகுதியில் இரு யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், வடபர்கூர் காப்புக்காடு, உள்ளூர்தண்டா வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனத்துக்குச் செல்லும் சாலையோரத்தில் சுமார் 30 வயதுள்ள ஆண் யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து&nbsp;தகவலறிந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, சென்னம்பட்டி வனச்சரகர் ராஜா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
 மேலும், வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த யானைக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில், உயிரிழந்த ஆண் யானைக்கு சுமார் 30 வயது இருக்கலாம், உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தந்தங்களால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. பலத்த காயமடைந்த யானையின் உள்ளுறுப்புகள் சேதமடைந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.இதையடுத்து, யானையின் தலையிலிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள தந்தங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டதோடு, சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டது. உணவு தேடுதலில் ஏற்பட்ட போட்டியினாலோ, பெண் யானையுடன் இனப்பெருக்கத்துக்கான போட்டியிலோ யானைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கால் தவறி விழுந்து குட்டி, தாய் யானை பலி
இதைபோல அந்தியூர் வனத்துறை பகுதியில் மேலும் இரு யானைகள் பலியாகியுள்ளன. அச்சம்பவத்தின்படி, அந்தியூர் வனத் துறையினர்&nbsp; தாளக்கரை பீட், தென் பர்கூர் காப்புக்காடு மாரியணை சரகத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடர்ந்த வனப் பகுதியில் பெண் யானை மற்றும் குட்டி யானை அடுத்தடுத்து இறறந்துகிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் முன்னிலையில் உடற்கூராய்வு&nbsp; செய்யப்பட்டது. இதில், உயிரிழந்த தாய் யானைக்கு சுமார் 30 வயதும், குட்டி யானைக்கு சுமார் 2 வயதும் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பெண் யானை மற்றும் குட்டி யானையின் உடல்கள் பிற வன உயிரினங்களின் உணவுக்காக அப்படியே விடப்பட்டன. மேடான பகுதியிலிருந்து தவறி விழுந்ததில் யானைகள் உயிரிழந்திருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனப்பகுதியில் 3 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 07:32:56 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 10:01:09 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>காயத்தை குணப்படுத்தியவரை விட்டு பிரியாத கொக்கு.. விபரீதத்தில் முடிந்த மனிதநேய செயல்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157461/Forest-Department-Case-Against-UP-Man-Who-Rescued-Cared-For-Sarus-Crane.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172552.webp" style="width:100%;"></p><p><strong>சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</strong><br /><br />உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் கான் குர்ஜர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தோட்டத்தில் கொக்கு வகையை சார்ந்த சாரசு கொக்கு என்றழைக்கப்படும் பறவை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்ததை அவர் பார்த்துள்ளார். அதனை மீட்ட அவர், உடல்நலன் தேர்ச்சி பெறவும் உதவியுள்ளார். அதன் காயம் சரியானதும் பறந்து செல்லும் என அவர் நினைத்துள்ளார். ஆனால், அதற்கு மாறாக அவர் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து வந்தது. ஆரிப் கான் உண்ணும் தட்டிலேயே அது உணவு உண்ணும். அவரின் குடும்பத்தினரிடமும் அன்பாக பழகி வந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.&nbsp; அதன்பின்பு ஆரிப் கான் - சாரசு கொக்கு இடையிலான நட்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679828005407.avif" alt="image" style="width:100%;" /></p>
<p><br />இந்நிலையில், ஆரிப் கானிடம் இருந்து சாரசு கொக்கை உத்தரப் பிரதேச வனத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். வனச் சட்டப்படி பறவையை வீட்டில் வளர்ப்பது குற்றம் என்றும் மேலும், இயற்கையான சூழலில் அந்த பறவை இருக்க வேண்டும் என்பதற்காகவும் ரேபரேலியில் உள்ள சமஸ்புர் பறவைகள் சரணாலயத்துக்கு அது மாற்றப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679827985425.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இருப்பினும் ஆரிப் கானுடன் நட்பாக பழகி வந்த பறவையை பிரித்து சரணாலயத்திற்கு அனுப்பி வைத்ததற்கு பலரும் அதிருப்தி தெரிவித்தனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் இது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட அந்த பறவையை காணவில்லை என்றும் பறவை விஷயத்தில் மாநில அரசு காட்டும் இந்த அலட்சியப்போக்கு முக்கியமாக பேசப்படவேண்டிய விவகாரம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் பிரதமர் இல்லத்தில் உள்ள மயில்களை எடுத்துச் செல்ல எந்த அதிகாரிக்காவது தைரியம் இருக்கிறதா எனவும் காட்டமாக பேசினார். <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679828074152.gif" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில்&nbsp; சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாரசு கொக்கை ஓராண்டாக வளர்த்து வந்தது தொடர்பாக வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி கவுரிகஞ்ச் கோட்ட வன அதிகாரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு&nbsp; ஆரிப் கானுக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157461/Forest-Department-Case-Against-UP-Man-Who-Rescued-Cared-For-Sarus-Crane.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157461/Forest-Department-Case-Against-UP-Man-Who-Rescued-Cared-For-Sarus-Crane.html</guid>
<description><![CDATA[சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் கான் குர்ஜர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தோட்டத்தில் கொக்கு வகையை சார்ந்த சாரசு கொக்கு என்றழைக்கப்படும் பறவை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்ததை அவர் பார்த்துள்ளார். அதனை மீட்ட அவர், உடல்நலன் தேர்ச்சி பெறவும் உதவியுள்ளார். அதன் காயம் சரியானதும் பறந்து செல்லும் என அவர் நினைத்துள்ளார். ஆனால், அதற்கு மாறாக அவர் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து வந்தது. ஆரிப் கான் உண்ணும் தட்டிலேயே அது உணவு உண்ணும். அவரின் குடும்பத்தினரிடமும் அன்பாக பழகி வந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.&nbsp; அதன்பின்பு ஆரிப் கான் - சாரசு கொக்கு இடையிலான நட்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், ஆரிப் கானிடம் இருந்து சாரசு கொக்கை உத்தரப் பிரதேச வனத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். வனச் சட்டப்படி பறவையை வீட்டில் வளர்ப்பது குற்றம் என்றும் மேலும், இயற்கையான சூழலில் அந்த பறவை இருக்க வேண்டும் என்பதற்காகவும் ரேபரேலியில் உள்ள சமஸ்புர் பறவைகள் சரணாலயத்துக்கு அது மாற்றப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
இருப்பினும் ஆரிப் கானுடன் நட்பாக பழகி வந்த பறவையை பிரித்து சரணாலயத்திற்கு அனுப்பி வைத்ததற்கு பலரும் அதிருப்தி தெரிவித்தனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் இது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட அந்த பறவையை காணவில்லை என்றும் பறவை விஷயத்தில் மாநில அரசு காட்டும் இந்த அலட்சியப்போக்கு முக்கியமாக பேசப்படவேண்டிய விவகாரம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் பிரதமர் இல்லத்தில் உள்ள மயில்களை எடுத்துச் செல்ல எந்த அதிகாரிக்காவது தைரியம் இருக்கிறதா எனவும் காட்டமாக பேசினார். 
இந்நிலையில்&nbsp; சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாரசு கொக்கை ஓராண்டாக வளர்த்து வந்தது தொடர்பாக வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி கவுரிகஞ்ச் கோட்ட வன அதிகாரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு&nbsp; ஆரிப் கானுக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 17:06:07 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 23:15:02 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மின் வேலி, மின் கம்பத்தால் தொடரும் யானை மரணங்கள்.. கோவையில் யானை பலியானதால் சோகம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157400/another-day-another-incident-elephant-died-at-coimbatore-by-hitting-electric-pole.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172491.webp" style="width:100%;"></p><p><strong>மின் கம்பம் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.</strong><br /><br />கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் மலையடிவாரப் பகுதியில் கிராமங்களும், விவசாய நிலங்களும் அதிகமாக இருக்கிறது. இப்பகுதியில்&nbsp;உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக காட்டு யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் வந்து செல்கிறது. இதன் காரணமாக அவ்வப்போது யானை மனித மோதல்கள் ஏற்படும் சூழலும், விவசாய பயிர்கள் சேதம் அடைவதும் பின்னர் ஊருக்குள் வரும் யானைகளை வனத்துறையினர், பொதுமக்கள் காட்டுக்குள் விரட்டி அடிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679719369765.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் இன்று கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் மலை கிராமப் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஊருக்குள் வந்த நிலையில் அந்த யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியின் போது சமதளப் பகுதியில் இருந்த மின்கம்பத்தின் மீது யானை மோதியுள்ளது.</p>
<p>இதனால்&nbsp;மின்கம்பம் உடைந்து யானை மேல் விழுந்ததில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மின்கம்பம் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.<br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157400/another-day-another-incident-elephant-died-at-coimbatore-by-hitting-electric-pole.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157400/another-day-another-incident-elephant-died-at-coimbatore-by-hitting-electric-pole.html</guid>
<description><![CDATA[மின் கம்பம் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் மலையடிவாரப் பகுதியில் கிராமங்களும், விவசாய நிலங்களும் அதிகமாக இருக்கிறது. இப்பகுதியில்&nbsp;உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக காட்டு யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் வந்து செல்கிறது. இதன் காரணமாக அவ்வப்போது யானை மனித மோதல்கள் ஏற்படும் சூழலும், விவசாய பயிர்கள் சேதம் அடைவதும் பின்னர் ஊருக்குள் வரும் யானைகளை வனத்துறையினர், பொதுமக்கள் காட்டுக்குள் விரட்டி அடிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் இன்று கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் மலை கிராமப் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஊருக்குள் வந்த நிலையில் அந்த யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியின் போது சமதளப் பகுதியில் இருந்த மின்கம்பத்தின் மீது யானை மோதியுள்ளது.
இதனால்&nbsp;மின்கம்பம் உடைந்து யானை மேல் விழுந்ததில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மின்கம்பம் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 10:31:03 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 11:22:10 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கடலூர்: வெள்ளி கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கொத்து கொத்தாக உயிரிழப்பு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157399/Olive-Redley-turtle-hatchlings-die-in-droves-on-the-Cuddalore-beach.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172490.webp" style="width:100%;"></p><p><strong>கடலூரில் கூட்டம் கூட்டமாக ஆமை குஞ்சுகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</strong></p>
<p>கடலூர் வெள்ளி கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் பொரிப்பகம் உள்ளது. கடற்கரை ஓரத்தில் உள்ள ஆலிவ்&nbsp;ரெட்லி ஆமைகளின் முட்டைகளை சேகரித்து அவற்றை பொரிப்பகத்தில் வைத்து பராமரிப்பது வழக்கம். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பாதுகாப்பாக வெளியே வந்த பிறகு, அவை&nbsp;முறையாக கடலில் விடப்படும். இந்நிலையில் இன்று வெள்ளி கடற்கரையில் உள்ள பொரிப்பகத்திலிருந்து ஆமைக் குஞ்சுகள் வெளியே வந்து கூட்டம் கூட்டமாக உயிரிழந்துள்ளது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679718544730.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அரசு ஆமைகள் பராமரிப்புக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனம் குறைந்து கொண்டே செல்வதால் அதனை பராமரிக்க பல நாடுகள் முன்வருகிறது. அந்தவகையில், இந்தியாவும் இதில் பெரும் கவனம் செலுத்துகிறது. இந்நிலையில் கடலூரில் கூட்டம் கூட்டமாக ஆமை குஞ்சுகள் உயிரிழந்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை சரிசெய்யாமல் விடுவது, அந்த இனத்தின் அழிவுக்கு வழிவகுக்குமென அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157399/Olive-Redley-turtle-hatchlings-die-in-droves-on-the-Cuddalore-beach.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157399/Olive-Redley-turtle-hatchlings-die-in-droves-on-the-Cuddalore-beach.html</guid>
<description><![CDATA[கடலூரில் கூட்டம் கூட்டமாக ஆமை குஞ்சுகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் வெள்ளி கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் பொரிப்பகம் உள்ளது. கடற்கரை ஓரத்தில் உள்ள ஆலிவ்&nbsp;ரெட்லி ஆமைகளின் முட்டைகளை சேகரித்து அவற்றை பொரிப்பகத்தில் வைத்து பராமரிப்பது வழக்கம். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பாதுகாப்பாக வெளியே வந்த பிறகு, அவை&nbsp;முறையாக கடலில் விடப்படும். இந்நிலையில் இன்று வெள்ளி கடற்கரையில் உள்ள பொரிப்பகத்திலிருந்து ஆமைக் குஞ்சுகள் வெளியே வந்து கூட்டம் கூட்டமாக உயிரிழந்துள்ளது. 
அரசு ஆமைகள் பராமரிப்புக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனம் குறைந்து கொண்டே செல்வதால் அதனை பராமரிக்க பல நாடுகள் முன்வருகிறது. அந்தவகையில், இந்தியாவும் இதில் பெரும் கவனம் செலுத்துகிறது. இந்நிலையில் கடலூரில் கூட்டம் கூட்டமாக ஆமை குஞ்சுகள் உயிரிழந்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை சரிசெய்யாமல் விடுவது, அந்த இனத்தின் அழிவுக்கு வழிவகுக்குமென அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 10:09:52 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 10:10:18 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வேகமாக அதிகரிக்கும் கொரோனா- ஒரே நாளில் 5 பேர் பலி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157263/Corona-is-increasing-rapidly--5-people-died-in-a-single-day-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172354.webp" style="width:100%;"></p><p>வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 5 பேர் பலி, 1,100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்</p>
<p>கொரோனாவின் முதல் அலை முடிந்த கையோடு அடுத்த அலை பரவ ஆரம்பித்துள்ளது. ஆகையால் கொரோனா வராமல் தடுக்க முககவசமும், சமூக இடைவெளியும் அவசியம் ஆகிறது.&nbsp;இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நாடுமுழுவதும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.</p>
<p>மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி நேற்று நாடு முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 831 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தபட்டதில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679467566709.png" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், 662 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது. 130 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று 1,100 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது,</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157263/Corona-is-increasing-rapidly--5-people-died-in-a-single-day-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157263/Corona-is-increasing-rapidly--5-people-died-in-a-single-day-.html</guid>
<description><![CDATA[வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 5 பேர் பலி, 1,100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்
கொரோனாவின் முதல் அலை முடிந்த கையோடு அடுத்த அலை பரவ ஆரம்பித்துள்ளது. ஆகையால் கொரோனா வராமல் தடுக்க முககவசமும், சமூக இடைவெளியும் அவசியம் ஆகிறது.&nbsp;இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நாடுமுழுவதும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி நேற்று நாடு முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 831 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தபட்டதில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், 662 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது. 130 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று 1,100 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது,]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 12:20:14 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 12:20:14 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>என்ன பட்டாசு மாதிரி சத்தமா வெடிக்குது! தமிழ்நாட்டின் பல இடங்களில் கொட்டிய ஆலங்கட்டி மழை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157170/Hail-rain-in-Tamil-Nadu.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172261.webp" style="width:100%;"></p><p><strong>சமீப நாட்களாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில் குளிர்விக்கும் விதமாக, கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதுடன், ஆங்காங்கே ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்சியடைந்து உள்ளனர்.</strong></p>
<p><strong>செய்யாறு அருகே கொட்டிய ஆலங்கட்டி மழை</strong></p>
<p>திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கொருக்காத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. தீடிரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்கு உள்ளே நின்று ஆலங்கட்டி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கோடை மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.</p>
<p><strong>நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை!</strong></p>
<p>கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதிகளில் கடுமையான வெப்பத்தாக்கத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில், இன்று மாலை திடீரென ஆலங்கட்டி மழை சிறிது நேரம் பெய்தது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் ஐஸ் கட்டிகளை எடுத்து சேமித்தனர். சிறுவர்கள், சிறுமிகள் ஆலங்கட்டி மழையை கண்டு ரசித்தோடு அதில் விளையாடவும் செய்தனர்.</p>
<p><strong>அரியலூர் - 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆலங்கட்டி மழை</strong></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679308489472.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அரியலூர் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் மிகுந்த சத்தத்துடன்&zwnj; ஆலங்கட்டி கன மழை பெய்தது. இந்த ஆலங்கட்டி மழை வானத்தில் இருந்து கல் விழுவது போல் இருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து,&nbsp;மழை நின்றதும் வெளியே&nbsp;சென்று பொது மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வெள்ளை நிறத்தில் 5 கிலோவிற்கும் அதிக எடைக்கொண்ட பனி பாறை ஒன்று விழுந்திருந்தது தெரிந்தது. அரியலூரில் கடந்த 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்ததால், இதனை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679308523318.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ஆலங்கட்டி மழையா- பாரங்கல் மழையா? ஆச்சரியத்தில் உறைந்த வேலூர் மக்கள்</strong></p>
<p>வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையால் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனிடையே குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் அதிக சத்தத்துடன் பெய்துள்ளது. காலையில் பார்த்த கிராம மக்கள் பாறாங்கல் போன்ற ஆலங்கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுவரை இது போன்ற ஆலங்கட்டி மழையை பார்த்ததில்லை என அந்த கிராமவாசிகள் ஆச்சிரியத்துடன் தெரிவித்தனர் தற்போது அந்த படங்கள் வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.</p>
<p><strong>திருச்சி - ஆலங்கட்டிகளை கையில் எடுத்து மகிழ்ந்த மக்கள்</strong></p>
<p>திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளான குமரக்குடி, நொச்சியம், திருவாசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று (ஞாயிற்றுகிழமை) மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. மழை பெய்யத்தொடங்கியது சிறிது நேரத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனைக் கண்ட கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தரையில் விழுந்த முத்து போன்று இருந்த ஆலங்கட்டியை கையில் எடுத்து பார்த்து உற்சாகமடைந்தும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையால் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் சந்தோஷமடைந்தனர்.</p>
<p>வேலூர், கடலூர் மற்றும் கும்பகோணம் ,திருநாகேஸ்வரம், மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழையும் அதைத்தொடர்ந்து கனமழையும் பெய்து நிலத்தை குளிர்வித்து வருகிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157170/Hail-rain-in-Tamil-Nadu.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157170/Hail-rain-in-Tamil-Nadu.html</guid>
<description><![CDATA[சமீப நாட்களாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில் குளிர்விக்கும் விதமாக, கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதுடன், ஆங்காங்கே ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்சியடைந்து உள்ளனர்.
செய்யாறு அருகே கொட்டிய ஆலங்கட்டி மழை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கொருக்காத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. தீடிரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்கு உள்ளே நின்று ஆலங்கட்டி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கோடை மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை!
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதிகளில் கடுமையான வெப்பத்தாக்கத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில், இன்று மாலை திடீரென ஆலங்கட்டி மழை சிறிது நேரம் பெய்தது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் ஐஸ் கட்டிகளை எடுத்து சேமித்தனர். சிறுவர்கள், சிறுமிகள் ஆலங்கட்டி மழையை கண்டு ரசித்தோடு அதில் விளையாடவும் செய்தனர்.
அரியலூர் - 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆலங்கட்டி மழை

அரியலூர் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் மிகுந்த சத்தத்துடன்&zwnj; ஆலங்கட்டி கன மழை பெய்தது. இந்த ஆலங்கட்டி மழை வானத்தில் இருந்து கல் விழுவது போல் இருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து,&nbsp;மழை நின்றதும் வெளியே&nbsp;சென்று பொது மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வெள்ளை நிறத்தில் 5 கிலோவிற்கும் அதிக எடைக்கொண்ட பனி பாறை ஒன்று விழுந்திருந்தது தெரிந்தது. அரியலூரில் கடந்த 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்ததால், இதனை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்தனர்.

ஆலங்கட்டி மழையா- பாரங்கல் மழையா? ஆச்சரியத்தில் உறைந்த வேலூர் மக்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையால் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனிடையே குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் அதிக சத்தத்துடன் பெய்துள்ளது. காலையில் பார்த்த கிராம மக்கள் பாறாங்கல் போன்ற ஆலங்கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுவரை இது போன்ற ஆலங்கட்டி மழையை பார்த்ததில்லை என அந்த கிராமவாசிகள் ஆச்சிரியத்துடன் தெரிவித்தனர் தற்போது அந்த படங்கள் வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
திருச்சி - ஆலங்கட்டிகளை கையில் எடுத்து மகிழ்ந்த மக்கள்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளான குமரக்குடி, நொச்சியம், திருவாசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று (ஞாயிற்றுகிழமை) மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. மழை பெய்யத்தொடங்கியது சிறிது நேரத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனைக் கண்ட கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தரையில் விழுந்த முத்து போன்று இருந்த ஆலங்கட்டியை கையில் எடுத்து பார்த்து உற்சாகமடைந்தும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையால் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் சந்தோஷமடைந்தனர்.
வேலூர், கடலூர் மற்றும் கும்பகோணம் ,திருநாகேஸ்வரம், மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழையும் அதைத்தொடர்ந்து கனமழையும் பெய்து நிலத்தை குளிர்வித்து வருகிறது.]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 19:15:13 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 19:15:13 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட பிறகும் ஏன் மழை நீர் தேங்குகிறது? -நீரியல் வல்லுநர் விளக்கம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157062/Hydrologist-explains--Why-does-rainwater-stagnate-even-after-installing-rainwater-drains-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/18/800x400/172153.webp" style="width:100%;"></p><p><strong>சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பு அமைக்கப்பட்ட பிறகும் ஏன் மழை நீர் தேங்குகிறது? என்பது குறித்து நீரியல் வல்லுநர் சிவசுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.</strong></p>
<p>அதில், &ldquo;சென்னையை பொறுத்தவரையில் மழை தானாக சென்று தேங்கும் தாழ்வான இடங்களில் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இருந்தன. அந்த தாழ்வான இடங்களில் இருந்த 75 சதவீத நீர் நிலைகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனாலேயே சாலைகளில் மழை நீர் தேங்குகிறது. மழை பெய்யும்போது, அந்த தண்ணீரை&nbsp;சாலைகளுக்கு அனுப்புவதும் தொடர்ந்து பிரச்னையாக தான் இருக்கும். அதற்கு பதிலாக ஒவ்வொரு வீடுகளிலும், குடியிருப்பு இடங்களிலும் மழை நீரை சேமிக்க கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679134431673.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதன் மூலம் ஏராளமான தண்ணீரை நாம் சேமிக்க முடியும். சாலையில் மழைநீர் தங்குவதை தடுக்க முடியும். மேலும் வறட்சி ஏற்படும்போதும் இந்த தண்ணீர் மூலம் சமாளிக்க முடியும். மழைநீர் கட்டமைப்பு என்பது ஓரளவுக்கு பயனளித்தாலும் இந்த தண்ணீரை சேமிக்க திட்டமிடுவதுதான் சரியான வழியாக இருக்கும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679134449575.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சென்னையில் சில இடங்களில் மழை நீர் கால்வாய்கள் முறையாக இணைக்கப்படாமல் இருப்பது மழை நீர் வடிகால்கள் தாழ்வான இடங்களில் இருப்பது போன்ற பிரச்னைகளை தீர்க்க அந்த இடங்களிலேயே தண்ணீரை சேமிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துவது, சுரங்க பாதை வழியாக தண்ணீரை கொண்டு செல்ல வழிவகை செய்வது போன்றவை அவசியம்&rdquo; என்று கூறினார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157062/Hydrologist-explains--Why-does-rainwater-stagnate-even-after-installing-rainwater-drains-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157062/Hydrologist-explains--Why-does-rainwater-stagnate-even-after-installing-rainwater-drains-.html</guid>
<description><![CDATA[சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பு அமைக்கப்பட்ட பிறகும் ஏன் மழை நீர் தேங்குகிறது? என்பது குறித்து நீரியல் வல்லுநர் சிவசுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
அதில், &ldquo;சென்னையை பொறுத்தவரையில் மழை தானாக சென்று தேங்கும் தாழ்வான இடங்களில் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இருந்தன. அந்த தாழ்வான இடங்களில் இருந்த 75 சதவீத நீர் நிலைகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனாலேயே சாலைகளில் மழை நீர் தேங்குகிறது. மழை பெய்யும்போது, அந்த தண்ணீரை&nbsp;சாலைகளுக்கு அனுப்புவதும் தொடர்ந்து பிரச்னையாக தான் இருக்கும். அதற்கு பதிலாக ஒவ்வொரு வீடுகளிலும், குடியிருப்பு இடங்களிலும் மழை நீரை சேமிக்க கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இதன் மூலம் ஏராளமான தண்ணீரை நாம் சேமிக்க முடியும். சாலையில் மழைநீர் தங்குவதை தடுக்க முடியும். மேலும் வறட்சி ஏற்படும்போதும் இந்த தண்ணீர் மூலம் சமாளிக்க முடியும். மழைநீர் கட்டமைப்பு என்பது ஓரளவுக்கு பயனளித்தாலும் இந்த தண்ணீரை சேமிக்க திட்டமிடுவதுதான் சரியான வழியாக இருக்கும்.

சென்னையில் சில இடங்களில் மழை நீர் கால்வாய்கள் முறையாக இணைக்கப்படாமல் இருப்பது மழை நீர் வடிகால்கள் தாழ்வான இடங்களில் இருப்பது போன்ற பிரச்னைகளை தீர்க்க அந்த இடங்களிலேயே தண்ணீரை சேமிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துவது, சுரங்க பாதை வழியாக தண்ணீரை கொண்டு செல்ல வழிவகை செய்வது போன்றவை அவசியம்&rdquo; என்று கூறினார்.]]></description>
<pubDate>Sat, 18 Mar 2023 15:49:17 IST</pubDate>
<modDate>Sat, 18 Mar 2023 15:50:00 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கோடை வெயிலிலிருந்து சரும பிரச்னைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் அறிவுரை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156925/Doctors-advice-on-how-to-prevent-Skin-problems-during-summer.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/15/800x400/172016.webp" style="width:100%;"></p><p>கோடை வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.</p>
<p>கோடை காலத்தில் வெயில் என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலானது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்றும், வெப்ப காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களை கோடையின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் என்னென்ன செய்ய வேண்டும் என இந்திய அரசானது, அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678883844677.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த சூழலில் கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள், சருமம் சார்ந்த பிரச்னைகள் போன்றவை உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. உடலில் மிகப்பெரிய உறுப்பாக இருப்பது தோல். நோய் தொற்றுகள் எளிதில் உடலினுள் புகாமல் தடுக்கும் பணியினை தோல் செய்து வருகிறது. வெயில், குளிர் காலங்களுக்கு ஏற்ப உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்க தோல் முக்கிய பணியாற்றி வருகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த தோலில் கோடை காலத்தில் நோய் பாதிக்கப்படாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.</p>
<p><img src="https://img.seithipunal.com/large/large_gsdy-40097.jpg" alt="ஐயோ..வெயிலு!! அரிப்பு, எரிச்சல், வேர்க்குரு?! குணப்படுத்த க்ரீம் வேண்டாம்  இயற்கை முறையில் சரிசெய்யுங்கள்!! - Seithipunal" /></p>
<p>இது குறித்து சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை தோல் நோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் விக்னேஷ் கார்த்தி கூறுகையில், &ldquo;கோடை காலத்தில் அதிகமாக உடலில் இருந்து வியர்வை வெளியேறும் என்பதால், அவ்வப்போது வியர்வையை துடைத்து, நீரால் தோலை நன்கு கழுவி&nbsp;சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு முறை குளிக்கலாம். உள்ளாடைகள் வியர்வையால் ஈரமாகிவிட்டால் அதனை விரைவாக மாற்றிக்கொள்ள வேண்டும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678888005366.png" alt="image" style="width:100%;" /></p>
<p>முழு உடலையும் மறைக்கும் அளவிலான தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். உடலுக்கு தேவையான நீர் சத்துள்ள பழச்சாறு, தண்ணீர் அதிக அளவில் அருந்த வேண்டும். குறிப்பாக வெயில் காலத்தில் தேமல், <span>வியர்க்குரு</span>, படர்தாமரை போன்ற நோய் பாதிப்புகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. தோலில் நோய்கள் ஏற்படுவதில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்&rdquo; என்றார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678883979573.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை தோல் நோய் மருத்துவ நிபுணர் வசந்த சேனா கூறுகையில், &ldquo;வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது குடை பயன்படுத்துவது நல்லது. மனித உடலுக்கு சூரியன் ஒளி அவசியமான ஒன்றுதான். ஆனால் அதிக வெப்பம் அல்லது யுவி ரேஸ் எனக்கூடிய அல்ட்ரா வயலட் கதிர்கள் தோலை பாதிக்கும். அதனால் அதிக வெயில் இருக்கும் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். ஒருவேளை வெயிலில் செல்ல வேண்டிய சூழல் இருந்தால், சன் ஸ்கிரீன் எனும் தோலை பாதுகாக்கும் கிரீம்களை பயன்படுத்தலாம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678883994329.jpeg" alt="image" style="width:100%;" /><br /> <br />குறிப்பாக கோடைகாலத்தில் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். உடலின் வெப்பம் அதிகரிக்காத வகையில் பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். மிகவும் தடிமனான 'ஜீன்ஸ்' ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஜீன்ஸ் ஆடைகளை அணிவதால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். ஆகவே இந்த காலகட்டத்தில் ஜீன்ஸ் ஆடைகளை உடுத்தாமல் இருப்பது நல்லது&rdquo; என்று தெரிவித்துள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156925/Doctors-advice-on-how-to-prevent-Skin-problems-during-summer.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156925/Doctors-advice-on-how-to-prevent-Skin-problems-during-summer.html</guid>
<description><![CDATA[கோடை வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
கோடை காலத்தில் வெயில் என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலானது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்றும், வெப்ப காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களை கோடையின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் என்னென்ன செய்ய வேண்டும் என இந்திய அரசானது, அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்த சூழலில் கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள், சருமம் சார்ந்த பிரச்னைகள் போன்றவை உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. உடலில் மிகப்பெரிய உறுப்பாக இருப்பது தோல். நோய் தொற்றுகள் எளிதில் உடலினுள் புகாமல் தடுக்கும் பணியினை தோல் செய்து வருகிறது. வெயில், குளிர் காலங்களுக்கு ஏற்ப உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்க தோல் முக்கிய பணியாற்றி வருகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த தோலில் கோடை காலத்தில் நோய் பாதிக்கப்படாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இது குறித்து சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை தோல் நோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் விக்னேஷ் கார்த்தி கூறுகையில், &ldquo;கோடை காலத்தில் அதிகமாக உடலில் இருந்து வியர்வை வெளியேறும் என்பதால், அவ்வப்போது வியர்வையை துடைத்து, நீரால் தோலை நன்கு கழுவி&nbsp;சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு முறை குளிக்கலாம். உள்ளாடைகள் வியர்வையால் ஈரமாகிவிட்டால் அதனை விரைவாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

முழு உடலையும் மறைக்கும் அளவிலான தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். உடலுக்கு தேவையான நீர் சத்துள்ள பழச்சாறு, தண்ணீர் அதிக அளவில் அருந்த வேண்டும். குறிப்பாக வெயில் காலத்தில் தேமல், வியர்க்குரு, படர்தாமரை போன்ற நோய் பாதிப்புகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. தோலில் நோய்கள் ஏற்படுவதில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்&rdquo; என்றார்.

சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை தோல் நோய் மருத்துவ நிபுணர் வசந்த சேனா கூறுகையில், &ldquo;வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது குடை பயன்படுத்துவது நல்லது. மனித உடலுக்கு சூரியன் ஒளி அவசியமான ஒன்றுதான். ஆனால் அதிக வெப்பம் அல்லது யுவி ரேஸ் எனக்கூடிய அல்ட்ரா வயலட் கதிர்கள் தோலை பாதிக்கும். அதனால் அதிக வெயில் இருக்கும் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். ஒருவேளை வெயிலில் செல்ல வேண்டிய சூழல் இருந்தால், சன் ஸ்கிரீன் எனும் தோலை பாதுகாக்கும் கிரீம்களை பயன்படுத்தலாம்.
 குறிப்பாக கோடைகாலத்தில் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். உடலின் வெப்பம் அதிகரிக்காத வகையில் பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். மிகவும் தடிமனான 'ஜீன்ஸ்' ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஜீன்ஸ் ஆடைகளை அணிவதால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். ஆகவே இந்த காலகட்டத்தில் ஜீன்ஸ் ஆடைகளை உடுத்தாமல் இருப்பது நல்லது&rdquo; என்று தெரிவித்துள்ளார்.]]></description>
<pubDate>Wed, 15 Mar 2023 19:35:06 IST</pubDate>
<modDate>Thu, 16 Mar 2023 13:41:46 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வனத்திற்குள் நிலவும் வறட்சி... விலங்குகளின் தாகம் தீர்க்க நீர்த்தொட்டிகளை கட்டும் வனத்துறை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156856/Forest-department-builds-water-tank-to-provide-water-to-wild-Animals-at-Coimbatore-forest-area.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/14/800x400/171948.webp" style="width:100%;"></p><p><strong>வனத்திற்குள் நிலவி வரும் வறட்சியால் காட்டு உயிர்களின்&nbsp;தாகம் தீர்க்க புதிய தண்ணீர் தொட்டிகளை வனத்துறை கட்டிவருகிறது. கட்டுமானம் நடைபெறும் வனப்பகுதியில் யானைகளின் தொடர் நடமாட்டத்தால்&nbsp;திட்டப்பணிகள் தாமதமாகிறதாக கூறுகின்றனர்.&nbsp;</strong></p>
<p>கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருது, மான் என ஏராளமான வன உயிரினங்கள் உள்ள போதிலும், இதில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். இவ்வனப்பகுதி முக்கிய வழித்தடப்பாதை என்பதால் வலசை செல்லும் யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது வழக்கம். கடந்த பருவ மழைக்காலங்களில் போதிய அளவில் மழை பெய்யாத காரணத்தினாலும் கடந்த ஒன்றரை மாத காலமாக வெயிலின் தாக்கம் முன்கூட்டியே துவங்கியதாலும், பசுமையான இவ்வனப்பரப்பு தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678774391586.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>காட்டில் உள்ள உயிரினங்களின் தாகம் தீர்க்கும் இயற்கையான வனக்குட்டைகள், நீரோடைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் என அனைத்தும் வறண்டு வருவதால் யானைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் தண்ணீர் தேடி வன எல்லையோரங்களில் வறட்சி காலத்தை சமாளிக்கும் வகையில் செயற்கையாய் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை தேடி வர துவங்கியுள்ளன. இதனால், ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பழைய தண்ணீர் தொட்டிகளை சீரமைக்கும் பணியிலும் புதிய தண்ணீர் தொட்டிகளை கட்டும் பணியிலும் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678774399705.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கு அருகே சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்து மோட்டார் இயங்கி நீர் நிரப்பும் தானியங்கி வகையிலான சோலார் பேனல் வசதியுடன் கூடிய புதிய தண்ணீர் தொட்டி தற்போது கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியில் பகல் நேரங்களிலேயே யானைகள் நடமாடுவதும் இரவு நேரங்களில் யானைகள் கான்கரீட் போட பயன்படுத்தும் பலகைகள் மற்றும் இதர கட்டுமான பொருட்களை சேதப்படுத்தி செல்வதும் பணியாளர்களை அச்சமடைய வைத்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678774406449.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>வனத்துறை ஊழியர்களின் கண்காணிப்போடு பகலில் சில மணி நேரங்கள் மட்டுமே இத்திட்டபணிகள் நடைபெறுவதால் புதிய நீர் தொட்டிகள் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கூடுதல் வனப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தண்ணீர் தொட்டி கட்டும் வேலை விரைவுப்படுத்தப்படும் என்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156856/Forest-department-builds-water-tank-to-provide-water-to-wild-Animals-at-Coimbatore-forest-area.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156856/Forest-department-builds-water-tank-to-provide-water-to-wild-Animals-at-Coimbatore-forest-area.html</guid>
<description><![CDATA[வனத்திற்குள் நிலவி வரும் வறட்சியால் காட்டு உயிர்களின்&nbsp;தாகம் தீர்க்க புதிய தண்ணீர் தொட்டிகளை வனத்துறை கட்டிவருகிறது. கட்டுமானம் நடைபெறும் வனப்பகுதியில் யானைகளின் தொடர் நடமாட்டத்தால்&nbsp;திட்டப்பணிகள் தாமதமாகிறதாக கூறுகின்றனர்.&nbsp;
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருது, மான் என ஏராளமான வன உயிரினங்கள் உள்ள போதிலும், இதில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். இவ்வனப்பகுதி முக்கிய வழித்தடப்பாதை என்பதால் வலசை செல்லும் யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது வழக்கம். கடந்த பருவ மழைக்காலங்களில் போதிய அளவில் மழை பெய்யாத காரணத்தினாலும் கடந்த ஒன்றரை மாத காலமாக வெயிலின் தாக்கம் முன்கூட்டியே துவங்கியதாலும், பசுமையான இவ்வனப்பரப்பு தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.

காட்டில் உள்ள உயிரினங்களின் தாகம் தீர்க்கும் இயற்கையான வனக்குட்டைகள், நீரோடைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் என அனைத்தும் வறண்டு வருவதால் யானைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் தண்ணீர் தேடி வன எல்லையோரங்களில் வறட்சி காலத்தை சமாளிக்கும் வகையில் செயற்கையாய் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை தேடி வர துவங்கியுள்ளன. இதனால், ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பழைய தண்ணீர் தொட்டிகளை சீரமைக்கும் பணியிலும் புதிய தண்ணீர் தொட்டிகளை கட்டும் பணியிலும் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கு அருகே சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்து மோட்டார் இயங்கி நீர் நிரப்பும் தானியங்கி வகையிலான சோலார் பேனல் வசதியுடன் கூடிய புதிய தண்ணீர் தொட்டி தற்போது கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியில் பகல் நேரங்களிலேயே யானைகள் நடமாடுவதும் இரவு நேரங்களில் யானைகள் கான்கரீட் போட பயன்படுத்தும் பலகைகள் மற்றும் இதர கட்டுமான பொருட்களை சேதப்படுத்தி செல்வதும் பணியாளர்களை அச்சமடைய வைத்துள்ளது.

வனத்துறை ஊழியர்களின் கண்காணிப்போடு பகலில் சில மணி நேரங்கள் மட்டுமே இத்திட்டபணிகள் நடைபெறுவதால் புதிய நீர் தொட்டிகள் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கூடுதல் வனப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தண்ணீர் தொட்டி கட்டும் வேலை விரைவுப்படுத்தப்படும் என்றனர்.]]></description>
<pubDate>Tue, 14 Mar 2023 11:50:56 IST</pubDate>
<modDate>Tue, 14 Mar 2023 11:52:22 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தாயை பறிகொடுத்த இடத்தையே சுற்றிச்சுற்றிவரும் குட்டி யானைகள்... மீட்க திணறும் வனத்துறை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156604/Baby-elephants-are-roaming-around-the-place-where-their-mother-was-taken-away.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/09/800x400/171699.webp" style="width:100%;"></p><p><strong>மாரண்டஹள்ளி அருகே தாயை இழந்து சுற்றித்திரியும் இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாப்பாக பிடிப்பதற்காக, ஆங்காங்கே உணவுகளை வைத்து வனத்துறையினர் இரண்டாவது நாளாக கண்காணித்து வருகின்றனர்.</strong></p>
<p>தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரகத்தில் மாரண்டஹள்ளி அருகே, 2 குட்டிகளுடன் 2 பெண் யானை மற்றும் 1 மக்னா யானை என 5 யானைகள் ஏரிகளில் முகாமிட்டு குளித்தும், விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்தன. இந்நிலையில், பாலக்கோடு வட்டம் காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் அவை நுழைய முயன்றன. அப்போது அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, 2 பெண் யானை மற்றும் 1 மக்னா யானை என மொத்தம் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள், தாய் உயிரிழந்தது தெரியாமல் தட்டி தட்டி எழுப்பி பரிதாபமாக அதே பகுதியிலேயே தவிப்புடன் சுற்றிவந்தன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678337057823.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் இந்த இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாப்பாக மீட்டு முதுமலை சரணாலயத்திலும், யானைகள் கூட்டத்திலும் விடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி தருமபுரி மாவட்ட வனத்துறையினர், மாவட்ட வன அலுவலர் அப்பல்லோ நாயுடு, மண்டல வன கோட்ட அலுவலர் வின்சென்ட், மருத்துவர் பிரகாஷ், பாலக்கோடு&nbsp; வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து குட்டி யானைகளை பாதுகாப்பாக மீட்கவேண்டி கடந்த இரண்டு நாட்களாக அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.</p>
<p>குறிப்பாக குட்டிகளுக்கு&nbsp;முலாம்பழம், பலாப்பழம், கோசாப் பழம், குளுக்கோஸ், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை ஆங்காங்கே வைத்து, கேமரா மூலம் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த குட்டி யானைகள் உணவை எடுப்பதற்கு வந்தால், பாதுகாப்பாக அவற்றை&nbsp;பிடிப்பதற்கு வலையோடு வனத்துறையினர் காத்திருகின்றனர். ஆனால் தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளும் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் நுழைவதும், மீண்டும் தனது தாய் இருந்த இடத்திற்கு வந்து பார்ப்பதும் என சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.&nbsp;இரண்டு குட்டிகளும் தாய் இறந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வருவது, பார்ப்போரையும் கலங்க செய்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678337067728.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக யானை உயிரிழந்த பகுதிக்கு அருகில் உள்ள கல்லாகரம் பகுதியில் இரண்டு குட்டி யானைகளும் முகாமிட்டுள்ளது. இதனை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் 30க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் வனத்துறையினர் வைத்துள்ள உணவுகளை குட்டி யானைகள் உண்பதற்கு வந்தால் அப்பொழுது பாதுகாப்பாக பிடித்துவிடலாம் என தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவற்றை பிடித்து முதுமலை முகாமிற்கு அழைத்துச் செல்லவும் யானைகள் கூட்டத்தில் சேர்க்கவும் வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.</p>
<script type="text/javascript">// <![CDATA[
document.oncontextmenu = null;
		document.body.onpaste = null;
		document.body.onselectstart = null;
		document.onselectstart = null;
		document.ondragstart = null;
		document.body.oncut = null;
		document.onmousedown = null;
		document.body.oncontextmenu = null;
		document.body.oncopy = null;
		document.body.ondragstart = null;
		document.body.onmousedown = null;
// ]]></script><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156604/Baby-elephants-are-roaming-around-the-place-where-their-mother-was-taken-away.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156604/Baby-elephants-are-roaming-around-the-place-where-their-mother-was-taken-away.html</guid>
<description><![CDATA[மாரண்டஹள்ளி அருகே தாயை இழந்து சுற்றித்திரியும் இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாப்பாக பிடிப்பதற்காக, ஆங்காங்கே உணவுகளை வைத்து வனத்துறையினர் இரண்டாவது நாளாக கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரகத்தில் மாரண்டஹள்ளி அருகே, 2 குட்டிகளுடன் 2 பெண் யானை மற்றும் 1 மக்னா யானை என 5 யானைகள் ஏரிகளில் முகாமிட்டு குளித்தும், விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்தன. இந்நிலையில், பாலக்கோடு வட்டம் காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் அவை நுழைய முயன்றன. அப்போது அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, 2 பெண் யானை மற்றும் 1 மக்னா யானை என மொத்தம் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள், தாய் உயிரிழந்தது தெரியாமல் தட்டி தட்டி எழுப்பி பரிதாபமாக அதே பகுதியிலேயே தவிப்புடன் சுற்றிவந்தன.

இந்நிலையில் இந்த இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாப்பாக மீட்டு முதுமலை சரணாலயத்திலும், யானைகள் கூட்டத்திலும் விடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி தருமபுரி மாவட்ட வனத்துறையினர், மாவட்ட வன அலுவலர் அப்பல்லோ நாயுடு, மண்டல வன கோட்ட அலுவலர் வின்சென்ட், மருத்துவர் பிரகாஷ், பாலக்கோடு&nbsp; வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து குட்டி யானைகளை பாதுகாப்பாக மீட்கவேண்டி கடந்த இரண்டு நாட்களாக அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பாக குட்டிகளுக்கு&nbsp;முலாம்பழம், பலாப்பழம், கோசாப் பழம், குளுக்கோஸ், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை ஆங்காங்கே வைத்து, கேமரா மூலம் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த குட்டி யானைகள் உணவை எடுப்பதற்கு வந்தால், பாதுகாப்பாக அவற்றை&nbsp;பிடிப்பதற்கு வலையோடு வனத்துறையினர் காத்திருகின்றனர். ஆனால் தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளும் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் நுழைவதும், மீண்டும் தனது தாய் இருந்த இடத்திற்கு வந்து பார்ப்பதும் என சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.&nbsp;இரண்டு குட்டிகளும் தாய் இறந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வருவது, பார்ப்போரையும் கலங்க செய்துள்ளது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக யானை உயிரிழந்த பகுதிக்கு அருகில் உள்ள கல்லாகரம் பகுதியில் இரண்டு குட்டி யானைகளும் முகாமிட்டுள்ளது. இதனை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் 30க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் வனத்துறையினர் வைத்துள்ள உணவுகளை குட்டி யானைகள் உண்பதற்கு வந்தால் அப்பொழுது பாதுகாப்பாக பிடித்துவிடலாம் என தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவற்றை பிடித்து முதுமலை முகாமிற்கு அழைத்துச் செல்லவும் யானைகள் கூட்டத்தில் சேர்க்கவும் வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
// ]]></description>
<pubDate>Thu, 09 Mar 2023 10:57:13 IST</pubDate>
<modDate>Thu, 09 Mar 2023 11:02:44 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மின் வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156551/Madras-high-court-express-grief-over-elephants-death.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/07/800x400/171649.webp" style="width:100%;"></p><p><strong><span style="font-family: Calibri, sans-serif; font-size: 14.6667px;">மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் இரு குட்டிகளின் நிலையை பார்த்து வருத்தம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகள் கூட்டத்துடன் குட்டிகளை சேர்க்க முயற்சிக்கப்படும் என்கிற தமிழக அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.</span></strong></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">தருமபுரி மாவட்டம்,&nbsp; மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி&nbsp; 2 பெண் யானைகள் மற்றும் ஒரு ஆண் யானை என மூன்று காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இன்று உயிரிழந்தன. உயிர் தப்பிய இரண்டு குட்டி யானைகளை பாதுகாத்து காட்டுக்குள் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று&nbsp; விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678202523970.jpeg" alt="image" style="width:100%;" /></span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, &ldquo;தாயை இழந்து தவிக்கும் இரு குட்டி யானைகளையும் யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிக்க வேண்டும் எனவும், ஒரு வேளை அந்த குட்டி யானைகளை சேர்த்துக் கொள்ளாவிட்டால் அவற்றை முகாம்களில் வைத்து பராமரிக்கலாம் என்பது தான் நடைமுறை&rdquo; என முரளிதரன், வழக்கறிஞர் சொக்கலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">ஏற்கனவே தாயை பிரிந்த அம்மு குட்டி என்ற குட்டி யானையை மீண்டும் கூட்டத்தில் சேர்க்க முயற்சித்த போது அதை சேர்த்துக் கொள்ளாததால் முதுமலை முகாமில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், இதன் அடிப்படையில் எலிபண்ட் விஸ்பர்ஸ் என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.&nbsp;</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">மேலும், இறந்து கிடக்கும் யானைகளைச் சுற்றி குட்டி யானைகள் அழுதபடி சோகத்துடன் வலம் வருவது குறித்த காட்சிகள் நீதிபதிகளுக்கு காட்டப்பட்டன. இதை பார்த்த நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன் தமிழ்நாடு வனத்துறையின் அறிக்கையை&nbsp; தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்திருந்த விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">மேலும் அந்த அறிக்கையில், இரு குட்டிகளை வனத்துறையினர் பாதுகாத்து, பராமரிக்க, உணவளிக்க ஒசூர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் 10 வனத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,&nbsp; &nbsp;லேக்டோஜென், குளுகோஸ், வழங்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678202544786.avif" alt="image" style="width:100%;" /></span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">மேலும், அருகில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டத்தை அடையாளம் காண தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், யானைக் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதனுடன் இரு குட்டிகளையும் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் எனவும் முடியாவிட்டால் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு மாற்றப்பட்டு பராமரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">மின்வேலியில் சிக்கி, யானைகள் பலியான சம்பவம் துரதிருஷ்டவசமானது எனத் தெரிவித்த அரசு கூடுதல் தலைமை&nbsp; வழக்கறிஞர் ரவீந்திரன், ஏற்கனவே பாலக்காட்டில் இருந்து இரு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, குட்டி யானைகளுக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றி இரு குட்டி யானைகளும் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். பின், இந்த வழக்கின் விசாரணையை வன பாதுபாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.</span></p>
<script type="text/javascript">// <![CDATA[
document.oncontextmenu = null;
		document.body.onpaste = null;
		document.body.onselectstart = null;
		document.onselectstart = null;
		document.ondragstart = null;
		document.body.oncut = null;
		document.onmousedown = null;
		document.body.oncontextmenu = null;
		document.body.oncopy = null;
		document.body.ondragstart = null;
		document.body.onmousedown = null;
// ]]></script><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156551/Madras-high-court-express-grief-over-elephants-death.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156551/Madras-high-court-express-grief-over-elephants-death.html</guid>
<description><![CDATA[மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் இரு குட்டிகளின் நிலையை பார்த்து வருத்தம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகள் கூட்டத்துடன் குட்டிகளை சேர்க்க முயற்சிக்கப்படும் என்கிற தமிழக அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
தருமபுரி மாவட்டம்,&nbsp; மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி&nbsp; 2 பெண் யானைகள் மற்றும் ஒரு ஆண் யானை என மூன்று காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இன்று உயிரிழந்தன. உயிர் தப்பிய இரண்டு குட்டி யானைகளை பாதுகாத்து காட்டுக்குள் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று&nbsp; விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, &ldquo;தாயை இழந்து தவிக்கும் இரு குட்டி யானைகளையும் யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிக்க வேண்டும் எனவும், ஒரு வேளை அந்த குட்டி யானைகளை சேர்த்துக் கொள்ளாவிட்டால் அவற்றை முகாம்களில் வைத்து பராமரிக்கலாம் என்பது தான் நடைமுறை&rdquo; என முரளிதரன், வழக்கறிஞர் சொக்கலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.
ஏற்கனவே தாயை பிரிந்த அம்மு குட்டி என்ற குட்டி யானையை மீண்டும் கூட்டத்தில் சேர்க்க முயற்சித்த போது அதை சேர்த்துக் கொள்ளாததால் முதுமலை முகாமில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், இதன் அடிப்படையில் எலிபண்ட் விஸ்பர்ஸ் என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.&nbsp;
மேலும், இறந்து கிடக்கும் யானைகளைச் சுற்றி குட்டி யானைகள் அழுதபடி சோகத்துடன் வலம் வருவது குறித்த காட்சிகள் நீதிபதிகளுக்கு காட்டப்பட்டன. இதை பார்த்த நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன் தமிழ்நாடு வனத்துறையின் அறிக்கையை&nbsp; தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்திருந்த விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் அந்த அறிக்கையில், இரு குட்டிகளை வனத்துறையினர் பாதுகாத்து, பராமரிக்க, உணவளிக்க ஒசூர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் 10 வனத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,&nbsp; &nbsp;லேக்டோஜென், குளுகோஸ், வழங்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அருகில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டத்தை அடையாளம் காண தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், யானைக் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதனுடன் இரு குட்டிகளையும் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் எனவும் முடியாவிட்டால் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு மாற்றப்பட்டு பராமரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;
மின்வேலியில் சிக்கி, யானைகள் பலியான சம்பவம் துரதிருஷ்டவசமானது எனத் தெரிவித்த அரசு கூடுதல் தலைமை&nbsp; வழக்கறிஞர் ரவீந்திரன், ஏற்கனவே பாலக்காட்டில் இருந்து இரு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, குட்டி யானைகளுக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றி இரு குட்டி யானைகளும் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். பின், இந்த வழக்கின் விசாரணையை வன பாதுபாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.
// ]]></description>
<pubDate>Tue, 07 Mar 2023 21:51:21 IST</pubDate>
<modDate>Wed, 08 Mar 2023 09:55:13 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>யானைகளை காவு வாங்கும் மின் வேலிகள்.. இதற்கு தீர்வுதான் என்ன? செய்யவேண்டியவை என்னென்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156512/Electrocution-death-of-elephants-continue-to-be-high-in-India.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/07/800x400/171611.webp" style="width:100%;"></p><p>நாடு முழுவதும்&nbsp;கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 600 யானைகள் மின்வேலிகளில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா முதலிடத்தில் இருக்கிறது. மேலும் ஓடிசா மற்றும் அசாம் மாநிலங்களிலும் மின்வேலிகளால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 2 யானைகள் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்த நிலையில்,&nbsp;தருமபுரி மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. விளைநிலங்களில் மின்சார வேலிகளை அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளன. அவையெல்லாம் எவை? யானைகளின் உயிரிழப்புகளை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து சற்றே விரிவாக பார்க்கலாம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678166350133.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>மின்வேலிகளை எப்படி அமைக்க வேண்டும்?</strong></p>
<p>விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம் என்பது வனத்துறை வகுத்துள்ள விதி. அனுமதிக்கப்பட்டுள்ள அளவிலான மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும். ஆனால் பாதிப்பு ஏற்படாது.</p>
<p>இதனால் அவை பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவை விட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதலான வாட்ஸ் அளவில்&nbsp;மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதுவே யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்க காரணமாகின்றன.</p>
<p><strong>சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள்</strong></p>
<p>விளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுப்பதற்கு மின்வேலிகளில் பேட்டரி மூலமே அவற்றுக்கு மின்சாரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மின்வேலியிலும் பாய்ச்சுகின்றனர். இதனால், யானைகள் உள்ளிட்ட இதர வன விலங்குகள்&nbsp;மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன.</p>
<p>இது குறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது "அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்ச்சுவோர் கண்காணிக்கப்பட வேண்டும். மின்சாரம் பாய்ந்து வனவிலங்குகள் உயிரிழந்தாலும், தவறு செய்தோரை தண்டிக்க முறையான ஆதாரங்களை வனத் துறையினரால் சமர்ப்பிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கின்றது. இதனால், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். எனவே, விரைவில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும்" என்றார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678166399683.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் "யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய உயிரினங்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால்தான் இந்த விஷயம் வெளியே தெரிகிறது. சிறிய வகை வன விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன என்பது வெளியே தெரியவில்லை. காட்டின் பசுமை மாறா சூழ்நிலை தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், பல்லுயிர் பெருக்கம் மிகவும் அவசியமானது. காட்டில் வாழும் விலங்கினங்களில் சிறியது பெரியது என ஏதுமில்லை. அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அரசின் நடவடிக்கை முக்கியம்" என்றார் அவர்.</p>
<p>இது குறித்து கேரளாவைச் சேர்ந்த சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஆசிய யானைகள் வல்லுநர் குழு உறுப்பினரான டாக்டர் ஈ.கே.ஈஸ்வரன் கூறும்போது, "யானைகள் மனிதன் இடையிலான மோதலை வெகு சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமே பெரிய விஷயமாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில் வனத்துறையில் இதில் அக்கறை கொண்டுள்ளதா எனத் தெரியவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் மின்வேலிகளை அமைக்கும் கிராம மக்களுக்கு நாம் சூழலியல் குறித்த அறிவை ஏற்படுத்த வேண்டும். வன உயிரினங்கள் குறித்த முக்கியத்துவங்களை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கென பிரத்யேகமான ஒரு வழி முறையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக தீர்வு கிடைக்கும்" என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156512/Electrocution-death-of-elephants-continue-to-be-high-in-India.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156512/Electrocution-death-of-elephants-continue-to-be-high-in-India.html</guid>
<description><![CDATA[நாடு முழுவதும்&nbsp;கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 600 யானைகள் மின்வேலிகளில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா முதலிடத்தில் இருக்கிறது. மேலும் ஓடிசா மற்றும் அசாம் மாநிலங்களிலும் மின்வேலிகளால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 2 யானைகள் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்,&nbsp;தருமபுரி மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. விளைநிலங்களில் மின்சார வேலிகளை அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளன. அவையெல்லாம் எவை? யானைகளின் உயிரிழப்புகளை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து சற்றே விரிவாக பார்க்கலாம்.

மின்வேலிகளை எப்படி அமைக்க வேண்டும்?
விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம் என்பது வனத்துறை வகுத்துள்ள விதி. அனுமதிக்கப்பட்டுள்ள அளவிலான மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும். ஆனால் பாதிப்பு ஏற்படாது.
இதனால் அவை பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவை விட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதலான வாட்ஸ் அளவில்&nbsp;மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதுவே யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்க காரணமாகின்றன.
சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள்
விளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுப்பதற்கு மின்வேலிகளில் பேட்டரி மூலமே அவற்றுக்கு மின்சாரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மின்வேலியிலும் பாய்ச்சுகின்றனர். இதனால், யானைகள் உள்ளிட்ட இதர வன விலங்குகள்&nbsp;மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன.
இது குறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது "அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்ச்சுவோர் கண்காணிக்கப்பட வேண்டும். மின்சாரம் பாய்ந்து வனவிலங்குகள் உயிரிழந்தாலும், தவறு செய்தோரை தண்டிக்க முறையான ஆதாரங்களை வனத் துறையினரால் சமர்ப்பிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கின்றது. இதனால், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். எனவே, விரைவில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும்" என்றார்.

மேலும் "யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய உயிரினங்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால்தான் இந்த விஷயம் வெளியே தெரிகிறது. சிறிய வகை வன விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன என்பது வெளியே தெரியவில்லை. காட்டின் பசுமை மாறா சூழ்நிலை தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், பல்லுயிர் பெருக்கம் மிகவும் அவசியமானது. காட்டில் வாழும் விலங்கினங்களில் சிறியது பெரியது என ஏதுமில்லை. அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அரசின் நடவடிக்கை முக்கியம்" என்றார் அவர்.
இது குறித்து கேரளாவைச் சேர்ந்த சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஆசிய யானைகள் வல்லுநர் குழு உறுப்பினரான டாக்டர் ஈ.கே.ஈஸ்வரன் கூறும்போது, "யானைகள் மனிதன் இடையிலான மோதலை வெகு சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமே பெரிய விஷயமாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில் வனத்துறையில் இதில் அக்கறை கொண்டுள்ளதா எனத் தெரியவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் மின்வேலிகளை அமைக்கும் கிராம மக்களுக்கு நாம் சூழலியல் குறித்த அறிவை ஏற்படுத்த வேண்டும். வன உயிரினங்கள் குறித்த முக்கியத்துவங்களை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கென பிரத்யேகமான ஒரு வழி முறையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக தீர்வு கிடைக்கும்" என்றார்.]]></description>
<pubDate>Tue, 07 Mar 2023 11:02:20 IST</pubDate>
<modDate>Wed, 08 Mar 2023 14:51:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பேராபத்து! அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவு பனி உருகுவது அதிகரிப்பு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156439/Scientists-worried-as-Antarctic-sea-ice-hits-lowest-levels-ever-recorded.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/05/800x400/171540.webp" style="width:100%;"></p><p><strong><span style="font-family: Calibri, sans-serif; font-size: 14.6667px;">அண்டார்டிகாவில் கடல் பனி அளவு 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது.</span></strong></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் மிக வேகமாக கரைந்து வருகிறது. இதனால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 'தி கார்டியன்' பத்திரிகையில் அண்மையில் வெளியான தகவலின்படி, அண்டார்டிகாவின் கடல் பனி அளவு 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அண்டார்டிகா கண்டத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வரை கணக்கிடப்பட்ட ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 6 வருடங்களில் மூன்றாவது முறையாக அண்டார்டிகாவின் கடல் பனி அளவு&nbsp; குறைந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678036008543.webp" alt="image" style="width:100%;" /></span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">25 பிப்ரவரி 2022 வரையிலான கணக்கெடுப்பில் அண்டார்டிகா கடல் பனி அளவு 1.92 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருந்தது. ஆனால், இந்த வருடம், அண்டார்டிகா கடல் பனி அளவு 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது.&nbsp;</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">1979ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் தற்போது அண்டார்டிக் பனிப் படுகையில் பனி உருகுவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</span><span style="font-family: Calibri, sans-serif; font-size: 14.6667px;">இந்த அளவு பனி உருகுகிறது என்றால் கடல் மட்டம் அந்த அளவு உயரும். ஆகவே நாம் பிரச்சனையில் இருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp;</span></p>
<script type="text/javascript">// <![CDATA[
document.oncontextmenu = null;
		document.body.onpaste = null;
		document.body.onselectstart = null;
		document.onselectstart = null;
		document.ondragstart = null;
		document.body.oncut = null;
		document.onmousedown = null;
		document.body.oncontextmenu = null;
		document.body.oncopy = null;
		document.body.ondragstart = null;
		document.body.onmousedown = null;
// ]]></script><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156439/Scientists-worried-as-Antarctic-sea-ice-hits-lowest-levels-ever-recorded.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156439/Scientists-worried-as-Antarctic-sea-ice-hits-lowest-levels-ever-recorded.html</guid>
<description><![CDATA[அண்டார்டிகாவில் கடல் பனி அளவு 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது.
காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் மிக வேகமாக கரைந்து வருகிறது. இதனால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 'தி கார்டியன்' பத்திரிகையில் அண்மையில் வெளியான தகவலின்படி, அண்டார்டிகாவின் கடல் பனி அளவு 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அண்டார்டிகா கண்டத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வரை கணக்கிடப்பட்ட ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 6 வருடங்களில் மூன்றாவது முறையாக அண்டார்டிகாவின் கடல் பனி அளவு&nbsp; குறைந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

25 பிப்ரவரி 2022 வரையிலான கணக்கெடுப்பில் அண்டார்டிகா கடல் பனி அளவு 1.92 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருந்தது. ஆனால், இந்த வருடம், அண்டார்டிகா கடல் பனி அளவு 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது.&nbsp;
1979ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் தற்போது அண்டார்டிக் பனிப் படுகையில் பனி உருகுவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;இந்த அளவு பனி உருகுகிறது என்றால் கடல் மட்டம் அந்த அளவு உயரும். ஆகவே நாம் பிரச்சனையில் இருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp;
// ]]></description>
<pubDate>Sun, 05 Mar 2023 22:57:31 IST</pubDate>
<modDate>Sun, 05 Mar 2023 22:57:32 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”மக்னா” யானைகள் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவையா? ஏன் இவ்வளவு மூர்க்கமாக இருக்கிறது?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156292/A-male-elephant-without-tusks-is-called-Magna-Elephant.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/02/800x400/171395.webp" style="width:100%;"></p><p><strong>தந்தம் இல்லாத ஆண் யானைதான் மக்னா யானை என அழைக்கப்படுகிறது.&nbsp;</strong> &nbsp;</p>
<p>தமிழகத்தில் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது மக்னா யானை. அண்மையில் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, கோவை வந்த மக்னா யானை, மதுக்கரை அருகே ரயில் பாதையை கடக்க முயன்ற போது கேரளா செல்லக் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதை கண்ட வனத்துறையினர் யானை மீது ரயில் மோதாமல் இருக்க சப்தம் எழுப்பியும் பட்டாசுகளை வெடித்தும் விரட்டுவதற்கு முயற்சித்தனர். அப்படியும் நகராமல் யானை டிராக்கில் நின்று கொண்டிருந்தது. நல்வாய்ப்பாக ரயில் யானை அருகே வருவதற்கு நொடி பொழுதின் போது டிராக்கை விட்டு கடந்து சென்றது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p>
<p><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677763066730.jpeg" alt="image" style="width:100%;" /></strong></p>
<p><strong>யானைகளில் எத்தனை வகை?&nbsp;</strong></p>
<p>உலகளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆப்பிரிக்க யானைகள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிய யானைகள் எண்ணிக்கையில் மிக அதிகமாகவும் காணப்படுகிறது. அதுவும் இந்தியாவில், குறிப்பாக தென்னகத்தில் யானைகள் அதிகம் இருப்பதாக 2016 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல மக்னா வகை யானைகள் எண்ணிக்கையும் தென்னக்ததில்தான் அதிகம். மக்னா யானைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக சர்வசாதாரணமாக பார்க்கலாம்.</p>
<p><strong>மக்னா யானை என்றால் என்ன?</strong></p>
<p>இதுவொருபுறமிருக்க, மக்னா யானை என்றால் கூறப்படும் பரவலான கருத்தொன்று வெகுகாலமாக நிலவுகிறது. அதில் "மனிதர்களில் சிலரைப் போல மூன்றாம் பாலினமாக பிறந்த யானைகள்தான் மக்னா" என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் பாலினம் யானைதான் மக்னா என்பது தவறான புரிதல் என்கின்றனர் சூழலியாளர்கள்.</p>
<p>தந்தம் இல்லாத ஆண் யானைதான் மக்னா யானை என அழைக்கப்படுகிறது. மனிதர்களில் ஒரு ஆணின் அடையாளமாக மீசை எப்படி குறிப்பிடப்படுகிறதோ, அதேபோல்தான் ஆண் யானை என்றால் அதன் தந்தமே அடையாளமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறிருக்க, மரபணு குறைபாட்டால் தந்தம் இல்லாத தன்மையோடு வளரும் இந்த மக்னா யானைகளை ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத மூன்றாம் பாலின யானையாக தவறுதலாக புரிந்துகொள்ளப்படுகிறது. மரபணு குறைபாட்டால் தந்தம் இல்லாமல் வளர்கிறதே தவிர, மற்ற ஆண் யானைக்கு இருக்கும் எல்லா குணாதியங்களையும் மக்னா யானை கொண்டிருக்கும் என்கின்றனர் காட்டுயிர் ஆர்வலர்கள்.&nbsp;&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677763076803.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆண் யானைக்கு தந்தத்தில்தான் வலிமை. ஆனால், இந்த மக்னா யானைக்கு உடம்பெல்லாம், குறிப்பாக துதிக்கையில் தந்தத்தின் பலம் உண்டு. ஆயிரம் யானைகளுக்கு ஒன்று 'மக்னா' யானையாக பிறக்கிறது எனக்கூறும் காட்டுயிர் ஆய்வாளர்கள், மக்னா யானைகள் பொதுவாகவே மூர்க்கம் நிறைந்தவையாக இருக்கும் என்கின்றனர்.</p>
<p><strong>தந்தம் இல்லா யானைகளை பெண் யானைகள் விரும்புவதில்லை!</strong></p>
<p>பொதுவாக பெண் யானைகள் தந்தம் கொண்ட ஆண் யானைகளுடன் மட்டுமே இணை சேருகின்றன. தந்தம் இல்லாத மக்னா யானைகளுடன் பெண் யானைகள் இணை சேர்வதில்லை. மேலும் இவற்றை ஆண் யானைகள் தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதில்லை. தந்தமற்ற மக்னா யானைகள் பிற பெண் மற்றும் ஆண் யானைகளின் கூட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப்படுவதால், இவைகள் தனியாக வாழ்கின்றன என்கின்றனர் வனத்துறையினர்.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677763090919.webp" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ஏன் மக்னா மூர்க்கமாக இருக்கின்றது?</strong></p>
<p>தந்தமற்ற மக்னா யானையால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து வாழ முடியாததால் இவை மூர்க்கத்தனத்தனமாக நடந்து கொள்ளும். சில சமயங்களில் எதிர்ப்படும் மனிதர்களையும் மற்ற விலங்குகளையும்&nbsp; தாக்கும் குணம் கொண்டவையாக இருக்கும் என்கிறார்கள் யானை ஆர்வலர்கள். இப்படி மூர்க்கத்தனமானது என்றும் பலரையும் கொன்றதாக சொல்லக்கூடிய மக்னா யானைகளைக்கூட பிடித்து முகாம்களில் வளர்த்த போது இயல்பாகவும் இருந்துள்ளது.</p>
<h3>இதனையும் படிக்கலாமே..&nbsp;<a href="https://www.puthiyathalaimurai.com/newsview/156017/Why-Makhna-Elephants-prefer-to-be-alone-what-is-Makhna-type-elephants" target="_blank">யானைகளில் அது என்ன மக்னா வகை? அவை ஏன் தனிமையை விரும்புகிறது?</a></h3>
<script type="text/javascript">// <![CDATA[
document.oncontextmenu = null;
		document.body.onpaste = null;
		document.body.onselectstart = null;
		document.onselectstart = null;
		document.ondragstart = null;
		document.body.oncut = null;
		document.onmousedown = null;
		document.body.oncontextmenu = null;
		document.body.oncopy = null;
		document.body.ondragstart = null;
		document.body.onmousedown = null;
// ]]></script><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156292/A-male-elephant-without-tusks-is-called-Magna-Elephant.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156292/A-male-elephant-without-tusks-is-called-Magna-Elephant.html</guid>
<description><![CDATA[தந்தம் இல்லாத ஆண் யானைதான் மக்னா யானை என அழைக்கப்படுகிறது.&nbsp; &nbsp;
தமிழகத்தில் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது மக்னா யானை. அண்மையில் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, கோவை வந்த மக்னா யானை, மதுக்கரை அருகே ரயில் பாதையை கடக்க முயன்ற போது கேரளா செல்லக் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதை கண்ட வனத்துறையினர் யானை மீது ரயில் மோதாமல் இருக்க சப்தம் எழுப்பியும் பட்டாசுகளை வெடித்தும் விரட்டுவதற்கு முயற்சித்தனர். அப்படியும் நகராமல் யானை டிராக்கில் நின்று கொண்டிருந்தது. நல்வாய்ப்பாக ரயில் யானை அருகே வருவதற்கு நொடி பொழுதின் போது டிராக்கை விட்டு கடந்து சென்றது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

யானைகளில் எத்தனை வகை?&nbsp;
உலகளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆப்பிரிக்க யானைகள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிய யானைகள் எண்ணிக்கையில் மிக அதிகமாகவும் காணப்படுகிறது. அதுவும் இந்தியாவில், குறிப்பாக தென்னகத்தில் யானைகள் அதிகம் இருப்பதாக 2016 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல மக்னா வகை யானைகள் எண்ணிக்கையும் தென்னக்ததில்தான் அதிகம். மக்னா யானைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக சர்வசாதாரணமாக பார்க்கலாம்.
மக்னா யானை என்றால் என்ன?
இதுவொருபுறமிருக்க, மக்னா யானை என்றால் கூறப்படும் பரவலான கருத்தொன்று வெகுகாலமாக நிலவுகிறது. அதில் "மனிதர்களில் சிலரைப் போல மூன்றாம் பாலினமாக பிறந்த யானைகள்தான் மக்னா" என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் பாலினம் யானைதான் மக்னா என்பது தவறான புரிதல் என்கின்றனர் சூழலியாளர்கள்.
தந்தம் இல்லாத ஆண் யானைதான் மக்னா யானை என அழைக்கப்படுகிறது. மனிதர்களில் ஒரு ஆணின் அடையாளமாக மீசை எப்படி குறிப்பிடப்படுகிறதோ, அதேபோல்தான் ஆண் யானை என்றால் அதன் தந்தமே அடையாளமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறிருக்க, மரபணு குறைபாட்டால் தந்தம் இல்லாத தன்மையோடு வளரும் இந்த மக்னா யானைகளை ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத மூன்றாம் பாலின யானையாக தவறுதலாக புரிந்துகொள்ளப்படுகிறது. மரபணு குறைபாட்டால் தந்தம் இல்லாமல் வளர்கிறதே தவிர, மற்ற ஆண் யானைக்கு இருக்கும் எல்லா குணாதியங்களையும் மக்னா யானை கொண்டிருக்கும் என்கின்றனர் காட்டுயிர் ஆர்வலர்கள்.&nbsp;&nbsp;

ஆண் யானைக்கு தந்தத்தில்தான் வலிமை. ஆனால், இந்த மக்னா யானைக்கு உடம்பெல்லாம், குறிப்பாக துதிக்கையில் தந்தத்தின் பலம் உண்டு. ஆயிரம் யானைகளுக்கு ஒன்று 'மக்னா' யானையாக பிறக்கிறது எனக்கூறும் காட்டுயிர் ஆய்வாளர்கள், மக்னா யானைகள் பொதுவாகவே மூர்க்கம் நிறைந்தவையாக இருக்கும் என்கின்றனர்.
தந்தம் இல்லா யானைகளை பெண் யானைகள் விரும்புவதில்லை!
பொதுவாக பெண் யானைகள் தந்தம் கொண்ட ஆண் யானைகளுடன் மட்டுமே இணை சேருகின்றன. தந்தம் இல்லாத மக்னா யானைகளுடன் பெண் யானைகள் இணை சேர்வதில்லை. மேலும் இவற்றை ஆண் யானைகள் தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதில்லை. தந்தமற்ற மக்னா யானைகள் பிற பெண் மற்றும் ஆண் யானைகளின் கூட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப்படுவதால், இவைகள் தனியாக வாழ்கின்றன என்கின்றனர் வனத்துறையினர்.&nbsp;

ஏன் மக்னா மூர்க்கமாக இருக்கின்றது?
தந்தமற்ற மக்னா யானையால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து வாழ முடியாததால் இவை மூர்க்கத்தனத்தனமாக நடந்து கொள்ளும். சில சமயங்களில் எதிர்ப்படும் மனிதர்களையும் மற்ற விலங்குகளையும்&nbsp; தாக்கும் குணம் கொண்டவையாக இருக்கும் என்கிறார்கள் யானை ஆர்வலர்கள். இப்படி மூர்க்கத்தனமானது என்றும் பலரையும் கொன்றதாக சொல்லக்கூடிய மக்னா யானைகளைக்கூட பிடித்து முகாம்களில் வளர்த்த போது இயல்பாகவும் இருந்துள்ளது.
இதனையும் படிக்கலாமே..&nbsp;யானைகளில் அது என்ன மக்னா வகை? அவை ஏன் தனிமையை விரும்புகிறது?
// ]]></description>
<pubDate>Thu, 02 Mar 2023 19:55:41 IST</pubDate>
<modDate>Wed, 08 Mar 2023 09:55:44 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அழிந்துபோனதாக கருதப்பட்ட அரியவகை பூச்சி திடீரென தென்பட்டதால் வியப்பில் யு.எஸ் ஆய்வாளர்கள்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156284/Rare-insect-found-at-Arkansas-Walmart-sets-historic-record-prompts-mystery.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/02/800x400/171387.webp" style="width:100%;"></p><p><strong>50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.</strong></p>
<p>பாலிஸ்டோகோட்ஸ் பங்க்டாட்டா அல்லது ராட்சத லேஸ்விங் என அழைக்கப்படும் ஒருவகை பூச்சி 50 ஆண்டுகளுக்கும் முன்னர் வட அமெரிக்கா முழுவதும் பரவலாக காணப்பட்டது. தட்டான் பூச்சி வடிவிலிருக்கும் இந்த லேஸ்விங் பூச்சியின் இறகே சுமார் 50 மில்லி மீட்டர் நீளம் கொண்டிருக்கும். காலநிலை மாற்றம், வாழ்விட ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் ராட்சத லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்காவில் வேகமாக அழியத் தொடங்கியது. 1950களுக்குப் பிறகு இந்த லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்காவில் எங்குமே தென்படவில்லை. இதனால் லேஸ்விங் பூச்சிகள் முற்றிலும் அழிந்துபோயிருக்கலாம் என சூழலியாளர்கள் முடிவுக்கு வந்தனர். லேஸ்விங் பூச்சியின் மாதிரிகூட சேகரித்து வைக்கப்படாததால் இந்த பூச்சியை குறித்த ஆராய்ச்சியில் தொய்வு காணப்பட்டது.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677756913262.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பின்னர் 2012ஆம் ஆண்டில் பூச்சியியல் ஆராய்ச்சியாளரான மைக்கேல் ஸ்க்வார்லா என்பவர் லேஸ்விங் பூச்சியின் மாதிரியை கண்டுபிடித்தார். ஆனால் அது உண்மையில் லேஸ்விங் பூச்சியின் மாதிரிதானா என்பதில் பல சந்தேகங்கள் நிலவின. இறுதியில் கடந்த&nbsp; 2020ஆம் ஆண்டில் மைக்கேல் ஸ்க்வார்லா கண்டுபிடித்தது லேஸ்விங் பூச்சியின் மாதிரிதான் என்பது உறுதி செய்யப்பட்டது.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677756920111.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் அமைந்துள்ள வால்மார்ட்டில் லேஸ்விங் பூச்சியை பார்த்ததாகவும், அப்பூச்சியின் மாதிரியை&nbsp; சேகரித்து டிஎன்ஏ பகுப்பாய்வு செய்ததில் அது லேஸ்விங் பூச்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார் மைக்கேல் ஸ்க்வார்லா&nbsp;. இந்த பூச்சி தற்போது அமெரிக்காவின் பென் மாநிலத்தில் உள்ள ஃப்ரோஸ்ட் பூச்சியியல் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. பென் மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளாக லேஸ்விங் பூச்சி எங்குமே தென்படாத சூழலில் தற்போது அங்கு பூச்சி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லேஸ்விங் பூச்சி கடைசியாக கண்டறியப்பட்ட இடம் பென் மாநிலத்திலிருந்து 1,200 மைல் தொலைவில் உள்ளது. அவ்வளவு தூரத்தில் இருந்து பூச்சி பயணித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் லேஸ்விங் பூச்சியின் திடீர் உதயம் மர்மமாக உள்ளது என்கின்றனர் பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள்.&nbsp;</p>
<script type="text/javascript">// <![CDATA[
document.oncontextmenu = null;
		document.body.onpaste = null;
		document.body.onselectstart = null;
		document.onselectstart = null;
		document.ondragstart = null;
		document.body.oncut = null;
		document.onmousedown = null;
		document.body.oncontextmenu = null;
		document.body.oncopy = null;
		document.body.ondragstart = null;
		document.body.onmousedown = null;
// ]]></script><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156284/Rare-insect-found-at-Arkansas-Walmart-sets-historic-record-prompts-mystery.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156284/Rare-insect-found-at-Arkansas-Walmart-sets-historic-record-prompts-mystery.html</guid>
<description><![CDATA[50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பாலிஸ்டோகோட்ஸ் பங்க்டாட்டா அல்லது ராட்சத லேஸ்விங் என அழைக்கப்படும் ஒருவகை பூச்சி 50 ஆண்டுகளுக்கும் முன்னர் வட அமெரிக்கா முழுவதும் பரவலாக காணப்பட்டது. தட்டான் பூச்சி வடிவிலிருக்கும் இந்த லேஸ்விங் பூச்சியின் இறகே சுமார் 50 மில்லி மீட்டர் நீளம் கொண்டிருக்கும். காலநிலை மாற்றம், வாழ்விட ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் ராட்சத லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்காவில் வேகமாக அழியத் தொடங்கியது. 1950களுக்குப் பிறகு இந்த லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்காவில் எங்குமே தென்படவில்லை. இதனால் லேஸ்விங் பூச்சிகள் முற்றிலும் அழிந்துபோயிருக்கலாம் என சூழலியாளர்கள் முடிவுக்கு வந்தனர். லேஸ்விங் பூச்சியின் மாதிரிகூட சேகரித்து வைக்கப்படாததால் இந்த பூச்சியை குறித்த ஆராய்ச்சியில் தொய்வு காணப்பட்டது.&nbsp;

பின்னர் 2012ஆம் ஆண்டில் பூச்சியியல் ஆராய்ச்சியாளரான மைக்கேல் ஸ்க்வார்லா என்பவர் லேஸ்விங் பூச்சியின் மாதிரியை கண்டுபிடித்தார். ஆனால் அது உண்மையில் லேஸ்விங் பூச்சியின் மாதிரிதானா என்பதில் பல சந்தேகங்கள் நிலவின. இறுதியில் கடந்த&nbsp; 2020ஆம் ஆண்டில் மைக்கேல் ஸ்க்வார்லா கண்டுபிடித்தது லேஸ்விங் பூச்சியின் மாதிரிதான் என்பது உறுதி செய்யப்பட்டது.&nbsp;

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் அமைந்துள்ள வால்மார்ட்டில் லேஸ்விங் பூச்சியை பார்த்ததாகவும், அப்பூச்சியின் மாதிரியை&nbsp; சேகரித்து டிஎன்ஏ பகுப்பாய்வு செய்ததில் அது லேஸ்விங் பூச்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார் மைக்கேல் ஸ்க்வார்லா&nbsp;. இந்த பூச்சி தற்போது அமெரிக்காவின் பென் மாநிலத்தில் உள்ள ஃப்ரோஸ்ட் பூச்சியியல் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. பென் மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளாக லேஸ்விங் பூச்சி எங்குமே தென்படாத சூழலில் தற்போது அங்கு பூச்சி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லேஸ்விங் பூச்சி கடைசியாக கண்டறியப்பட்ட இடம் பென் மாநிலத்திலிருந்து 1,200 மைல் தொலைவில் உள்ளது. அவ்வளவு தூரத்தில் இருந்து பூச்சி பயணித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் லேஸ்விங் பூச்சியின் திடீர் உதயம் மர்மமாக உள்ளது என்கின்றனர் பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள்.&nbsp;
// ]]></description>
<pubDate>Thu, 02 Mar 2023 17:38:08 IST</pubDate>
<modDate>Thu, 02 Mar 2023 23:19:45 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>1901-க்கு பிறகு பதிவான அதிகளவு வெப்பம்! நீர்ச்சத்து குறையும் என எச்சரிக்கும் நிபுணர்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156280/Hottest-since-1901--What-should-be-done-to-face-it-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/02/800x400/171383.webp" style="width:100%;"></p><p><strong>தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்கூட்டியே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1901ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தளவு அதிகமான வெப்பம் பதிவானதில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கும் நிலையில், இதை எதிர்கொள்ள தேவையான&zwnj; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.</strong></p>
<p><strong>கடுமையான வெப்ப அலை உருவாக வாய்ப்பு!</strong></p>
<p>தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல், இப்போதே பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்தியாவில் 1901-ஆம் ஆண்டுக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகவும், இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677751678583.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு!</strong></p>
<p>இந்நிலையில், மாநில அரசுகள் வெயிலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதி உள்ள அந்த கடிதத்தில், மே மாதத்தில் வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும் என்றும், வெயிலின் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677751708450.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், &rdquo;மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தினமும் இந்திய வானிலை ஆய்வு மையம், வெப்பநிலை தொடர்பான தகவல்களை பதிவு செய்துவருகிறது. அதற்கு ஏற்ப மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெயில் பாதிப்புகளால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு போதிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்&rdquo; என்றும் சுகாதாரத்துறை செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677751745124.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>நீர்சத்து குறைபாடு அதிகளவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்!-ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்</strong></p>
<p>சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பது குறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர் சந்திரசேகர் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், முதியோர்கள் கர்ப்பிணிகள் பெண்கள் உள்ளிட்டோர் இந்த வெயில் காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீர்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வெயிலை சமாளிக்க கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும். முதியவர்கள் வெயிலில் செல்லும்பொழுது மயக்கம், வாந்தி, சுயநினைவை இழத்தல் போன்றவை நேரக்கூடும். இதனால் அவர்கள் கூடுதலாக கவனமாக இருக்க வேண்டும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677751728614.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அதே நேரத்தில் வயிற்று போக்கு உள்ளிட்டவைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வெயிலால் சின்னம்மை கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனை சமாளிக்க கூடுமானவரை அனைவரும் இளநீர், மோர், வெள்ளரி உள்ளிட்டவைகளை சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டார். சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க நாட்டு மக்கள் அனைவரும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டும் தான் இந்த கொடிய வெப்பநிலையை எதிர்கொள்ள முடியும்.</p>
<p>- விக்னேஷ்முத்து மற்றும் ரமேஷ் குமார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156280/Hottest-since-1901--What-should-be-done-to-face-it-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156280/Hottest-since-1901--What-should-be-done-to-face-it-.html</guid>
<description><![CDATA[தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்கூட்டியே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1901ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தளவு அதிகமான வெப்பம் பதிவானதில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கும் நிலையில், இதை எதிர்கொள்ள தேவையான&zwnj; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடுமையான வெப்ப அலை உருவாக வாய்ப்பு!
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல், இப்போதே பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்தியாவில் 1901-ஆம் ஆண்டுக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகவும், இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு!
இந்நிலையில், மாநில அரசுகள் வெயிலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதி உள்ள அந்த கடிதத்தில், மே மாதத்தில் வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும் என்றும், வெயிலின் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

மேலும், &rdquo;மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தினமும் இந்திய வானிலை ஆய்வு மையம், வெப்பநிலை தொடர்பான தகவல்களை பதிவு செய்துவருகிறது. அதற்கு ஏற்ப மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெயில் பாதிப்புகளால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு போதிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்&rdquo; என்றும் சுகாதாரத்துறை செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீர்சத்து குறைபாடு அதிகளவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்!-ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பது குறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர் சந்திரசேகர் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், முதியோர்கள் கர்ப்பிணிகள் பெண்கள் உள்ளிட்டோர் இந்த வெயில் காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீர்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வெயிலை சமாளிக்க கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும். முதியவர்கள் வெயிலில் செல்லும்பொழுது மயக்கம், வாந்தி, சுயநினைவை இழத்தல் போன்றவை நேரக்கூடும். இதனால் அவர்கள் கூடுதலாக கவனமாக இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் வயிற்று போக்கு உள்ளிட்டவைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வெயிலால் சின்னம்மை கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனை சமாளிக்க கூடுமானவரை அனைவரும் இளநீர், மோர், வெள்ளரி உள்ளிட்டவைகளை சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டார். சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க நாட்டு மக்கள் அனைவரும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டும் தான் இந்த கொடிய வெப்பநிலையை எதிர்கொள்ள முடியும்.
- விக்னேஷ்முத்து மற்றும் ரமேஷ் குமார்.]]></description>
<pubDate>Thu, 02 Mar 2023 15:44:26 IST</pubDate>
<modDate>Thu, 02 Mar 2023 23:19:45 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>122  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - நாடு தாங்குமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156199/India-Forecasts-Heatwaves-After-Hottest-February-Since-1901.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/01/800x400/171302.webp" style="width:100%;"></p><p><strong><span style="font-family: Calibri, sans-serif; font-size: 14.6667px;">இந்தக் கோடைக் காலத்தில் இயல்பு அளவை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</span></strong></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677648717954.jpeg" alt="image" style="width:100%;" /></span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">இந்நிலையில் மே 31ஆம் தேதி வரையில் நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும், பல மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயரும் என்றும் இந்திய வானிலை துறையின் மூத்த விஞ்ஞானி எஸ்.சி. பான் தெரிவித்துள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ல் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்து 23 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">கோடைகாலத்தில் மின் தேவை உச்சத்தை தொடும் என்பதால் மின் தேவை கடந்த ஆண்டுகளை விட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டில்&nbsp; நிலக்கரி தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், கோடையில் மின் பற்றாக்குறையை தவிர்க்க முடியுமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியும் நெருக்கடியும்.</span></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">இந்தியா உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளராக உள்ள நிலையில், கடும் வெயில் காரணமாக இந்த ஆண்டு கோதுமை உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டில் கோதுமை உற்பத்தி குறைந்ததால், இந்தியா மிகப் பெரிய ஏற்றுமதி வாய்ப்பை இழந்தது. இந்த ஆண்டும் அதே நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.</span></p>
<p><strong><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677648734539.jpeg" alt="image" style="width:100%;" /></span></strong></p>
<p><strong><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">வெப்ப அலை என்றால் என்ன?</span></strong></p>
<p><span style="font-size: 14.6667px; font-family: Calibri, sans-serif;">வழக்கமான அளவைக் காட்டிலும் வெப்பம் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதே வெப்ப அலை. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வரையறையின்படி, இந்தியாவில் சமவெளிப் பகுதியில் 40 டிகிரி, மலைப்பகுதியில் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டுவது வெப்ப அலை என்ற நிலை ஏற்படுகிறது. சாதாரண வெப்பநிலையிலிருந்து 7 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.</span></p>
<p></p>
<script type="text/javascript">// <![CDATA[
document.oncontextmenu = null;
		document.body.onpaste = null;
		document.body.onselectstart = null;
		document.onselectstart = null;
		document.ondragstart = null;
		document.body.oncut = null;
		document.onmousedown = null;
		document.body.oncontextmenu = null;
		document.body.oncopy = null;
		document.body.ondragstart = null;
		document.body.onmousedown = null;
// ]]></script><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156199/India-Forecasts-Heatwaves-After-Hottest-February-Since-1901.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156199/India-Forecasts-Heatwaves-After-Hottest-February-Since-1901.html</guid>
<description><![CDATA[இந்தக் கோடைக் காலத்தில் இயல்பு அளவை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;
நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 31ஆம் தேதி வரையில் நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும், பல மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயரும் என்றும் இந்திய வானிலை துறையின் மூத்த விஞ்ஞானி எஸ்.சி. பான் தெரிவித்துள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ல் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்து 23 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;
கோடைகாலத்தில் மின் தேவை உச்சத்தை தொடும் என்பதால் மின் தேவை கடந்த ஆண்டுகளை விட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டில்&nbsp; நிலக்கரி தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், கோடையில் மின் பற்றாக்குறையை தவிர்க்க முடியுமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியும் நெருக்கடியும்.
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளராக உள்ள நிலையில், கடும் வெயில் காரணமாக இந்த ஆண்டு கோதுமை உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டில் கோதுமை உற்பத்தி குறைந்ததால், இந்தியா மிகப் பெரிய ஏற்றுமதி வாய்ப்பை இழந்தது. இந்த ஆண்டும் அதே நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

வெப்ப அலை என்றால் என்ன?
வழக்கமான அளவைக் காட்டிலும் வெப்பம் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதே வெப்ப அலை. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வரையறையின்படி, இந்தியாவில் சமவெளிப் பகுதியில் 40 டிகிரி, மலைப்பகுதியில் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டுவது வெப்ப அலை என்ற நிலை ஏற்படுகிறது. சாதாரண வெப்பநிலையிலிருந்து 7 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

// ]]></description>
<pubDate>Wed, 01 Mar 2023 11:07:18 IST</pubDate>
<modDate>Wed, 01 Mar 2023 11:07:18 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கடந்த ஆண்டைவிட வெப்ப அலை அதிகமாக இருக்குமா? - தாக்குபிடிக்குமா இந்தியா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156181/Shocking-report-says--India-faces-Heat-Waves-After-Hottest-February-Since-1901.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/28/800x400/171285.webp" style="width:100%;"></p><p>கடந்த ஆண்டே கடுமையான வெப்ப அலையால் பயிர்கள் கருகி நாசமானதுடன் மின்வெட்டு பிரச்னைகளையும் பெரிதளவில் சந்திக்க நேர்ந்தது. அதேபோல் இந்த ஆண்டும் வரும் மாதங்களில் இந்தியாவில் வெப்பநிலை இன்னும் அதிகமாகும் என்ற செய்தி கவலையை அளிக்கிறது. இந்திய வானிலை மையத்தின் விஞ்ஞானி எஸ்.சி பான் கூறுகையில், <em><strong>அடுத்த மூன்று மாதங்களில் மே மாதம் 31ஆம் தேதி முடிவடைவதற்குள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது</strong></em> என்கிறார்.</p>
<p>வெப்பகாலம் தொடங்கிய ஆரம்பத்திலேயே மின் தட்டுப்பாட்டால் கோதுமை பயிர்களின் நிலையை கண்காணிக்க விவசாய அமைச்சகத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மின் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நூறாண்டுகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் வெப்பநிலை உச்சத்தை தொட்டது. இது தானிய அறுவடையை நாசமாக்கி, அரசாங்கத்தை சிக்கலுக்கு தள்ளியது. 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரியில் நாடு முழுவதும் மாதாந்திர சராசரி வெப்பநிலை உச்சபட்சமாக இருந்தது என்கிறது வானிலை மையம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677605322448.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஏற்கனவே பாதிப்படையும் நிலையில் உள்ள கோதுமை பயிரின் நிலையானது மார்ச் மாத வெப்பநிலையால் மேலும் மோசமடையலாம். தீபகற்பப் பகுதியைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும். நீண்ட வெப்ப அலையானது இந்த ஆண்டும் கோதுமை உற்பத்தியை பெருமளவில் பாதிக்கும். இது <em><strong>உள்ளூரிலேயே உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்கும். சீனாவுக்கு அடுத்து கோதுமை உற்பத்தி இந்தியாவில்தான் அதிகமாக நடைபெறுகிறது. வெப்பத்தால் உலக சந்தைகளில் கோதுமை தட்டுப்பாடு ஏற்படலாம்</strong></em>.</p>
<p><strong>காலநிலை மாற்றத்தால் பாதிப்பு</strong></p>
<p>காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படையக்கூடிய நாடுகளில் ஒன்று இந்தியா. அதீத காலநிலை சீற்றங்களான வெப்ப அலை, வெள்ளம் போன்றவற்றால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் காலநிலை மாற்றமானது விவசாயத்தை சீரழிப்பதுடன், பொருளாதார பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது. குறிப்பாக மின் தட்டுப்பாடு அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. <em><strong>வெப்ப அதிகரிப்பால் ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களின் பயன்பாடும் அதிகரிப்பதால் மிந்தட்டுப்பாடு அதிகளவில் இருக்கும்.</strong> </em>ஏற்கனவே நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் அடுத்த மூன்று மாதங்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது வெப்ப அலையானது இருமடங்கு அதிகரித்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677605329827.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>மருத்துவமனைகளில் சிகிச்சைகளை உறுதி செய்க! - ராஜேஷ் பூஷண் கடிதம்</strong></p>
<p>இந்நிலையில் நாடு முழுவதும் வெப்பம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் மதிய சுகாதாரத்துறையின் செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்<em><strong> நாட்டில் ஏற்கனவே சில இடங்களில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் இயல்பான வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பம் பதிவாகலாம்</strong></em> எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளத்தில் உள்ள வெப்பம் தொடர்பான நோய்களுக்கான செயல் திட்டங்களை மாநில அரசுகள் தயார் செய்யவும், மாவட்ட மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தயார்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p>குறிப்பாக வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்த கண்காணிப்பை ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும், வெப்பம் காரணமாக அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பட்டியலாக மாநில அரசுகள் கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய மருந்துகள், நரம்பு வழியில் செலுத்தப்படும் திரவங்கள், ஐஸ் கட்டிகள், ஓ.ஆர்.எஸ் பவுடர் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் போதுமான அளவு ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கிடைப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677605335785.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இவை தவிர அனைத்து மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் போதுமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும், தேவைப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டும் சாதனங்கள் செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கோடைகாலங்களில் தடையில்லா மின்சாரம் மருத்துவமனைக்கும், சுகாதார நிலையங்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய சோலார் பேனல்கள் மருத்துவமனைகளில் நிறுவ வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156181/Shocking-report-says--India-faces-Heat-Waves-After-Hottest-February-Since-1901.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156181/Shocking-report-says--India-faces-Heat-Waves-After-Hottest-February-Since-1901.html</guid>
<description><![CDATA[கடந்த ஆண்டே கடுமையான வெப்ப அலையால் பயிர்கள் கருகி நாசமானதுடன் மின்வெட்டு பிரச்னைகளையும் பெரிதளவில் சந்திக்க நேர்ந்தது. அதேபோல் இந்த ஆண்டும் வரும் மாதங்களில் இந்தியாவில் வெப்பநிலை இன்னும் அதிகமாகும் என்ற செய்தி கவலையை அளிக்கிறது. இந்திய வானிலை மையத்தின் விஞ்ஞானி எஸ்.சி பான் கூறுகையில், அடுத்த மூன்று மாதங்களில் மே மாதம் 31ஆம் தேதி முடிவடைவதற்குள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார்.
வெப்பகாலம் தொடங்கிய ஆரம்பத்திலேயே மின் தட்டுப்பாட்டால் கோதுமை பயிர்களின் நிலையை கண்காணிக்க விவசாய அமைச்சகத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மின் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நூறாண்டுகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் வெப்பநிலை உச்சத்தை தொட்டது. இது தானிய அறுவடையை நாசமாக்கி, அரசாங்கத்தை சிக்கலுக்கு தள்ளியது. 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரியில் நாடு முழுவதும் மாதாந்திர சராசரி வெப்பநிலை உச்சபட்சமாக இருந்தது என்கிறது வானிலை மையம்.

ஏற்கனவே பாதிப்படையும் நிலையில் உள்ள கோதுமை பயிரின் நிலையானது மார்ச் மாத வெப்பநிலையால் மேலும் மோசமடையலாம். தீபகற்பப் பகுதியைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும். நீண்ட வெப்ப அலையானது இந்த ஆண்டும் கோதுமை உற்பத்தியை பெருமளவில் பாதிக்கும். இது உள்ளூரிலேயே உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்கும். சீனாவுக்கு அடுத்து கோதுமை உற்பத்தி இந்தியாவில்தான் அதிகமாக நடைபெறுகிறது. வெப்பத்தால் உலக சந்தைகளில் கோதுமை தட்டுப்பாடு ஏற்படலாம்.
காலநிலை மாற்றத்தால் பாதிப்பு
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படையக்கூடிய நாடுகளில் ஒன்று இந்தியா. அதீத காலநிலை சீற்றங்களான வெப்ப அலை, வெள்ளம் போன்றவற்றால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் காலநிலை மாற்றமானது விவசாயத்தை சீரழிப்பதுடன், பொருளாதார பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது. குறிப்பாக மின் தட்டுப்பாடு அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. வெப்ப அதிகரிப்பால் ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களின் பயன்பாடும் அதிகரிப்பதால் மிந்தட்டுப்பாடு அதிகளவில் இருக்கும். ஏற்கனவே நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் அடுத்த மூன்று மாதங்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது வெப்ப அலையானது இருமடங்கு அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சைகளை உறுதி செய்க! - ராஜேஷ் பூஷண் கடிதம்
இந்நிலையில் நாடு முழுவதும் வெப்பம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் மதிய சுகாதாரத்துறையின் செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நாட்டில் ஏற்கனவே சில இடங்களில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் இயல்பான வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பம் பதிவாகலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளத்தில் உள்ள வெப்பம் தொடர்பான நோய்களுக்கான செயல் திட்டங்களை மாநில அரசுகள் தயார் செய்யவும், மாவட்ட மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தயார்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்த கண்காணிப்பை ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும், வெப்பம் காரணமாக அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பட்டியலாக மாநில அரசுகள் கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய மருந்துகள், நரம்பு வழியில் செலுத்தப்படும் திரவங்கள், ஐஸ் கட்டிகள், ஓ.ஆர்.எஸ் பவுடர் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் போதுமான அளவு ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கிடைப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இவை தவிர அனைத்து மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் போதுமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும், தேவைப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டும் சாதனங்கள் செயல்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கோடைகாலங்களில் தடையில்லா மின்சாரம் மருத்துவமனைக்கும், சுகாதார நிலையங்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய சோலார் பேனல்கள் மருத்துவமனைகளில் நிறுவ வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.]]></description>
<pubDate>Tue, 28 Feb 2023 22:58:57 IST</pubDate>
<modDate>Tue, 28 Feb 2023 23:13:02 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>யானைகளில் அது என்ன மக்னா வகை? அவை ஏன் தனிமையை விரும்புகிறது?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156017/Why-Makhna-Elephants-prefer-to-be-alone-what-is-Makhna-type-elephants.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/25/800x400/171124.webp" style="width:100%;"></p><p>தமிழகத்தில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது மக்னா யானை. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் நாற்பது வயது மதிக்கத்தக்க மக்னா என்ற வகையைச் சேர்ந்த ஆண் காட்டு யானை காட்டினுள் செல்லாமல் அதிகளவில் விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் இந்த யானையானது கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677305152734.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த பத்து நாட்களாக வனப்பகுதியில் சுற்றித் திரிந்த மக்னா யானை மீண்டும் காட்டைவிட்டு வெளியேறி சுமார் 140 கிலோமீட்டர் வரை பயணித்து கோவையின் நகர பகுதிகளான குனியமுத்தூர், மதுக்கரை, பேரூர் என உலா வரத் துவங்கியது. பட்டப்பகலில் குடியிருப்பு பகுதிகள் வழியே நடமாடிய யானையை கண்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். விவசாய பயிர்களை தேடி பேரூர் பகுதியில் சுற்றிவந்த யானையை வனத்துறையினர் மீண்டும் கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இப்போது ஆனைமலை வனப்பகுதியில் அந்த மக்னா யானை விடப்பட்டுள்ளது.</p>
<p><strong>யானைகளில் எத்தனை வகை? அதில் மக்னா யானை என்றால் என்ன? என்பது குறித்து சற்றுவிரிவாகவே பார்க்கலாம்.</strong></p>
<p>உலகளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆப்பிரிக்க யானைகள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிய யானைகள் எண்ணிக்கையில் மிக அதிகமாகவும் காணப்படுகிறது. அதுவும் இந்தியாவில், குறிப்பாக தென்னகத்தில் யானைகள் அதிகம் இருப்பதாக 2016 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல மக்னா வகை யானைகள் எண்ணிக்கையும் தென்னக்ததில்தான் அதிகம். மக்னா யானைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக சர்வசாதாரணமாக பார்க்கலாம்.</p>
<p><strong>இது குறித்து பல்லுயிர் ஆர்வலர், ராமமூர்த்தி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதிலிருந்து சில</strong>:</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677305196539.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>மக்னா யானை என்றால் ?</strong></p>
<p>மக்னா யானை பற்றி கூறப்படும் பொதுவான கருத்தொன்று நிலவுகிறது. அதில் "மனிதர்களில் சிலரைப் போல மூன்றாம்பாலினமாக பிறந்த யானைகள்தான் மக்னா எனப்படுகின்றது" என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் பாலினம் யானைதான் மக்னா என்பது தவறான புரிதல். இந்தப் புரிதலில் முன்னோடியாக இருப்பவர்கள் காட்டில் வாழும் மக்கள்தான். காடுவாழ் மக்கள் தந்தங்கள் இல்லாத ஆண் யானையை மோல யானை அல்லது மோழ யானை என்கிற பெயரில்தான் குறிப்பிடுவார்கள். இன்றும் பல கிராமப் பகுதிகளில் கொம்புகளற்ற ஆடுகளையும், மாடுகளையும் மோழையாடு என்றும் கூறுவதைக் காணலாம். மரபணு குறைபாட்டால் தந்தம் வளராத தன்மையோடு பிறக்கும் ஆசிய ஆண்யானைகள் தான் "மக்னா" எனப்படுகிறது.</p>
<p><strong>பெண் யானைகள் விரும்பாத மக்னா !</strong></p>
<p>ஆசிய யானைகளில் குறிப்பாக இந்திய யானைகளில், தந்தமுடைய ஆண் யானைகளையே பெண் யானைகள் இணையாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் என்கிறார்கள். தந்தமற்ற நிலையில் எந்த யானைக் கூட்டத்தோடும் இவற்றால், தாக்குப்பிடித்து வாழ முடியாதநிலை ஏற்படுகிறது. தந்தங்கள் ஆண்யானைகளின் வலிமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான ஆயுதம். தந்தமில்லாமல் இவற்றால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து ஒரு முழு ஆண் யானையின் தன்மையோடு குழுவில் இருக்க முடியாததால் இவை மூர்க்கத்தனத்தோடு இருந்து பல சமயங்களில் எதிர்ப்படும் மனிதர்களையும், மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் கொண்டவையாக இருக்கும் என்கிறார்கள் யானை ஆர்வலர்கள். இப்படி மூர்க்கத்தனமானது என்றும் பலரையும் கொன்றதாக சொல்லக்கூடிய மக்னா யானைகளைக்கூட பிடித்து முகாம்களில் வளர்த்த போது இயல்பாகவும் இருந்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677305272834.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>யானையின் தந்தங்கள் ஏன்? எதற்கு?</strong></p>
<p>ஒரு யானைக்கு&nbsp;தந்தம் என்பது அதன் முன்வெட்டுப் பற்களே. ஒரு ஆண் யானையின் தந்தங்கள் மூன்றில் இரண்டு பங்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். மீதமுள்ள ஒருபங்கு மண்டையோட்டின் உள்ளே பற்குழிகளுக்குள்ளாக பொருந்தியிருக்கும். ஆசிய யானைகளைப் பொறுத்தவரை, இந்திய யானைக்கு மட்டுமே தந்தம் வெளியே நீண்டு வளரும். பெண் யானைக்குக் கூட, வாய்க்குள் அடங்கிய சிறு தந்தம் இருக்கும். ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டிற்கும் தந்தங்கள் உண்டு என்றாலும், மனிதர்களால் தந்தங்களுக்காக நடத்தப்படுகிற யானை வேட்டைகளின் காரணமாக தற்போது ஆப்பிரிக்க யானைகளிடையே, தந்தங்களற்று பிறக்கும் பண்பு மேலோங்கி வருவதாக சில ஆய்வுகள் கூறுகிறது.</p>
<p><strong>மக்னாதான் பிரம்மாண்டம் !</strong></p>
<p>தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னாவுக்கு தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் நன்கு பெரிதாக இருக்கும். வாலிற்குக் கீழே சற்று புடைத்த நிலையிலிருக்கும் தோற்றத்தையும் காணலாம். பெண் யானைக்கு அந்த இடம் உள்வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும். மக்னாவானது, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், கொஞ்சம் பெரியதாகவும் காணப்படும். இது, தந்தத்தின் வலிமையை ஈடு செய்யும் வகையில், உடல்வலிமை கூடியதான உடலமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677305367446.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ஏன் தனிமையில் இருக்கிறது மக்னா?</strong></p>
<p>ஆண் யானை என்றாலே அதன் கம்பீரமான தந்தம்தான் முதலில் நமக்கு நினைவில் வரும். ஆனால் அந்த தந்தமற்றுப் பிறப்பதினாலேயே மக்னாவில் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது. பலமுள்ள ஆண்யானைகளே பெண்யானைகளோடு இணை சேரமுடியும். பல நேரங்களில் பலத்தைக்காட்டவேண்டுமானால் போட்டியாளர்களுடன் சண்டையிட்டுத்தான் பலத்தைக் காட்டியாக வேண்டும். தகுதியானவையே தப்பி பிழைக்கும் என்கிற விதியின்படி, போட்டியில் வெல்ல தந்தமும் மிக முக்கிய ஆயுதம். தந்தமற்ற இவைகள், பெரும்பாலும் எல்லாக் கூட்டங்களாலும் விலக்கியே வைக்கப்படுகின்றன.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156017/Why-Makhna-Elephants-prefer-to-be-alone-what-is-Makhna-type-elephants.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156017/Why-Makhna-Elephants-prefer-to-be-alone-what-is-Makhna-type-elephants.html</guid>
<description><![CDATA[தமிழகத்தில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது மக்னா யானை. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் நாற்பது வயது மதிக்கத்தக்க மக்னா என்ற வகையைச் சேர்ந்த ஆண் காட்டு யானை காட்டினுள் செல்லாமல் அதிகளவில் விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் இந்த யானையானது கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.

கடந்த பத்து நாட்களாக வனப்பகுதியில் சுற்றித் திரிந்த மக்னா யானை மீண்டும் காட்டைவிட்டு வெளியேறி சுமார் 140 கிலோமீட்டர் வரை பயணித்து கோவையின் நகர பகுதிகளான குனியமுத்தூர், மதுக்கரை, பேரூர் என உலா வரத் துவங்கியது. பட்டப்பகலில் குடியிருப்பு பகுதிகள் வழியே நடமாடிய யானையை கண்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். விவசாய பயிர்களை தேடி பேரூர் பகுதியில் சுற்றிவந்த யானையை வனத்துறையினர் மீண்டும் கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இப்போது ஆனைமலை வனப்பகுதியில் அந்த மக்னா யானை விடப்பட்டுள்ளது.
யானைகளில் எத்தனை வகை? அதில் மக்னா யானை என்றால் என்ன? என்பது குறித்து சற்றுவிரிவாகவே பார்க்கலாம்.
உலகளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆப்பிரிக்க யானைகள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிய யானைகள் எண்ணிக்கையில் மிக அதிகமாகவும் காணப்படுகிறது. அதுவும் இந்தியாவில், குறிப்பாக தென்னகத்தில் யானைகள் அதிகம் இருப்பதாக 2016 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல மக்னா வகை யானைகள் எண்ணிக்கையும் தென்னக்ததில்தான் அதிகம். மக்னா யானைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக சர்வசாதாரணமாக பார்க்கலாம்.
இது குறித்து பல்லுயிர் ஆர்வலர், ராமமூர்த்தி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதிலிருந்து சில:

மக்னா யானை என்றால் ?
மக்னா யானை பற்றி கூறப்படும் பொதுவான கருத்தொன்று நிலவுகிறது. அதில் "மனிதர்களில் சிலரைப் போல மூன்றாம்பாலினமாக பிறந்த யானைகள்தான் மக்னா எனப்படுகின்றது" என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் பாலினம் யானைதான் மக்னா என்பது தவறான புரிதல். இந்தப் புரிதலில் முன்னோடியாக இருப்பவர்கள் காட்டில் வாழும் மக்கள்தான். காடுவாழ் மக்கள் தந்தங்கள் இல்லாத ஆண் யானையை மோல யானை அல்லது மோழ யானை என்கிற பெயரில்தான் குறிப்பிடுவார்கள். இன்றும் பல கிராமப் பகுதிகளில் கொம்புகளற்ற ஆடுகளையும், மாடுகளையும் மோழையாடு என்றும் கூறுவதைக் காணலாம். மரபணு குறைபாட்டால் தந்தம் வளராத தன்மையோடு பிறக்கும் ஆசிய ஆண்யானைகள் தான் "மக்னா" எனப்படுகிறது.
பெண் யானைகள் விரும்பாத மக்னா !
ஆசிய யானைகளில் குறிப்பாக இந்திய யானைகளில், தந்தமுடைய ஆண் யானைகளையே பெண் யானைகள் இணையாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் என்கிறார்கள். தந்தமற்ற நிலையில் எந்த யானைக் கூட்டத்தோடும் இவற்றால், தாக்குப்பிடித்து வாழ முடியாதநிலை ஏற்படுகிறது. தந்தங்கள் ஆண்யானைகளின் வலிமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான ஆயுதம். தந்தமில்லாமல் இவற்றால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து ஒரு முழு ஆண் யானையின் தன்மையோடு குழுவில் இருக்க முடியாததால் இவை மூர்க்கத்தனத்தோடு இருந்து பல சமயங்களில் எதிர்ப்படும் மனிதர்களையும், மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் கொண்டவையாக இருக்கும் என்கிறார்கள் யானை ஆர்வலர்கள். இப்படி மூர்க்கத்தனமானது என்றும் பலரையும் கொன்றதாக சொல்லக்கூடிய மக்னா யானைகளைக்கூட பிடித்து முகாம்களில் வளர்த்த போது இயல்பாகவும் இருந்துள்ளது.

யானையின் தந்தங்கள் ஏன்? எதற்கு?
ஒரு யானைக்கு&nbsp;தந்தம் என்பது அதன் முன்வெட்டுப் பற்களே. ஒரு ஆண் யானையின் தந்தங்கள் மூன்றில் இரண்டு பங்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். மீதமுள்ள ஒருபங்கு மண்டையோட்டின் உள்ளே பற்குழிகளுக்குள்ளாக பொருந்தியிருக்கும். ஆசிய யானைகளைப் பொறுத்தவரை, இந்திய யானைக்கு மட்டுமே தந்தம் வெளியே நீண்டு வளரும். பெண் யானைக்குக் கூட, வாய்க்குள் அடங்கிய சிறு தந்தம் இருக்கும். ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டிற்கும் தந்தங்கள் உண்டு என்றாலும், மனிதர்களால் தந்தங்களுக்காக நடத்தப்படுகிற யானை வேட்டைகளின் காரணமாக தற்போது ஆப்பிரிக்க யானைகளிடையே, தந்தங்களற்று பிறக்கும் பண்பு மேலோங்கி வருவதாக சில ஆய்வுகள் கூறுகிறது.
மக்னாதான் பிரம்மாண்டம் !
தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னாவுக்கு தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் நன்கு பெரிதாக இருக்கும். வாலிற்குக் கீழே சற்று புடைத்த நிலையிலிருக்கும் தோற்றத்தையும் காணலாம். பெண் யானைக்கு அந்த இடம் உள்வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும். மக்னாவானது, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், கொஞ்சம் பெரியதாகவும் காணப்படும். இது, தந்தத்தின் வலிமையை ஈடு செய்யும் வகையில், உடல்வலிமை கூடியதான உடலமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது.

ஏன் தனிமையில் இருக்கிறது மக்னா?
ஆண் யானை என்றாலே அதன் கம்பீரமான தந்தம்தான் முதலில் நமக்கு நினைவில் வரும். ஆனால் அந்த தந்தமற்றுப் பிறப்பதினாலேயே மக்னாவில் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது. பலமுள்ள ஆண்யானைகளே பெண்யானைகளோடு இணை சேரமுடியும். பல நேரங்களில் பலத்தைக்காட்டவேண்டுமானால் போட்டியாளர்களுடன் சண்டையிட்டுத்தான் பலத்தைக் காட்டியாக வேண்டும். தகுதியானவையே தப்பி பிழைக்கும் என்கிற விதியின்படி, போட்டியில் வெல்ல தந்தமும் மிக முக்கிய ஆயுதம். தந்தமற்ற இவைகள், பெரும்பாலும் எல்லாக் கூட்டங்களாலும் விலக்கியே வைக்கப்படுகின்றன.]]></description>
<pubDate>Sat, 25 Feb 2023 11:54:50 IST</pubDate>
<modDate>Thu, 02 Mar 2023 19:55:48 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பிப்ரவரி மாதத்திலேயே மண்டையை பிளக்கும் வெயில் - வடமேற்கு மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155768/Season-1st-heatwave-alert-issued-already-for-Kutch-Konkan-regions.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/20/800x400/170876.webp" style="width:100%;"></p><p><strong>குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.</strong><br /><br />இந்தியாவில் வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வழக்கத்தைவிட 5 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 31.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். பொதுவாக மார்ச் மாதத்துக்குப் பிறகுதான் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் முதமுறையாக&nbsp; பிப்ரவரியில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. &nbsp;<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676858994620.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>குஜராத்தில் உள்ள கட்ச் மற்றும் கோவாவில் உள்ள கொங்கன் பகுதிகளில் அதிகபட்சமாக 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டியது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676859010681.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஞாயிற்றுக்கிழமையன்று, குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 9 டிகிரி அதிகமாகும். அதேபோல் நலியா பகுதியில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 6 டிகிரி அதிகம். ராஜ்கோட்டில்&nbsp; 39.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 9&nbsp; டிகிரி அதிகம். அகமதாபாத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 7 டிகிரி அதிகம். மும்பையில்&nbsp; 36.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 5 டிகிரி அதிகம். கோவாவில் 32.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குருகிராமில் 31.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. குளிர் பிரதேசமான&nbsp; சிம்லாவில் 23.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 11 டிகிரி அதிகமாகும். <br /><br />கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச சராசரி வெப்பநிலையை நாடு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155768/Season-1st-heatwave-alert-issued-already-for-Kutch-Konkan-regions.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155768/Season-1st-heatwave-alert-issued-already-for-Kutch-Konkan-regions.html</guid>
<description><![CDATA[குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.இந்தியாவில் வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வழக்கத்தைவிட 5 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 31.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். பொதுவாக மார்ச் மாதத்துக்குப் பிறகுதான் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் முதமுறையாக&nbsp; பிப்ரவரியில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. &nbsp;
குஜராத்தில் உள்ள கட்ச் மற்றும் கோவாவில் உள்ள கொங்கன் பகுதிகளில் அதிகபட்சமாக 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டியது. 
ஞாயிற்றுக்கிழமையன்று, குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 9 டிகிரி அதிகமாகும். அதேபோல் நலியா பகுதியில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 6 டிகிரி அதிகம். ராஜ்கோட்டில்&nbsp; 39.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 9&nbsp; டிகிரி அதிகம். அகமதாபாத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 7 டிகிரி அதிகம். மும்பையில்&nbsp; 36.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 5 டிகிரி அதிகம். கோவாவில் 32.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குருகிராமில் 31.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. குளிர் பிரதேசமான&nbsp; சிம்லாவில் 23.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 11 டிகிரி அதிகமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச சராசரி வெப்பநிலையை நாடு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Mon, 20 Feb 2023 07:53:52 IST</pubDate>
<modDate>Mon, 20 Feb 2023 07:55:12 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>குறையாத பிளாஸ்டிக் பை பயன்பாடு... மக்களின் மஞ்சப்பை நிராகரிப்புக்கு என்னதான் காரணம்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155521/What-is-the-reason-for-people-rejecting-environment-friendly-bags.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/14/800x400/170629.webp" style="width:100%;"></p><p><strong>சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 12 வகையான பொருட்களை&nbsp; பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</strong></p>
<p>சென்னை மாநகரை அழகுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்க்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676379054139.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>இதன்கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 05.01.2023 முதல் 02.02.2023 வரை மாநகராட்சி அலுவலர்களால் தெருவோர வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 20,123 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 5,409 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 3,498.81 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.19,26,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676384822750.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுகுறித்து சென்னையை சேர்ந்த பூபதி என்பவர் 'புதிய தலைமுறை'க்கு அளித்த பேட்டியில், &ldquo;வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும் அவசரத்தில் பொருட்களை வாங்கி வருகிறோம். அப்போது பிளாஸ்டிக் கவரில் தான் காய்கறி உள்ளிட்டவைகளை தருகிறார்கள். மஞ்சப்பையின் விலையும் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; என்றார்.</p>
<p>அதே போல் சென்னையை சேர்ந்த மேரி என்பவர் அளித்த பேட்டியில், &ldquo;அதிக இடங்களில் பிளாஸ்டிக் கவர்கள் கிடைக்காவிட்டாலும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் ஓரங்களில் காய்கறிகளை கூறு போட்டு பிளாஸ்டிக் கவரில் வைத்து தான் விற்பனை செய்கிறார்கள். கூடுதலாக சில இடங்களில் மஞ்சப்பை விற்பனை வழங்கும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்&rdquo; என்றார். <br /><br />இதுகுறித்து தமிழக அரசு சுற்றுச்சூழல் அதிகாரிகள் விளக்கம் அளிக்கும் போது, &ldquo;பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேட்டை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மஞ்சப்பை எந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது&rdquo; என&nbsp;அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155521/What-is-the-reason-for-people-rejecting-environment-friendly-bags.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155521/What-is-the-reason-for-people-rejecting-environment-friendly-bags.html</guid>
<description><![CDATA[சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 12 வகையான பொருட்களை&nbsp; பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரை அழகுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்க்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 05.01.2023 முதல் 02.02.2023 வரை மாநகராட்சி அலுவலர்களால் தெருவோர வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 20,123 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 5,409 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 3,498.81 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.19,26,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையை சேர்ந்த பூபதி என்பவர் 'புதிய தலைமுறை'க்கு அளித்த பேட்டியில், &ldquo;வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும் அவசரத்தில் பொருட்களை வாங்கி வருகிறோம். அப்போது பிளாஸ்டிக் கவரில் தான் காய்கறி உள்ளிட்டவைகளை தருகிறார்கள். மஞ்சப்பையின் விலையும் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; என்றார்.
அதே போல் சென்னையை சேர்ந்த மேரி என்பவர் அளித்த பேட்டியில், &ldquo;அதிக இடங்களில் பிளாஸ்டிக் கவர்கள் கிடைக்காவிட்டாலும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் ஓரங்களில் காய்கறிகளை கூறு போட்டு பிளாஸ்டிக் கவரில் வைத்து தான் விற்பனை செய்கிறார்கள். கூடுதலாக சில இடங்களில் மஞ்சப்பை விற்பனை வழங்கும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்&rdquo; என்றார். இதுகுறித்து தமிழக அரசு சுற்றுச்சூழல் அதிகாரிகள் விளக்கம் அளிக்கும் போது, &ldquo;பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேட்டை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மஞ்சப்பை எந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது&rdquo; என&nbsp;அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.]]></description>
<pubDate>Tue, 14 Feb 2023 19:59:27 IST</pubDate>
<modDate>Tue, 14 Feb 2023 19:59:27 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”தமிழகத்தில் இந்த நான்கு நகரங்கள் மாசடைந்துள்ளது” - மத்திய அரசின் தகவல் சொல்வதென்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155470/Union-government-said--4-cities-of-Tamil-Nadu-highly-affected-by-pollution.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/13/800x400/170578.webp" style="width:100%;"></p><p><strong>இந்தியாவில் 131 நகரங்களும், இதில் தமிழகத்தில் நான்கு நகரங்கள் மாசடைந்துள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.</strong><br /><br /><span>நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவில் மாசடைந்த நகரங்கள் பட்டியல் தொடர்பாகவும், மாசடைவதை தடுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏதேனும் நெறிமுறைகளை வகுத்துள்ளதா? என எழுத்துப்பூர்வமாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பதிலில்&nbsp;மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் பூபேந்திர் யாதவ்,&nbsp;</span><span>நாடு முழுவதும் மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். &nbsp;</span></p>
<p><span><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676292128382.jpeg" alt="image" style="width:100%;" /></span></p>
<p><span>இதில் 123 நகரங்கள் மத்திய அரசால் வரையறுக்கப்பட்டுள்ள எல்லை வரம்பை தாண்டி காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 131 நகரங்களிலும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். 23 மாநிலங்களை சேர்ந்த 131 நகரங்களில் மாசுபாடு அதிகரித்துள்ளது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி, தூத்துக்குடி, சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155470/Union-government-said--4-cities-of-Tamil-Nadu-highly-affected-by-pollution.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155470/Union-government-said--4-cities-of-Tamil-Nadu-highly-affected-by-pollution.html</guid>
<description><![CDATA[இந்தியாவில் 131 நகரங்களும், இதில் தமிழகத்தில் நான்கு நகரங்கள் மாசடைந்துள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவில் மாசடைந்த நகரங்கள் பட்டியல் தொடர்பாகவும், மாசடைவதை தடுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏதேனும் நெறிமுறைகளை வகுத்துள்ளதா? என எழுத்துப்பூர்வமாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பதிலில்&nbsp;மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் பூபேந்திர் யாதவ்,&nbsp;நாடு முழுவதும் மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். &nbsp;

இதில் 123 நகரங்கள் மத்திய அரசால் வரையறுக்கப்பட்டுள்ள எல்லை வரம்பை தாண்டி காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 131 நகரங்களிலும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். 23 மாநிலங்களை சேர்ந்த 131 நகரங்களில் மாசுபாடு அதிகரித்துள்ளது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி, தூத்துக்குடி, சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.]]></description>
<pubDate>Mon, 13 Feb 2023 18:22:11 IST</pubDate>
<modDate>Mon, 13 Feb 2023 19:34:09 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பூதாகரமாய் அச்சுறுத்தும் &quot;பூஞ்சை தொற்றுகள்&quot;... எதிர்கொள்ள மனிதகுலம் தயாரா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155442/---A-growing-threat-to-human-health-----we-are-ill-equipped-for-the-dangers-of-fungal-infections.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/13/800x400/170550.webp" style="width:100%;"></p><p><strong>வைரஸ் தொற்றால் உலகம் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ள நிலையில், சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் பூஞ்சை தொற்றுகளையும் எதிர்கொள்ள உலகம் விழித்துகொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறது.</strong></p>
<p>கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் மாநகரில் கொரோனா தொற்று கண்டறியப்படும் வரையிலும் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கை வழக்கம்போலவே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அதற்குப் பிந்தைய நிலைமையே வேறு. மிகவும் வேகமாக மனிதர்களிடையே பரவத் தொடங்கிய வைரஸ் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கத் தொடங்கிய பின்பே, உலக நாடுகள் விழித்துக் கொள்ளத் தொடங்கின. ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து நாடுகளும் பொதுமுடக்கத்தை அமல்படுத்திடவே, பலரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. பிப்ரவரி 10, 2023-ம் ஆண்டின் நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50,17,139 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>
<p>கொரோனா பொதுமுடக்க காலமானது "பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பில் விழுந்த சம்மட்டி அடி" என்றே வல்லுநர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்த வைரஸ் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டதா,&nbsp;இயற்கையாகவே உருவானதா எனும் விவாதங்கள் இன்றளவும் நீண்டு கொண்டே இருக்கின்றன. ஒரே ஒரு வைரஸ் காலநிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இதே வேளையில்தான், "மியூகோர்மைசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை" எனும் மற்றொரு நோய் குறித்து மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.&nbsp;இதையொட்டி "பூஞ்சை நோய்கள்" குறித்து மக்கள் பரவலாக பேசத் தொடங்கி வருகின்றனர். இத்தகைய பூஞ்சை நோய்களின் வகைகள், ஆபத்து உள்ளிட்ட பல காரணிகளையே இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676254998160.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>மோஸ்ட் வான்டட் பட்டியல் - பூஞ்சை தொற்றுகளுக்கான தடுப்பூசிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை</strong></span></p>
<p>ஒவ்வொரு ஆண்டும் பூஞ்சை தொற்றுகள் மூலம் சுமார் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது TB அல்லது மலேரியாவால் உயிரிழப்பவர்களை விட அதிகமாகும். நம்மிடம் இருக்கக்கூடிய குறைந்த அளவிலான சிகிச்சை முறைகளுக்கு எதிராக, பூஞ்சைகளும் எதிர்ப்புத் திறனைப் பெற்று வருகின்றன. அதேநேரம் பூஞ்சைக்கு எதிரான மாற்று வழி சிகிச்சை முறைகளும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. கோவிட் தாக்கியபோது உலகம் வைரஸ் தொற்றுநோய்க்கு ஒப்பீட்டளவில் தயாராக இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த பிறகே விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக உருவாக்கி வருகின்றனர். ஆனால், பூஞ்சைகள் விஷயத்தில் கதையே வேறு. இன்றளவும் அவற்றிற்கு எதிராக தடுப்பூசிகள் எதுவுமே இல்லை.</p>
<p>அக்டோபரில், உலக சுகாதார அமைப்பானது (WHO) மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான மைக்கோலாஜிக்கல் "மோஸ்ட் வான்டட்" பட்டியலை உருவாக்கும் முதல் உலகளாவிய முயற்சியில் இறங்கியது. அதன்படி வெளியிடப்பட்ட பட்டியலில் 19 பூஞ்சைகள் இடம்பெற்றிருந்தன. அந்த அறிக்கையானது பூஞ்சைகளால் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் வளர்ந்து வரும்போதிலும், உலகளவில் மிகக் குறைந்த ஆராய்ச்சி நிதியையே பெறுகிறது என தெரிவித்தது. இத்தகைய காரணிகளால் பூஞ்சை நோய்த்தொற்றின் கொள்கை மற்றும் நிரல் நடவடிக்கைகளை மேம்படுத்துவது கடினமாகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676255017354.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>உலகளவில் 12 மில்லியன் பூஞ்சை இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவை ஒருபோதும் வகைப்படுத்தப்படவில்லை. இந்த பூஞ்சை இனங்களில் ஒரு பகுதியே மனிதர்களை பாதிக்கிறது. இவை ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு பில்லியன் நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகின்றன. இதுகுறித்து எக்ஸெட்டரில் உள்ள எம்.ஆர்.சி சென்டர் ஃபார் மெடிக்கல் மைக்காலஜியின் இணைப் பேராசிரியரான மார்க் ராம்ஸ்டேல் பேசுகையில், " இந்த விவகாரத்தை மேலோட்டமாக காண்போர் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால், உயிருக்கு ஆபத்தான நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் ஒரு முக்கிய குழு இந்த பூஞ்சைகளில் உள்ளது. பூஞ்சை தாக்குதலுக்குள்ளாகும் மிகவும் வயதானவர்கள் அல்லது இளைஞர்களின் நோயெதிர்ப்பு அமைப்பானது சரியாக வேலை செய்யாது&rdquo; என்கிறார்.</p>
<p>பூஞ்சை நோய்த் தொற்றுகளின் விளைவாக ஒரு வருடத்திற்கு சுமார் 1.5 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது குறைத்து மதிப்பிடப்பட்டதாக கூட இருக்கலாம். ஏனெனில் பூஞ்சைகள் பெரும்பாலும் பெரிய உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டவர்களை பாதிக்கின்றன. மனித உயிரிழப்புக்கான முதன்மைக் காரணம் லுகேமியா அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உண்மையில் அவர்களைக் கொல்வது "ஒரு பூஞ்சை தொற்றுதான்" என வலுவான கூறு உள்ளது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>பள்ளத்தாக்கு காய்ச்சல் -ஆரோக்கியமானவர்களையும் பாதிக்கக்கூடும்</strong></span></p>
<p>WHO-ன் பட்டியலில் "ஈஸ்ட், அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ், மண் மற்றும் அழுகும் தாவரங்களில் காணப்படும் பூஞ்சைகள்" ஆகியவையே மனிதர்களைக் கொல்லும் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இது எச்ஐவி, நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, &lsquo;ஆஸ்பெர்கில்லோசிஸ்&rsquo; எனப்படும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை ஏற்படுத்தும். பாதிக்கப்படுவோரின் பட்டியலில் உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களும் அடங்குவர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676255044913.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>WHO-ன் பட்டியலில் உள்ள சில பூஞ்சைகள் ஆரோக்கியமான மனிதர்களையும் பாதிக்கலாம். உதாரணத்துக்கு <span style="color: #0000ff;">"கோக்கி" என அழைக்கப்படும் &ldquo;கோசிடியோய்டுகள்&rdquo; பூஞ்சைகளானது, அதனை சுவாசிக்கும் நபர்களுக்கு &lsquo;பள்ளத்தாக்கு காய்ச்சல்&rsquo; எனும் நோயை ஏற்படுத்துகின்றன</span>. இந்த வகை பூஞ்சைகள் தென்மேற்கு அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் மண்ணில் காணப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் நீண்ட கால நுரையீரல் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்தினருக்கு மூளை உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொற்று பரவி மரணத்தை விளைவிக்கிறது. இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,50,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். அதில் 75 பேர் உயிரிழக்கின்றனர். அத்துடன் 1998 முதல் 2015-ம் ஆண்டுக்கு இடையே பதிவான நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையும் 400 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு ஒருவேளை காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>மியூகோர்மைகோசிஸ் - கண்களை பாதிக்கும் இது கோவிட் காரணமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது</strong></span></p>
<p><span style="color: #0000ff;">"அஸ்பெர்கில்லோசிஸ்" மற்றும் "மியூகோர்மைகோசிஸ்" அல்லது "பிளாக் ஃபங்கஸ் சிண்ட்ரோம்" உள்ளிட்ட பிற பூஞ்சை தொற்றுகள் கோவிட் காரணமாக அதிகரித்ததாக கூறப்படுகிறது. இது ஒரு அரிய ஆபத்து விளைவிக்கக் கூடிய தொற்றுநோயாகும்.</span> இது பாதிக்கப்பட்ட திசுக்களை உயிரிழக்கச் செய்து கருப்பு நிறமாக மாற்றும். ஒடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இந்த நோய்த்தொற்றுகள் மிகவும் பொதுவானவை ஆகும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676255091149.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மியூகோர்மைகோசிஸின் அறிகுறிகள் பயங்கரமானவை. தொற்றானது பெரும்பாலும் சைனஸில் தொடங்கும். பின்னர் கண்கள் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புகளுக்கு பரவக்கூடும். இதன் விளைவாக தோல் கருமை, முக வீக்கம், மங்கலான பார்வை, மாற்றப்பட்ட நனவு அல்லது கோமா போன்றவை ஏற்படக்கூடும். பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இரு கண்களிலும் பார்வையை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட எலும்பு மற்றும் திசுக்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்திருக்கிறது. இந்த கொடூரமான பூஞ்சை நோய்கள் ஒருவரிடமிருந்து, மற்றொரு நபருக்கு பரவுவதில்லை என்பது ஆறுதலளிக்கும் விஷயம். இவை பொதுவாக சுற்றுச்சூழலில் இருந்தே அதிகளவில் மனிதர்களை பாதிக்கிறது. உலகின் பிற பகுதிகளை விட இந்தியாவிலேயே மியூகோர்மைகோசிஸ் 70 முதல் 80 மடங்கு அதிகமாக உள்ளது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>கேண்டிடா ஆரிஸ் - நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை முழுமையாக பாதிக்கக்கூடியது</strong></span></p>
<p>WHO-ன் முக்கியமான பட்டியலில் உள்ள மற்றொரு பூஞ்சையின் பெயர் "கேண்டிடா ஆரிஸ்". இது வாய்ப்புண்னை ஏற்படுத்தும் ஈஸ்டின் வகையைச் சேர்ந்தது. இது முக்கியமாக பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டவர்களை வேட்டையாடுகிறது. <span style="color: #0000ff;">இந்த பூஞ்சையானது இரத்தத்தில் நுழைந்தால், பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் பாதிக்குப் பாதியே ஆகும்</span>. <span style="color: #0000ff;">கடந்த 2009-ம் ஆண்டு, டோக்கியோவில் 70 வயதான ஜப்பானியப் பெண்ணின் காதின் உள்ளே இந்த பூஞ்சை கண்டுபிடிக்கப்பட்டது</span>. அதுவரையிலும் இப்படி ஓர் பூஞ்சை இருப்பதையே அறிவியல் உலகில் யாரும் அறிந்திருக்கவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் தொற்றுகள் பதிவாகின.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676255109286.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>லண்டன் இம்பீரியல் கல்லூரியில் உள்ள உலகளாவிய தொற்று நோய் பகுப்பாய்விற்கான எம்.ஆர்.சி மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேத்யூ ஃபிஷர் கூறுகையில், "இது இப்போது உலகம் முழுவதும் உள்ளது. கிருமிநாசினிகள் மற்றும் வெப்பத்தை ஓரளவு எதிர்ப்பதால், இதனை அழிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதனை கண்டறிந்தால் மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் தற்காலிகமாக மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. கேண்டிடா ஆரிஸ் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியாது. பூஞ்சை பல்லுயிர்களில் இந்த குறிப்பிட்ட இனம் அதிர்ஷ்டம் பெற்றது என்று நாங்கள் யூகிக்கிறோம்" என்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676255143437.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #0000ff;">காலநிலை மாற்றத்தால் இந்த பூஞ்சையினங்கள் மனிதர்களைக் கொல்லக்கூடிய வகையில் மாற்றமடைந்திருக்க வாய்ப்புண்டு என கூறப்படுகிறது</span>. விவசாயம், மருத்துவத்தில் அதிகப்படியான நோயெதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகள் உருமாற்றமடைந்து செழித்து வளர வழிவகை செய்கின்றன. இந்த விவகாரத்தில் சிக்கல் என்னவென்றால், நான்கு வகை பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மட்டுமே நம்மிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. அத்துடன் புதிய மருந்துகளை உருவாக்குவதிலும் பல்வேறு சவால்கள் நிறைந்திருக்கின்றன.</p>
<p><span style="color: #ff0000;"><strong>1.5 சதவீதத்துக்கும் குறைவான ஆராய்ச்சி நிதி</strong></span></p>
<p>பூஞ்சைகளால் ஏற்படும் அச்சுறுத்தலை பரபரப்பாக்காமல் இருப்பது முக்கியம் என்றும் WHO வலியுறுத்துகிறது. இதுகுறித்து WHO-ன் நுண்ணுயிர் எதிர்ப்புப் பிரிவின் டாக்டர் ஹாதிம் சதி பேசுகையில், "நோயெதிர்ப்பு மருந்தை எதிர்க்கக் கூடிய பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. புதிய தயாரிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய நேரமிது. அத்துடன் நோயின் இயக்கவியல், தொற்றுநோயியல், சூழலியல் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களின் உலகளாவிய விநியோகத்தைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை அறிவிவியலையும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது" என்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676255282698.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பூஞ்சைகள் உண்மையில் விலங்குகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவை என்பதால், பூஞ்சையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் குறுக்கிடக்கூடிய எந்த மருந்துகளும் நமக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. அனைத்து தொற்று நோய் ஆராய்ச்சி நிதியில் 1.5 சதவீதத்துக்கும் குறைவாகவே பூஞ்சை நோய்களுக்கு ஒதுக்கப்படுகிறது. WHO-ன் அறிக்கையானது, பூஞ்சை நோய் கண்காணிப்பு, சிறந்த நோயறிதல் கருவிகளை அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. பல மருத்துவக் கல்லூரிகளில் முழு பயிற்சியின் போதும், பூஞ்சை நோய்க்கிருமிகள் குறித்து ஒன்றிரண்டு விரிவுரைகளை மட்டுமே பெறுகிறார்கள். ஆகையால் பூஞ்சை நோய் குறித்த பாடத்திட்டங்களுடன் பயிற்சியையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676255294644.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுகுறித்து ராம்ஸ்டேல் பேசுகையில் "சுமார் 6,000 வகையான பூஞ்சைகள், வணிகம் சார்ந்த தாவரங்களில் நோயை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் உலகின் 40 சதவீதம் நெற்பயிர்களானது, "அரிசி வெடிப்பு நோய்" எனப்படும் பூஞ்சை நோயால் இழக்கப்படுகின்றன. இது ஒரு பெரிய உணவு பாதுகாப்பு பிரச்சினை" என தெரிவிக்கிறார்.</p>
<p><span style="color: #ff0000;">குறைத்து மதிப்பிடலாகாது : கண்காணிக்க உலகில் போதுமான மைக்கோலஜிஸ்டுகள் இல்லை</span></p>
<p>WHO-ன் அறிக்கையானது அறியப்படாத பூஞ்சைகளின் அச்சுறுத்தல்கள் குறித்து விவரிக்கவில்லை. அத்தகைய பூஞ்சைகளின் நோய்த்தாக்குதல் எதுவும் மனிதர்களுக்கு பரவவில்லை. 1990-களில் தொடங்கி "சைட்ரிட்" பூஞ்சைகளால் ஏற்படும் நோய்க்கு ஆளான பிறகு, நீரிலும், நிலத்திலும் வாழும் (இருவாழ்விடம்) உயிரினங்களின் வகைகள் 500-லிருந்து, 90- ஆக குறைந்து விட்டன. புகழ்பெற்ற "தி லாஸ்ட் ஆஃப் அஸ்" தொடரில் வரும் நோயைக் கட்டுப்படுத்தும் காட்சிகளைப் போல, எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. பல பூஞ்சை இனங்களின் அச்சுறுத்தல்களைக் கவனிப்பது ஒரு கடினமான பணியாகும். இதையெல்லாம் கண்காணிக்க உலகில் போதுமான மைக்கோலஜிஸ்டுகள் இல்லை. அவர்களில் அதிகமானவர்களுக்கு பயிற்சி அளிப்பது, பூஞ்சை எதிர்ப்பு போராட்டத்துக்கான ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676255414978.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong><span style="color: #800080;">பூஞ்சைகள் நமக்கு எவ்வளவு ஆபத்தை தருகிறதோ, அதே அளவு நன்மைகளையும் அளிக்கின்றன</span></strong>. உலகின் முதல் ஆண்டிபயாடிக்கான பென்சிலின் பூஞ்சை தொற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதே ஆகும். இதுபோல் இன்னும் வேறு என்னவெல்லாம் நன்மைகளை பூஞ்சைகள் தங்களுக்குள் வைத்திருக்கிறதென யாருக்குத் தெரியும்?. பாக்டீரியா அல்லது வைரஸ்களைப் போலவே, பூஞ்சைகளும் பழமையானவை. அவை எல்லா இடங்களிலும் உள்ளன. அவற்றை குறைத்து மதிப்பிடுவது தவறு.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155442/---A-growing-threat-to-human-health-----we-are-ill-equipped-for-the-dangers-of-fungal-infections.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155442/---A-growing-threat-to-human-health-----we-are-ill-equipped-for-the-dangers-of-fungal-infections.html</guid>
<description><![CDATA[வைரஸ் தொற்றால் உலகம் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ள நிலையில், சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் பூஞ்சை தொற்றுகளையும் எதிர்கொள்ள உலகம் விழித்துகொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் மாநகரில் கொரோனா தொற்று கண்டறியப்படும் வரையிலும் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கை வழக்கம்போலவே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அதற்குப் பிந்தைய நிலைமையே வேறு. மிகவும் வேகமாக மனிதர்களிடையே பரவத் தொடங்கிய வைரஸ் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கத் தொடங்கிய பின்பே, உலக நாடுகள் விழித்துக் கொள்ளத் தொடங்கின. ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து நாடுகளும் பொதுமுடக்கத்தை அமல்படுத்திடவே, பலரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. பிப்ரவரி 10, 2023-ம் ஆண்டின் நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50,17,139 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா பொதுமுடக்க காலமானது "பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பில் விழுந்த சம்மட்டி அடி" என்றே வல்லுநர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்த வைரஸ் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டதா,&nbsp;இயற்கையாகவே உருவானதா எனும் விவாதங்கள் இன்றளவும் நீண்டு கொண்டே இருக்கின்றன. ஒரே ஒரு வைரஸ் காலநிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இதே வேளையில்தான், "மியூகோர்மைசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை" எனும் மற்றொரு நோய் குறித்து மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.&nbsp;இதையொட்டி "பூஞ்சை நோய்கள்" குறித்து மக்கள் பரவலாக பேசத் தொடங்கி வருகின்றனர். இத்தகைய பூஞ்சை நோய்களின் வகைகள், ஆபத்து உள்ளிட்ட பல காரணிகளையே இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம்.

மோஸ்ட் வான்டட் பட்டியல் - பூஞ்சை தொற்றுகளுக்கான தடுப்பூசிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
ஒவ்வொரு ஆண்டும் பூஞ்சை தொற்றுகள் மூலம் சுமார் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது TB அல்லது மலேரியாவால் உயிரிழப்பவர்களை விட அதிகமாகும். நம்மிடம் இருக்கக்கூடிய குறைந்த அளவிலான சிகிச்சை முறைகளுக்கு எதிராக, பூஞ்சைகளும் எதிர்ப்புத் திறனைப் பெற்று வருகின்றன. அதேநேரம் பூஞ்சைக்கு எதிரான மாற்று வழி சிகிச்சை முறைகளும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. கோவிட் தாக்கியபோது உலகம் வைரஸ் தொற்றுநோய்க்கு ஒப்பீட்டளவில் தயாராக இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த பிறகே விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக உருவாக்கி வருகின்றனர். ஆனால், பூஞ்சைகள் விஷயத்தில் கதையே வேறு. இன்றளவும் அவற்றிற்கு எதிராக தடுப்பூசிகள் எதுவுமே இல்லை.
அக்டோபரில், உலக சுகாதார அமைப்பானது (WHO) மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான மைக்கோலாஜிக்கல் "மோஸ்ட் வான்டட்" பட்டியலை உருவாக்கும் முதல் உலகளாவிய முயற்சியில் இறங்கியது. அதன்படி வெளியிடப்பட்ட பட்டியலில் 19 பூஞ்சைகள் இடம்பெற்றிருந்தன. அந்த அறிக்கையானது பூஞ்சைகளால் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் வளர்ந்து வரும்போதிலும், உலகளவில் மிகக் குறைந்த ஆராய்ச்சி நிதியையே பெறுகிறது என தெரிவித்தது. இத்தகைய காரணிகளால் பூஞ்சை நோய்த்தொற்றின் கொள்கை மற்றும் நிரல் நடவடிக்கைகளை மேம்படுத்துவது கடினமாகிறது.

உலகளவில் 12 மில்லியன் பூஞ்சை இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவை ஒருபோதும் வகைப்படுத்தப்படவில்லை. இந்த பூஞ்சை இனங்களில் ஒரு பகுதியே மனிதர்களை பாதிக்கிறது. இவை ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு பில்லியன் நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகின்றன. இதுகுறித்து எக்ஸெட்டரில் உள்ள எம்.ஆர்.சி சென்டர் ஃபார் மெடிக்கல் மைக்காலஜியின் இணைப் பேராசிரியரான மார்க் ராம்ஸ்டேல் பேசுகையில், " இந்த விவகாரத்தை மேலோட்டமாக காண்போர் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால், உயிருக்கு ஆபத்தான நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் ஒரு முக்கிய குழு இந்த பூஞ்சைகளில் உள்ளது. பூஞ்சை தாக்குதலுக்குள்ளாகும் மிகவும் வயதானவர்கள் அல்லது இளைஞர்களின் நோயெதிர்ப்பு அமைப்பானது சரியாக வேலை செய்யாது&rdquo; என்கிறார்.
பூஞ்சை நோய்த் தொற்றுகளின் விளைவாக ஒரு வருடத்திற்கு சுமார் 1.5 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது குறைத்து மதிப்பிடப்பட்டதாக கூட இருக்கலாம். ஏனெனில் பூஞ்சைகள் பெரும்பாலும் பெரிய உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டவர்களை பாதிக்கின்றன. மனித உயிரிழப்புக்கான முதன்மைக் காரணம் லுகேமியா அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உண்மையில் அவர்களைக் கொல்வது "ஒரு பூஞ்சை தொற்றுதான்" என வலுவான கூறு உள்ளது.
பள்ளத்தாக்கு காய்ச்சல் -ஆரோக்கியமானவர்களையும் பாதிக்கக்கூடும்
WHO-ன் பட்டியலில் "ஈஸ்ட், அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ், மண் மற்றும் அழுகும் தாவரங்களில் காணப்படும் பூஞ்சைகள்" ஆகியவையே மனிதர்களைக் கொல்லும் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இது எச்ஐவி, நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, &lsquo;ஆஸ்பெர்கில்லோசிஸ்&rsquo; எனப்படும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை ஏற்படுத்தும். பாதிக்கப்படுவோரின் பட்டியலில் உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களும் அடங்குவர்.

WHO-ன் பட்டியலில் உள்ள சில பூஞ்சைகள் ஆரோக்கியமான மனிதர்களையும் பாதிக்கலாம். உதாரணத்துக்கு "கோக்கி" என அழைக்கப்படும் &ldquo;கோசிடியோய்டுகள்&rdquo; பூஞ்சைகளானது, அதனை சுவாசிக்கும் நபர்களுக்கு &lsquo;பள்ளத்தாக்கு காய்ச்சல்&rsquo; எனும் நோயை ஏற்படுத்துகின்றன. இந்த வகை பூஞ்சைகள் தென்மேற்கு அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் மண்ணில் காணப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் நீண்ட கால நுரையீரல் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்தினருக்கு மூளை உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொற்று பரவி மரணத்தை விளைவிக்கிறது. இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,50,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். அதில் 75 பேர் உயிரிழக்கின்றனர். அத்துடன் 1998 முதல் 2015-ம் ஆண்டுக்கு இடையே பதிவான நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையும் 400 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு ஒருவேளை காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மியூகோர்மைகோசிஸ் - கண்களை பாதிக்கும் இது கோவிட் காரணமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
"அஸ்பெர்கில்லோசிஸ்" மற்றும் "மியூகோர்மைகோசிஸ்" அல்லது "பிளாக் ஃபங்கஸ் சிண்ட்ரோம்" உள்ளிட்ட பிற பூஞ்சை தொற்றுகள் கோவிட் காரணமாக அதிகரித்ததாக கூறப்படுகிறது. இது ஒரு அரிய ஆபத்து விளைவிக்கக் கூடிய தொற்றுநோயாகும். இது பாதிக்கப்பட்ட திசுக்களை உயிரிழக்கச் செய்து கருப்பு நிறமாக மாற்றும். ஒடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இந்த நோய்த்தொற்றுகள் மிகவும் பொதுவானவை ஆகும்.

மியூகோர்மைகோசிஸின் அறிகுறிகள் பயங்கரமானவை. தொற்றானது பெரும்பாலும் சைனஸில் தொடங்கும். பின்னர் கண்கள் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புகளுக்கு பரவக்கூடும். இதன் விளைவாக தோல் கருமை, முக வீக்கம், மங்கலான பார்வை, மாற்றப்பட்ட நனவு அல்லது கோமா போன்றவை ஏற்படக்கூடும். பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இரு கண்களிலும் பார்வையை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட எலும்பு மற்றும் திசுக்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்திருக்கிறது. இந்த கொடூரமான பூஞ்சை நோய்கள் ஒருவரிடமிருந்து, மற்றொரு நபருக்கு பரவுவதில்லை என்பது ஆறுதலளிக்கும் விஷயம். இவை பொதுவாக சுற்றுச்சூழலில் இருந்தே அதிகளவில் மனிதர்களை பாதிக்கிறது. உலகின் பிற பகுதிகளை விட இந்தியாவிலேயே மியூகோர்மைகோசிஸ் 70 முதல் 80 மடங்கு அதிகமாக உள்ளது.
கேண்டிடா ஆரிஸ் - நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை முழுமையாக பாதிக்கக்கூடியது
WHO-ன் முக்கியமான பட்டியலில் உள்ள மற்றொரு பூஞ்சையின் பெயர் "கேண்டிடா ஆரிஸ்". இது வாய்ப்புண்னை ஏற்படுத்தும் ஈஸ்டின் வகையைச் சேர்ந்தது. இது முக்கியமாக பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டவர்களை வேட்டையாடுகிறது. இந்த பூஞ்சையானது இரத்தத்தில் நுழைந்தால், பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் பாதிக்குப் பாதியே ஆகும். கடந்த 2009-ம் ஆண்டு, டோக்கியோவில் 70 வயதான ஜப்பானியப் பெண்ணின் காதின் உள்ளே இந்த பூஞ்சை கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரையிலும் இப்படி ஓர் பூஞ்சை இருப்பதையே அறிவியல் உலகில் யாரும் அறிந்திருக்கவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் தொற்றுகள் பதிவாகின.

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் உள்ள உலகளாவிய தொற்று நோய் பகுப்பாய்விற்கான எம்.ஆர்.சி மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேத்யூ ஃபிஷர் கூறுகையில், "இது இப்போது உலகம் முழுவதும் உள்ளது. கிருமிநாசினிகள் மற்றும் வெப்பத்தை ஓரளவு எதிர்ப்பதால், இதனை அழிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதனை கண்டறிந்தால் மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் தற்காலிகமாக மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. கேண்டிடா ஆரிஸ் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியாது. பூஞ்சை பல்லுயிர்களில் இந்த குறிப்பிட்ட இனம் அதிர்ஷ்டம் பெற்றது என்று நாங்கள் யூகிக்கிறோம்" என்கிறார்.

காலநிலை மாற்றத்தால் இந்த பூஞ்சையினங்கள் மனிதர்களைக் கொல்லக்கூடிய வகையில் மாற்றமடைந்திருக்க வாய்ப்புண்டு என கூறப்படுகிறது. விவசாயம், மருத்துவத்தில் அதிகப்படியான நோயெதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகள் உருமாற்றமடைந்து செழித்து வளர வழிவகை செய்கின்றன. இந்த விவகாரத்தில் சிக்கல் என்னவென்றால், நான்கு வகை பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மட்டுமே நம்மிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. அத்துடன் புதிய மருந்துகளை உருவாக்குவதிலும் பல்வேறு சவால்கள் நிறைந்திருக்கின்றன.
1.5 சதவீதத்துக்கும் குறைவான ஆராய்ச்சி நிதி
பூஞ்சைகளால் ஏற்படும் அச்சுறுத்தலை பரபரப்பாக்காமல் இருப்பது முக்கியம் என்றும் WHO வலியுறுத்துகிறது. இதுகுறித்து WHO-ன் நுண்ணுயிர் எதிர்ப்புப் பிரிவின் டாக்டர் ஹாதிம் சதி பேசுகையில், "நோயெதிர்ப்பு மருந்தை எதிர்க்கக் கூடிய பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. புதிய தயாரிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய நேரமிது. அத்துடன் நோயின் இயக்கவியல், தொற்றுநோயியல், சூழலியல் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களின் உலகளாவிய விநியோகத்தைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை அறிவிவியலையும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது" என்கிறார்.

பூஞ்சைகள் உண்மையில் விலங்குகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவை என்பதால், பூஞ்சையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் குறுக்கிடக்கூடிய எந்த மருந்துகளும் நமக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. அனைத்து தொற்று நோய் ஆராய்ச்சி நிதியில் 1.5 சதவீதத்துக்கும் குறைவாகவே பூஞ்சை நோய்களுக்கு ஒதுக்கப்படுகிறது. WHO-ன் அறிக்கையானது, பூஞ்சை நோய் கண்காணிப்பு, சிறந்த நோயறிதல் கருவிகளை அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. பல மருத்துவக் கல்லூரிகளில் முழு பயிற்சியின் போதும், பூஞ்சை நோய்க்கிருமிகள் குறித்து ஒன்றிரண்டு விரிவுரைகளை மட்டுமே பெறுகிறார்கள். ஆகையால் பூஞ்சை நோய் குறித்த பாடத்திட்டங்களுடன் பயிற்சியையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.

இதுகுறித்து ராம்ஸ்டேல் பேசுகையில் "சுமார் 6,000 வகையான பூஞ்சைகள், வணிகம் சார்ந்த தாவரங்களில் நோயை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் உலகின் 40 சதவீதம் நெற்பயிர்களானது, "அரிசி வெடிப்பு நோய்" எனப்படும் பூஞ்சை நோயால் இழக்கப்படுகின்றன. இது ஒரு பெரிய உணவு பாதுகாப்பு பிரச்சினை" என தெரிவிக்கிறார்.
குறைத்து மதிப்பிடலாகாது : கண்காணிக்க உலகில் போதுமான மைக்கோலஜிஸ்டுகள் இல்லை
WHO-ன் அறிக்கையானது அறியப்படாத பூஞ்சைகளின் அச்சுறுத்தல்கள் குறித்து விவரிக்கவில்லை. அத்தகைய பூஞ்சைகளின் நோய்த்தாக்குதல் எதுவும் மனிதர்களுக்கு பரவவில்லை. 1990-களில் தொடங்கி "சைட்ரிட்" பூஞ்சைகளால் ஏற்படும் நோய்க்கு ஆளான பிறகு, நீரிலும், நிலத்திலும் வாழும் (இருவாழ்விடம்) உயிரினங்களின் வகைகள் 500-லிருந்து, 90- ஆக குறைந்து விட்டன. புகழ்பெற்ற "தி லாஸ்ட் ஆஃப் அஸ்" தொடரில் வரும் நோயைக் கட்டுப்படுத்தும் காட்சிகளைப் போல, எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. பல பூஞ்சை இனங்களின் அச்சுறுத்தல்களைக் கவனிப்பது ஒரு கடினமான பணியாகும். இதையெல்லாம் கண்காணிக்க உலகில் போதுமான மைக்கோலஜிஸ்டுகள் இல்லை. அவர்களில் அதிகமானவர்களுக்கு பயிற்சி அளிப்பது, பூஞ்சை எதிர்ப்பு போராட்டத்துக்கான ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

பூஞ்சைகள் நமக்கு எவ்வளவு ஆபத்தை தருகிறதோ, அதே அளவு நன்மைகளையும் அளிக்கின்றன. உலகின் முதல் ஆண்டிபயாடிக்கான பென்சிலின் பூஞ்சை தொற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதே ஆகும். இதுபோல் இன்னும் வேறு என்னவெல்லாம் நன்மைகளை பூஞ்சைகள் தங்களுக்குள் வைத்திருக்கிறதென யாருக்குத் தெரியும்?. பாக்டீரியா அல்லது வைரஸ்களைப் போலவே, பூஞ்சைகளும் பழமையானவை. அவை எல்லா இடங்களிலும் உள்ளன. அவற்றை குறைத்து மதிப்பிடுவது தவறு.]]></description>
<pubDate>Mon, 13 Feb 2023 11:46:00 IST</pubDate>
<modDate>Mon, 13 Feb 2023 12:26:23 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நிலநடுக்கத்தை காட்டுப்பறவைகள் முன்கூட்டியே உணர்கிறதா? - ஆய்வுகள் சொல்லும் உண்மை என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155211/Can-Wild-Birds-Predict-Earthquakes--What-researchers-say-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/07/800x400/170319.webp" style="width:100%;"></p><p><strong>நிலம் மற்றும் ஆகாயத்தில் நிகழப்போகும் சில மாற்றங்களை பறவைகள் மற்றும் விலங்குகள் முன்கூட்டியே அறிந்துகொள்கின்றன என்றொரு கருத்து நிலவிவருகிறது. அதற்கு அவற்றின் உணர்திறனானது மனிதர்களிடம் இருந்து மாறுபட்டு காணப்படுவதுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. துருக்கியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தை பறவைகள் கூட்டம் முன் உணர்ந்து வெளிப்படுத்தியதாக வீடியோ ஒன்று நேற்றில் இருந்து வைரலாகி வருகிறது.</strong></p>
<p>இந்நிலையில், பறவைகள் முன்கூட்டியே நிலநடுக்கத்தை அறிந்துகொள்கிறதா? அப்படி பறவைகளால் அறிந்துகொள்ள முடியும் என்றால் உயிர்ச்சேதத்தை தடுக்கலாம் என விளக்குகின்றனர் நிபுணர்கள்.</p>
<p><span style="color: #0000ff;"><strong>காட்டுப்பறவைகள் முன்கூட்டியே நிலநடுக்கத்தை உணர்கிறதா?</strong></span></p>
<p>நிலநடுக்கம் எதனால் ஏற்படுகிறது என்பதை துல்லியமாக கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சோதனைகளை நடத்திவருகின்றனர். நிலநடுக்கத்தால் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும், எங்கெல்லாம் நிலநடுக்கம் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதை தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு தோராயமாக கண்டறியமுடியும். ஆனால் எங்கு மற்றும் எப்போது என்பதை யாராலும் துல்லியமாக சொல்லமுடிவதில்லை. ஆனால் காலங்காலமாக பறவைகள் மற்றும் விலங்குகள் நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்வதாகக் கூறுகின்றனர்.</p>
<p><span style="color: #0000ff;"><strong>சீனா மற்றும் ஜப்பான்</strong></span></p>
<p>நிலநடுக்கம் மற்றும் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே விலங்குகள் மற்றும் பறவைகளால் உணரமுடியுமா, எந்த உயிரினத்தால் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே உணரமுடியும் என்பதை கண்டறிய அவற்றின் நடத்தைகளை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சீனா மற்றும் ஜப்பானில்தான் இவை அதிகளவில் நடத்தப்படுகிறது. இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் முன்கூட்டியே ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என நம்பப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675788182617.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #0000ff;"><strong>ஓக்லஹோமா நிலநடுக்கம்</strong></span></p>
<p>குறிப்பாக ஓக்லஹோமா நிலநடுக்கத்திற்கு பிறகு பறவைகளின் நடத்தையானது ஆராய்ச்சியாளர்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி காலை 7.03 மணியளவில் ஓக்லஹோமாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு ரேடார் புகைப்படங்களை கவனித்த ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த புகைப்படங்கள் ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அதாவது நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே பறவைகள் அந்தப் பகுதியிலிருந்து கூட்டமாக பறந்து சென்றுவிட்டன. இது ஒருவேளை பறவைகளுக்கு நிலநடுக்கம் பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்குமோ என்ற கேள்வியை ஆராய்ச்சியாளர்களிடையே எழுப்பியது.</p>
<p><span style="color: #0000ff;"><strong>ரேடார் புகைப்படங்கள்</strong></span></p>
<p>இந்த ரேடார் புகைப்படங்கள் ஆராய்ச்சியாளர்களிடையே விவாத பொருளானது. சில நிபுணர்கள் பறவைகள் முன்கூட்டியே பறந்தது தற்செயலாக நடந்ததுதான். அதிகாலையிலேயே குறிப்பாக சூரிய உதயத்துக்கு முன்பே வானில் பறப்பதை பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட நாளில் காலை 7.04 மணிக்கு சூரியன் உதயமானது. அதற்கு முன்பே பறவைகள் வானில் பறந்தது இயல்பானதுதான் என்கின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675788196246.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #0000ff;"><strong>நிலநடுக்கம் கணிக்கப்பட்டதா? அல்லது தற்செயலானதா?</strong></span></p>
<p>நிலநடுக்கம் நாளில் எடுக்கப்பட்ட ரேடார் புகைப்படங்களை அடுத்த நாள் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர் ஆராய்ச்சியாளர்கள். காலநிலை மற்றும் சூரிய உதயம் என அனைத்தும் ஒரேமாதிரியாக இருந்ததால் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் மறுநாளும் பறவைகள் அதேபோன்றுதான் வானில் பறந்தன. ஆனால் அந்த நாளை முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில், நிலநடுக்கத்திற்கு முன்பு பறவைகளின் இயக்கம் சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.</p>
<p>நிலநடுக்கம் ஏற்படுவதை ஒருவேளை பறவைகள் முன்கூட்டியே அறிந்திருந்தால் அவைகளுக்கு நிலநடுக்கத்திற்கு முக்கிய காரணமான P அலைகளை உணரும் தன்மை இருக்கக்கூடும். இந்த அலையானது பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரிய S அலையாக உருவாகும் முன் மேலே வந்தடைகிறது. மனிதர்களால் P அலையை உணரமுடியாது. ஆனால் விலங்குகளுடைய துல்லிய உணரும் தன்மையால் அந்த அலைகளை உணரமுடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.</p>
<p><span style="color: #0000ff;"><strong>பெரு ஆராய்ச்சியாளர்கள்</strong></span></p>
<p>விலங்குகளின் முன்கூட்டியே அறியும் தன்மைக்கு ஆதரவாக பெரு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதற்காக motion-activated கேமிராக்களை வைத்து விலங்குகளின் இயக்கங்களை கண்காணித்தனர். இந்த கேமிராக்கள் தினசரி 5 அல்லது அதற்கும் குறைவான விலங்குகளின் இருப்பிடங்களின் இயக்கங்களை கண்காணித்தது. 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட 7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்திற்கு முன்பு இப்படி 23 நாட்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டது. இப்படி 5 முதல் 15 இடங்களில் கண்காணிக்கப்பட்டதில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் எந்தவித விலங்குகள் நடமாட்டமும் இல்லை.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675788203378.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #0000ff;"><strong>ஹைசெங்</strong></span></p>
<p>1975ஆம் ஆண்டு சீன நகரமான ஹைசெங்கில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து நகரத்தை காலிசெய்யும் வேலை நடந்தது. அங்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு விலங்குகளின் நடத்தையில் வித்தியாமான மாற்றங்கள் ஏற்பட்டதாக பலர் தெரிவித்தனர். அதில் எந்த காரணமும் இல்லாமல் வாத்துகள் மரங்களின்மீது பறந்து அமர்ந்ததும், பன்றிகள் ஒன்றையொன்று கடித்துக்கொண்டதும் அடக்கம் என தெரிவித்துள்ளனர்.</p>
<p>தற்போது துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்திற்கு முன்பு பறவைகளின் வித்தியாசமான இயக்கம் மற்றும் கூட்டாக வானில் பறந்த வீடியோ ஒன்று இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதிலிருந்து மனிதர்களுக்கு தெரியாத, உணரமுடியாத சில அலைகளை விலங்குகளும், காட்டு பறவைகளும் உணர்கின்றன என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதில் நிலநடுக்கமும் ஒன்றா என்பதை ஆராய்ச்சியாளர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155211/Can-Wild-Birds-Predict-Earthquakes--What-researchers-say-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155211/Can-Wild-Birds-Predict-Earthquakes--What-researchers-say-.html</guid>
<description><![CDATA[நிலம் மற்றும் ஆகாயத்தில் நிகழப்போகும் சில மாற்றங்களை பறவைகள் மற்றும் விலங்குகள் முன்கூட்டியே அறிந்துகொள்கின்றன என்றொரு கருத்து நிலவிவருகிறது. அதற்கு அவற்றின் உணர்திறனானது மனிதர்களிடம் இருந்து மாறுபட்டு காணப்படுவதுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. துருக்கியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தை பறவைகள் கூட்டம் முன் உணர்ந்து வெளிப்படுத்தியதாக வீடியோ ஒன்று நேற்றில் இருந்து வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பறவைகள் முன்கூட்டியே நிலநடுக்கத்தை அறிந்துகொள்கிறதா? அப்படி பறவைகளால் அறிந்துகொள்ள முடியும் என்றால் உயிர்ச்சேதத்தை தடுக்கலாம் என விளக்குகின்றனர் நிபுணர்கள்.
காட்டுப்பறவைகள் முன்கூட்டியே நிலநடுக்கத்தை உணர்கிறதா?
நிலநடுக்கம் எதனால் ஏற்படுகிறது என்பதை துல்லியமாக கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சோதனைகளை நடத்திவருகின்றனர். நிலநடுக்கத்தால் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும், எங்கெல்லாம் நிலநடுக்கம் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதை தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு தோராயமாக கண்டறியமுடியும். ஆனால் எங்கு மற்றும் எப்போது என்பதை யாராலும் துல்லியமாக சொல்லமுடிவதில்லை. ஆனால் காலங்காலமாக பறவைகள் மற்றும் விலங்குகள் நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்வதாகக் கூறுகின்றனர்.
சீனா மற்றும் ஜப்பான்
நிலநடுக்கம் மற்றும் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே விலங்குகள் மற்றும் பறவைகளால் உணரமுடியுமா, எந்த உயிரினத்தால் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே உணரமுடியும் என்பதை கண்டறிய அவற்றின் நடத்தைகளை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சீனா மற்றும் ஜப்பானில்தான் இவை அதிகளவில் நடத்தப்படுகிறது. இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் முன்கூட்டியே ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என நம்பப்படுகிறது.

ஓக்லஹோமா நிலநடுக்கம்
குறிப்பாக ஓக்லஹோமா நிலநடுக்கத்திற்கு பிறகு பறவைகளின் நடத்தையானது ஆராய்ச்சியாளர்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி காலை 7.03 மணியளவில் ஓக்லஹோமாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு ரேடார் புகைப்படங்களை கவனித்த ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த புகைப்படங்கள் ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அதாவது நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே பறவைகள் அந்தப் பகுதியிலிருந்து கூட்டமாக பறந்து சென்றுவிட்டன. இது ஒருவேளை பறவைகளுக்கு நிலநடுக்கம் பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்குமோ என்ற கேள்வியை ஆராய்ச்சியாளர்களிடையே எழுப்பியது.
ரேடார் புகைப்படங்கள்
இந்த ரேடார் புகைப்படங்கள் ஆராய்ச்சியாளர்களிடையே விவாத பொருளானது. சில நிபுணர்கள் பறவைகள் முன்கூட்டியே பறந்தது தற்செயலாக நடந்ததுதான். அதிகாலையிலேயே குறிப்பாக சூரிய உதயத்துக்கு முன்பே வானில் பறப்பதை பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட நாளில் காலை 7.04 மணிக்கு சூரியன் உதயமானது. அதற்கு முன்பே பறவைகள் வானில் பறந்தது இயல்பானதுதான் என்கின்றனர்.

நிலநடுக்கம் கணிக்கப்பட்டதா? அல்லது தற்செயலானதா?
நிலநடுக்கம் நாளில் எடுக்கப்பட்ட ரேடார் புகைப்படங்களை அடுத்த நாள் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர் ஆராய்ச்சியாளர்கள். காலநிலை மற்றும் சூரிய உதயம் என அனைத்தும் ஒரேமாதிரியாக இருந்ததால் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் மறுநாளும் பறவைகள் அதேபோன்றுதான் வானில் பறந்தன. ஆனால் அந்த நாளை முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில், நிலநடுக்கத்திற்கு முன்பு பறவைகளின் இயக்கம் சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.
நிலநடுக்கம் ஏற்படுவதை ஒருவேளை பறவைகள் முன்கூட்டியே அறிந்திருந்தால் அவைகளுக்கு நிலநடுக்கத்திற்கு முக்கிய காரணமான P அலைகளை உணரும் தன்மை இருக்கக்கூடும். இந்த அலையானது பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரிய S அலையாக உருவாகும் முன் மேலே வந்தடைகிறது. மனிதர்களால் P அலையை உணரமுடியாது. ஆனால் விலங்குகளுடைய துல்லிய உணரும் தன்மையால் அந்த அலைகளை உணரமுடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பெரு ஆராய்ச்சியாளர்கள்
விலங்குகளின் முன்கூட்டியே அறியும் தன்மைக்கு ஆதரவாக பெரு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதற்காக motion-activated கேமிராக்களை வைத்து விலங்குகளின் இயக்கங்களை கண்காணித்தனர். இந்த கேமிராக்கள் தினசரி 5 அல்லது அதற்கும் குறைவான விலங்குகளின் இருப்பிடங்களின் இயக்கங்களை கண்காணித்தது. 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட 7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்திற்கு முன்பு இப்படி 23 நாட்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டது. இப்படி 5 முதல் 15 இடங்களில் கண்காணிக்கப்பட்டதில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் எந்தவித விலங்குகள் நடமாட்டமும் இல்லை.

ஹைசெங்
1975ஆம் ஆண்டு சீன நகரமான ஹைசெங்கில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து நகரத்தை காலிசெய்யும் வேலை நடந்தது. அங்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு விலங்குகளின் நடத்தையில் வித்தியாமான மாற்றங்கள் ஏற்பட்டதாக பலர் தெரிவித்தனர். அதில் எந்த காரணமும் இல்லாமல் வாத்துகள் மரங்களின்மீது பறந்து அமர்ந்ததும், பன்றிகள் ஒன்றையொன்று கடித்துக்கொண்டதும் அடக்கம் என தெரிவித்துள்ளனர்.
தற்போது துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்திற்கு முன்பு பறவைகளின் வித்தியாசமான இயக்கம் மற்றும் கூட்டாக வானில் பறந்த வீடியோ ஒன்று இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதிலிருந்து மனிதர்களுக்கு தெரியாத, உணரமுடியாத சில அலைகளை விலங்குகளும், காட்டு பறவைகளும் உணர்கின்றன என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதில் நிலநடுக்கமும் ஒன்றா என்பதை ஆராய்ச்சியாளர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.]]></description>
<pubDate>Tue, 07 Feb 2023 22:35:29 IST</pubDate>
<modDate>Tue, 07 Feb 2023 23:33:55 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பிரதமரிடம் All is NOT WELL சொன்ன ரியல் லைஃப் 'கொஸக்ஸி பசபுகழ்'! எதற்காக சொன்னார் தெரியுமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154370/Man-who-inspired-3-Idiots-and-Nanban-movie--tells-PM--Ladakh-ke-Mann-ki-Baat---will-sit-on-Climate-fast.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/23/800x400/169479.webp" style="width:100%;"></p><p><strong>நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்த நண்பன் படத்தில் வரும் பஞ்சவன் பாரிவேந்தன் (எ) கொஸக்ஸி பசப்புகழ் கதாபாத்திரம், சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படமாகும். இந்த சோனம் வாங்சுக், தற்போது பிரதமர் மோடியிடம் கோரிக்கையொன்றை வைத்துள்ளார்.</strong></p>
<p>அதில் அவர், &ldquo;ஆல் இஸ் நாட் வெல் இன் லடாக் (லடாக்கில் எந்த விஷயமும் நன்றாக இல்லை)&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார். நண்பன் படத்தை பொறுத்தவரை, கொஸக்ஸி பசப்புகழ் கதாபாத்திரத்தில் வரும் விஜய், `ஆல் இஸ் வெல்&rsquo; என அடிக்கடி சொல்வார். இதுவும், சோனம் வாங்சுக்கின் நிஜ வாழ்க்கையை ஒட்டிய விஷயம் என்று சொல்லப்படுகிறது. அப்படியிருக்க, அவரேவும் `ஆல் இஸ் நாட் வெல்&rsquo; என சொல்லியிருப்பது, கூடுதல் அதிர்ச்சியை சமூகவலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674452773487.png" alt="image" style="width:100%;" /></p>
<p>சரி விஷயத்துக்கு வருவோம். சோனம் வாங்சுக் அப்படி என்னதான வீடியோவில் பேசியிருக்கிறார்? இதோ:</p>
<p>&ldquo;உடனடியாக இங்கு (லடாக்கில்) உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், லடாக்கிலுள்ள தொழிற்சாலைகள், சுற்றுலா மற்றும் வணிகம் யாவும் முடிவுக்கு வரக்கூடும். காஷ்மீரி பல்கலைக்கழகம் மற்றும் சில ஆய்வு நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வுகளின் முடிவில், உடனடியாக லடாக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் லடாக்கின் பனிப்பாறைகள் இன்னும் சில வருடங்களில் மூன்றில் இரண்டு பங்கு உருகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதில் காஷ்மீரி பல்கலைக்கழக ஆய்வின் தகவல்களின்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் மனிதர்கள் வாழும் பகுதியையொட்டிய இடங்களிலெல்லாம் மிக வேகமாக பனிப்பாறைகள் உருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674452659547.png" alt="image" style="width:100%;" /></p>
<p>ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மட்டுமே காலநிலை மாற்றத்தால் விளையும் அபாயங்களுக்கு பொறுப்பல்ல. நாமும் பொறுப்புதான். ஆகவே நம்மை சுற்றியுள்ள மாசு மற்றும் ரசாயன வெளியேற்றங்களில் நாமும் கவனமாக இருக்க வேண்டும். லடாக் போன்ற இடங்களில், குறைவான அளவே மனிதர்கள் நடமாட்டம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், இங்குள்ள பனிப்பாறைகள் சேதமாகாமல் இருக்கும்.</p>
<p>ஆகவே பிரதமர் மோடியிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். லடாக் மற்றும் இமாலய மலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இவையாவும் மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகும். அரசு மட்டுமன்றி, மக்களும் இவ்விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">ALL IS NOT WELL in Ladakh!<br />In my latest video I appeal to <a href="https://twitter.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a> ji to intervene &amp; give safeguards to eco-fragile Ladakh.<br />To draw attention of Govt &amp; the world I plan to sit on a 5 day <a href="https://twitter.com/hashtag/ClimateFast?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ClimateFast</a> from 26 Jan at Khardungla pass at 18000ft -40 &deg;C<a href="https://t.co/ECi3YlB9kU">https://t.co/ECi3YlB9kU</a></p>
&mdash; Sonam Wangchuk (@Wangchuk66) <a href="https://twitter.com/Wangchuk66/status/1616767595759431680?ref_src=twsrc%5Etfw">January 21, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p><span>லடாக்கிலுள்ள 95% பழங்குடியின மக்கள், இப்பகுதியை அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் கொண்டு வரவேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்&rdquo; என்றுள்ளார்.</span></p>
<p>இதுதொடர்பாக அரசுக்கு மேலும் தெரியப்படுத்தும் நோக்கத்தில், சோனம் வாங்சுக் ஜனவரி 26 முதல் கர்தங்கலா பாஸ் என்ற இடத்தில் 5 நாட்களுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த இடம், 18,000 அடி உயரத்தில், மைனஸ் 40 டிகிரி செல்ஷியஸில் இருக்கும்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154370/Man-who-inspired-3-Idiots-and-Nanban-movie--tells-PM--Ladakh-ke-Mann-ki-Baat---will-sit-on-Climate-fast.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154370/Man-who-inspired-3-Idiots-and-Nanban-movie--tells-PM--Ladakh-ke-Mann-ki-Baat---will-sit-on-Climate-fast.html</guid>
<description><![CDATA[நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்த நண்பன் படத்தில் வரும் பஞ்சவன் பாரிவேந்தன் (எ) கொஸக்ஸி பசப்புகழ் கதாபாத்திரம், சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படமாகும். இந்த சோனம் வாங்சுக், தற்போது பிரதமர் மோடியிடம் கோரிக்கையொன்றை வைத்துள்ளார்.
அதில் அவர், &ldquo;ஆல் இஸ் நாட் வெல் இன் லடாக் (லடாக்கில் எந்த விஷயமும் நன்றாக இல்லை)&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார். நண்பன் படத்தை பொறுத்தவரை, கொஸக்ஸி பசப்புகழ் கதாபாத்திரத்தில் வரும் விஜய், `ஆல் இஸ் வெல்&rsquo; என அடிக்கடி சொல்வார். இதுவும், சோனம் வாங்சுக்கின் நிஜ வாழ்க்கையை ஒட்டிய விஷயம் என்று சொல்லப்படுகிறது. அப்படியிருக்க, அவரேவும் `ஆல் இஸ் நாட் வெல்&rsquo; என சொல்லியிருப்பது, கூடுதல் அதிர்ச்சியை சமூகவலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது.

சரி விஷயத்துக்கு வருவோம். சோனம் வாங்சுக் அப்படி என்னதான வீடியோவில் பேசியிருக்கிறார்? இதோ:
&ldquo;உடனடியாக இங்கு (லடாக்கில்) உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், லடாக்கிலுள்ள தொழிற்சாலைகள், சுற்றுலா மற்றும் வணிகம் யாவும் முடிவுக்கு வரக்கூடும். காஷ்மீரி பல்கலைக்கழகம் மற்றும் சில ஆய்வு நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வுகளின் முடிவில், உடனடியாக லடாக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் லடாக்கின் பனிப்பாறைகள் இன்னும் சில வருடங்களில் மூன்றில் இரண்டு பங்கு உருகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காஷ்மீரி பல்கலைக்கழக ஆய்வின் தகவல்களின்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் மனிதர்கள் வாழும் பகுதியையொட்டிய இடங்களிலெல்லாம் மிக வேகமாக பனிப்பாறைகள் உருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மட்டுமே காலநிலை மாற்றத்தால் விளையும் அபாயங்களுக்கு பொறுப்பல்ல. நாமும் பொறுப்புதான். ஆகவே நம்மை சுற்றியுள்ள மாசு மற்றும் ரசாயன வெளியேற்றங்களில் நாமும் கவனமாக இருக்க வேண்டும். லடாக் போன்ற இடங்களில், குறைவான அளவே மனிதர்கள் நடமாட்டம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், இங்குள்ள பனிப்பாறைகள் சேதமாகாமல் இருக்கும்.
ஆகவே பிரதமர் மோடியிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். லடாக் மற்றும் இமாலய மலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இவையாவும் மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகும். அரசு மட்டுமன்றி, மக்களும் இவ்விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ALL IS NOT WELL in Ladakh!In my latest video I appeal to @narendramodi ji to intervene & give safeguards to eco-fragile Ladakh.To draw attention of Govt & the world I plan to sit on a 5 day #ClimateFast from 26 Jan at Khardungla pass at 18000ft -40 &deg;Chttps://t.co/ECi3YlB9kU
&mdash; Sonam Wangchuk (@Wangchuk66) January 21, 2023



லடாக்கிலுள்ள 95% பழங்குடியின மக்கள், இப்பகுதியை அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் கொண்டு வரவேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்&rdquo; என்றுள்ளார்.
இதுதொடர்பாக அரசுக்கு மேலும் தெரியப்படுத்தும் நோக்கத்தில், சோனம் வாங்சுக் ஜனவரி 26 முதல் கர்தங்கலா பாஸ் என்ற இடத்தில் 5 நாட்களுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த இடம், 18,000 அடி உயரத்தில், மைனஸ் 40 டிகிரி செல்ஷியஸில் இருக்கும்.]]></description>
<pubDate>Mon, 23 Jan 2023 11:38:32 IST</pubDate>
<modDate>Mon, 23 Jan 2023 14:57:29 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வானில் வேகமாய் மறைந்து போகும் நட்சத்திரங்கள்; அதிகரிக்கும் பிரகாசம்! காரணமும், விளைவுகளும்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/154253/Sky-that-shines-more-due-to-light-pollution-Fading-Stars--Full-report.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/20/800x400/169362.webp" style="width:100%;"></p><p><strong>பூமியில் ஏற்பட்டிருக்கும் ஒளியின் மாசுபாட்டால் வானம் அதிக பிரகாசத்துடன் இருப்பதாகவும், நமது கண்ணிற்கு புலப்படாத வகையில் நட்சத்திரங்கள் மறைந்து வருவதாகவும் வானியலாளர்கள் அதிர்ச்சியான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.</strong></p>
<p>விண்மீன்கள் நிறைந்த வானமானது எப்படி பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக காணப்படுகிறதோ, அதேபோல் தான் நம் பூமியின் வாழ்க்கைமுறையையும் கண்கொள்ளா காட்சியாக வைத்திருப்பதற்கு முக்கியமான ஆதாரமாக வானில் இருக்கும் நட்சத்திரங்கள் இருந்து வருகின்றன. ஏனென்றால் அவை எப்போதும் பிரபஞ்சத்தை பற்றி அறிந்துகொள்வதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. முக்கியமாக பூமியின் வெப்பநிலையை மற்ற காரணிகளோடு சேர்ந்து ஒரு சரியான மட்டத்தில் இருக்குமாறு பராமரிக்கும் வேலையையும் நட்சத்திரங்கள் செய்கின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674221971610.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில், தற்போது வானியலாளர்கள் நட்சத்திரங்கள் குறித்து ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதன் படி, இரவில் வானமானது ஒளி மாசுபாட்டின் காரணமாக அதிக பிரகாசமானதாக காட்சி தருவதாகவும், இதனால் மந்தமான இருளால் முன்பு கண்களுக்கு புலப்பட்ட நட்சத்திரங்கள், தற்போது பெரிதளவு மறைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>ஒரு குழந்தை பிறக்கும் போது இருக்கும் நட்சத்திரங்கள் - 18 வயதில் இருப்பதில்லை!</strong></p>
<p>அதாவது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஒரு பெரிய ஆய்வின்படி, வானம் தற்போது 10% பிரகாசமாக இருக்கிறது. அதன்படி முன்பு மனிதர்கள் தங்கள் கண்களால் பார்க்கப்பட்ட நட்சத்திரங்கள் தற்போது மறைந்துவருகிறது. உதாரணமாக கண்களுக்கு புலப்படும் 250 நட்சத்திரங்களின் கீழ் பிறந்த ஒரு குழந்தை, வளர்ந்து அதன் 18ஆவது வயதில் பார்க்கும் போது வெறும் 100 நட்சத்திரங்களை மட்டுமே பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாதவகையில் வானத்தின் பிரகாசம் 10% அதிக பிரகாசமாக இருப்பதாகவும், ஒரு ஆண்டிற்கு 2% மட்டுமே முன்னர் பிரகாசமாக இருந்துவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674222040756.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இவை முழுக்க முழுக்க ஒளி மாசுபாட்டால் மட்டுமே ஏற்படுவதாகவும், அதைக் கட்டுப்படுத்த முயற்சித்தாலும், நாம் உணர்ந்ததை விட மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சனையானது இரவு வானத்தை பார்க்கும் நம் பார்வைக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும், விலங்குகள் மற்றும் மனித இனத்தின் உயிரியல் அமைப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>மனிதன் ஏற்படுத்திய செயற்கை விளக்குகளால் நிகழும் ஒளிமாசுபாடு!&nbsp;</strong></p>
<p>பொதுவாக வானமானது நட்சத்திரங்கள் மற்றும் சந்திரனின் மென்மையான ஒளியால் மட்டுமே ஒளிரும். ஆனால் தற்போது அதிகளவில் இரவு வானமானது அரிதாகவே இருட்டாக காட்சியளிக்கிறது, <span style="color: #ff6600;">மாறாக உலகளவில் மனிதன் பயன்படுத்தும், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் ஒளியின் சிதறலாள் மட்டுமே வானம் அதிகமாக ஒளிர தொடங்கியுள்ளது. இப்படி மனிதன் வெளிப்படுத்தும் செயற்கை ஒளியின் இருப்பு அதிகமானதின் காரணமாகவே, நட்சத்திரங்கள் விரைவாக மனித கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவருகின்றன.</span></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674222051647.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இப்படி செயற்கையாக வானம் பிரகாசிக்கும் விளைவானது <span style="color: #800000;">&rdquo;ஸ்கைக்ளோ&rdquo;</span> என்று அழைக்கப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட மாசுபாட்டால் ஏற்படும் வானம் என்பதாகும், இது கடந்த நூற்றாண்டில் உலகின் பெரும்பகுதியில் அதிவேகமாக அதிகரித்துள்ளது. மனிதனால் நிகழும் இந்த அளவை துல்லியமாக அளவிடுவது மிகவும் கடினமான ஒன்றாகும், ஏனெனில் உலகளவில் கதிர்வீச்சைப் பதிவு செய்யும் செயற்கைக்கோள்கள் நவீன எல்.ஈ.டி விளக்குகள் வெளியேற்றும் ஒளியின் சிதறலை கணக்கிடுவதில் உணர்வற்றவை. மற்றும் செயற்கைக்கோள்கள் எடுக்கும் அளவீடானது கிடைமட்டமாக, அதாவது ஜன்னல் வழியாக பார்த்து சொல்லும் அளவீடுகளை ஒத்ததாகும். இதனால் மனிதனின் கண்களால் பார்க்கப்படும் ஒரு அளவீடு ஆய்வுமுறையை மேற்கொண்டு வருகின்றனர் விஞ்ஞானிகள்.</p>
<p><strong>பொதுமக்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 10% அதிகரித்த வானின் பிரகாசம்!</strong></p>
<p>இந்த அளவீடானது ஆராய்ச்சியாளர்களால் <span style="color: #800000;">"குளோப் அட் நைட்"</span> என்ற ஆப் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தளத்தைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள மக்கள், தங்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே இரவு வானத்தின் தோற்றத்தை மதிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் இதில் பங்குபெற்றவர்களுக்கு ஒளி மாசுபாட்டின் வெவ்வேறு நிலைகளில் நட்சத்திரங்கள் காணப்படும் வரைபடங்களின் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதைவைத்து அவர்கள் பார்க்கக்கூடிய இரவு வானத்துடன் பொருந்தக்கூடிய ஒரு காட்சியை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு, ஒட்டுமொத்தமாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674222065554.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் இந்த ஆய்வு முறையானது 2011லிருந்து 2022வரையிலான காலகட்டத்தில் நட்சத்திரங்களை வெறும் கண்களால் பார்த்து, அவற்றின் மாறுதலை ஒப்பிட்டு கூறப்பட்டு வருகிறது. மற்றும் 51,351 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருந்து பார்க்கப்படும் அளவீடை வைத்து இவை கணக்கெடுக்கப்படுகின்றன. இந்த ஆய்வின் முடிவில் வானம் எப்போதும் இல்லாத அளவில் 10% அதிகமாக பிரகாசித்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>ஐரோப்பாவில் நிரூபிக்கப்பட்ட அதிகளவு ஒளிமாசுபாடு!</strong></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1674222096425.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff6600;">இந்த ஒளி மாசுப்பாட்டின் அறிக்கையை ஒரு அறிவியல் இதழ் வெளியிட்டுள்ளது. ஒளிமாசுபாட்டை கட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பெரிய மாற்றங்கள் இல்லை என்றும், அதற்கான முயற்சியில் இன்னும் மனிதகுலம் முன்னேற வேண்டும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது</span>. மேலும், அதிகரித்து வரும் செயற்கை விளக்குகளால், விலங்குகள் மற்றும் தாவரங்களில் உயிரியல் மற்றும் உடலியல் செயல்முறைகள் பாதிப்படைகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 2022ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் எல்இடி முதலிய செயற்கை விளக்குகளால் ஒளிமாசுபாடு அதிகரித்துள்ளதால், மக்கள் பாதிப்படைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/154253/Sky-that-shines-more-due-to-light-pollution-Fading-Stars--Full-report.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/154253/Sky-that-shines-more-due-to-light-pollution-Fading-Stars--Full-report.html</guid>
<description><![CDATA[பூமியில் ஏற்பட்டிருக்கும் ஒளியின் மாசுபாட்டால் வானம் அதிக பிரகாசத்துடன் இருப்பதாகவும், நமது கண்ணிற்கு புலப்படாத வகையில் நட்சத்திரங்கள் மறைந்து வருவதாகவும் வானியலாளர்கள் அதிர்ச்சியான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
விண்மீன்கள் நிறைந்த வானமானது எப்படி பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக காணப்படுகிறதோ, அதேபோல் தான் நம் பூமியின் வாழ்க்கைமுறையையும் கண்கொள்ளா காட்சியாக வைத்திருப்பதற்கு முக்கியமான ஆதாரமாக வானில் இருக்கும் நட்சத்திரங்கள் இருந்து வருகின்றன. ஏனென்றால் அவை எப்போதும் பிரபஞ்சத்தை பற்றி அறிந்துகொள்வதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. முக்கியமாக பூமியின் வெப்பநிலையை மற்ற காரணிகளோடு சேர்ந்து ஒரு சரியான மட்டத்தில் இருக்குமாறு பராமரிக்கும் வேலையையும் நட்சத்திரங்கள் செய்கின்றன.

இந்நிலையில், தற்போது வானியலாளர்கள் நட்சத்திரங்கள் குறித்து ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதன் படி, இரவில் வானமானது ஒளி மாசுபாட்டின் காரணமாக அதிக பிரகாசமானதாக காட்சி தருவதாகவும், இதனால் மந்தமான இருளால் முன்பு கண்களுக்கு புலப்பட்ட நட்சத்திரங்கள், தற்போது பெரிதளவு மறைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை பிறக்கும் போது இருக்கும் நட்சத்திரங்கள் - 18 வயதில் இருப்பதில்லை!
அதாவது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஒரு பெரிய ஆய்வின்படி, வானம் தற்போது 10% பிரகாசமாக இருக்கிறது. அதன்படி முன்பு மனிதர்கள் தங்கள் கண்களால் பார்க்கப்பட்ட நட்சத்திரங்கள் தற்போது மறைந்துவருகிறது. உதாரணமாக கண்களுக்கு புலப்படும் 250 நட்சத்திரங்களின் கீழ் பிறந்த ஒரு குழந்தை, வளர்ந்து அதன் 18ஆவது வயதில் பார்க்கும் போது வெறும் 100 நட்சத்திரங்களை மட்டுமே பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாதவகையில் வானத்தின் பிரகாசம் 10% அதிக பிரகாசமாக இருப்பதாகவும், ஒரு ஆண்டிற்கு 2% மட்டுமே முன்னர் பிரகாசமாக இருந்துவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை முழுக்க முழுக்க ஒளி மாசுபாட்டால் மட்டுமே ஏற்படுவதாகவும், அதைக் கட்டுப்படுத்த முயற்சித்தாலும், நாம் உணர்ந்ததை விட மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சனையானது இரவு வானத்தை பார்க்கும் நம் பார்வைக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும், விலங்குகள் மற்றும் மனித இனத்தின் உயிரியல் அமைப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதன் ஏற்படுத்திய செயற்கை விளக்குகளால் நிகழும் ஒளிமாசுபாடு!&nbsp;
பொதுவாக வானமானது நட்சத்திரங்கள் மற்றும் சந்திரனின் மென்மையான ஒளியால் மட்டுமே ஒளிரும். ஆனால் தற்போது அதிகளவில் இரவு வானமானது அரிதாகவே இருட்டாக காட்சியளிக்கிறது, மாறாக உலகளவில் மனிதன் பயன்படுத்தும், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் ஒளியின் சிதறலாள் மட்டுமே வானம் அதிகமாக ஒளிர தொடங்கியுள்ளது. இப்படி மனிதன் வெளிப்படுத்தும் செயற்கை ஒளியின் இருப்பு அதிகமானதின் காரணமாகவே, நட்சத்திரங்கள் விரைவாக மனித கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவருகின்றன.

இப்படி செயற்கையாக வானம் பிரகாசிக்கும் விளைவானது &rdquo;ஸ்கைக்ளோ&rdquo; என்று அழைக்கப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட மாசுபாட்டால் ஏற்படும் வானம் என்பதாகும், இது கடந்த நூற்றாண்டில் உலகின் பெரும்பகுதியில் அதிவேகமாக அதிகரித்துள்ளது. மனிதனால் நிகழும் இந்த அளவை துல்லியமாக அளவிடுவது மிகவும் கடினமான ஒன்றாகும், ஏனெனில் உலகளவில் கதிர்வீச்சைப் பதிவு செய்யும் செயற்கைக்கோள்கள் நவீன எல்.ஈ.டி விளக்குகள் வெளியேற்றும் ஒளியின் சிதறலை கணக்கிடுவதில் உணர்வற்றவை. மற்றும் செயற்கைக்கோள்கள் எடுக்கும் அளவீடானது கிடைமட்டமாக, அதாவது ஜன்னல் வழியாக பார்த்து சொல்லும் அளவீடுகளை ஒத்ததாகும். இதனால் மனிதனின் கண்களால் பார்க்கப்படும் ஒரு அளவீடு ஆய்வுமுறையை மேற்கொண்டு வருகின்றனர் விஞ்ஞானிகள்.
பொதுமக்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 10% அதிகரித்த வானின் பிரகாசம்!
இந்த அளவீடானது ஆராய்ச்சியாளர்களால் "குளோப் அட் நைட்" என்ற ஆப் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தளத்தைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள மக்கள், தங்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே இரவு வானத்தின் தோற்றத்தை மதிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் இதில் பங்குபெற்றவர்களுக்கு ஒளி மாசுபாட்டின் வெவ்வேறு நிலைகளில் நட்சத்திரங்கள் காணப்படும் வரைபடங்களின் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதைவைத்து அவர்கள் பார்க்கக்கூடிய இரவு வானத்துடன் பொருந்தக்கூடிய ஒரு காட்சியை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு, ஒட்டுமொத்தமாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இந்த ஆய்வு முறையானது 2011லிருந்து 2022வரையிலான காலகட்டத்தில் நட்சத்திரங்களை வெறும் கண்களால் பார்த்து, அவற்றின் மாறுதலை ஒப்பிட்டு கூறப்பட்டு வருகிறது. மற்றும் 51,351 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருந்து பார்க்கப்படும் அளவீடை வைத்து இவை கணக்கெடுக்கப்படுகின்றன. இந்த ஆய்வின் முடிவில் வானம் எப்போதும் இல்லாத அளவில் 10% அதிகமாக பிரகாசித்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் நிரூபிக்கப்பட்ட அதிகளவு ஒளிமாசுபாடு!

இந்த ஒளி மாசுப்பாட்டின் அறிக்கையை ஒரு அறிவியல் இதழ் வெளியிட்டுள்ளது. ஒளிமாசுபாட்டை கட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பெரிய மாற்றங்கள் இல்லை என்றும், அதற்கான முயற்சியில் இன்னும் மனிதகுலம் முன்னேற வேண்டும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகரித்து வரும் செயற்கை விளக்குகளால், விலங்குகள் மற்றும் தாவரங்களில் உயிரியல் மற்றும் உடலியல் செயல்முறைகள் பாதிப்படைகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 2022ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் எல்இடி முதலிய செயற்கை விளக்குகளால் ஒளிமாசுபாடு அதிகரித்துள்ளதால், மக்கள் பாதிப்படைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Fri, 20 Jan 2023 22:14:28 IST</pubDate>
<modDate>Fri, 20 Jan 2023 23:16:12 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>முன்னாள் எம்பி மஸ்தான் கொலை நடந்தது எப்படி? சொத்துக்காக தம்பியே வில்லனான கொடூரம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153889/How-the-murder-of-former-MP-Mastan-happened.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/13/800x400/168998.webp" style="width:100%;"></p><p>எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு புறவழிச் சாலை பழனி பகுதியில் கடந்த 22.12.2022 அன்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஹரிஷ் ஷாநவாஜ் (34) என்பவர் கொடுத்த புகாரில், `என்னுடைய தந்தை டாக்டர் மஸ்தான் தற்போது தமிழ்நாடு சிறுபான்மை ஆணைத்தின் துணை தலைவராக இருந்தார். கடந்த டிசம்பர் 22ஆம் தேதி என்னுடைய சித்தப்பா கௌஷே ஆதம்பாஷாவின் மருமகன் இம்ரான் பாஷா என்பவருடன் TN-06-AA 1112 எண்ணுடைய KIA காரில் செங்கல்பட்டு நோக்கி&nbsp;சென்றார்.</p>
<p>செங்கல்பட்டு டோல்கேட் தாண்டி செல்லும் போது அவருடைய அப்பாவிற்கு வலிப்பு ஏற்பட்டு மார்பு வலி வந்ததாகவும், உடனே கூடுவாஞ்சேரி தீபம் மருத்துவமனை சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பதிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார் என இம்ரான் கான் கூறினார். <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673591810206.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>என் தந்தையின் இறப்பிற்கான காரணம் அறிய பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்&rsquo; என்று தெரிவித்துள்ளார். இந்தப் புகாரினை பெற்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் `இயற்கைக்கு மாறான இறப்பு&rsquo; என்ற கோணத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட விசாரணையில் டாக்டர் மஸ்தானின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரியவந்ததால் தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ், உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி காவல் உதவி ஆணையாளர் ஜெயராஜ் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>தனிப்படையினரின் விசாரணையில் சம்பவ தினத்தன்று இறந்து போன டாக்டர் மஸ்தானுடன் வந்த உறவினர் இம்ரான் பாஷா மீது அவருடைய முரண்பாடு பேச்சால் சந்தேகம் எழுந்தது. இதனால் அவர்மீது சந்தேகம் வலுவானது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் அறிக்கையின்படியும் மஸ்தான் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார் என தெரியவந்ததால், சந்தேகம் வலுத்தது.</p>
<p>இதையொட்டி சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணையின் போது இம்ரான் பாஷாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் சம்பவ தினத்தன்று இறந்து போன மல்தான் அவருடைய வீட்டிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும், இம்ரான் பாஷாவின் தொலைபேசி உரையாடல்களை கண்காணித்ததிலும். இம்ரான் பாஷா கூறிய விவரங்கள் பொய்யனவை என்று தெரிய வந்துள்ளது. சம்பவ தினத்தன்று&nbsp; மஸ்தான் வந்த காரில் இம்ரான் பாஷா தவிர மேலும் இரண்டு நபர்கள் வழியில் சேர்ந்து&nbsp; வந்தது தெரியவந்துள்ளது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673591844593.jpeg" alt="image" style="width:100%;" width="800" caption="false" /></p>
<p>எனவே இமரான் பாஷாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் இமரான் பாஷா தன்னுடைய சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன் சதித் ஆகியோருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி டாக்டர் மஸ்தானை கொலை செயததாக ஒப்புக்கொண்டார். இம்ரான் பாஷாவின் வாக்குமூலத்தில் டாக்டர் மஸ்தான் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதாலும், மருத்துவமனை நடத்தி வருவதாலும் அவருடன் நல்ல பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு நம்ப வைத்து அவரிடம் இருந்து அவ்வப்போது சிறுக சிறுக ரூபாய் 15 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளதாகவும். அதனை திருப்ப கேட்டு டாக்டர் மஸ்தான் தொந்தரவு செய்து வந்ததால் தன்னுடைய சித்தி மகன் சுல்தான் அகமது மற்றும் அவனது நண்பர்கள் நஷீர் தௌபிக் அகமது, லோககேஷ்வரன் ஆகியயோருடன் சேர்ந்து திட்டம் திட்டி பைனானசியரிடம் பணம் பெற போவதாக கூறி நம்ப வைத்து டாக்டர் மஸ்தானை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.<br /><br />அவ்வாறு செல்லும் போது அவரது காரில் இம்ரானும், தமீம் (எ) சுல்தான் மற்றும் நனீ ஆகியோருடன் செல்லும் போது அவர்களது காரை தொழிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரை வேறு ஒரு கரில் பின்தொடர்ந்து வரச்சொல்லி விட்டு, செங்கல்பட்டு நோக்கி அழைத்து சென்று தனியான இடத்தில் காரை நிறுத்தி காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த டாக்டர் மஸ்தானின் கைகளை பின்புறமாக இருந்து இழுத்து பிடித்துக் கொள்ள, கல்தான் அவரது வாய் மற்றும் மூக்கை அழுத்திப் பிடித்து மூச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்ததாகவும். பின்னால் காரில் வந்த தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் உடந்தையாக இருந்து மற்ற எதிரிகளை அங்கிருந்து தப்பிக்க உதவியதாகவும். பின்னர் டாக்டர் மஸ்தானுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் இறந்தது விட்டதாக மற்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673593334412.png" alt="image" style="width:100%;" /><br /><br />இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட இம்ரான் பாஷா, தமீம் என்கிற சுல்தான், நஷீர், தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, டாக்டர் மஸ்தானை கொலை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இரு சக்கர வானம் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.</p>
<p>இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி இம்ரான் பாஷாவின் தொலைபேசி அழைப்புக்களை தணிக்கை செய்து பார்த்த போது டாக்டர் மஸ்தானை கொலை செய்வதற்கு முன்னும் பின்னும் இம்ரான் பாஷா அவருடைய தொலைேைபசியில் இருந்து, அவருடைய மாமனார் கௌசே ஆதாம்பாஷாவுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட மஸ்தானுக்கும் அவருடைய தம்பி ஆதாம் பாஷாவிற்கும் அவர்களுடைய குடும்ப சொத்தான வீடு சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.</p>
<p>கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மஸ்தான், அவரது தம்பி ஆதாம் பாஷாவின் மருத்துவமனைக்கு சென்று சத்தம் போட்டது விசாரணையில் தெரிந்ததால், மஸ்தானின் தம்பி கௌசே ஆதாம் பாஷாவிற்கும் மஸ்தானின் கொலையில் தொடர்பு இருக்க வாய்புள்ளதாக காவல்துறையினர் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து, கைதாகியிருந்த இம்ரான் பாஷா, தமீம் (எ) சுல்தான் அகமது, நஷீர், ஆகியவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டது. இம்ரான் பாஷாவிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலையில் கௌளசே ஆதாம் பாஷாவுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.</p>
<p></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673593107525.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அதன் அடிப்படையில், 12.01.2023 காலை இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 6வது எதிரி கௌசே ஆதாம் பாஷாவை கைது செய்து விசாரணை செய்ய, அவரும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்து, கௌசே ஆதாம்பாஷவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 888px; top: 2142px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153889/How-the-murder-of-former-MP-Mastan-happened.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153889/How-the-murder-of-former-MP-Mastan-happened.html</guid>
<description><![CDATA[எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு புறவழிச் சாலை பழனி பகுதியில் கடந்த 22.12.2022 அன்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஹரிஷ் ஷாநவாஜ் (34) என்பவர் கொடுத்த புகாரில், `என்னுடைய தந்தை டாக்டர் மஸ்தான் தற்போது தமிழ்நாடு சிறுபான்மை ஆணைத்தின் துணை தலைவராக இருந்தார். கடந்த டிசம்பர் 22ஆம் தேதி என்னுடைய சித்தப்பா கௌஷே ஆதம்பாஷாவின் மருமகன் இம்ரான் பாஷா என்பவருடன் TN-06-AA 1112 எண்ணுடைய KIA காரில் செங்கல்பட்டு நோக்கி&nbsp;சென்றார்.
செங்கல்பட்டு டோல்கேட் தாண்டி செல்லும் போது அவருடைய அப்பாவிற்கு வலிப்பு ஏற்பட்டு மார்பு வலி வந்ததாகவும், உடனே கூடுவாஞ்சேரி தீபம் மருத்துவமனை சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பதிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார் என இம்ரான் கான் கூறினார். 
என் தந்தையின் இறப்பிற்கான காரணம் அறிய பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்&rsquo; என்று தெரிவித்துள்ளார். இந்தப் புகாரினை பெற்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் `இயற்கைக்கு மாறான இறப்பு&rsquo; என்ற கோணத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட விசாரணையில் டாக்டர் மஸ்தானின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரியவந்ததால் தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ், உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி காவல் உதவி ஆணையாளர் ஜெயராஜ் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தனிப்படையினரின் விசாரணையில் சம்பவ தினத்தன்று இறந்து போன டாக்டர் மஸ்தானுடன் வந்த உறவினர் இம்ரான் பாஷா மீது அவருடைய முரண்பாடு பேச்சால் சந்தேகம் எழுந்தது. இதனால் அவர்மீது சந்தேகம் வலுவானது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் அறிக்கையின்படியும் மஸ்தான் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார் என தெரியவந்ததால், சந்தேகம் வலுத்தது.
இதையொட்டி சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணையின் போது இம்ரான் பாஷாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் சம்பவ தினத்தன்று இறந்து போன மல்தான் அவருடைய வீட்டிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும், இம்ரான் பாஷாவின் தொலைபேசி உரையாடல்களை கண்காணித்ததிலும். இம்ரான் பாஷா கூறிய விவரங்கள் பொய்யனவை என்று தெரிய வந்துள்ளது. சம்பவ தினத்தன்று&nbsp; மஸ்தான் வந்த காரில் இம்ரான் பாஷா தவிர மேலும் இரண்டு நபர்கள் வழியில் சேர்ந்து&nbsp; வந்தது தெரியவந்துள்ளது. 
எனவே இமரான் பாஷாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் இமரான் பாஷா தன்னுடைய சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன் சதித் ஆகியோருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி டாக்டர் மஸ்தானை கொலை செயததாக ஒப்புக்கொண்டார். இம்ரான் பாஷாவின் வாக்குமூலத்தில் டாக்டர் மஸ்தான் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதாலும், மருத்துவமனை நடத்தி வருவதாலும் அவருடன் நல்ல பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு நம்ப வைத்து அவரிடம் இருந்து அவ்வப்போது சிறுக சிறுக ரூபாய் 15 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளதாகவும். அதனை திருப்ப கேட்டு டாக்டர் மஸ்தான் தொந்தரவு செய்து வந்ததால் தன்னுடைய சித்தி மகன் சுல்தான் அகமது மற்றும் அவனது நண்பர்கள் நஷீர் தௌபிக் அகமது, லோககேஷ்வரன் ஆகியயோருடன் சேர்ந்து திட்டம் திட்டி பைனானசியரிடம் பணம் பெற போவதாக கூறி நம்ப வைத்து டாக்டர் மஸ்தானை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.அவ்வாறு செல்லும் போது அவரது காரில் இம்ரானும், தமீம் (எ) சுல்தான் மற்றும் நனீ ஆகியோருடன் செல்லும் போது அவர்களது காரை தொழிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரை வேறு ஒரு கரில் பின்தொடர்ந்து வரச்சொல்லி விட்டு, செங்கல்பட்டு நோக்கி அழைத்து சென்று தனியான இடத்தில் காரை நிறுத்தி காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த டாக்டர் மஸ்தானின் கைகளை பின்புறமாக இருந்து இழுத்து பிடித்துக் கொள்ள, கல்தான் அவரது வாய் மற்றும் மூக்கை அழுத்திப் பிடித்து மூச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்ததாகவும். பின்னால் காரில் வந்த தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் உடந்தையாக இருந்து மற்ற எதிரிகளை அங்கிருந்து தப்பிக்க உதவியதாகவும். பின்னர் டாக்டர் மஸ்தானுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் இறந்தது விட்டதாக மற்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட இம்ரான் பாஷா, தமீம் என்கிற சுல்தான், நஷீர், தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, டாக்டர் மஸ்தானை கொலை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இரு சக்கர வானம் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி இம்ரான் பாஷாவின் தொலைபேசி அழைப்புக்களை தணிக்கை செய்து பார்த்த போது டாக்டர் மஸ்தானை கொலை செய்வதற்கு முன்னும் பின்னும் இம்ரான் பாஷா அவருடைய தொலைேைபசியில் இருந்து, அவருடைய மாமனார் கௌசே ஆதாம்பாஷாவுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட மஸ்தானுக்கும் அவருடைய தம்பி ஆதாம் பாஷாவிற்கும் அவர்களுடைய குடும்ப சொத்தான வீடு சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மஸ்தான், அவரது தம்பி ஆதாம் பாஷாவின் மருத்துவமனைக்கு சென்று சத்தம் போட்டது விசாரணையில் தெரிந்ததால், மஸ்தானின் தம்பி கௌசே ஆதாம் பாஷாவிற்கும் மஸ்தானின் கொலையில் தொடர்பு இருக்க வாய்புள்ளதாக காவல்துறையினர் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து, கைதாகியிருந்த இம்ரான் பாஷா, தமீம் (எ) சுல்தான் அகமது, நஷீர், ஆகியவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டது. இம்ரான் பாஷாவிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலையில் கௌளசே ஆதாம் பாஷாவுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.


அதன் அடிப்படையில், 12.01.2023 காலை இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 6வது எதிரி கௌசே ஆதாம் பாஷாவை கைது செய்து விசாரணை செய்ய, அவரும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்து, கௌசே ஆதாம்பாஷவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


]]></description>
<pubDate>Fri, 13 Jan 2023 12:32:17 IST</pubDate>
<modDate>Fri, 13 Jan 2023 12:36:08 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பூமிக்குள் அமிழும் உத்தராகண்ட் நகரம்? ஜோஷிமத்தில் என்னதான் நடக்கிறது?.. அதிர்ச்சி தகவல்கள்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153649/Why-Joshimath-is-sinking--What-is-Land-subsidence-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/08/800x400/168758.webp" style="width:100%;"></p><p>உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக சாலைகளில் விரிசல், வீடுகள், கோவில்கள் மற்றும் சுவர்கள் விழுதல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷிமத் நகரமே அமிழ்ந்துகொண்டிருப்பதாகவும், நிலச்சரிவால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவுகள் அதிகம் நடக்கக்கூடிய, மோசமான வானிலை மற்றும் புவியியல் காரணிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய போன்ற பல காரணிகள் ஜோஷிமத் நிலச்சரிவுக்கு பின்னால் உள்ளன என்கின்றன அறிக்கைகள்.</p>
<p>உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களை ஜனவரி 7ஆம் தேதி பார்வையிட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்கான உதவிகள் செய்யப்படுமென உத்தரவு அளித்தார். மேலும், இது எதிர்பாராத நிகழ்வு என்பதால் அங்குள்ள மக்களை குடிபெயர்த்த இதுவரை முடிவு செய்யவில்லை என்றும், இருப்பினும் இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தாமி தெரிவித்துள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="hi" dir="ltr">आज जोशीमठ के भू-धसाव क्षेत्रों का स्थलीय निरीक्षण कर प्रभावित संकटग्रस्त परिवारों से मुलाकात की। धर्म एवं आध्यात्म के केंद्र जोशीमठ में उत्पन्न हुई इन विषम परिस्थितियों के समय हमारे नागरिकों की सुरक्षा हमारी सर्वोच्च प्राथमिकता है। <a href="https://t.co/UWjBaFxegX">pic.twitter.com/UWjBaFxegX</a></p>
&mdash; Pushkar Singh Dhami (@pushkardhami) <a href="https://twitter.com/pushkardhami/status/1611707589989138432?ref_src=twsrc%5Etfw">January 7, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p><strong>நிலச்சரிவு என்றால் என்ன?</strong></p>
<p>நிலப்பகுதியானது நகர்வதை அல்லது அமிழ்வதை நிலச்சரிவு என்கின்றனர். அதிகப்படியான தண்ணீர் மற்றும் மினரல்களை நிலத்தடியிலிருந்து எடுப்பது நிலம் நகர்வதற்கு காரணமாகிறது. இதுதவிர, மண் சுருக்கம் மற்றும் புவிமேலடுக்கு அசைவு போன்ற இயற்கை காரணங்களும் நிலச்சரிவுக்கு காரணமாகிறது. நிலச்சரிவால் கட்டடங்கள் மற்றும் சாலைகள் சேதமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும் வெள்ளப்பெருக்குக்கு வழிவகுக்கும்.</p>
<p><strong>ஜோஷிமத் அமிழ்ந்து வருவது ஏன்?</strong></p>
<p>ஆகஸ்ட் 2022 முதல் உத்தராகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (USDMA) ஆய்வின்படி, ஜோஷிமத் நிலச்சரிவிற்கு புவியியல் காரணிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்த நகரமானது டெக்டோனிக் ஃபால்ல் வரிசையான வைகிரிதா தர்ஸ்ட் (VT) -இல் அமைந்துள்ளது. மேலும் இரண்டு முக்கிய தவறான புவியியல் கோடுகளான Main Central Thrust (MCT) மற்றும் Pandukeshwar Thrust (PT) ஆகியவற்றுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதுபோன்ற டெக்டோனிக் செயல்பாடு காரணமாக நகரம் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்கிறது அந்த ஆய்வு.</p>
<p>அதீத காலநிலை மாற்றங்களான அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவையும் ஜோஷிமத் நிலச்சரிவுக்கு காரணிகளாக அமைந்துள்ளன. ஜூன் 2013 மற்றும் பிப்ரவரி 2021 வெள்ளப்பெருக்குகள் மண் அரிப்பு மற்றும் மண்ணின் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுத்தது. இதுவும் நிலச்சரிவுக்கு காரணமாகியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673187772318.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>திட்டமிடப்படாத கட்டடங்களும் ஜோஷிமத் நிலச்சரிவிற்கு மற்றொரு காரணம். ஜோஷிமத் மற்றும் டாபோவன் பகுதிகளில் விஷ்ணுகாட் HE திட்டம் உள்ளிட்ட நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுமான பணிகளானது பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (BRO) மூலம் கனரக இயந்திரங்கள் கொண்டு கட்டப்பட்டது. இது நிலச்சரிவுக்கு சாத்தியக்கூறுகளாக அமைந்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு தற்போது அனைத்துவிதமான கட்டுமான பணிகளும் ஜோஷிமத் பகுதியில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.</p>
<p>தற்போதைய நிலச்சரிவை அடுத்து, நகரின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கட்டுமான பணிகளை திட்டமிடுவதற்கு முன்பு, வானிலை நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களையும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது.</p>
<p><strong>அவசர கூட்டம் -&nbsp;பிரதமர் அலுவலகம் அழைப்பு!</strong></p>
<p>ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள அசாத்தியமான சூழல் தொர்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்த பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கேபினேட் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல், உத்தராகாண்ட் மாநிலத்தின் சார்பில் அம்மாநிலத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்கின்றனர்.&nbsp;</p>
<p>இதனிடையே உத்தராகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். அத்துடன், ஜோஷிமத் நகரத்தில் தற்போதைய நிலை குறித்து விளக்கமாக கேட்டறிந்தார்.&nbsp;மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பில்லாத நிலச்சரிவு புதைவுமண்டலம் என இப்பகுதி மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153649/Why-Joshimath-is-sinking--What-is-Land-subsidence-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153649/Why-Joshimath-is-sinking--What-is-Land-subsidence-.html</guid>
<description><![CDATA[உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக சாலைகளில் விரிசல், வீடுகள், கோவில்கள் மற்றும் சுவர்கள் விழுதல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷிமத் நகரமே அமிழ்ந்துகொண்டிருப்பதாகவும், நிலச்சரிவால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவுகள் அதிகம் நடக்கக்கூடிய, மோசமான வானிலை மற்றும் புவியியல் காரணிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய போன்ற பல காரணிகள் ஜோஷிமத் நிலச்சரிவுக்கு பின்னால் உள்ளன என்கின்றன அறிக்கைகள்.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களை ஜனவரி 7ஆம் தேதி பார்வையிட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்கான உதவிகள் செய்யப்படுமென உத்தரவு அளித்தார். மேலும், இது எதிர்பாராத நிகழ்வு என்பதால் அங்குள்ள மக்களை குடிபெயர்த்த இதுவரை முடிவு செய்யவில்லை என்றும், இருப்பினும் இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தாமி தெரிவித்துள்ளார்.

आज जोशीमठ के भू-धसाव क्षेत्रों का स्थलीय निरीक्षण कर प्रभावित संकटग्रस्त परिवारों से मुलाकात की। धर्म एवं आध्यात्म के केंद्र जोशीमठ में उत्पन्न हुई इन विषम परिस्थितियों के समय हमारे नागरिकों की सुरक्षा हमारी सर्वोच्च प्राथमिकता है। pic.twitter.com/UWjBaFxegX
&mdash; Pushkar Singh Dhami (@pushkardhami) January 7, 2023



நிலச்சரிவு என்றால் என்ன?
நிலப்பகுதியானது நகர்வதை அல்லது அமிழ்வதை நிலச்சரிவு என்கின்றனர். அதிகப்படியான தண்ணீர் மற்றும் மினரல்களை நிலத்தடியிலிருந்து எடுப்பது நிலம் நகர்வதற்கு காரணமாகிறது. இதுதவிர, மண் சுருக்கம் மற்றும் புவிமேலடுக்கு அசைவு போன்ற இயற்கை காரணங்களும் நிலச்சரிவுக்கு காரணமாகிறது. நிலச்சரிவால் கட்டடங்கள் மற்றும் சாலைகள் சேதமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும் வெள்ளப்பெருக்குக்கு வழிவகுக்கும்.
ஜோஷிமத் அமிழ்ந்து வருவது ஏன்?
ஆகஸ்ட் 2022 முதல் உத்தராகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (USDMA) ஆய்வின்படி, ஜோஷிமத் நிலச்சரிவிற்கு புவியியல் காரணிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்த நகரமானது டெக்டோனிக் ஃபால்ல் வரிசையான வைகிரிதா தர்ஸ்ட் (VT) -இல் அமைந்துள்ளது. மேலும் இரண்டு முக்கிய தவறான புவியியல் கோடுகளான Main Central Thrust (MCT) மற்றும் Pandukeshwar Thrust (PT) ஆகியவற்றுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதுபோன்ற டெக்டோனிக் செயல்பாடு காரணமாக நகரம் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்கிறது அந்த ஆய்வு.
அதீத காலநிலை மாற்றங்களான அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவையும் ஜோஷிமத் நிலச்சரிவுக்கு காரணிகளாக அமைந்துள்ளன. ஜூன் 2013 மற்றும் பிப்ரவரி 2021 வெள்ளப்பெருக்குகள் மண் அரிப்பு மற்றும் மண்ணின் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுத்தது. இதுவும் நிலச்சரிவுக்கு காரணமாகியுள்ளது.

திட்டமிடப்படாத கட்டடங்களும் ஜோஷிமத் நிலச்சரிவிற்கு மற்றொரு காரணம். ஜோஷிமத் மற்றும் டாபோவன் பகுதிகளில் விஷ்ணுகாட் HE திட்டம் உள்ளிட்ட நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுமான பணிகளானது பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (BRO) மூலம் கனரக இயந்திரங்கள் கொண்டு கட்டப்பட்டது. இது நிலச்சரிவுக்கு சாத்தியக்கூறுகளாக அமைந்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு தற்போது அனைத்துவிதமான கட்டுமான பணிகளும் ஜோஷிமத் பகுதியில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலச்சரிவை அடுத்து, நகரின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கட்டுமான பணிகளை திட்டமிடுவதற்கு முன்பு, வானிலை நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களையும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது.
அவசர கூட்டம் -&nbsp;பிரதமர் அலுவலகம் அழைப்பு!
ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள அசாத்தியமான சூழல் தொர்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்த பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கேபினேட் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல், உத்தராகாண்ட் மாநிலத்தின் சார்பில் அம்மாநிலத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்கின்றனர்.&nbsp;
இதனிடையே உத்தராகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். அத்துடன், ஜோஷிமத் நகரத்தில் தற்போதைய நிலை குறித்து விளக்கமாக கேட்டறிந்தார்.&nbsp;மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பில்லாத நிலச்சரிவு புதைவுமண்டலம் என இப்பகுதி மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Sun, 08 Jan 2023 20:11:01 IST</pubDate>
<modDate>Mon, 09 Jan 2023 08:42:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சீட்டாக்கள் இம்மாதம் இந்தியாவுக்கு வருகை?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153610/12-cheetahs-may-be-brought-from-South-Africa-on-Jan-20.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/08/800x400/168719.webp" style="width:100%;"></p><p><strong>இந்தியாவுக்கு இரண்டாம் கட்டமாக 12 சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இம்மாதம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</strong> <br /><br />இந்தியாவில் அழிந்துபோன இனமாக இருந்த சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமா் மோடி தனது பிறந்த நாளன்று திறந்துவிட்டாா். இந்த சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வனப்பகுதியில் திறந்து விடப்பட்டன. சிவிங்கிப் புலிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். <br /><br />இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இம்மாதம் 20ஆம் தேதி கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. &lsquo;கடந்த 6 மாதங்களாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சிவிங்கிப் புலிகளை, இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும். இந்த 12 சிவிங்கிப் புலிகளும் குனோ தேசியப் பூங்காவில் பராமரிக்கப்படும்&rsquo; என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1673145704324.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த திட்டத்துடன் தொடர்புடைய தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நாட்டின் ஜனாதிபதி சிறில் ரமபோசா 12 சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளார். இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் ஒரு வாரத்தில் இறுதி செய்யப்படும்'' என்று கூறினார்.<br /><br />மேலும் இதுகுறித்து இந்திய சுற்றுச்சூழல் அமைச்சத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வனத்துறை இயக்குநர் ஜெனரல் சந்திர பிரகாஷ் கோயல், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) உறுப்பினர் செயலர் எஸ்.பி.யாதவ் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மற்ற அதிகாரிகள் அடங்கிய குழு வரும் ஜனவரி 13ஆம் தேதி டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்கா சென்று சிவிங்கிப் புலிகளை கொண்டு வருவார்கள்&rdquo; என்று கூறினார்.<br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153610/12-cheetahs-may-be-brought-from-South-Africa-on-Jan-20.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153610/12-cheetahs-may-be-brought-from-South-Africa-on-Jan-20.html</guid>
<description><![CDATA[இந்தியாவுக்கு இரண்டாம் கட்டமாக 12 சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இம்மாதம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அழிந்துபோன இனமாக இருந்த சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமா் மோடி தனது பிறந்த நாளன்று திறந்துவிட்டாா். இந்த சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வனப்பகுதியில் திறந்து விடப்பட்டன. சிவிங்கிப் புலிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இம்மாதம் 20ஆம் தேதி கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. &lsquo;கடந்த 6 மாதங்களாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சிவிங்கிப் புலிகளை, இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும். இந்த 12 சிவிங்கிப் புலிகளும் குனோ தேசியப் பூங்காவில் பராமரிக்கப்படும்&rsquo; என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்துடன் தொடர்புடைய தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நாட்டின் ஜனாதிபதி சிறில் ரமபோசா 12 சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளார். இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் ஒரு வாரத்தில் இறுதி செய்யப்படும்'' என்று கூறினார்.மேலும் இதுகுறித்து இந்திய சுற்றுச்சூழல் அமைச்சத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வனத்துறை இயக்குநர் ஜெனரல் சந்திர பிரகாஷ் கோயல், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) உறுப்பினர் செயலர் எஸ்.பி.யாதவ் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மற்ற அதிகாரிகள் அடங்கிய குழு வரும் ஜனவரி 13ஆம் தேதி டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்கா சென்று சிவிங்கிப் புலிகளை கொண்டு வருவார்கள்&rdquo; என்று கூறினார்.]]></description>
<pubDate>Sun, 08 Jan 2023 08:14:33 IST</pubDate>
<modDate>Sun, 08 Jan 2023 12:17:03 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தெப்பக்காடு வளர்ப்பு யானைகளுக்கு  உடல் எடை பரிசோதனை - இந்த யானைகளுக்கு மட்டும் கிடையாது!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/153534/Check-up-done-to-Theppakadu-elephants.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/06/800x400/168643.webp" style="width:100%;"></p><p><strong>தெப்பக்காடு முகாமில் உள்ள வளர்ப்பு&nbsp;யானைகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை&nbsp;மேற்கொள்ளப்படும் உடல் எடை&nbsp;பரிசோதனை இன்று செய்யப்பட்டது.</strong></p>
<p><span>நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை உடல் எடை பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி முகாமில் உள்ள யானைகளுக்கு இன்று தொரப்பள்ளி பகுதியில் உள்ள எடை மேடையில் வைத்து உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது.</span></p>
<p><span><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/WW7yCWA3SkA" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></span></p>
<p><span> வளர்ப்பு யானைக்கு உடல் எடை கூடியிருந்தாலோ அல்லது குறைந்து இருந்தாலோ அதற்கு ஏற்ப உணவு முறையில் மாற்றங்கள்செய்யப்படும். மதம் பிடித்த யானைகள், வயதான யானைகள் மற்றும் குட்டி யானைகள் உடல் எடை பரிசோதனைக்கு அழைத்து வரப்படவில்லை.</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/153534/Check-up-done-to-Theppakadu-elephants.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/153534/Check-up-done-to-Theppakadu-elephants.html</guid>
<description><![CDATA[தெப்பக்காடு முகாமில் உள்ள வளர்ப்பு&nbsp;யானைகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை&nbsp;மேற்கொள்ளப்படும் உடல் எடை&nbsp;பரிசோதனை இன்று செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை உடல் எடை பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி முகாமில் உள்ள யானைகளுக்கு இன்று தொரப்பள்ளி பகுதியில் உள்ள எடை மேடையில் வைத்து உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது.

 வளர்ப்பு யானைக்கு உடல் எடை கூடியிருந்தாலோ அல்லது குறைந்து இருந்தாலோ அதற்கு ஏற்ப உணவு முறையில் மாற்றங்கள்செய்யப்படும். மதம் பிடித்த யானைகள், வயதான யானைகள் மற்றும் குட்டி யானைகள் உடல் எடை பரிசோதனைக்கு அழைத்து வரப்படவில்லை.]]></description>
<pubDate>Fri, 06 Jan 2023 18:33:46 IST</pubDate>
<modDate>Fri, 06 Jan 2023 18:33:46 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T11:58:54+00:00</lastBuildDate>
</channel>
</rss>
