 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>லஷ்மி உருவம் பொறித்த நகை அணிந்த டாப்சி; புகார் கொடுத்த பாஜக MLA மகன்: என்ன காரணம்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157580/Complaint-filed-against-Taapsee-Pannu-for-wearing-Laxmi-neckpiece.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/29/800x400/172671.webp" style="width:100%;"></p><p><strong>சனாதன தர்மத்தை சீர்குலைக்கும் விதமாக நடந்துகொண்டதாக நடிகை டாப்சி பன்னு மீது மும்பையில் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகன் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.</strong></p>
<p>மும்பையில் கடந்த மார்ச் 12ம் தேதியன்று பிரபல காஸ்மெட்டிக் நிறுவனமான லாக்மியின் ஃபேஷன் வீக் 2023 என்ற பெயரிலான ராம்ப் வாக் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல நடித்து வரும் நடிகை டாப்சி பன்னு சிவப்பு நிற கவுனின் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நகைக்கடையில் அக்‌ஷய திரிதியைக்காக இந்து கடவுளாக கருதப்படும் மகாலக்ஷ்மி உருவத்தில் பிரத்யேக தயாரிக்கப்பட்ட நகையை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.</p>
<blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/CpxxerYo5Jl/?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);">
<div style="padding: 16px;">
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"><svg width="50px" height="50px" viewbox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a href="https://www.instagram.com/reel/CpxxerYo5Jl/?utm_source=ig_embed&utm_campaign=loading" style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" target="_blank">A post shared by Taapsee Pannu (@taapsee)</a></p>
</div>
</blockquote>
<p><span>
<script async="" src="//www.instagram.com/embed.js"></script>
</span></p>
<p>இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நடிகை டாப்சி, “ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ரக நகையை கண்டு மயங்கியே விட்டேன். தஞ்சாவூரின் பாராம்பரிய வகை நகையாக இருக்கும் இந்த நெக்லெஸ் என்னை மிகவும் கவர்ந்ததோடு, நகை மீதான ஆவலையும் அதிகப்படுத்தியிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.</p>
<p>இந்த லக்‌ஷ்மி உருவம் பொறித்த நகையை அணிந்த டாப்சியின் வீடியோ மற்றும் ஃபோட்டோ வைரலான நிலையில், “சானாதன தர்மத்தை சீரழிக்கும் விதமாக கடவுள் லக்‌ஷ்மி உருவம் பொறித்த நகையை அரைகுறையான ஆடையுடன் அணிந்து மத ரீதியான உணர்வுகளை புண்படுத்துகிறார்” எனக் குறிப்பிட்டு இந்தூர் பாஜக எம்.எல்.ஏ மாலினியின் மகன் ஏக்லவ்யா கவுர் சத்ரி புரா காவல் நிலையத்தில் டாப்சி மீது புகார் கொடுத்திருக்கிறார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Part - 2 of the conversation. <br /><br />Munnawar and his fellows, Edvin Anthony, Prakhar Vyas, Priyam Vyas and Nalin Yadav were arrested under sections 295-A, 298, 269, 188 & 34 of the IPC.<a href="https://twitter.com/Anurag_Dwary?ref_src=twsrc%5Etfw">@Anurag_Dwary</a> <a href="https://twitter.com/brajeshabpnews?ref_src=twsrc%5Etfw">@brajeshabpnews</a><a href="https://twitter.com/ranjan_Bpl?ref_src=twsrc%5Etfw">@ranjan_Bpl</a> <a href="https://twitter.com/manishbpl1?ref_src=twsrc%5Etfw">@manishbpl1</a> <a href="https://twitter.com/PNaveenTOI?ref_src=twsrc%5Etfw">@PNaveenTOI</a> <a href="https://twitter.com/DGP_MP?ref_src=twsrc%5Etfw">@DGP_MP</a><a href="https://twitter.com/hashtag/ComediansArrest?src=hash&ref_src=twsrc%5Etfw">#ComediansArrest</a> <a href="https://t.co/CdkIiTiFHO">pic.twitter.com/CdkIiTiFHO</a></p>
— काश/if Kakvi (@KashifKakvi) <a href="https://twitter.com/KashifKakvi/status/1345663009306230784?ref_src=twsrc%5Etfw">January 3, 2021</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>முன்னதாக கடந்த 2021 புத்தாண்டின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், இந்து கடவுள்களையும் இழிவாக பேசியதாகச் சொல்லி ஸ்டாண்ட் அப் காமெடியன் முனாவர் ஃபருக்கி மீது புகார் கொடுத்து அவரை கைது செய்யவும் செய்திருந்தார் ஏக்லவ்யா கவுர். அந்த வகையில் தற்போது நடிகை டாப்சி பன்னு மீதும் புகார் கொடுத்திருப்பதால் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157580/Complaint-filed-against-Taapsee-Pannu-for-wearing-Laxmi-neckpiece.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157580/Complaint-filed-against-Taapsee-Pannu-for-wearing-Laxmi-neckpiece.html</guid>
<description><![CDATA[சனாதன தர்மத்தை சீர்குலைக்கும் விதமாக நடந்துகொண்டதாக நடிகை டாப்சி பன்னு மீது மும்பையில் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகன் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையில் கடந்த மார்ச் 12ம் தேதியன்று பிரபல காஸ்மெட்டிக் நிறுவனமான லாக்மியின் ஃபேஷன் வீக் 2023 என்ற பெயரிலான ராம்ப் வாக் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல நடித்து வரும் நடிகை டாப்சி பன்னு சிவப்பு நிற கவுனின் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நகைக்கடையில் அக்‌ஷய திரிதியைக்காக இந்து கடவுளாக கருதப்படும் மகாலக்ஷ்மி உருவத்தில் பிரத்யேக தயாரிக்கப்பட்ட நகையை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.












View this post on Instagram

A post shared by Taapsee Pannu (@taapsee)





இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நடிகை டாப்சி, “ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ரக நகையை கண்டு மயங்கியே விட்டேன். தஞ்சாவூரின் பாராம்பரிய வகை நகையாக இருக்கும் இந்த நெக்லெஸ் என்னை மிகவும் கவர்ந்ததோடு, நகை மீதான ஆவலையும் அதிகப்படுத்தியிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த லக்‌ஷ்மி உருவம் பொறித்த நகையை அணிந்த டாப்சியின் வீடியோ மற்றும் ஃபோட்டோ வைரலான நிலையில், “சானாதன தர்மத்தை சீரழிக்கும் விதமாக கடவுள் லக்‌ஷ்மி உருவம் பொறித்த நகையை அரைகுறையான ஆடையுடன் அணிந்து மத ரீதியான உணர்வுகளை புண்படுத்துகிறார்” எனக் குறிப்பிட்டு இந்தூர் பாஜக எம்.எல்.ஏ மாலினியின் மகன் ஏக்லவ்யா கவுர் சத்ரி புரா காவல் நிலையத்தில் டாப்சி மீது புகார் கொடுத்திருக்கிறார்.

Part - 2 of the conversation. Munnawar and his fellows, Edvin Anthony, Prakhar Vyas, Priyam Vyas and Nalin Yadav were arrested under sections 295-A, 298, 269, 188 & 34 of the IPC.@Anurag_Dwary @brajeshabpnews@ranjan_Bpl @manishbpl1 @PNaveenTOI @DGP_MP#ComediansArrest pic.twitter.com/CdkIiTiFHO
— काश/if Kakvi (@KashifKakvi) January 3, 2021



முன்னதாக கடந்த 2021 புத்தாண்டின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், இந்து கடவுள்களையும் இழிவாக பேசியதாகச் சொல்லி ஸ்டாண்ட் அப் காமெடியன் முனாவர் ஃபருக்கி மீது புகார் கொடுத்து அவரை கைது செய்யவும் செய்திருந்தார் ஏக்லவ்யா கவுர். அந்த வகையில் தற்போது நடிகை டாப்சி பன்னு மீதும் புகார் கொடுத்திருப்பதால் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.]]></description>
<pubDate>Wed, 29 Mar 2023 11:12:49 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 11:12:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>எகிறிய EB பில்.. பணம் கட்டாததால் கட்டில், பைக் பறிமுதல்.. அரை நிர்வாணத்தில் ஓடிய மூதாட்டி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157576/mp-woman-forced-to-run-out-of-house-half-naked-to-save-her-belongings-over-unpaid-eb-bills.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/29/800x400/172667.webp" style="width:100%;"></p><p><strong>மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்பதால் தலித் மூதாட்டி பெண்ணை அரை நிர்வாணமாக பொதுவெளியில் மின்வாரிய ஊழியர்கள் ஓடச் செய்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கடும் கண்டனத்தை பெற்றிருக்கிறது.</strong></p>
<p>மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாகர் மாவத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி 19 ஆயிரம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை கட்டாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கட்டில் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை தடாலடியாக பறிமுதல் செய்திருக்கிறார்கள்.</p>
<p>அந்த சமயத்தில் மூதாட்டி குளியலறையில் இருந்திருக்கிறார். அப்போதும் மின் வாரிய ஊழியர்களை தடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் விடாப்பிடியாக பொருட்களை எடுத்துச் சென்றதால் அரை நிர்வாணத்தில் அந்த மூதாட்டி அவர்களை பின் தொடர்ந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். இது தொடர்பான வீடியோதான் பரவி பலரது கண்டனங்களையும் பெறச் செய்திருக்கிறது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="hi" dir="ltr">बिजली बिल वसूली के नाम पर बुजुर्ग महिला की इज्जत को तार तार करते बिजली विभाग के कर्मचारी, शिवराज सिंह जी लाडली बहना योजना से अच्छा है महिलाओं को सम्मान दीजिये ।<br />प्रदेश की जनता यह सब देख रही है, इसका जवाब आने वाले चुनाव में दिया जाएगा । <a href="https://t.co/fcJau1YPja">pic.twitter.com/fcJau1YPja</a></p>
&mdash; Arun Subhash Yadav&nbsp; (@MPArunYadav) <a href="https://twitter.com/MPArunYadav/status/1639871478006157312?ref_src=twsrc%5Etfw">March 26, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மின் வாரிய ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மின்சாரத்துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி சஸ்பென்ட் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>மேலும் மூதாட்டியை அவரது மகனும், மருமகளும் தனித்து விட்டதால் அவர் தனியாக வசித்து வருகிறார். அவர் தங்கியுள்ள வீட்டின் மின்சார இணைப்பு மருமகளின் பெயரில் இருந்ததால் மூதாட்டிக்கு தெரியவில்லை. ஆகையால் பறிமுதல் செய்யப்பட்ட மூதாட்டியின் பொருட்கள் அனைத்தும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக மின்வாரியத்துறை அதிகாரி மந்தீப் திமாஹா தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னதாக இதே மத்திய பிரதேசத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான குடிநீர் வரியை கட்டாததால் பால் வியாபாரியின் எருமை மாட்டை நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவமும் அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157576/mp-woman-forced-to-run-out-of-house-half-naked-to-save-her-belongings-over-unpaid-eb-bills.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157576/mp-woman-forced-to-run-out-of-house-half-naked-to-save-her-belongings-over-unpaid-eb-bills.html</guid>
<description><![CDATA[மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்பதால் தலித் மூதாட்டி பெண்ணை அரை நிர்வாணமாக பொதுவெளியில் மின்வாரிய ஊழியர்கள் ஓடச் செய்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கடும் கண்டனத்தை பெற்றிருக்கிறது.
மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாகர் மாவத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி 19 ஆயிரம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை கட்டாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கட்டில் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை தடாலடியாக பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் மூதாட்டி குளியலறையில் இருந்திருக்கிறார். அப்போதும் மின் வாரிய ஊழியர்களை தடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் விடாப்பிடியாக பொருட்களை எடுத்துச் சென்றதால் அரை நிர்வாணத்தில் அந்த மூதாட்டி அவர்களை பின் தொடர்ந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். இது தொடர்பான வீடியோதான் பரவி பலரது கண்டனங்களையும் பெறச் செய்திருக்கிறது.

बिजली बिल वसूली के नाम पर बुजुर्ग महिला की इज्जत को तार तार करते बिजली विभाग के कर्मचारी, शिवराज सिंह जी लाडली बहना योजना से अच्छा है महिलाओं को सम्मान दीजिये ।प्रदेश की जनता यह सब देख रही है, इसका जवाब आने वाले चुनाव में दिया जाएगा । pic.twitter.com/fcJau1YPja
&mdash; Arun Subhash Yadav&nbsp; (@MPArunYadav) March 26, 2023



இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மின் வாரிய ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மின்சாரத்துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி சஸ்பென்ட் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மூதாட்டியை அவரது மகனும், மருமகளும் தனித்து விட்டதால் அவர் தனியாக வசித்து வருகிறார். அவர் தங்கியுள்ள வீட்டின் மின்சார இணைப்பு மருமகளின் பெயரில் இருந்ததால் மூதாட்டிக்கு தெரியவில்லை. ஆகையால் பறிமுதல் செய்யப்பட்ட மூதாட்டியின் பொருட்கள் அனைத்தும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக மின்வாரியத்துறை அதிகாரி மந்தீப் திமாஹா தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதே மத்திய பிரதேசத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான குடிநீர் வரியை கட்டாததால் பால் வியாபாரியின் எருமை மாட்டை நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவமும் அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Wed, 29 Mar 2023 07:39:53 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 07:40:19 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கேரளா: அச்சு அசலாக பெண்கள் போல் வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற ஸ்ரீதேவி ஆலய திருவிழா</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157575/Kerala-Sridevi-temple-festival-where-men-dress-up-as-women.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/29/800x400/172666.webp" style="width:100%;"></p><p>கேரளாவில் பெண்கள் போல் வேடமிட்டு ஆண்கள் பங்கேற்கும் கோவில் திருவிழாவில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.</p>
<p>கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறைகளாக சமைய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலில் முதலில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்து கொண்டதால் ஆண்களும் - பெண்கள் போல் வேடமிட்டு வழிபாடுகள் செய்யவும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680055134463.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>வருடந்தோறும் நடக்கும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த கோவிலுக்கு வந்து பெண்கள் போல் வேடமணிந்து சமைய விளக்கு என்னும் சடங்கை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள் போல் வேடமணிந்து கொள்ளை அழகுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்காகவே ஏராளமான மேக்கப் கலைஞர்களும் அந்த பகுதியில் குவிந்தனர்.</p>
<p>வேண்டுதலுக்காக வருபவர்களும், வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக்கடனை செலுத்த வருபவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் வருடந்தோறும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்கு வரும் ஆண்கள், பெண்கள் போல் அழகாக அலங்காரம் செய்து கையில் விளக்குடன் கோவிலை வலம்வருவர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680055151139.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தன்னுடன் வரும் தனது மனைவியே தன்னை பார்த்து ஆச்சரியம் அடையும் அளவில் இவர்கள் அலங்காரம் இருக்கும். இதைப் பார்க்கும் பெண்களுக்கு ஆண்கள் மேல் மரியாதையும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. பலரும் இவர்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துச் சென்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157575/Kerala-Sridevi-temple-festival-where-men-dress-up-as-women.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157575/Kerala-Sridevi-temple-festival-where-men-dress-up-as-women.html</guid>
<description><![CDATA[கேரளாவில் பெண்கள் போல் வேடமிட்டு ஆண்கள் பங்கேற்கும் கோவில் திருவிழாவில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறைகளாக சமைய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலில் முதலில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்து கொண்டதால் ஆண்களும் - பெண்கள் போல் வேடமிட்டு வழிபாடுகள் செய்யவும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

வருடந்தோறும் நடக்கும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த கோவிலுக்கு வந்து பெண்கள் போல் வேடமணிந்து சமைய விளக்கு என்னும் சடங்கை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள் போல் வேடமணிந்து கொள்ளை அழகுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்காகவே ஏராளமான மேக்கப் கலைஞர்களும் அந்த பகுதியில் குவிந்தனர்.
வேண்டுதலுக்காக வருபவர்களும், வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக்கடனை செலுத்த வருபவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் வருடந்தோறும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்கு வரும் ஆண்கள், பெண்கள் போல் அழகாக அலங்காரம் செய்து கையில் விளக்குடன் கோவிலை வலம்வருவர்.

தன்னுடன் வரும் தனது மனைவியே தன்னை பார்த்து ஆச்சரியம் அடையும் அளவில் இவர்கள் அலங்காரம் இருக்கும். இதைப் பார்க்கும் பெண்களுக்கு ஆண்கள் மேல் மரியாதையும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. பலரும் இவர்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துச் சென்றனர்.]]></description>
<pubDate>Wed, 29 Mar 2023 07:43:48 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 07:44:34 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கர்நாடகாவில் தேர்தல் பேரணியில் பணத்தை அள்ளி வீசிய காங். தலைவர் - வைரலாகும் வீடியோ</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157572/Congress-leader-threw-money-at-an-election-rally-in-Karnataka.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172663.webp" style="width:100%;"></p><p><strong>கர்நாடகாவில் தேர்தல் பேரணியின்போது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மக்களிடம் பணத்தை அள்ளி வீசியதாக வீடியா காட்சி வெளியாகி உள்ளது.</strong></p>
<p>கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக் வைக்க வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸோ, ஆட்சி அமைப்பதற்கான அஸ்திவாரங்களை எடுத்து வருகிறது. இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தீவிரமாய்ச் செயலாற்றி வருகிறது. அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680019927381.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதன் ஒருபகுதியாக, மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, திரண்டிருந்த மக்கள் மீது, டி.கே.சிவக்குமார் பணத்தை அள்ளி வீசியிருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினரின் கோட்டையாக மாண்டியா விளங்குகிறது. இங்கு, கர்நாடகாவில் பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்த ஒக்கலிகா கவுடா வாக்கு வங்கி முதன்மையானதாக இருக்கிறது. கடந்த காலங்களில் ஜேடிஎஸ்-க்கு பக்கபலமாக இருந்த ஒக்கலிகா கவுடா வாக்கு வங்கி இம்முறை முழுமையாக காங்கிரஸ் பின்னால் இருக்கிறது.</p>
<p>அதே சமூகத்தைச் சேர்ந்த டி.கே.சிவகுமார், அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த வாக்கையும் அறுவடை செய்யும் நோக்கில் டி.கே.சிவக்குமார் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே தனது கையை வலுப்படுத்தும் விதமாக தேர்தல் பேரணிக்கு அச்சமூக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், அப்போதுதான் பணத்தை வாரி வீசியதாகவும் கூறப்படுகிறது.</p>
<p><a href="https://newsfirstlive.com/2023/03/28/dk-shivkumar-money-story/" target="_blank">டி.கே.சிவக்குமார் பணத்தை அள்ளி வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து செய்தியையும் வீடியோவையும் நியூஸ் ஃபர்ஸ்ட் கன்னடா (NewsFirst Kannada) சேனல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.&nbsp;</a></p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157572/Congress-leader-threw-money-at-an-election-rally-in-Karnataka.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157572/Congress-leader-threw-money-at-an-election-rally-in-Karnataka.html</guid>
<description><![CDATA[கர்நாடகாவில் தேர்தல் பேரணியின்போது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மக்களிடம் பணத்தை அள்ளி வீசியதாக வீடியா காட்சி வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக் வைக்க வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸோ, ஆட்சி அமைப்பதற்கான அஸ்திவாரங்களை எடுத்து வருகிறது. இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தீவிரமாய்ச் செயலாற்றி வருகிறது. அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் ஒருபகுதியாக, மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, திரண்டிருந்த மக்கள் மீது, டி.கே.சிவக்குமார் பணத்தை அள்ளி வீசியிருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினரின் கோட்டையாக மாண்டியா விளங்குகிறது. இங்கு, கர்நாடகாவில் பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்த ஒக்கலிகா கவுடா வாக்கு வங்கி முதன்மையானதாக இருக்கிறது. கடந்த காலங்களில் ஜேடிஎஸ்-க்கு பக்கபலமாக இருந்த ஒக்கலிகா கவுடா வாக்கு வங்கி இம்முறை முழுமையாக காங்கிரஸ் பின்னால் இருக்கிறது.
அதே சமூகத்தைச் சேர்ந்த டி.கே.சிவகுமார், அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த வாக்கையும் அறுவடை செய்யும் நோக்கில் டி.கே.சிவக்குமார் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே தனது கையை வலுப்படுத்தும் விதமாக தேர்தல் பேரணிக்கு அச்சமூக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், அப்போதுதான் பணத்தை வாரி வீசியதாகவும் கூறப்படுகிறது.
டி.கே.சிவக்குமார் பணத்தை அள்ளி வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து செய்தியையும் வீடியோவையும் நியூஸ் ஃபர்ஸ்ட் கன்னடா (NewsFirst Kannada) சேனல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.&nbsp;
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 22:20:39 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:24:10 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பாஜகவின் மகாராஷ்டிரா, கோவா வியூகம் தமிழ்நாட்டில் இதுவரை எடுபடாதது ஏன்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157570/Why-is-BJP-s-Maharashtra-and-Goa-strategy-not-taken-up-in-Tamil-Nadu.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172661.webp" style="width:100%;"></p><p><strong>தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே அந்த கட்சி மகாராஷ்டிரா, கோவா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளை விழுங்கி வளர்ந்ததைப் போல கூட்டணி கட்சியான அதிமுகவை தன்னுள் இழுத்து&nbsp; அதிவேக வளர்ச்சி அடைய இயலவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு சவால் விடும் அளவில் வாக்கு வங்கி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதும், பல தேர்தல்களில் தொடர்ச்சியாக முயற்சித்தும் பாஜக பெரிய வெற்றிகளை அடைய முடியவில்லை என்பதும், அந்தக் கட்சி தமிழகத்தில் வளர்வதற்கு தடையாக உள்ளது.</strong></p>
<p>மகாராஷ்டிராவை பொறுத்தவரை கடந்த முறை சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜகவே சட்டசபையில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அந்த சமயத்திலே பாஜகவின் பக்கம் இருந்த சிவசேனாவை, சரத் பவார் தன் பக்கம் இழுத்து காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து "மகா விகாஸ் அகாடி" என்கிற கூட்டணியை உருவாக்கினார். அடிப்படையில் பாரதிய ஜனதாவை போலவே சிவசேனா கட்சியும் இந்துத்துவா கொள்கையை தனது நிலைப்பாடாக கொண்ட கட்சி என்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி என்பது உறுத்தலாகவே இருந்து வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியே பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி குழுவை உருவாக்கி சிவசேனா கட்சியை உடைத்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680012872384.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கர்நாடக மாநிலத்திலும் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாஜக வலுவான கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் விறுவிறுப்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை முன்னிறுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுத்தது. மகாராஷ்டிராவை போலவே ஒருபுறம் வலுவான பாஜக என்றும், மற்றொருபுறம் இரண்டு கட்சிகள் ஒருங்கிணைந்து பெரும்பான்மை என்கிற சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் எதிர் கூட்டணியை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய ஏற்பாடுகள் நடத்தி பாஜக பெரும்பான்மை பெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680012969120.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆனால், இத்தகைய சூழல் இதுவரை தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுடனும் பாஜக கூட்டணி அமைத்த போதும், திராவிட கட்சிகளே தமிழ்நாட்டில் கூட்டணியின் முன்னணி கட்சிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே பாஜக தன் பக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுக்க அதிக வாய்ப்பு கிட்டவில்லை. இதே போலவே பீகார் மாநிலத்திலும் பாஜகவின் கூட்டணி யுகங்கள் சாதகமாக அமையவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஆன நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் முதல்வராக அதிகாரத்தில் அமர்ந்தாலும், பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவை பெற்று, பாஜகவை எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளி இருக்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680013060346.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கோவா போன்ற சில சிறிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை தன் பால் இழுத்து தனது அரசியல் செல்வாக்கை நிலை நாட்டி உள்ளது. அதேபோலத்தான் புதுச்சேரி மாநிலத்திலும் கூட்டணி அரசியல் அங்கமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள், ஆளும் கூட்டணியின் தலைமை அல்லது எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை என முக்கிய இடத்தில் இருந்து வருகின்றன. எனவேதான் கட்சிகளை உடைப்பது அல்லது கூட்டணிகளை தன் வசதிக்கு உருமாற்றுவது போன்ற வியூகங்கள் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எட்டாக்கனியாக உள்ளன.</p>
<p>- கணபதி சுப்ரமணியம்</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157570/Why-is-BJP-s-Maharashtra-and-Goa-strategy-not-taken-up-in-Tamil-Nadu.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157570/Why-is-BJP-s-Maharashtra-and-Goa-strategy-not-taken-up-in-Tamil-Nadu.html</guid>
<description><![CDATA[தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே அந்த கட்சி மகாராஷ்டிரா, கோவா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளை விழுங்கி வளர்ந்ததைப் போல கூட்டணி கட்சியான அதிமுகவை தன்னுள் இழுத்து&nbsp; அதிவேக வளர்ச்சி அடைய இயலவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு சவால் விடும் அளவில் வாக்கு வங்கி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதும், பல தேர்தல்களில் தொடர்ச்சியாக முயற்சித்தும் பாஜக பெரிய வெற்றிகளை அடைய முடியவில்லை என்பதும், அந்தக் கட்சி தமிழகத்தில் வளர்வதற்கு தடையாக உள்ளது.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை கடந்த முறை சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜகவே சட்டசபையில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அந்த சமயத்திலே பாஜகவின் பக்கம் இருந்த சிவசேனாவை, சரத் பவார் தன் பக்கம் இழுத்து காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து "மகா விகாஸ் அகாடி" என்கிற கூட்டணியை உருவாக்கினார். அடிப்படையில் பாரதிய ஜனதாவை போலவே சிவசேனா கட்சியும் இந்துத்துவா கொள்கையை தனது நிலைப்பாடாக கொண்ட கட்சி என்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி என்பது உறுத்தலாகவே இருந்து வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியே பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி குழுவை உருவாக்கி சிவசேனா கட்சியை உடைத்தது.

கர்நாடக மாநிலத்திலும் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாஜக வலுவான கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் விறுவிறுப்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை முன்னிறுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுத்தது. மகாராஷ்டிராவை போலவே ஒருபுறம் வலுவான பாஜக என்றும், மற்றொருபுறம் இரண்டு கட்சிகள் ஒருங்கிணைந்து பெரும்பான்மை என்கிற சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் எதிர் கூட்டணியை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய ஏற்பாடுகள் நடத்தி பாஜக பெரும்பான்மை பெற்றது.

ஆனால், இத்தகைய சூழல் இதுவரை தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுடனும் பாஜக கூட்டணி அமைத்த போதும், திராவிட கட்சிகளே தமிழ்நாட்டில் கூட்டணியின் முன்னணி கட்சிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே பாஜக தன் பக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுக்க அதிக வாய்ப்பு கிட்டவில்லை. இதே போலவே பீகார் மாநிலத்திலும் பாஜகவின் கூட்டணி யுகங்கள் சாதகமாக அமையவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஆன நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் முதல்வராக அதிகாரத்தில் அமர்ந்தாலும், பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவை பெற்று, பாஜகவை எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளி இருக்கிறார்.

கோவா போன்ற சில சிறிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை தன் பால் இழுத்து தனது அரசியல் செல்வாக்கை நிலை நாட்டி உள்ளது. அதேபோலத்தான் புதுச்சேரி மாநிலத்திலும் கூட்டணி அரசியல் அங்கமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள், ஆளும் கூட்டணியின் தலைமை அல்லது எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை என முக்கிய இடத்தில் இருந்து வருகின்றன. எனவேதான் கட்சிகளை உடைப்பது அல்லது கூட்டணிகளை தன் வசதிக்கு உருமாற்றுவது போன்ற வியூகங்கள் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எட்டாக்கனியாக உள்ளன.
- கணபதி சுப்ரமணியம்]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 21:02:31 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 22:40:41 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மோடி படத்தைக் கிழித்த வழக்கில் குஜராத் காங். எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157567/Congress-MLA-who-tore-Modis-picture-Gujarat-court-fined-Rs-99.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172658.webp" style="width:100%;"></p><p><strong>பிரதமர் நரேந்திர மோடி படத்தைக் கிழித்த காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம் விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</strong></p>
<p>குஜராத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவர் போராட்டத்தின்போது துணைவேந்தர் அறைக்குள் நுழைந்து, அவரது மேசையில் இருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை கிழித்தெறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்த் படேல் என்பவருக்கு ரூ.99 அபராதம் விதித்துள்ளது குஜராத் நீதிமன்றம். இந்த வழக்கில் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வி.ஏ.தாதால் தீர்ப்பளித்துள்ளார். சட்டப்பிரிவு 447-ன்கீழ் குற்றவியல் அத்துமீறல் என்ற வகையில் எம்.எல்.ஏ அனந்த் படேலின் செயல் குற்றமாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680008549671.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அனந்த் படேலுடன் சேர்த்து, இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் உட்பட மேலும் ஆறு பேர் பேர் மீது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் மீது சட்டப்பிரிவு 143 (சட்டவிரோதமான கூட்டம்), 353 (தாக்குதல்), 427 (ரூ. 50க்கு மேல் இழப்பு ஏற்படுத்திய இழப்பு), 447 (குற்றம் சார்ந்த அத்துமீறல்) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜலால்பூர் காவல்துறையால் மே 2017இல் வழக்குப் பதியப்பட்டிருந்தது. இதில் 7 பேரில் 3 பேர் குற்றவாளிகளாக அறியப்பட்டு, அவர்களுக்கு ரூ.99 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகை கட்டவில்லையெனில், 7 நாள்கள் எளிமையான சிறைத்தண்டனையை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157567/Congress-MLA-who-tore-Modis-picture-Gujarat-court-fined-Rs-99.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157567/Congress-MLA-who-tore-Modis-picture-Gujarat-court-fined-Rs-99.html</guid>
<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி படத்தைக் கிழித்த காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம் விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவர் போராட்டத்தின்போது துணைவேந்தர் அறைக்குள் நுழைந்து, அவரது மேசையில் இருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை கிழித்தெறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்த் படேல் என்பவருக்கு ரூ.99 அபராதம் விதித்துள்ளது குஜராத் நீதிமன்றம். இந்த வழக்கில் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வி.ஏ.தாதால் தீர்ப்பளித்துள்ளார். சட்டப்பிரிவு 447-ன்கீழ் குற்றவியல் அத்துமீறல் என்ற வகையில் எம்.எல்.ஏ அனந்த் படேலின் செயல் குற்றமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அனந்த் படேலுடன் சேர்த்து, இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் உட்பட மேலும் ஆறு பேர் பேர் மீது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் மீது சட்டப்பிரிவு 143 (சட்டவிரோதமான கூட்டம்), 353 (தாக்குதல்), 427 (ரூ. 50க்கு மேல் இழப்பு ஏற்படுத்திய இழப்பு), 447 (குற்றம் சார்ந்த அத்துமீறல்) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜலால்பூர் காவல்துறையால் மே 2017இல் வழக்குப் பதியப்பட்டிருந்தது. இதில் 7 பேரில் 3 பேர் குற்றவாளிகளாக அறியப்பட்டு, அவர்களுக்கு ரூ.99 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகை கட்டவில்லையெனில், 7 நாள்கள் எளிமையான சிறைத்தண்டனையை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 18:46:11 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 22:40:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>டெல்லியில் தலைப்பாகை இல்லாமல் நடந்துசென்ற அமரித்பால் சிங்.. வெளியான புதிய சிசிடிவி காட்சி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157565/Amritpal-Singh-walked-without-a-turban----New-CCTV-footage-released.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172656.webp" style="width:100%;"></p><p><strong>போலீசாரால் தேடப்பட்டு வரும் பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், தற்போது தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.</strong></p>
<p>பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் தே' தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது. நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பஞ்சாப் காவல் துறை, தலைமறைவாகியுள்ள அம்ரித்பால் சிங்கை கைது செய்ய முயன்று வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680005548929.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அவர்மீது ஏற்கெனவே 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் அம்ரித்பால் சிங் எதிராக பிறப்பிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் 21ஆம் தேதி கிழக்கு டெல்லியின் மதுவிஹார் பகுதியில், அம்ரித்பால் சிங் தலைப்பாகை இல்லாமல் நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்திவரும் காவல் துறை, அவரைப் பிடிக்கவும் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.</p>
<p>அவர், அண்டை நாடான நேபாளத்துக்குத் தப்பிச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை, வேறு நாட்டுக்குத் தப்பிச் செல்லவிடாமல், தடுத்து நிறுத்தும்படி நேபாள அரசிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அதோடு அம்ரித்பால் சிங் எப்படி இருப்பார் என்பது குறித்தும், அவரது பாஸ்போர்ட் விவரங்களையும் நேபாளத்துக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கிறது. இதற்கிடையே அம்ரித்பால் சிங் இந்தியா-நேபாள எல்லை வழியாக தப்பிச் செல்லக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே இருநாட்டு எல்லையோரத்தில் பணியில் இருக்கும் பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680005635499.png" alt="image" style="width:100%;" /></p>
<p>முன்னதாக, 100க்கும் மேற்பட்ட அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர்கள் 5 பேர் அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பல்வேறு தோற்றத்துடன் காணப்படும் அம்ரித்பால் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டு பஞ்சாப் போலீசார், அவரை கைது செய்வதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.</p>
<p>இந்தச் சூழலில்தான் அம்ரித்பால் சிங் குருத்வாராவிற்குச் சென்று, அங்கு தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு 3 உதவியாளர்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றிருப்பதாகப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது, அவர் தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157565/Amritpal-Singh-walked-without-a-turban----New-CCTV-footage-released.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157565/Amritpal-Singh-walked-without-a-turban----New-CCTV-footage-released.html</guid>
<description><![CDATA[போலீசாரால் தேடப்பட்டு வரும் பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், தற்போது தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் தே' தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது. நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பஞ்சாப் காவல் துறை, தலைமறைவாகியுள்ள அம்ரித்பால் சிங்கை கைது செய்ய முயன்று வருகிறது.

அவர்மீது ஏற்கெனவே 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் அம்ரித்பால் சிங் எதிராக பிறப்பிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் 21ஆம் தேதி கிழக்கு டெல்லியின் மதுவிஹார் பகுதியில், அம்ரித்பால் சிங் தலைப்பாகை இல்லாமல் நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்திவரும் காவல் துறை, அவரைப் பிடிக்கவும் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
அவர், அண்டை நாடான நேபாளத்துக்குத் தப்பிச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை, வேறு நாட்டுக்குத் தப்பிச் செல்லவிடாமல், தடுத்து நிறுத்தும்படி நேபாள அரசிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அதோடு அம்ரித்பால் சிங் எப்படி இருப்பார் என்பது குறித்தும், அவரது பாஸ்போர்ட் விவரங்களையும் நேபாளத்துக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கிறது. இதற்கிடையே அம்ரித்பால் சிங் இந்தியா-நேபாள எல்லை வழியாக தப்பிச் செல்லக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே இருநாட்டு எல்லையோரத்தில் பணியில் இருக்கும் பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

முன்னதாக, 100க்கும் மேற்பட்ட அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர்கள் 5 பேர் அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பல்வேறு தோற்றத்துடன் காணப்படும் அம்ரித்பால் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டு பஞ்சாப் போலீசார், அவரை கைது செய்வதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
இந்தச் சூழலில்தான் அம்ரித்பால் சிங் குருத்வாராவிற்குச் சென்று, அங்கு தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு 3 உதவியாளர்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றிருப்பதாகப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது, அவர் தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 18:04:01 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:25:05 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பான் கார்டு - ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157564/New-Date-To-Link-Aadhaar-And-PAN-Check-Here.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172655.webp" style="width:100%;"></p><p><strong>பான் கார்டை ஆதார் எண்ணுடன்&nbsp;இணைப்பதற்கான காலக்கெடு வரும்&nbsp;ஜூன் 30 ஆம் தேதி வரை&nbsp;நீட்டிக்கப்பட்டுள்ளது. </strong></p>
<p><span>பான் கார்டை&nbsp;</span><span>ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான&nbsp;</span><span>காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியுடன்&nbsp;</span><span>முடிவடைய இருந்தது. இந்நிலையில்,&nbsp;</span><span>பொதுமக்களின் வசதிக்காக இந்த&nbsp;</span><span>காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள்&nbsp;</span><span>நீட்டித்து மத்திய அரசு&nbsp;</span><span>உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும்&nbsp;</span><span>ஜூன் 30 ஆம் தேதி வரை பான் கார்டை&nbsp;</span><span>ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு&nbsp;</span><span>அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.</span></p>
<p><span><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/ApVpoEYWzmU" allowfullscreen="allowfullscreen"></iframe></span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157564/New-Date-To-Link-Aadhaar-And-PAN-Check-Here.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157564/New-Date-To-Link-Aadhaar-And-PAN-Check-Here.html</guid>
<description><![CDATA[பான் கார்டை ஆதார் எண்ணுடன்&nbsp;இணைப்பதற்கான காலக்கெடு வரும்&nbsp;ஜூன் 30 ஆம் தேதி வரை&nbsp;நீட்டிக்கப்பட்டுள்ளது. 
பான் கார்டை&nbsp;ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான&nbsp;காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியுடன்&nbsp;முடிவடைய இருந்தது. இந்நிலையில்,&nbsp;பொதுமக்களின் வசதிக்காக இந்த&nbsp;காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள்&nbsp;நீட்டித்து மத்திய அரசு&nbsp;உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும்&nbsp;ஜூன் 30 ஆம் தேதி வரை பான் கார்டை&nbsp;ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு&nbsp;அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 17:56:23 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 22:40:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இஸ்லாமியர்களுக்கு அநீதியா?.. கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பும் இடஒதுக்கீடு பிரச்னை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157558/The-issue-of-reservation-is-causing-a-storm-in-Karnataka-politics.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172649.webp" style="width:100%;"></p><p><strong>கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு, தேர்தல் களம் சூடுபிடிப்பதற்கு முன்பாகவே இடஒதுக்கீட்டு விவகாரங்கள் சூடுபிடித்துள்ளன. தற்போது, அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதைத் தக்கவைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. </strong></p>
<p>அதன் ஒரு பகுதியாக, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680002033176.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து, கர்நாடக முஸ்லிம்கள் இப்போது 10 சதவீத பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) வகைக்கு மாற்றப்படுவார்கள். அதாவது சமீபத்திய மறுசீரமைப்புடன், முஸ்லிம்கள் இப்போது பிராமணர்கள், வைசியர்கள், முதலியார்கள், ஜைனர்கள் மற்றும் பிறரைக் கொண்ட EWS ஒதுக்கீட்டில் போட்டியிட வேண்டியிருக்கும். மேலும், தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு, இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒக்கலிகா மற்றும் லிங்காயத் தலா 2 சதவிகிதம் வழங்கப்பட இருக்கிறது.</p>
<p>கடந்த ஆண்டு பெலகாவி சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது ஒக்கலிகார்களுக்கு 4 சதவீதமும் மற்றும் லிங்காயத்துகளுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவைப் பொறுத்தவரை லிங்காயத், ஒக்கலிகா கவுடா ஆகிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அம்மாநில தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள். இதைக் கருத்தில்கொண்டே, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்காகத்தான் இந்த இரண்டு சமூகத்தினருக்கும் இடஒதுக்கீட்டை அதிகரித்துக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680002124855.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அதேநேரத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்போது, முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு திரும்ப வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்படுகிறது. முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பறிப்பு கர்நாடகா தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்று சொல்லப்படும் நிலையில், அவர்களின் இடஒதுக்கீடு ரத்தை ஏற்க முடியாது என பாஜகவின் வாக்கு வங்கியான பஞ்சமசாலி லிங்காயத்துகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.</p>
<p>இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பட்டியலின மக்களில் பஞ்சாரா சமூகத்தினர் இடஒதுக்கீடு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் உச்சமாக நேற்று (மார்ச் 27) போராட்டக்காரர்கள் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டை தாக்கினர். அவர்களை, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த விவகாரமும் கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. பஞ்சாரா சமூகத்தினர், பட்டியல் பழங்குடி சமூகத்தில் உள் இடஒதுக்கீடு கேட்டு நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157558/The-issue-of-reservation-is-causing-a-storm-in-Karnataka-politics.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157558/The-issue-of-reservation-is-causing-a-storm-in-Karnataka-politics.html</guid>
<description><![CDATA[கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு, தேர்தல் களம் சூடுபிடிப்பதற்கு முன்பாகவே இடஒதுக்கீட்டு விவகாரங்கள் சூடுபிடித்துள்ளன. தற்போது, அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதைத் தக்கவைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 
அதன் ஒரு பகுதியாக, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, கர்நாடக முஸ்லிம்கள் இப்போது 10 சதவீத பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) வகைக்கு மாற்றப்படுவார்கள். அதாவது சமீபத்திய மறுசீரமைப்புடன், முஸ்லிம்கள் இப்போது பிராமணர்கள், வைசியர்கள், முதலியார்கள், ஜைனர்கள் மற்றும் பிறரைக் கொண்ட EWS ஒதுக்கீட்டில் போட்டியிட வேண்டியிருக்கும். மேலும், தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு, இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒக்கலிகா மற்றும் லிங்காயத் தலா 2 சதவிகிதம் வழங்கப்பட இருக்கிறது.
கடந்த ஆண்டு பெலகாவி சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது ஒக்கலிகார்களுக்கு 4 சதவீதமும் மற்றும் லிங்காயத்துகளுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவைப் பொறுத்தவரை லிங்காயத், ஒக்கலிகா கவுடா ஆகிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அம்மாநில தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள். இதைக் கருத்தில்கொண்டே, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்காகத்தான் இந்த இரண்டு சமூகத்தினருக்கும் இடஒதுக்கீட்டை அதிகரித்துக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்போது, முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு திரும்ப வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்படுகிறது. முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பறிப்பு கர்நாடகா தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்று சொல்லப்படும் நிலையில், அவர்களின் இடஒதுக்கீடு ரத்தை ஏற்க முடியாது என பாஜகவின் வாக்கு வங்கியான பஞ்சமசாலி லிங்காயத்துகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பட்டியலின மக்களில் பஞ்சாரா சமூகத்தினர் இடஒதுக்கீடு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் உச்சமாக நேற்று (மார்ச் 27) போராட்டக்காரர்கள் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டை தாக்கினர். அவர்களை, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த விவகாரமும் கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. பஞ்சாரா சமூகத்தினர், பட்டியல் பழங்குடி சமூகத்தில் உள் இடஒதுக்கீடு கேட்டு நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 17:14:31 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:25:32 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது ஸ்ரீநகர் - ஜம்முவை இணைக்கும் ரயில்வே பாலம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157555/The-railway-bridge-connecting-Srinagar---Jammu-is-coming-into-use-soon.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172646.webp" style="width:100%;"></p><p>ஆங்கிலேயரால் இந்தியாவிற்கு ரயில் தடங்கள் அமைந்தாலும் இந்திய அரசாங்கமானது அதை விரிவு படுத்தி மக்களுக்கு பயணம் சுலபமாகும் வரையில் பல்வேறு விதங்களில் வழி தடங்களை அமைத்து பயணத்தை எளிமை படுத்தி வருகிறது. அதன் படி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வந்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை இந்திய ரயில்வே துறை அமைத்துள்ளது. இது வருகின்ற மே மாதம் பயன்பாட்டிற்கு வரலாம் என்று கூறப்படுகிறது.</p>
<p>இப்பாலமானது செனாப் ஆற்றின் குறுக்கே நதியின் நீர் மட்டத்திலிருந்து 359 மீட்டர் உயரமும் 1.32 கிலோமீட்டர் நீளமும் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் ஜம்மு காஷ்மீரின் உதன் பூர், ஸ்ரீநகர், பாரமுல்லாவை இணைப்பதுடன், விரைவில் நாட்டின் இதர பகுதிகளுடன் இவ் இரும்பு பாதையானது இணையும்.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679992212714.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இப் பாலமானது இந்தியாவின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் கட்டுமானமானது 2004ல் தொடங்கப்பட்டு பல்வேறு இன்னல்கள், காட்டாறுகள், மற்றும் பல இயற்கை சீதோஷன நிலையையும் தாண்டி, இதன் இறுதிகட்ட பணியானது தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டமும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>உயர்தர இரும்பு காங்ரீட்டால்&nbsp; கட்டப்பட்ட இப்பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இங்கு வீசும் அதிகப்படியான காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் பொருட்டு உறுதி தன்மையுடனும் காற்றின் வேகத்தை கண்டறியும் சென்சார்களும் இதில் அமைக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றாப்போல் இங்கு செல்லும் ரயில்களின் வேகமானது கட்டுப்படுத்தப்படும். இந்தியாவின் ரயில்வே கட்டுமானத்தின் மைல் கல் இது என்று கூறப்படுகிறது.&nbsp;</p>
<p>இந்தியாவின் இரு கோடிகளான,&nbsp; ராமேஸ்வரத்திலும், ஜம்முகாஷ்மீரிலும் உலகின் தலைசிறந்த கட்டுமானத்தை ரயில்வேதுறை கொண்டிருப்பது இந்தியாவிற்கு பெருமைசேர்க்கும் விதமாகும்.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/K7Km1HOfNWQ" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157555/The-railway-bridge-connecting-Srinagar---Jammu-is-coming-into-use-soon.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157555/The-railway-bridge-connecting-Srinagar---Jammu-is-coming-into-use-soon.html</guid>
<description><![CDATA[ஆங்கிலேயரால் இந்தியாவிற்கு ரயில் தடங்கள் அமைந்தாலும் இந்திய அரசாங்கமானது அதை விரிவு படுத்தி மக்களுக்கு பயணம் சுலபமாகும் வரையில் பல்வேறு விதங்களில் வழி தடங்களை அமைத்து பயணத்தை எளிமை படுத்தி வருகிறது. அதன் படி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வந்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை இந்திய ரயில்வே துறை அமைத்துள்ளது. இது வருகின்ற மே மாதம் பயன்பாட்டிற்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
இப்பாலமானது செனாப் ஆற்றின் குறுக்கே நதியின் நீர் மட்டத்திலிருந்து 359 மீட்டர் உயரமும் 1.32 கிலோமீட்டர் நீளமும் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் ஜம்மு காஷ்மீரின் உதன் பூர், ஸ்ரீநகர், பாரமுல்லாவை இணைப்பதுடன், விரைவில் நாட்டின் இதர பகுதிகளுடன் இவ் இரும்பு பாதையானது இணையும்.&nbsp;

இப் பாலமானது இந்தியாவின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் கட்டுமானமானது 2004ல் தொடங்கப்பட்டு பல்வேறு இன்னல்கள், காட்டாறுகள், மற்றும் பல இயற்கை சீதோஷன நிலையையும் தாண்டி, இதன் இறுதிகட்ட பணியானது தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டமும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயர்தர இரும்பு காங்ரீட்டால்&nbsp; கட்டப்பட்ட இப்பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இங்கு வீசும் அதிகப்படியான காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் பொருட்டு உறுதி தன்மையுடனும் காற்றின் வேகத்தை கண்டறியும் சென்சார்களும் இதில் அமைக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றாப்போல் இங்கு செல்லும் ரயில்களின் வேகமானது கட்டுப்படுத்தப்படும். இந்தியாவின் ரயில்வே கட்டுமானத்தின் மைல் கல் இது என்று கூறப்படுகிறது.&nbsp;
இந்தியாவின் இரு கோடிகளான,&nbsp; ராமேஸ்வரத்திலும், ஜம்முகாஷ்மீரிலும் உலகின் தலைசிறந்த கட்டுமானத்தை ரயில்வேதுறை கொண்டிருப்பது இந்தியாவிற்கு பெருமைசேர்க்கும் விதமாகும்.
]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 15:59:41 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 15:59:41 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கை கொடுத்த GPS.. அம்பலமான மனைவியின் திருமணத்தை மீறிய உறவு - அதிரடியில் இறங்கிய கணவன்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157548/Bengaluru-Man-Finds-Out-About-Wife---s-Affair-Through-Car-GPS.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172639.webp" style="width:100%;"></p><p><strong>தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு உதவியாக இருக்கும் என்பது இக்கட்டான சூழலில்தான் தெரிந்துகொள்ள முடியும் என்பது பெங்களூருவில் கணவன் ஒருவர் மனைவியால் நேர்ந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார்.</strong></p>
<p>வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்க காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி அந்த நபருக்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடந்தது என்பதை காணலாம்.</p>
<p>இல்லறத்தை மீறிய உறவுகள் பலவும் வெளி வந்தாலும் அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது கடினமானதாகவே இருக்கும். நேசித்தவர்களால் மோசம் போய்விட்டோமே என்ற எண்ணம் நீங்கா வடுவாகவே இருக்கும். அதன்படி பெங்களூருவைச் சேர்ந்த ஒருவருக்கு தன்னுடைய காரில் பொருத்தப்பட்ட GPS கருவி மூலம் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததை அறிந்து அதிர்ந்துப் போயிருக்கிறார்.</p>
<p><img src="https://i0.wp.com/policenama.com/wp-content/uploads/2022/02/gps-on-car.jpg?fit=750%2C450&ssl=1" alt="Pune Crime | GPS मुळे पतीच्या विवाहबाह्य संबंधाचे फुटले बिंग, पतीवर FIR" /></p>
<p>நைட் ஷிப்ட் வேலைக்குச் செல்வதால் வீட்டில் இருக்கும் காரில் பொருத்தப்பட்ட GPS அந்த கணவனின் ஸ்மார்ட் ஃபோனிலும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை எதேர்ச்சையாக பார்த்த போதுதான் மனைவியின் செயல் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் காரில் ஜிபிஎஸ் இருக்கிறது என்பதை அறிந்திராக அந்த மனைவி வழக்கம் போல தன்னுடைய காதலனுடன் சென்று வந்திருக்கிறார்.</p>
<p>இது குறித்து பேசியுள்ள அந்த கணவர், “கடந்த ஆண்டு நான் இரவு பணியில் இருந்த போது யாரோ ஒருவர் என்னுடைய காரை எடுத்துச் சென்றதை GPS டிராக்கர் மூலம் அறிந்தேன். அப்போது நள்ளிரவில் ஒரு ஹோட்டலுக்கு என் காரில் சென்றிருக்கிறார்கள். பிறகு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் வீட்டுக்கே வந்திருக்கிறது.</p>
<p>இதனையடுத்து குறிப்பிட்ட அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்த போதுதான் என் மனைவியும், அவரது காதலனும் அறை எடுத்து தங்கியது தெரிய வந்தது.” எனக் கூறியுள்ளார்.</p>
<p><img src="https://telugu.cdn.zeenews.com/telugu/sites/default/files/styles/zm_700x400/public/2023/03/26/267269-man-caught-wife-with-boy-friend.jpg?itok=xK0EhHU4" alt="bangalore man caught wife with boy friend through car gps | భర్త నైట్‌  షిప్ట్.. హోటల్‌లో బాయ్‌ ఫ్రెండ్‌తో మహిళ రొమాన్స్.. ఇద్దరిని పట్టించిన కారు  News in Telugu" /></p>
<p>அதன் பின்னர் இது பற்றி நேரடியாகவே மனைவியிடம் கேட்டபோது காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டியிருக்கிறார் அப்பெண். இதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடி விவரத்தை சொன்னதும் மஹாலக்ஷ்மிபுரம் போலீசாருக்கு தகவல் செல்ல அவர்கள் இதன் பேரில் அந்த மனைவி மீது வழக்கு பதிந்திருக்கிறார்.</p>
<p>இதனால் அந்த பெண் கர்நாடகாவிலேயே தலைமறைவாக இருக்கிறார் என போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். 2014ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157548/Bengaluru-Man-Finds-Out-About-Wife---s-Affair-Through-Car-GPS.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157548/Bengaluru-Man-Finds-Out-About-Wife---s-Affair-Through-Car-GPS.html</guid>
<description><![CDATA[தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு உதவியாக இருக்கும் என்பது இக்கட்டான சூழலில்தான் தெரிந்துகொள்ள முடியும் என்பது பெங்களூருவில் கணவன் ஒருவர் மனைவியால் நேர்ந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார்.
வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்க காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி அந்த நபருக்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடந்தது என்பதை காணலாம்.
இல்லறத்தை மீறிய உறவுகள் பலவும் வெளி வந்தாலும் அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது கடினமானதாகவே இருக்கும். நேசித்தவர்களால் மோசம் போய்விட்டோமே என்ற எண்ணம் நீங்கா வடுவாகவே இருக்கும். அதன்படி பெங்களூருவைச் சேர்ந்த ஒருவருக்கு தன்னுடைய காரில் பொருத்தப்பட்ட GPS கருவி மூலம் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததை அறிந்து அதிர்ந்துப் போயிருக்கிறார்.

நைட் ஷிப்ட் வேலைக்குச் செல்வதால் வீட்டில் இருக்கும் காரில் பொருத்தப்பட்ட GPS அந்த கணவனின் ஸ்மார்ட் ஃபோனிலும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை எதேர்ச்சையாக பார்த்த போதுதான் மனைவியின் செயல் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் காரில் ஜிபிஎஸ் இருக்கிறது என்பதை அறிந்திராக அந்த மனைவி வழக்கம் போல தன்னுடைய காதலனுடன் சென்று வந்திருக்கிறார்.
இது குறித்து பேசியுள்ள அந்த கணவர், “கடந்த ஆண்டு நான் இரவு பணியில் இருந்த போது யாரோ ஒருவர் என்னுடைய காரை எடுத்துச் சென்றதை GPS டிராக்கர் மூலம் அறிந்தேன். அப்போது நள்ளிரவில் ஒரு ஹோட்டலுக்கு என் காரில் சென்றிருக்கிறார்கள். பிறகு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் வீட்டுக்கே வந்திருக்கிறது.
இதனையடுத்து குறிப்பிட்ட அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்த போதுதான் என் மனைவியும், அவரது காதலனும் அறை எடுத்து தங்கியது தெரிய வந்தது.” எனக் கூறியுள்ளார்.

அதன் பின்னர் இது பற்றி நேரடியாகவே மனைவியிடம் கேட்டபோது காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டியிருக்கிறார் அப்பெண். இதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடி விவரத்தை சொன்னதும் மஹாலக்ஷ்மிபுரம் போலீசாருக்கு தகவல் செல்ல அவர்கள் இதன் பேரில் அந்த மனைவி மீது வழக்கு பதிந்திருக்கிறார்.
இதனால் அந்த பெண் கர்நாடகாவிலேயே தலைமறைவாக இருக்கிறார் என போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். 2014ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 13:03:54 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 13:12:17 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஏப்ரல் முதல் உயரும் அத்தியாவசிய மருந்துகளின் விலை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157546/Prices-of-essential-drugs-set-to-increase-from-April.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172637.webp" style="width:100%;"></p><p><strong>ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</strong><br /><br />மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில்&nbsp; மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் . அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் முதல் உயர்த்துவதற்கு மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதய நோய் உள்ளிட்ட 27 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயருகிறது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679987040889.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. மற்றவை திட்டமிடப்பட்ட மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலை தொடர்ந்து இரண்டாவதாக ஆண்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. <br /><br /><br /><br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157546/Prices-of-essential-drugs-set-to-increase-from-April.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157546/Prices-of-essential-drugs-set-to-increase-from-April.html</guid>
<description><![CDATA[ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில்&nbsp; மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் . அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் முதல் உயர்த்துவதற்கு மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதய நோய் உள்ளிட்ட 27 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயருகிறது. 
அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. மற்றவை திட்டமிடப்பட்ட மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலை தொடர்ந்து இரண்டாவதாக ஆண்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 12:37:39 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 12:37:55 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சென்னையில் பழுது பார்க்கப்பட்டு அமெரிக்கா திரும்பிய 'மேத்யூ பெர்ரி' போர் கப்பல்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157544/The-US-Navy-ship-was-repaired-at-Chennai-and-returned-to-America.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172635.webp" style="width:100%;"></p><p><span style="color: #0000ff;">அமெரிக்க கடற்படைக் கப்பல் மேத்யூ பெர்ரி இந்தியாவில் சென்னைக்கு அருகே பழுதுபார்க்கப்பட்ட பின்னர் இந்தோ-பசிபிக் கடல் பகுதிக்குத் திரும்பியது.</span></p>
<p>அமெரிக்க கடற்படையின் லூயிஸ் மற்றும் கிளார்க் வகை உலர் சரக்குக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரி, சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்டு டி ஷிப்யார்டு என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் கப்பல் பணிமனையில் மார்ச் 11 முதல் மார்ச் 27, 2023 வரையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. பழுதுபார்ப்புப் பணிக்காக இந்தியா வந்த&zwnj; அமெரிக்கக் கப்பற்படையின் இரண்டாவது கப்பல் இதுவாகும். யுஎஸ்என்எஸ் சார்லஸ் ட்ரூ என்ற அமெரிக்கக் கப்பற்படை கப்பல் 2022 ஆகஸ்ட் மாதம் எல்&amp;டி தளத்தில் பழுதுபார்ப்பு பணியை மேற்கொண்டது. இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அமெரிக்கக் கப்பற்படையின் கப்பல்களை தொடர்ந்து பழுது பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இதன் மூலமாக நிறைவேறி வருகிறது.</p>
<p>2022 ஏப்ரலில் வாஷிங்டனில் நடைபெற்ற&zwnj; அமெரிக்க-இந்திய அமைச்சர்கள் அளவிலான 2+2 பேச்சுவார்த்தையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ஆகியோர் இது தொடர்பாக விருப்பம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்க கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறையின் ஆர்வத்தினை யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரியின் இந்திய பயணம் நிரூபித்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986017381.jpeg" alt="image" style="width:100%;" /><br />சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதர் ஜூடித் ரேவின் கூறுகையில், &ldquo;இந்தோ-பசிபிக் நாடு என்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. நமது முக்கிய நலன்கள் இப்பிராந்தியத்துடன் ஆழமாக இணைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரராக&zwnj; இந்தியா திகழ்கிறது. அமெரிக்கக் கப்பற்படையின் மேத்யூ பெர்ரி கப்பலின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் இந்தியாவில் நடைபெற்றதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு மேலும் வலுப்படும் என்று நான் நம்புகிறேன். பாதுகாப்பு கப்பல்களை பயனுள்ள வகையில், திறமையான முறையில் மற்றும் குறைந்த செலவில் பழுதுபார்ப்பதில் பங்குதாரர்களாக இணைவதன் வாயிலாக&zwnj; இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை மிக்க&zwnj; பகுதியாக விளங்கச் செய்வதில் நமது கப்பல் தொழில்துறைகள் கணிசமான பங்களிப்பினை ஆற்றுகின்றன,&rdquo; என்று குறிப்பிட்டார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986064633.jpeg" alt="image" style="width:100%;" /><br />210 மீட்டர் நீளமும், 32.3 மீட்டர் அகலமும், 35,300 டன் திறனும் கொண்ட கடற்படைக் கப்பல் மேத்யூ பெர்ரி ஆகும். அமெரிக்க கடற்படையின் ஒரு பிரிவை 1853ல் ஜப்பானுக்கு வழிநடத்திய கடற்படை கொமடோர் மேத்யூ சி. பெர்ரியின் (1794-1858) நினைவாக இக்கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1812 போரிலும், மெக்சிகன் அமெரிக்கப் போரிலும் பங்கேற்ற&zwnj; அவர், மேற்கிந்தியத் தீவுகளில் கடற்கொள்ளை மற்றும் அடிமை வர்த்தகத்தை ஒடுக்க அனுப்பப்பட்டார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157544/The-US-Navy-ship-was-repaired-at-Chennai-and-returned-to-America.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157544/The-US-Navy-ship-was-repaired-at-Chennai-and-returned-to-America.html</guid>
<description><![CDATA[அமெரிக்க கடற்படைக் கப்பல் மேத்யூ பெர்ரி இந்தியாவில் சென்னைக்கு அருகே பழுதுபார்க்கப்பட்ட பின்னர் இந்தோ-பசிபிக் கடல் பகுதிக்குத் திரும்பியது.
அமெரிக்க கடற்படையின் லூயிஸ் மற்றும் கிளார்க் வகை உலர் சரக்குக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரி, சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்டு டி ஷிப்யார்டு என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் கப்பல் பணிமனையில் மார்ச் 11 முதல் மார்ச் 27, 2023 வரையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. பழுதுபார்ப்புப் பணிக்காக இந்தியா வந்த&zwnj; அமெரிக்கக் கப்பற்படையின் இரண்டாவது கப்பல் இதுவாகும். யுஎஸ்என்எஸ் சார்லஸ் ட்ரூ என்ற அமெரிக்கக் கப்பற்படை கப்பல் 2022 ஆகஸ்ட் மாதம் எல்&டி தளத்தில் பழுதுபார்ப்பு பணியை மேற்கொண்டது. இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அமெரிக்கக் கப்பற்படையின் கப்பல்களை தொடர்ந்து பழுது பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இதன் மூலமாக நிறைவேறி வருகிறது.
2022 ஏப்ரலில் வாஷிங்டனில் நடைபெற்ற&zwnj; அமெரிக்க-இந்திய அமைச்சர்கள் அளவிலான 2+2 பேச்சுவார்த்தையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ஆகியோர் இது தொடர்பாக விருப்பம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்க கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறையின் ஆர்வத்தினை யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரியின் இந்திய பயணம் நிரூபித்துள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதர் ஜூடித் ரேவின் கூறுகையில், &ldquo;இந்தோ-பசிபிக் நாடு என்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. நமது முக்கிய நலன்கள் இப்பிராந்தியத்துடன் ஆழமாக இணைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரராக&zwnj; இந்தியா திகழ்கிறது. அமெரிக்கக் கப்பற்படையின் மேத்யூ பெர்ரி கப்பலின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் இந்தியாவில் நடைபெற்றதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு மேலும் வலுப்படும் என்று நான் நம்புகிறேன். பாதுகாப்பு கப்பல்களை பயனுள்ள வகையில், திறமையான முறையில் மற்றும் குறைந்த செலவில் பழுதுபார்ப்பதில் பங்குதாரர்களாக இணைவதன் வாயிலாக&zwnj; இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை மிக்க&zwnj; பகுதியாக விளங்கச் செய்வதில் நமது கப்பல் தொழில்துறைகள் கணிசமான பங்களிப்பினை ஆற்றுகின்றன,&rdquo; என்று குறிப்பிட்டார்.
210 மீட்டர் நீளமும், 32.3 மீட்டர் அகலமும், 35,300 டன் திறனும் கொண்ட கடற்படைக் கப்பல் மேத்யூ பெர்ரி ஆகும். அமெரிக்க கடற்படையின் ஒரு பிரிவை 1853ல் ஜப்பானுக்கு வழிநடத்திய கடற்படை கொமடோர் மேத்யூ சி. பெர்ரியின் (1794-1858) நினைவாக இக்கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1812 போரிலும், மெக்சிகன் அமெரிக்கப் போரிலும் பங்கேற்ற&zwnj; அவர், மேற்கிந்தியத் தீவுகளில் கடற்கொள்ளை மற்றும் அடிமை வர்த்தகத்தை ஒடுக்க அனுப்பப்பட்டார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 12:51:52 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 12:52:18 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1573 ஆக உயர்வு!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157537/Corona-cases-rise-to-1573-in-a-single-day-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172628.webp" style="width:100%;"></p><p><strong>கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</strong></p>
<p>இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , நேற்று முன்தினம் 1,805 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு , கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 10,300 ல் இருந்து 10,981 ஆக உயர்ந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679980709687.png" alt="image" style="width:100%;" /><br />கடந்த 24 மணி நேரத்தில் , 888 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.30 சதவீதம் ஆகவும் , வாராந்திர பாதிப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 0.02 சதவீதமாகும்., என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,20,958 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தகவல்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157537/Corona-cases-rise-to-1573-in-a-single-day-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157537/Corona-cases-rise-to-1573-in-a-single-day-.html</guid>
<description><![CDATA[கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , நேற்று முன்தினம் 1,805 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு , கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 10,300 ல் இருந்து 10,981 ஆக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் , 888 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.30 சதவீதம் ஆகவும் , வாராந்திர பாதிப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 0.02 சதவீதமாகும்., என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,20,958 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தகவல்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 10:53:25 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 10:53:25 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வரி கட்டாமல் இழுத்தடித்த பால் வியாபாரி.. எருமையை ஓட்டிச் சென்ற நகராட்சி அதிகாரிகள்: எங்கு?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157528/gwalior-civic-body-officials-confiscated-buffalo-for-non-payment-of-water-tax.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172619.webp" style="width:100%;"></p><p>அரசு நிர்வாகத்துறைகளான மாநகராட்சி, நகராட்சிகள் விதிக்கும் வரிகளை கட்ட முடியாமல் போனால் பலகட்ட எச்சரிக்கைகளுக்கு பிறகு பைக், டிராக்டர் போன்றவையோ, சமயங்களில் வீட்டையே ஜப்தி செய்வதும் வாடிக்கை. ஆனால் குடிநீருக்கான வரியை கட்டாமல் இருந்தவரின் எருமை மாட்டை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல்&nbsp;செய்த நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.</p>
<p>குவாலியரில் உள்ள தலியான்வாலா பகுதியைச் சேர்ந்த பால்கிஷன் பால் என்ற பால் வியாபாரி 1 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கான வரியை கட்டாததால் மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.</p>
<p><img src="https://images.news18.com/ibnlive/uploads/2023/03/untitled-1-357-16799151183x2.jpg?impolicy=website&amp;width=510&amp;height=356" /></p>
<p>ஆனால் அதிகாரிகளின் நோட்டீஸுக்கு எந்த பதிலும் அளிக்காமல், வரியையும் கட்டாமல் போக்குக்காட்டி வந்திருக்கிறார் பால்கிஷன். இதனையடுத்து குறிப்பிட்ட காலத்துக்குள் வரியை செலுத்தியே ஆக வேண்டும் என்ற இறுதி கெடுவையும் விதித்து மீண்டுமொரு நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது.</p>
<p>அப்போதும் பால்கிஷன் அதனை புறக்கணித்ததால் அரசு அதிகாரிகள் நேரடியாக அவரது வீட்டுக்கேச் சென்று அவரிடம் இருந்த எருமை மாட்டை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.</p>
<p><img src="https://gumlet.assettype.com/freepressjournal/2023-03/0ba71c4c-998a-4f4d-9deb-1843be5995d8/buffalo_2.png?w=700&amp;h=400&amp;format=webp" /></p>
<p>இதுதொடர்பாக பேசியுள்ள குவாலியர் குடிமைப்பணி செயல் பொறியாளர் சஞ்சய் சிங் சொலன்கி, &ldquo;நிலுவையில் உள்ள வரியை கட்டாதவர்களின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய உரிமையுண்டு. ஆகையால் பால்கிஷனின் எருமை மாட்டை பறிமுதல் செய்தோம். அவர் வரியை கட்டிவிட்டால் அதனை விட்டுவிடுவோம்&rdquo; என்றிருக்கிறார்.</p>
<p>முன்னதாக பேசியுள்ள குவாலியர் மாநகராட்சி ஆணையர் கிஷோர் கன்யால், &ldquo;வரியை கட்டாமல் இழுத்தடித்து வந்த பால்கிஷனின் எருமையை பறிமுதல் செய்திருக்கிறோம். நோட்டீஸ் அனுப்பியும் வரி கட்டாததால் குர்கி முறையை கையில் எடுத்திருக்கிறோம்&rdquo; எனக் கூறியுள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157528/gwalior-civic-body-officials-confiscated-buffalo-for-non-payment-of-water-tax.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157528/gwalior-civic-body-officials-confiscated-buffalo-for-non-payment-of-water-tax.html</guid>
<description><![CDATA[அரசு நிர்வாகத்துறைகளான மாநகராட்சி, நகராட்சிகள் விதிக்கும் வரிகளை கட்ட முடியாமல் போனால் பலகட்ட எச்சரிக்கைகளுக்கு பிறகு பைக், டிராக்டர் போன்றவையோ, சமயங்களில் வீட்டையே ஜப்தி செய்வதும் வாடிக்கை. ஆனால் குடிநீருக்கான வரியை கட்டாமல் இருந்தவரின் எருமை மாட்டை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல்&nbsp;செய்த நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
குவாலியரில் உள்ள தலியான்வாலா பகுதியைச் சேர்ந்த பால்கிஷன் பால் என்ற பால் வியாபாரி 1 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கான வரியை கட்டாததால் மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

ஆனால் அதிகாரிகளின் நோட்டீஸுக்கு எந்த பதிலும் அளிக்காமல், வரியையும் கட்டாமல் போக்குக்காட்டி வந்திருக்கிறார் பால்கிஷன். இதனையடுத்து குறிப்பிட்ட காலத்துக்குள் வரியை செலுத்தியே ஆக வேண்டும் என்ற இறுதி கெடுவையும் விதித்து மீண்டுமொரு நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது.
அப்போதும் பால்கிஷன் அதனை புறக்கணித்ததால் அரசு அதிகாரிகள் நேரடியாக அவரது வீட்டுக்கேச் சென்று அவரிடம் இருந்த எருமை மாட்டை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக பேசியுள்ள குவாலியர் குடிமைப்பணி செயல் பொறியாளர் சஞ்சய் சிங் சொலன்கி, &ldquo;நிலுவையில் உள்ள வரியை கட்டாதவர்களின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய உரிமையுண்டு. ஆகையால் பால்கிஷனின் எருமை மாட்டை பறிமுதல் செய்தோம். அவர் வரியை கட்டிவிட்டால் அதனை விட்டுவிடுவோம்&rdquo; என்றிருக்கிறார்.
முன்னதாக பேசியுள்ள குவாலியர் மாநகராட்சி ஆணையர் கிஷோர் கன்யால், &ldquo;வரியை கட்டாமல் இழுத்தடித்து வந்த பால்கிஷனின் எருமையை பறிமுதல் செய்திருக்கிறோம். நோட்டீஸ் அனுப்பியும் வரி கட்டாததால் குர்கி முறையை கையில் எடுத்திருக்கிறோம்&rdquo; எனக் கூறியுள்ளார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 07:41:13 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 07:41:57 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை - கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157527/life-imprisonment-impossed-to-the-convict-who-sexually-abused-and-killed-school-girl.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172618.webp" style="width:100%;"></p><p><strong>புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து&nbsp; கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.</strong><br /><br />புதுச்சேரி வில்லியனூர் பொறையூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரதீஷ் (23). இவர் அப்பகுதியில் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார், அப்போது பேருந்தில் பள்ளிக்கு செல்லும் 17 வயது&nbsp; மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679967373365.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்&nbsp; மாணவியை&nbsp; வில்லியனூர் பகுதியிலிருந்து பொறையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அங்கிருந்து அவரை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று அவருக்கு வேற்றொருவர் உடன் பழக்கம் உள்ளதாக கூறி பீர் பாட்டிலால்&nbsp; அடித்து கொலை செய்து&nbsp; சாக்கு மூட்டையில் கட்டி வீசி விட்டுத் தப்பி சென்றவரை வில்லியனூர் போலீசார் கைது செய்து போக்ஸோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். <br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679967385113.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><br />இந்த வழக்கானது கடந்த இரண்டு வருடங்களாக புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்&nbsp; பிரதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கினார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157527/life-imprisonment-impossed-to-the-convict-who-sexually-abused-and-killed-school-girl.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157527/life-imprisonment-impossed-to-the-convict-who-sexually-abused-and-killed-school-girl.html</guid>
<description><![CDATA[புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து&nbsp; கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.புதுச்சேரி வில்லியனூர் பொறையூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரதீஷ் (23). இவர் அப்பகுதியில் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார், அப்போது பேருந்தில் பள்ளிக்கு செல்லும் 17 வயது&nbsp; மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்&nbsp; மாணவியை&nbsp; வில்லியனூர் பகுதியிலிருந்து பொறையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அங்கிருந்து அவரை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று அவருக்கு வேற்றொருவர் உடன் பழக்கம் உள்ளதாக கூறி பீர் பாட்டிலால்&nbsp; அடித்து கொலை செய்து&nbsp; சாக்கு மூட்டையில் கட்டி வீசி விட்டுத் தப்பி சென்றவரை வில்லியனூர் போலீசார் கைது செய்து போக்ஸோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 
இந்த வழக்கானது கடந்த இரண்டு வருடங்களாக புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்&nbsp; பிரதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கினார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 07:14:09 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 12:19:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”உங்கள் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது” - கலாஷேத்ரா நிறுவனத்துக்கு டி.எம்.கிருஷ்ணா கடிதம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157525/Sexual-accusation----DM-Krishna-s-letter-to-Kalashetra-company-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172616.webp" style="width:100%;"></p><p><strong>பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், புகாரின் முக்கியத்துவம் கருதாமல் நிர்வாகம் நடந்துகொண்டுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் சேர்மன் ராமதுரைக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</strong></p>
<p>கலாஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த ஆசிரியர் ஒருவர் மீது அங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. &rsquo;கேர் ஸ்பேஸ்&rsquo; என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசியபோதுதான் இந்த பிரச்சனை வெளியே தெரிய ஆரம்பித்தது. இதுபற்றி அறிந்த உடன் கலாஷேத்ரா நிறுவனம், விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தியுள்ளது. ஆனால் இறுதியில் "பாலியல் குற்றச்சாட்டுகள் பொய் என்றும், தங்களது அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில் இப்படி வதந்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது" என்றும் கூறி விசாரணைக் குழுவை முடித்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679934917339.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நிலையில் கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் துன்புறுத்தல் மற்றும் அது பற்றிய புகார்கள் தொடர்பாக பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கலாஷேத்ராவின் சேர்மன் ராமதுரைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், இந்த புகாரின் முக்கியத்துவம் கருதாமல் நிர்வாகம் நடந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிலரால் நிறுவனத்தின் மீது அரசியல் மற்றும் மதத் தூண்டுதலால் இழிவுபடுத்தப்படுவதைக் கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும் அவர், &rdquo;இளம் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மீது அக்கறையும் கருணையும் இருந்தால் ஒழிய, எந்தவொரு விசாரணையும் பயனுள்ளதாக இருக்காது என்பது கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு தெரியும். இடம் இவ்வளவு படிநிலையாக இருக்கும்போது, யாரும் சுதந்திரமாக, பயமின்றி பேச மாட்டார்கள். வந்து கலை பயிலும் மாணவர்களில் பலர் நடுத்தர குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்; கலை தாகத்தோடு வந்தவர்கள்.<br />தனது ஆசிரியர் சீதாராம சர்மா, அங்கு 24 ஆண்டுகள் பணியாற்றினார். அவரைப் பார்த்து, தான் வளர்ந்தேன். கலாஷேத்ராவின் மீது நன்மதிப்பு வைத்துள்ளவர்கள் குரல் கொடுப்போம்&rdquo; அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ள கிருஷ்ணா, &rdquo;இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; எனவும் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>முன்னதாக, கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன், &rdquo;10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்திக்கின்றனர்" என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், பின்னர் அந்தப் பதிவை அவர் நீக்கியும் இருந்தார். இந்நிலையில் பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157525/Sexual-accusation----DM-Krishna-s-letter-to-Kalashetra-company-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157525/Sexual-accusation----DM-Krishna-s-letter-to-Kalashetra-company-.html</guid>
<description><![CDATA[பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், புகாரின் முக்கியத்துவம் கருதாமல் நிர்வாகம் நடந்துகொண்டுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் சேர்மன் ராமதுரைக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலாஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த ஆசிரியர் ஒருவர் மீது அங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. &rsquo;கேர் ஸ்பேஸ்&rsquo; என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசியபோதுதான் இந்த பிரச்சனை வெளியே தெரிய ஆரம்பித்தது. இதுபற்றி அறிந்த உடன் கலாஷேத்ரா நிறுவனம், விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தியுள்ளது. ஆனால் இறுதியில் "பாலியல் குற்றச்சாட்டுகள் பொய் என்றும், தங்களது அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில் இப்படி வதந்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது" என்றும் கூறி விசாரணைக் குழுவை முடித்தது.

இந்த நிலையில் கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் துன்புறுத்தல் மற்றும் அது பற்றிய புகார்கள் தொடர்பாக பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கலாஷேத்ராவின் சேர்மன் ராமதுரைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், இந்த புகாரின் முக்கியத்துவம் கருதாமல் நிர்வாகம் நடந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிலரால் நிறுவனத்தின் மீது அரசியல் மற்றும் மதத் தூண்டுதலால் இழிவுபடுத்தப்படுவதைக் கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், &rdquo;இளம் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மீது அக்கறையும் கருணையும் இருந்தால் ஒழிய, எந்தவொரு விசாரணையும் பயனுள்ளதாக இருக்காது என்பது கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு தெரியும். இடம் இவ்வளவு படிநிலையாக இருக்கும்போது, யாரும் சுதந்திரமாக, பயமின்றி பேச மாட்டார்கள். வந்து கலை பயிலும் மாணவர்களில் பலர் நடுத்தர குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்; கலை தாகத்தோடு வந்தவர்கள்.தனது ஆசிரியர் சீதாராம சர்மா, அங்கு 24 ஆண்டுகள் பணியாற்றினார். அவரைப் பார்த்து, தான் வளர்ந்தேன். கலாஷேத்ராவின் மீது நன்மதிப்பு வைத்துள்ளவர்கள் குரல் கொடுப்போம்&rdquo; அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ள கிருஷ்ணா, &rdquo;இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; எனவும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன், &rdquo;10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்திக்கின்றனர்" என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், பின்னர் அந்தப் பதிவை அவர் நீக்கியும் இருந்தார். இந்நிலையில் பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 22:21:59 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 22:55:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு? - PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157524/Invest-in-Adani-Group----Will-interest-on-PF-savings-decrease-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172615.webp" style="width:100%;"></p><p><strong>அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.</strong></p>
<p>இந்தியாவில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி.எப் சேமிப்பு பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகித்து வருகிறது. அந்த தொகையில் ரூ.1.57 லட்சம் கோடி அளவுக்கு ஷேர் மார்க்கெட் (ETF ) வழியாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் ரூ.8,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. அதானி நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருக்கும் LIC நிறுவனம்போல அக்குழும நிறுவனங்களான அதானி எண்டர்பிரைஸ், அதானி போர்ட் பங்குகளிலும் EPFO அமைப்பு கணிசமான பி.எப் பணத்தை முதலீடு செய்துள்ளது. இது, சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679933356322.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நிலையில், அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு பங்குச்சந்தையில் இறக்கத்தைக் கண்ட அதானி குழும பங்குகளில் முதலீட்டை தொடர தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p>
<p>இதனிடையே, EPFO அமைப்பின் வருடாந்திர கூட்டம் இன்று (மார்ச் 27) மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இக்கூட்டத்தில் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய அமைப்பின் நடவடிக்கைகள், மக்களைப் பாதிக்கக் கூடுமென்பதால் இக்கூட்டத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக முடிவு எடுக்கும்வரை, முதலீட்டை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679933481457.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இது ஒருபுறமிருக்க, மறுபுறம் EPFO அமைப்பு முதலீடு செய்துள்ள அதானி குழுமத்தின் 2 நிறுவனங்களின் பங்குகள் விலை இந்தாண்டில் 19% குறைந்துள்ளது. இதன் தாக்கமாக இபிஎஃப் சேமிப்பு தொகைக்கான வட்டி மேலும் குறைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது இபிஎஃப் சேமிப்பு தொகைக்கான வட்டி 8.1% ஆக உள்ளது.</p>
<p>இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும். முன்னதாக வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் பிஎஃப் வட்டியும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் வட்டி குறையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முன்னதாக, அதானி நிறுவன பங்குகளின் சரிவு காரணமாக அதில் முதலீடு <strong>செய்திருந்த LIC நிறுவனமும் பலத்த சேதத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.</strong></p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157524/Invest-in-Adani-Group----Will-interest-on-PF-savings-decrease-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157524/Invest-in-Adani-Group----Will-interest-on-PF-savings-decrease-.html</guid>
<description><![CDATA[அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி.எப் சேமிப்பு பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகித்து வருகிறது. அந்த தொகையில் ரூ.1.57 லட்சம் கோடி அளவுக்கு ஷேர் மார்க்கெட் (ETF ) வழியாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் ரூ.8,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. அதானி நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருக்கும் LIC நிறுவனம்போல அக்குழும நிறுவனங்களான அதானி எண்டர்பிரைஸ், அதானி போர்ட் பங்குகளிலும் EPFO அமைப்பு கணிசமான பி.எப் பணத்தை முதலீடு செய்துள்ளது. இது, சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு பங்குச்சந்தையில் இறக்கத்தைக் கண்ட அதானி குழும பங்குகளில் முதலீட்டை தொடர தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, EPFO அமைப்பின் வருடாந்திர கூட்டம் இன்று (மார்ச் 27) மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இக்கூட்டத்தில் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய அமைப்பின் நடவடிக்கைகள், மக்களைப் பாதிக்கக் கூடுமென்பதால் இக்கூட்டத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக முடிவு எடுக்கும்வரை, முதலீட்டை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் EPFO அமைப்பு முதலீடு செய்துள்ள அதானி குழுமத்தின் 2 நிறுவனங்களின் பங்குகள் விலை இந்தாண்டில் 19% குறைந்துள்ளது. இதன் தாக்கமாக இபிஎஃப் சேமிப்பு தொகைக்கான வட்டி மேலும் குறைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது இபிஎஃப் சேமிப்பு தொகைக்கான வட்டி 8.1% ஆக உள்ளது.
இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும். முன்னதாக வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் பிஎஃப் வட்டியும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் வட்டி குறையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முன்னதாக, அதானி நிறுவன பங்குகளின் சரிவு காரணமாக அதில் முதலீடு செய்திருந்த LIC நிறுவனமும் பலத்த சேதத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 22:32:19 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:28:04 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>லஞ்சப் புகாரில் சிக்கிய கர்நாடக பாஜக எம்.எல்.ஏ அதிரடி கைது - வழக்கு குறித்த முழுவிபரம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157523/Karnataka-BJP-MLA-arrested-in-bribery-case---full-details-about-the-case.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172614.webp" style="width:100%;"></p><p><strong>லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருப்பக்&zwnj;ஷப்பா<span>&nbsp;</span> கைது செய்யப்பட்டுள்ளார். விருப்பக்&zwnj;ஷப்பா<span>&nbsp;</span>முன் ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.</strong></p>
<p><strong>என்ன வழக்கு? யார் விசாரிக்கிறார்கள்?</strong></p>
<p>கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மடல் விருப்பக்&zwnj;ஷப்பா. கர்நாடக அரசுக்குச் சொந்தமான கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இந்த நிறுவனத்திற்கு மூலப் பொருட்களை சப்ளை செய்வது தொடர்பாக லஞ்சம் பெற்றதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679931153392.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>சிக்கியது எப்படி?</strong></p>
<p>இந்த விவகாரத்தில் முதலில் சிக்கியவர் விருப்பக்&zwnj;ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல் தான். பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (Bangalore Water Supply and Sewerage Board) தலைமைக் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார் பிரசாந்த் மடல். விருப்பக்&zwnj;ஷப்பாவின் அலுவலகம் ஒன்றில் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றபோது ஆயுக்தா போலீசாரிடம் சிக்கினார். விருப்பக்&zwnj;ஷப்பாவின் அலுவலகத்தில் சிக்கியதால் அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.</p>
<p><strong>வீடுகளில் சோதனையும் ரூ8 கோடி பறிமுதலும்</strong></p>
<p>லஞ்சப் புகார் தொடர்பாக போலீசார் இவரது வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில் சுமார் 8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், &rdquo;பாக்கு விற்பனை மூலம் தனக்கு கிடைத்த பணம் அது&rdquo; என்று எம்.எல்.ஏ விருப்பக்&zwnj;ஷப்பா கூறினார். தலைமறைவாக இருந்த அவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இடைக்கால ஜாமீன் பெற்றார். ரூ.5 லட்சம் பிணைப்பத்திரத்தின் மீது இந்த ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விருப்பக்&zwnj;ஷப்பா ராஜினாமா செய்தார். பாஜக தரப்பிலும் இவர் மீது கட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p>
<p><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679931242251.png" alt="image" style="width:100%;" /></strong></p>
<p><strong>என்ன சொல்கிறார் விருப்பக்&zwnj;ஷப்பா?</strong></p>
<p>நீதிமன்றம் விருப்பக்&zwnj;ஷப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். &ldquo;இந்த வழக்கில் இருந்து நிச்சயம் விடுதலை ஆகிவிடுவேன் என்பதில் நான் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பணம் லஞ்சம் மூலம் பெறப்பட்டது அல்ல. அது என்னுடைய விவசாயத் தொழில் மூலம் வந்தது&rdquo; என்றார் விருப்பக்&zwnj;ஷப்பா.</p>
<p><strong>இடைக்கால ஜாமீனில் மாபெரும் வரவேற்பும்.. கைது நடவடிக்கையும்!</strong></p>
<p>முன்னதாக, இடைக்கால ஜாமீன் பெற்ற போது தலைமறைவுக்குப் பின் அவர் தேவங்கிரி நகருக்குள் வந்தபோது எம்.எல்.ஏ விருப்பக்&zwnj;ஷப்பாவுக்கு, ஒரு ஹீரோவைப் போல் மிகப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157523/Karnataka-BJP-MLA-arrested-in-bribery-case---full-details-about-the-case.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157523/Karnataka-BJP-MLA-arrested-in-bribery-case---full-details-about-the-case.html</guid>
<description><![CDATA[லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருப்பக்&zwnj;ஷப்பா&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார். விருப்பக்&zwnj;ஷப்பா&nbsp;முன் ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
என்ன வழக்கு? யார் விசாரிக்கிறார்கள்?
கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மடல் விருப்பக்&zwnj;ஷப்பா. கர்நாடக அரசுக்குச் சொந்தமான கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இந்த நிறுவனத்திற்கு மூலப் பொருட்களை சப்ளை செய்வது தொடர்பாக லஞ்சம் பெற்றதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிக்கியது எப்படி?
இந்த விவகாரத்தில் முதலில் சிக்கியவர் விருப்பக்&zwnj;ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல் தான். பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (Bangalore Water Supply and Sewerage Board) தலைமைக் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார் பிரசாந்த் மடல். விருப்பக்&zwnj;ஷப்பாவின் அலுவலகம் ஒன்றில் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றபோது ஆயுக்தா போலீசாரிடம் சிக்கினார். விருப்பக்&zwnj;ஷப்பாவின் அலுவலகத்தில் சிக்கியதால் அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.
வீடுகளில் சோதனையும் ரூ8 கோடி பறிமுதலும்
லஞ்சப் புகார் தொடர்பாக போலீசார் இவரது வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில் சுமார் 8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், &rdquo;பாக்கு விற்பனை மூலம் தனக்கு கிடைத்த பணம் அது&rdquo; என்று எம்.எல்.ஏ விருப்பக்&zwnj;ஷப்பா கூறினார். தலைமறைவாக இருந்த அவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இடைக்கால ஜாமீன் பெற்றார். ரூ.5 லட்சம் பிணைப்பத்திரத்தின் மீது இந்த ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விருப்பக்&zwnj;ஷப்பா ராஜினாமா செய்தார். பாஜக தரப்பிலும் இவர் மீது கட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

என்ன சொல்கிறார் விருப்பக்&zwnj;ஷப்பா?
நீதிமன்றம் விருப்பக்&zwnj;ஷப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். &ldquo;இந்த வழக்கில் இருந்து நிச்சயம் விடுதலை ஆகிவிடுவேன் என்பதில் நான் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பணம் லஞ்சம் மூலம் பெறப்பட்டது அல்ல. அது என்னுடைய விவசாயத் தொழில் மூலம் வந்தது&rdquo; என்றார் விருப்பக்&zwnj;ஷப்பா.
இடைக்கால ஜாமீனில் மாபெரும் வரவேற்பும்.. கைது நடவடிக்கையும்!
முன்னதாக, இடைக்கால ஜாமீன் பெற்ற போது தலைமறைவுக்குப் பின் அவர் தேவங்கிரி நகருக்குள் வந்தபோது எம்.எல்.ஏ விருப்பக்&zwnj;ஷப்பாவுக்கு, ஒரு ஹீரோவைப் போல் மிகப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 21:12:21 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 22:55:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வீடியோ வெளியிட்ட ஸ்மித்: கேகேஆர் அணி ரசிகர்களின் ரியாக்ஷனும், கேப்டன் அறிவிப்பும்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157516/Joining-an-exceptional-team-in-India-Steve-Smith-confirms-return-to-IPL-in-2023--KKR-fans-can-t-keep-calm.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172607.webp" style="width:100%;"></p><p><strong>நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, அந்த அணி ரசிகர்கள் ட்வீட் செய்து ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில், அந்த அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</strong></p>
<p>இந்தியாவில் முதல்முறையாக மகளிர் ப்ரீமியர் லீக் கடந்த 4-ம் தேதி துவங்கி நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை மகளிர் கிரிக்கெட் அணி முதல் கோப்பையை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற 31-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், ஐபிஎல் 16-வது சீசன் துவங்க உள்ளது.</p>
<p>முதல் போட்டியில், சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.&nbsp;அதில், &ldquo;நமஸ்தே இந்தியா, உங்களுக்காக சில உற்சாகமான செய்திகளை வைத்துள்ளேன். 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இணைகிறேன்&rdquo; என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
<p>இதையடுத்து கொல்கத்தா அணி ரசிகர்கள், அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கூறி ட்ரெண்டாக்கி வந்தனர். ஏனெனில், முதுகுவலி காரணமாக முதல் பாதி லீக் போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரோயாஸ் ஐயர் பங்குபெற வாய்ப்பில்லை என்பதால், அந்த அணி ரசிகர்கள் இவ்வாறு ட்ரெண்டாக்கி வந்தனர்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Wow. With your remarkable form in BBL and India's tour, the IPL will be become even more interesting. Hope you join KKR</p>
&mdash; Nath Mishra (@nageshwarnath89) <a href="https://twitter.com/nageshwarnath89/status/1640268985965981696?ref_src=twsrc%5Etfw">March 27, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/KKRiders?ref_src=twsrc%5Etfw">@KKRiders</a> great choice for the captain. Hope it turns out to be true .</p>
&mdash; vijayaram (@vijayaramrc) <a href="https://twitter.com/vijayaramrc/status/1640282038195601408?ref_src=twsrc%5Etfw">March 27, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>அத்துடன் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்ததும் ஒரு காரணம். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் வீரராக இல்லாமல் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Bro just captain KKR now that Iyer is not there, commentary mat kar!</p>
&mdash; KS? (@BaachaBaachi) <a href="https://twitter.com/BaachaBaachi/status/1640263176859054085?ref_src=twsrc%5Etfw">March 27, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், 113 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதையடுத்து 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவர் எந்த அணியாலும் எடுக்கப்படாத நிலையில், 2023-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில், ஸ்டீவ் ஸ்மித் தனதுப் பெயரை பதிவுசெய்யவில்லை. ஐபிஎல் தொடரில் மொத்தமாக 103 போட்டிகளில் விளையாடி, 2485 ரன்கள் எடுத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.</p>
<p>இதற்கிடையில், கொல்கத்தா அணி ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித்தை ட்ரெண்டாக்கி வந்தநிலையில், தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம், நிதிஷ் ராணாவை கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் பாதி லீக் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார் என்பதையும், அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Official statement. <a href="https://twitter.com/NitishRana_27?ref_src=twsrc%5Etfw">@NitishRana_27</a> <a href="https://twitter.com/hashtag/AmiKKR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AmiKKR</a> <a href="https://twitter.com/hashtag/KKR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KKR</a> <a href="https://twitter.com/hashtag/Nitish?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Nitish</a> <a href="https://twitter.com/hashtag/NitishRana?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NitishRana</a> <a href="https://t.co/SeGP5tBoql">pic.twitter.com/SeGP5tBoql</a></p>
&mdash; KolkataKnightRiders (@KKRiders) <a href="https://twitter.com/KKRiders/status/1640319262035423232?ref_src=twsrc%5Etfw">March 27, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157516/Joining-an-exceptional-team-in-India-Steve-Smith-confirms-return-to-IPL-in-2023--KKR-fans-can-t-keep-calm.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157516/Joining-an-exceptional-team-in-India-Steve-Smith-confirms-return-to-IPL-in-2023--KKR-fans-can-t-keep-calm.html</guid>
<description><![CDATA[நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, அந்த அணி ரசிகர்கள் ட்வீட் செய்து ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில், அந்த அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக மகளிர் ப்ரீமியர் லீக் கடந்த 4-ம் தேதி துவங்கி நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை மகளிர் கிரிக்கெட் அணி முதல் கோப்பையை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற 31-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், ஐபிஎல் 16-வது சீசன் துவங்க உள்ளது.
முதல் போட்டியில், சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.&nbsp;அதில், &ldquo;நமஸ்தே இந்தியா, உங்களுக்காக சில உற்சாகமான செய்திகளை வைத்துள்ளேன். 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இணைகிறேன்&rdquo; என்று தெரிவித்துள்ளார்.&nbsp;
இதையடுத்து கொல்கத்தா அணி ரசிகர்கள், அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கூறி ட்ரெண்டாக்கி வந்தனர். ஏனெனில், முதுகுவலி காரணமாக முதல் பாதி லீக் போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரோயாஸ் ஐயர் பங்குபெற வாய்ப்பில்லை என்பதால், அந்த அணி ரசிகர்கள் இவ்வாறு ட்ரெண்டாக்கி வந்தனர்.

Wow. With your remarkable form in BBL and India's tour, the IPL will be become even more interesting. Hope you join KKR
&mdash; Nath Mishra (@nageshwarnath89) March 27, 2023




@KKRiders great choice for the captain. Hope it turns out to be true .
&mdash; vijayaram (@vijayaramrc) March 27, 2023



அத்துடன் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்ததும் ஒரு காரணம். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் வீரராக இல்லாமல் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bro just captain KKR now that Iyer is not there, commentary mat kar!
&mdash; KS? (@BaachaBaachi) March 27, 2023



கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், 113 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதையடுத்து 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவர் எந்த அணியாலும் எடுக்கப்படாத நிலையில், 2023-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில், ஸ்டீவ் ஸ்மித் தனதுப் பெயரை பதிவுசெய்யவில்லை. ஐபிஎல் தொடரில் மொத்தமாக 103 போட்டிகளில் விளையாடி, 2485 ரன்கள் எடுத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
இதற்கிடையில், கொல்கத்தா அணி ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித்தை ட்ரெண்டாக்கி வந்தநிலையில், தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம், நிதிஷ் ராணாவை கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் பாதி லீக் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார் என்பதையும், அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

Official statement. @NitishRana_27 #AmiKKR #KKR #Nitish #NitishRana pic.twitter.com/SeGP5tBoql
&mdash; KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023


]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 18:25:23 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 19:55:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>எடியூரப்பா வீடு மீது கல்வீசி தாக்குதல்.. வீட்டில் இருந்த பாஜக கொடி அகற்றம் - பின்னணி என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157509/Stone-pelting-on-Yeddyurappa-s-house.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172600.webp" style="width:100%;"></p><p><strong>கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடு மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</strong></p>
<p>கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜன மனஷா மையத்தின் பரிந்துரையை எதிர்த்து ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாரா சமாஜ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தீவிரமடைந்ததால் போராட்டக்காரர்கள் எடியூரப்பா வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இடஒதுக்கீடு தொடர்பாக எடுத்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679911002488.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இடஒதுக்கீடு பிரிக்கப்பட்ட விதத்தில், தங்களின் பங்கு குறைக்கப்பட்டதாக பஞ்சாரா சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக, கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்த பாஜக கொடியை அகற்றிவிட்டு பஞ்சாரா சமூகத்தின் கொடியை ஏற்றினர். இந்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளி, போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.</p>
<p>இதனால் போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும், போலீஸ் சூப்பிரண்டு ஜி மிதுன் குமன், எடியூரப்பா வீட்டுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679911063405.png" alt="image" style="width:100%;" /></p>
<p>பஞ்சாரா சமூகத்தினர் பட்டியல் பழங்குடி சமூகத்தில் உள் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர். இந்த நிலையில், இடஒதுக்கீடு தொடர்பான ஏ.ஜே.சதாசிவ குழுவின் அறிக்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த மாநில அரசின் முடிவுக்கு எதிராக பஞ்சாரா சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம்தான் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. &rdquo;அரசின் இந்த நடவடிக்கை பஞ்சரா சமூகத்துக்கு அநீதி இழைக்கும். ஆகவே இந்த பரிந்துரையை உடனடியாக மாநில அரசு திரும்பப் பெற வேண்டும்&rdquo; எனவும் பஞ்சாரா சமூக மக்கள் தெரிவித்துள்ளனர்.<br />இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், &ldquo;இதன்மூலம் பாஜக, அனைத்து சமூக மக்களையும் பிளவுபடுத்த முயல்கிறது&rdquo; என தெரிவித்துள்ளார்.</p>
<p><iframe width="420" height="236" src="//www.youtube.com/embed/CpgN2077d8E" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157509/Stone-pelting-on-Yeddyurappa-s-house.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157509/Stone-pelting-on-Yeddyurappa-s-house.html</guid>
<description><![CDATA[கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடு மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜன மனஷா மையத்தின் பரிந்துரையை எதிர்த்து ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாரா சமாஜ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தீவிரமடைந்ததால் போராட்டக்காரர்கள் எடியூரப்பா வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இடஒதுக்கீடு தொடர்பாக எடுத்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

இடஒதுக்கீடு பிரிக்கப்பட்ட விதத்தில், தங்களின் பங்கு குறைக்கப்பட்டதாக பஞ்சாரா சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக, கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்த பாஜக கொடியை அகற்றிவிட்டு பஞ்சாரா சமூகத்தின் கொடியை ஏற்றினர். இந்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளி, போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும், போலீஸ் சூப்பிரண்டு ஜி மிதுன் குமன், எடியூரப்பா வீட்டுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

பஞ்சாரா சமூகத்தினர் பட்டியல் பழங்குடி சமூகத்தில் உள் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர். இந்த நிலையில், இடஒதுக்கீடு தொடர்பான ஏ.ஜே.சதாசிவ குழுவின் அறிக்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த மாநில அரசின் முடிவுக்கு எதிராக பஞ்சாரா சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம்தான் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. &rdquo;அரசின் இந்த நடவடிக்கை பஞ்சரா சமூகத்துக்கு அநீதி இழைக்கும். ஆகவே இந்த பரிந்துரையை உடனடியாக மாநில அரசு திரும்பப் பெற வேண்டும்&rdquo; எனவும் பஞ்சாரா சமூக மக்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், &ldquo;இதன்மூலம் பாஜக, அனைத்து சமூக மக்களையும் பிளவுபடுத்த முயல்கிறது&rdquo; என தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 15:50:19 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:30:49 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பில்கிஸ் பானு வழக்கு பாலியல் குற்றவாளிக்கு அரசு விழாவில் முன்னுரிமை: குஜராத்தில் சர்ச்சை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157501/Mahua-Moitra-shares-pic-of-Bilkis-Bano-s-rapist-on-stage-with-BJP-MLA.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172592.webp" style="width:100%;"></p><p>பில்கிஸ் பானோ என்ற கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, 3 வயது குழந்தை உட்பட 7 பேரை கொடூரமாக கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற 11 பேரும் கடந்த ஆண்டு &lsquo;முன்கூட்டியே&rsquo; விடுதலை செய்யப்பட்டனர். அதில் ஒருவரான சைலேஷ் சிமன்லால் குஜராத்தில் நடந்த அரசு விழாவில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு நிகராக மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679906328468.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தகோட் மாவட்டத்தில் குடிநீர் விநியோக தொடர்பான நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி நடந்தது. கர்மாவாடி கிராமத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில்தான் பில்கிஸ் பானோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக முத்திரைக் குத்தப்பட்ட சைலேஷ் சிமன்லாட் பட் என்பவர் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான பிரத்யேக மேடையில் முன்னணியில் அமர்ந்திருந்தார். இதுதொடர்பான வீடியோக்களும் ஃபோட்டோக்களும் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.</p>
<p>இந்நிகழ்வை கண்டித்து&nbsp;&lsquo;செய்யாத தவறுக்கு சிறை தண்டனை பெற்றவர்களை ஏளனமாகவும், மாபாதக செயலை செய்தவர்களை தியாகியை போலவும் நினைத்து முன் வரிசையில் உட்கார வைத்து கவுரவித்துள்ளனர்&rsquo; எனக்கூறி நெட்டிசன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, &ldquo;இந்த கொடூரரை மீண்டும் சிறைக்குள் தள்ளி அவர் இருக்கும் அறையின் சாவியை தூக்கி எறிய வேண்டும்&rdquo; என குறிப்பிட்டிருக்கிறார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Bilkis Bano's Rapist Shares Stage With Gujarat's BJP MP, MLA.<br /><br /> I want to see these monsters back in jail &amp; the key thrown away. And I want this satanic government that applauds this travesty of justice voted out. I want India to reclaim her moral compass. <a href="https://t.co/noaoz1c7ZW">pic.twitter.com/noaoz1c7ZW</a></p>
&mdash; Mahua Moitra (@MahuaMoitra) <a href="https://twitter.com/MahuaMoitra/status/1640076987073982464?ref_src=twsrc%5Etfw">March 26, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கை குறித்தே தற்போது நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பெருமளவிலான எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அரசு நிகழ்ச்சியில் பாலியல் குற்றவாளிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது கடும் கண்டனத்தையும் எழச் செய்திருக்கிறது.</p>
<p>முன்னதாக, பில்கிஸ் பானோ வழக்கில் தொடர்புடைய சைலேஷ் சிமன்லால் பட் உள்ளிட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து மஹூவா மொய்த்ரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி போன்ற பலரும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157501/Mahua-Moitra-shares-pic-of-Bilkis-Bano-s-rapist-on-stage-with-BJP-MLA.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157501/Mahua-Moitra-shares-pic-of-Bilkis-Bano-s-rapist-on-stage-with-BJP-MLA.html</guid>
<description><![CDATA[பில்கிஸ் பானோ என்ற கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, 3 வயது குழந்தை உட்பட 7 பேரை கொடூரமாக கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற 11 பேரும் கடந்த ஆண்டு &lsquo;முன்கூட்டியே&rsquo; விடுதலை செய்யப்பட்டனர். அதில் ஒருவரான சைலேஷ் சிமன்லால் குஜராத்தில் நடந்த அரசு விழாவில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு நிகராக மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தகோட் மாவட்டத்தில் குடிநீர் விநியோக தொடர்பான நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி நடந்தது. கர்மாவாடி கிராமத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில்தான் பில்கிஸ் பானோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக முத்திரைக் குத்தப்பட்ட சைலேஷ் சிமன்லாட் பட் என்பவர் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான பிரத்யேக மேடையில் முன்னணியில் அமர்ந்திருந்தார். இதுதொடர்பான வீடியோக்களும் ஃபோட்டோக்களும் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
இந்நிகழ்வை கண்டித்து&nbsp;&lsquo;செய்யாத தவறுக்கு சிறை தண்டனை பெற்றவர்களை ஏளனமாகவும், மாபாதக செயலை செய்தவர்களை தியாகியை போலவும் நினைத்து முன் வரிசையில் உட்கார வைத்து கவுரவித்துள்ளனர்&rsquo; எனக்கூறி நெட்டிசன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, &ldquo;இந்த கொடூரரை மீண்டும் சிறைக்குள் தள்ளி அவர் இருக்கும் அறையின் சாவியை தூக்கி எறிய வேண்டும்&rdquo; என குறிப்பிட்டிருக்கிறார்.

Bilkis Bano's Rapist Shares Stage With Gujarat's BJP MP, MLA. I want to see these monsters back in jail & the key thrown away. And I want this satanic government that applauds this travesty of justice voted out. I want India to reclaim her moral compass. pic.twitter.com/noaoz1c7ZW
&mdash; Mahua Moitra (@MahuaMoitra) March 26, 2023



ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கை குறித்தே தற்போது நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பெருமளவிலான எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அரசு நிகழ்ச்சியில் பாலியல் குற்றவாளிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது கடும் கண்டனத்தையும் எழச் செய்திருக்கிறது.
முன்னதாக, பில்கிஸ் பானோ வழக்கில் தொடர்புடைய சைலேஷ் சிமன்லால் பட் உள்ளிட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து மஹூவா மொய்த்ரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி போன்ற பலரும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 15:13:40 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 16:51:57 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு: உ.பி. அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157498/SC-turns-down-appeal-against-job-to-Hathras-rape-victim---s-kin.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172589.webp" style="width:100%;"></p><p><strong>ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான உத்தரபிரதேச அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.</strong></p>
<p>உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில்,&nbsp;தலித் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், &lsquo;பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க&nbsp;வேண்டும். பெண்ணின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்&rsquo; என உத்தரவு பிறப்பித்தது.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679905213359.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த உத்தரவுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு &ldquo;இதுபோன்ற விவகாரங்களில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒரு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது&rdquo; எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்</p>
<p>.<img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679905223906.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>முன்னதாக ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளில் மூன்று பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்து கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது பெரும் விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 208px; top: 476px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157498/SC-turns-down-appeal-against-job-to-Hathras-rape-victim---s-kin.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157498/SC-turns-down-appeal-against-job-to-Hathras-rape-victim---s-kin.html</guid>
<description><![CDATA[ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான உத்தரபிரதேச அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில்,&nbsp;தலித் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், &lsquo;பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க&nbsp;வேண்டும். பெண்ணின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்&rsquo; என உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு &ldquo;இதுபோன்ற விவகாரங்களில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒரு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது&rdquo; எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
.
முன்னதாக ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளில் மூன்று பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்து கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது பெரும் விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.


]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 14:47:25 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 14:50:10 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>புதுச்சேரி: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக - காங்கிரஸ் உறுப்பினர்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157492/Puducherry-What-is-the-reason-behind-the-DMK-Congress-members-walking-out-of-the-Legislative-Assembly.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172583.webp" style="width:100%;"></p><p>ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை என தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.</p>
<p>புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய அலுவலில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து &lsquo;ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை&rsquo; எனக்கூறி, பேரவையில் இருந்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679902593927.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனிடையே ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா சிலை அருகில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா, காங்கிரஸ்&nbsp;- திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு, பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 108px; top: 592px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157492/Puducherry-What-is-the-reason-behind-the-DMK-Congress-members-walking-out-of-the-Legislative-Assembly.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157492/Puducherry-What-is-the-reason-behind-the-DMK-Congress-members-walking-out-of-the-Legislative-Assembly.html</guid>
<description><![CDATA[ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை என தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய அலுவலில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து &lsquo;ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை&rsquo; எனக்கூறி, பேரவையில் இருந்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா சிலை அருகில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா, காங்கிரஸ்&nbsp;- திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு, பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 14:19:08 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 14:22:37 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>“மோடி சமூகமா? அப்படினு ஒன்னு இல்லவே இல்ல” - அம்பலப்படுத்திய ராகுல் காந்தியின் வழக்கறிஞர்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157477/there-is-no-modi-community-says-rahul---s-lawyer-kirit-panwala-on-defamation-case.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172568.webp" style="width:100%;"></p><p><strong>அவதூறு வழக்கில் ஈராண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.</strong></p>
<p>2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடந்த பரப்புரையின் போது &ldquo;&nbsp;<span>&lsquo;நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி&nbsp;என </span>எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயரே இருக்கிறது&rdquo; என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதையடுத்து குஜராத் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவான புர்னேஷ் மோடி, &ldquo;மோடி சமூகத்தினரை தவறாக வகைப்படுத்துவதாக ராகுல் காந்தியின் பேச்சு உள்ளது&rdquo; எனக் குறிப்பிட்டு சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிந்தார்.</p>
<p>இந்த வழக்கின் விசாரணை தொடக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் அப்போதைய நீதிபதி ஏ.கே.தேவ் வழக்கிலிருந்து மாற்றப்பட்டு ஹரிஷ் வர்மா என்ற நீதிபதி வழக்கில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இந்த வழக்கின் மீதான ஸ்டே நீக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. விசாரணை முடிவில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, இதன் மீதான ஜாமீன்&nbsp;பெற அவருக்கு ஒரு மாதம் அவகாசமும் கொடுத்தது.</p>
<p><img src="https://images.indianexpress.com/2019/10/Rahul-7.jpeg" alt="Defamation case: Rahul Gandhi appears in Surat court, pleads not guilty |  India News,The Indian Express" /></p>
<p>தீர்ப்பு வந்த அடுத்த நாளே வயநாடு மக்களவை தொகுதியின் எம்.பியாக இருந்த ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தும், அடுத்த 8 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றும் மக்களவை செயலாளர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவிய நிலையில், &lsquo;மத்திய அரசின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் செயல்&rsquo; என பலரும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள்.</p>
<p>இந்த நிலையில் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் எம்.பி பதவி பறிக்கப்பட்டது குறித்தும் அவரது வழக்கறிஞர்&nbsp;கிரித்&nbsp;பன்வாலா பேசியிருக்கிறார். அதில் அவர், &ldquo;இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் 90% குற்றச்சாட்டுகளும் நரேந்திர மோடிக்கு எதிரானது. தனி நபர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப்பதிய குறிப்பிட்ட அந்நபருக்கு அனுமதி உண்டு என சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த வழக்கை நரேந்திர மோடி பதியாமல் குஜராத்தில் இருக்கு புர்னேஷ் மோடி என்பவர் புகார் கொடுத்திருக்கிறார்.</p>
<p><img src="https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/story/202303/whatsapp_image_2023-03-25_at_22.49.13-sixteen_nine.jpeg?VersionId=m7KdlJnZvS9UbZWYdJagnhOh7gc3BIz3" alt="Who is Kirit Panwala? Lawyer who represented Rahul Gandhi in Surat court -  India Today" /></p>
<p>ஒரு வரி பேசியதற்காக இரண்டு ஆண்டுகள் தண்டனையா? இது போன்று தொடரப்பட்ட பல வழக்குகளின் நிலையை ஆராய்ந்தேன். அதில் மேல்நிலை நீதிமன்றங்கள் எவையும் இதுப்போன்ற தண்டனையை கொடுத்ததில்லை. மாறாக வாய் வார்த்தையாக குற்றஞ்சாட்டப்பட்டவரை திட்டுவார்கள் அல்லது பெயரளவு தண்டனை அல்லது அபராதமே இருக்கும். ஆனால் ராகுல் காந்தி மீதான இந்த அவதூறு வழக்கில் அப்படி நடக்கவில்லை.</p>
<p>&lsquo;எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் இருக்கிறது&rsquo; என ராகுல் காந்தி கூறியதில் மோடி என்பதை அந்த மோடி சமூகத்தினரையே சொல்வதாக உள்ளது என யூகித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மோடி என்ற பெயரில் எந்த சமூகமும் இல்லை. அவர்கள் பொதுவெளியில் வெளிப்பட்டதும் இல்லை. மோத் வானிக், மோத் காஞ்ச்சி உள்ளிட்ட சமூகங்கள்தான் இருக்கின்றன. மோடி சமூகம் என்ற ஒன்று இல்லை. அப்படி ஒரு சமூகமே இல்லையெனும்போது, எப்படி அதன் பிரதிநிதியாகச் சொல்லிக்கொண்டு ஒருவர் அதற்கு புகார் கொடுக்க முடியும்?</p>
<p><img src="https://images.livemint.com/img/2023/03/23/1600x900/Rahul_GAndhi_1679550183560_1679550183763_1679550183763.jpg" alt="Modi surname remarks: Surat court sentences Rahul Gandhi to two years in  jail; grants bail | Mint" /></p>
<p>அடுத்தாக, மோடி என்ற பெயரை கொண்டவர்கள் 13 கோடி பேர் இருக்கிறார்கள். சட்டத்தின் படி அடையாளம் காண முடியாத சமூகமாக இருக்கும் போது இவர்களால் புகாரளிக்கவே முடியாது. இதுபோன்ற வெவ்வேறு விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் பல தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.</p>
<p>புகாரளித்தவர்களின் நிலைப்பாடு படி மோத் வானிக் சமூகத்தைதான் மோடி சமூகம் என நினைக்கிறார்கள். ஆனால் &lsquo;நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி.. திருடர்களெல்லாம் ஏன் மோடி என்ற அடைமொழியை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்&rsquo; என ராகுல் காந்தி கூறியதில் &lsquo;இந்த திருடர்கள்&rsquo; என்பது தவறுதலாக விடுபட்டதால் இதனை கருத்தாக கொண்டு வழக்கு போட்டிருக்கிறார்கள்&rdquo; என வழக்கறிஞர் <span>கிரித்&nbsp;</span>பன்வாலா பேசியிருக்கிறார்.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 764px; top: 2558px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157477/there-is-no-modi-community-says-rahul---s-lawyer-kirit-panwala-on-defamation-case.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157477/there-is-no-modi-community-says-rahul---s-lawyer-kirit-panwala-on-defamation-case.html</guid>
<description><![CDATA[அவதூறு வழக்கில் ஈராண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடந்த பரப்புரையின் போது &ldquo;&nbsp;&lsquo;நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி&nbsp;என எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயரே இருக்கிறது&rdquo; என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதையடுத்து குஜராத் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவான புர்னேஷ் மோடி, &ldquo;மோடி சமூகத்தினரை தவறாக வகைப்படுத்துவதாக ராகுல் காந்தியின் பேச்சு உள்ளது&rdquo; எனக் குறிப்பிட்டு சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிந்தார்.
இந்த வழக்கின் விசாரணை தொடக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் அப்போதைய நீதிபதி ஏ.கே.தேவ் வழக்கிலிருந்து மாற்றப்பட்டு ஹரிஷ் வர்மா என்ற நீதிபதி வழக்கில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இந்த வழக்கின் மீதான ஸ்டே நீக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. விசாரணை முடிவில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, இதன் மீதான ஜாமீன்&nbsp;பெற அவருக்கு ஒரு மாதம் அவகாசமும் கொடுத்தது.

தீர்ப்பு வந்த அடுத்த நாளே வயநாடு மக்களவை தொகுதியின் எம்.பியாக இருந்த ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தும், அடுத்த 8 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றும் மக்களவை செயலாளர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவிய நிலையில், &lsquo;மத்திய அரசின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் செயல்&rsquo; என பலரும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் எம்.பி பதவி பறிக்கப்பட்டது குறித்தும் அவரது வழக்கறிஞர்&nbsp;கிரித்&nbsp;பன்வாலா பேசியிருக்கிறார். அதில் அவர், &ldquo;இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் 90% குற்றச்சாட்டுகளும் நரேந்திர மோடிக்கு எதிரானது. தனி நபர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப்பதிய குறிப்பிட்ட அந்நபருக்கு அனுமதி உண்டு என சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த வழக்கை நரேந்திர மோடி பதியாமல் குஜராத்தில் இருக்கு புர்னேஷ் மோடி என்பவர் புகார் கொடுத்திருக்கிறார்.

ஒரு வரி பேசியதற்காக இரண்டு ஆண்டுகள் தண்டனையா? இது போன்று தொடரப்பட்ட பல வழக்குகளின் நிலையை ஆராய்ந்தேன். அதில் மேல்நிலை நீதிமன்றங்கள் எவையும் இதுப்போன்ற தண்டனையை கொடுத்ததில்லை. மாறாக வாய் வார்த்தையாக குற்றஞ்சாட்டப்பட்டவரை திட்டுவார்கள் அல்லது பெயரளவு தண்டனை அல்லது அபராதமே இருக்கும். ஆனால் ராகுல் காந்தி மீதான இந்த அவதூறு வழக்கில் அப்படி நடக்கவில்லை.
&lsquo;எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் இருக்கிறது&rsquo; என ராகுல் காந்தி கூறியதில் மோடி என்பதை அந்த மோடி சமூகத்தினரையே சொல்வதாக உள்ளது என யூகித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மோடி என்ற பெயரில் எந்த சமூகமும் இல்லை. அவர்கள் பொதுவெளியில் வெளிப்பட்டதும் இல்லை. மோத் வானிக், மோத் காஞ்ச்சி உள்ளிட்ட சமூகங்கள்தான் இருக்கின்றன. மோடி சமூகம் என்ற ஒன்று இல்லை. அப்படி ஒரு சமூகமே இல்லையெனும்போது, எப்படி அதன் பிரதிநிதியாகச் சொல்லிக்கொண்டு ஒருவர் அதற்கு புகார் கொடுக்க முடியும்?

அடுத்தாக, மோடி என்ற பெயரை கொண்டவர்கள் 13 கோடி பேர் இருக்கிறார்கள். சட்டத்தின் படி அடையாளம் காண முடியாத சமூகமாக இருக்கும் போது இவர்களால் புகாரளிக்கவே முடியாது. இதுபோன்ற வெவ்வேறு விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் பல தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
புகாரளித்தவர்களின் நிலைப்பாடு படி மோத் வானிக் சமூகத்தைதான் மோடி சமூகம் என நினைக்கிறார்கள். ஆனால் &lsquo;நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி.. திருடர்களெல்லாம் ஏன் மோடி என்ற அடைமொழியை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்&rsquo; என ராகுல் காந்தி கூறியதில் &lsquo;இந்த திருடர்கள்&rsquo; என்பது தவறுதலாக விடுபட்டதால் இதனை கருத்தாக கொண்டு வழக்கு போட்டிருக்கிறார்கள்&rdquo; என வழக்கறிஞர் கிரித்&nbsp;பன்வாலா பேசியிருக்கிறார்.


]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 08:52:49 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 11:55:26 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அமெரிக்காவில் பரபரப்பு: இந்திய பத்திரிகையாளர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157463/Indian-Journalist-Attacked-By-Khalistan-Supporters-In-US-Rescued-By-Cops.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172554.webp" style="width:100%;"></p><p><strong>வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.</strong> <br /><br />&nbsp;&lsquo;வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதல் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதக் கொள்கைகள் தலைதூக்கின. இதையடுத்து அவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை செய்தியாக்கிக் கொண்டிருந்த பிடிஐ செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் லலித் குமார் ஜா என்பவர் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679832617215.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுகுறித்து லலித் ஜா கூறுகையில், &lsquo;என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், எனது பணிக்கு பாதுகாப்பு வழங்கிய போலீசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனது இடது காதில் இரண்டு குச்சிகளால் தாக்கினர். அப்போது போலீசார் தலையீட்டால் காப்பாற்றப்பட்டேன். போராட்டக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று போலீசாரை கேட்டுக் கொண்டேன்&rsquo; என்றார். <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679832649220.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. <br /><br />முன்னதாக கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. மேலும், தூதரகத்தில் தேசியக் கொடியை அகற்றிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, தங்கள் நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157463/Indian-Journalist-Attacked-By-Khalistan-Supporters-In-US-Rescued-By-Cops.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157463/Indian-Journalist-Attacked-By-Khalistan-Supporters-In-US-Rescued-By-Cops.html</guid>
<description><![CDATA[வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. &nbsp;&lsquo;வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதல் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதக் கொள்கைகள் தலைதூக்கின. இதையடுத்து அவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை செய்தியாக்கிக் கொண்டிருந்த பிடிஐ செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் லலித் குமார் ஜா என்பவர் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. 
இதுகுறித்து லலித் ஜா கூறுகையில், &lsquo;என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், எனது பணிக்கு பாதுகாப்பு வழங்கிய போலீசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனது இடது காதில் இரண்டு குச்சிகளால் தாக்கினர். அப்போது போலீசார் தலையீட்டால் காப்பாற்றப்பட்டேன். போராட்டக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று போலீசாரை கேட்டுக் கொண்டேன்&rsquo; என்றார். 
பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. மேலும், தூதரகத்தில் தேசியக் கொடியை அகற்றிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, தங்கள் நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 18:42:01 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 23:15:02 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>காயத்தை குணப்படுத்தியவரை விட்டு பிரியாத கொக்கு.. விபரீதத்தில் முடிந்த மனிதநேய செயல்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157461/Forest-Department-Case-Against-UP-Man-Who-Rescued-Cared-For-Sarus-Crane.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172552.webp" style="width:100%;"></p><p><strong>சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</strong><br /><br />உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் கான் குர்ஜர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தோட்டத்தில் கொக்கு வகையை சார்ந்த சாரசு கொக்கு என்றழைக்கப்படும் பறவை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்ததை அவர் பார்த்துள்ளார். அதனை மீட்ட அவர், உடல்நலன் தேர்ச்சி பெறவும் உதவியுள்ளார். அதன் காயம் சரியானதும் பறந்து செல்லும் என அவர் நினைத்துள்ளார். ஆனால், அதற்கு மாறாக அவர் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து வந்தது. ஆரிப் கான் உண்ணும் தட்டிலேயே அது உணவு உண்ணும். அவரின் குடும்பத்தினரிடமும் அன்பாக பழகி வந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.&nbsp; அதன்பின்பு ஆரிப் கான் - சாரசு கொக்கு இடையிலான நட்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679828005407.avif" alt="image" style="width:100%;" /></p>
<p><br />இந்நிலையில், ஆரிப் கானிடம் இருந்து சாரசு கொக்கை உத்தரப் பிரதேச வனத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். வனச் சட்டப்படி பறவையை வீட்டில் வளர்ப்பது குற்றம் என்றும் மேலும், இயற்கையான சூழலில் அந்த பறவை இருக்க வேண்டும் என்பதற்காகவும் ரேபரேலியில் உள்ள சமஸ்புர் பறவைகள் சரணாலயத்துக்கு அது மாற்றப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679827985425.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இருப்பினும் ஆரிப் கானுடன் நட்பாக பழகி வந்த பறவையை பிரித்து சரணாலயத்திற்கு அனுப்பி வைத்ததற்கு பலரும் அதிருப்தி தெரிவித்தனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் இது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட அந்த பறவையை காணவில்லை என்றும் பறவை விஷயத்தில் மாநில அரசு காட்டும் இந்த அலட்சியப்போக்கு முக்கியமாக பேசப்படவேண்டிய விவகாரம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் பிரதமர் இல்லத்தில் உள்ள மயில்களை எடுத்துச் செல்ல எந்த அதிகாரிக்காவது தைரியம் இருக்கிறதா எனவும் காட்டமாக பேசினார். <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679828074152.gif" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில்&nbsp; சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாரசு கொக்கை ஓராண்டாக வளர்த்து வந்தது தொடர்பாக வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி கவுரிகஞ்ச் கோட்ட வன அதிகாரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு&nbsp; ஆரிப் கானுக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157461/Forest-Department-Case-Against-UP-Man-Who-Rescued-Cared-For-Sarus-Crane.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157461/Forest-Department-Case-Against-UP-Man-Who-Rescued-Cared-For-Sarus-Crane.html</guid>
<description><![CDATA[சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் கான் குர்ஜர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தோட்டத்தில் கொக்கு வகையை சார்ந்த சாரசு கொக்கு என்றழைக்கப்படும் பறவை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்ததை அவர் பார்த்துள்ளார். அதனை மீட்ட அவர், உடல்நலன் தேர்ச்சி பெறவும் உதவியுள்ளார். அதன் காயம் சரியானதும் பறந்து செல்லும் என அவர் நினைத்துள்ளார். ஆனால், அதற்கு மாறாக அவர் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து வந்தது. ஆரிப் கான் உண்ணும் தட்டிலேயே அது உணவு உண்ணும். அவரின் குடும்பத்தினரிடமும் அன்பாக பழகி வந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.&nbsp; அதன்பின்பு ஆரிப் கான் - சாரசு கொக்கு இடையிலான நட்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், ஆரிப் கானிடம் இருந்து சாரசு கொக்கை உத்தரப் பிரதேச வனத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். வனச் சட்டப்படி பறவையை வீட்டில் வளர்ப்பது குற்றம் என்றும் மேலும், இயற்கையான சூழலில் அந்த பறவை இருக்க வேண்டும் என்பதற்காகவும் ரேபரேலியில் உள்ள சமஸ்புர் பறவைகள் சரணாலயத்துக்கு அது மாற்றப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
இருப்பினும் ஆரிப் கானுடன் நட்பாக பழகி வந்த பறவையை பிரித்து சரணாலயத்திற்கு அனுப்பி வைத்ததற்கு பலரும் அதிருப்தி தெரிவித்தனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் இது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட அந்த பறவையை காணவில்லை என்றும் பறவை விஷயத்தில் மாநில அரசு காட்டும் இந்த அலட்சியப்போக்கு முக்கியமாக பேசப்படவேண்டிய விவகாரம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் பிரதமர் இல்லத்தில் உள்ள மயில்களை எடுத்துச் செல்ல எந்த அதிகாரிக்காவது தைரியம் இருக்கிறதா எனவும் காட்டமாக பேசினார். 
இந்நிலையில்&nbsp; சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாரசு கொக்கை ஓராண்டாக வளர்த்து வந்தது தொடர்பாக வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி கவுரிகஞ்ச் கோட்ட வன அதிகாரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு&nbsp; ஆரிப் கானுக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 17:06:07 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 23:15:02 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>முதல் நாள் இன்ஸ்டாவில் வீடியோ.. மறுநாள் சடலமாக ஹோட்டலில் மீட்பு - போஜ்புரி நடிகை தற்கொலை?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157458/Bhojpuri-actress-aagansha-Dube-suicide.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172549.webp" style="width:100%;"></p><p><strong>பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</strong><br /><br />அகன்ஷா துபே 2019 ஆம் ஆண்டில் 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.&nbsp; இந்தப் படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.&nbsp; இதற்குப் பிறகு, நடிகை 'முஜ்சே ஷாதி கரோகி' மற்றும் 'சாஜன்' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனைக் காட்டி இருந்தார்.<br />.<br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679824515237.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>நேற்று இரவு,&nbsp; படப்பிடிப்பிற்குப் பிறகு உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஹோட்டலில் தங்குவதற்காக அகன்ஷா சென்றிருந்தார். இந்நிலையில் தூக்கில் தொங்கியபடி அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நடிகையின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>
<p>நேற்று இரவு கூட கடைசியாக இன்ஸ்டாகிராமில் நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள ஆகான்ஷா துபே இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது ஏராளமான சந்தேகங்களை எழுப்பி உள்ளது. சக திரையுலகினர் மற்றும் நடிகையின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்.</p>
<p><strong><span data-offset-key="4iq8m-0-0"><span data-text="true">தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.<span>&nbsp;</span>மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம். இதன்மூலம் இலவச ஆலோசனைகள் பெறலாம்.</span></span></strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157458/Bhojpuri-actress-aagansha-Dube-suicide.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157458/Bhojpuri-actress-aagansha-Dube-suicide.html</guid>
<description><![CDATA[பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அகன்ஷா துபே 2019 ஆம் ஆண்டில் 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.&nbsp; இந்தப் படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.&nbsp; இதற்குப் பிறகு, நடிகை 'முஜ்சே ஷாதி கரோகி' மற்றும் 'சாஜன்' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனைக் காட்டி இருந்தார்..
நேற்று இரவு,&nbsp; படப்பிடிப்பிற்குப் பிறகு உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஹோட்டலில் தங்குவதற்காக அகன்ஷா சென்றிருந்தார். இந்நிலையில் தூக்கில் தொங்கியபடி அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நடிகையின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு கூட கடைசியாக இன்ஸ்டாகிராமில் நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள ஆகான்ஷா துபே இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது ஏராளமான சந்தேகங்களை எழுப்பி உள்ளது. சக திரையுலகினர் மற்றும் நடிகையின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.&nbsp;மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம். இதன்மூலம் இலவச ஆலோசனைகள் பெறலாம்.]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 15:48:02 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 11:52:47 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சிறுபான்மையினர் நல நிதியில் வெறும் 14% மட்டுமே செலவு! மத்திய அமைச்சரின் பதிலால் அதிர்ச்சி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157449/Only-14--Expenditure-on-Minority-Welfare-Fund--Shocked-by-the-response-of-the-Union-Minister-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172540.webp" style="width:100%;"></p><p>சிறுபான்மையினர் நலத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 14 சதவிகிதம் மட்டுமே செலவினம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.</p>
<p><strong>சிறுபான்மையினர் நலத்திட்ட நிதி பற்றி கேள்வி எழுப்பிய எம்பி சு.வெங்கடேசன்!</strong></p>
<p>நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன் எம். பி (சி.பி.எம்) சிறுபான்மை மக்கள் நலனுக்கான திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகள், அதற்காக தற்போதுவரை செலவிடப்பட்ட தொகை பற்றிய கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார். அவர் எழுப்பிய கேள்வியில், &rdquo;கடந்த ஐந்து நிதியாண்டுகளில் சிறுபான்மை மக்கள் நலனுக்காக எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பேரில் எவ்வளவு உண்மையில் செலவிடப்பட்டது?. ஒதுக்கீடுகள் குறித்து நிதி அமைச்சகத்திடம் சிறுபான்மை நல அமைச்சகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளனவா?, தற்போதைய நிதி ஒதுக்கீட்டின் நிலவரம் என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679809762992.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>வெறும் 712 கோடிகள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது!</strong></p>
<p>சு.வெங்கடேசன் எம்பியின் கேள்விக்கு பதிலளித்திருந்த மத்திய சிறுபான்மை நல அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2017 -18இல் துவங்கி 2022 - 23 நிதியாண்டு வரையிலான பட்ஜெட் ஒதுக்கீடு விவரங்கள். பின்னர் அதற்கு பிறகு திருத்தப்பட்ட மதிப்பீடு மற்றும் உண்மைச் செலவினம் போன்ற விவரங்களை தந்துள்ளார். அவர் அளித்திருக்கும் விவரங்களின் படி, 2022 - 23இல் சிறுபான்மை நலனுக்கான பட்ஜெட் தொகை 5020 கோடிகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகான திருத்தப்பட்ட மதிப்பீடு என்பது 2612 கோடியாக திருத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையாக சிறுபான்மையினருக்கான நலத்திட்ட செலவினம் என்பது மார்ச் 17, 2023 வரை வெறும் 712 கோடிகள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679809779849.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் இதேபோல மற்ற நிதியாண்டுகளுக்கும் அமைச்சர் விவரங்களை தந்துள்ளார். அதில் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கான 6 திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை நல அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு போதுமான அளவில் இருக்கிறது என்றும், நலத் திட்டங்கள் வெற்றிகரமாக அமலாகி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679809798230.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடே கேலிக்கூத்தாக இருக்கிறது!</strong></p>
<p>மத்திய சிறுபான்மை அமைச்சரின் இந்த பதிலுக்கு பிறகு கருத்து தெரிவித்திருக்கும் எம்பி சு. வெங்கடேசன், மத்திய அமைச்சர் தந்துள்ள விவரங்கள் அதிர்ச்சியை தருகின்றன. 2018 -19 இல் துவங்கி 2022- 23 வரை எல்லா நிதியாண்டிலும் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட உண்மைச் செலவினம் குறைவாகவே உள்ளது. 2018 -19இல் 82 %, 2019 - 20இல் 95 %, 2020 - 21இல் 79% மற்றும் 2021 - 22 நிதியாண்டை பொறுத்தவரையில் 90% என்பதாகவே உள்ளது. 2022 - 23 இல் பட்ஜெட் ஒதுக்கீடை விட உண்மைச் செலவினம் வெறும் 14 % மட்டுமே தற்போதைய மார்ச் 17, 2023 வரை ஆகியுள்ளது. இது பேரதிர்ச்சி தரும் விவரம் ஆகும். மேலும் இந்த நிதியாண்டு முடிவுபெற இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை நெருங்குவது என்ற கேள்விக்கே இடமில்லை.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679809810996.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>2020 - 21 க்கு பிறகு திருத்தப்பட்ட மதிப்பீடே பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும் வெகுவாக குறைந்து விட்டது. 2022 - 23 இல் திருத்தப்பட்ட மதிப்பீடே 52 சதவீதம் ஆகவே உள்ளது. பட்ஜெட் என்பதே சிறுபான்மையினரை பொருத்த வரை கேலிக் கூத்தானாதாக இருக்கிறது என்று சு. வெங்கடேசன் எம். பி கருத்து தெரிவித்துள்ளார்.</p>
<p><strong>எந்த முகப்பும் நிதி ஒதுக்கீடும் சரியாக பின்பற்றப்படவில்லை, ஆனால் எல்லாம் சரியாக நடக்கிறது என்கிறார்கள்!</strong></p>
<p><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679809833698.jpeg" alt="image" style="width:100%;" /></strong></p>
<p>மேலும் 2023 - 24 பட்ஜெட் ஒதுக்கீடே 38 சதவீதம் சரிந்துள்ளது. கல்வி உதவித் தொகை, திறன் மேம்பாடு ஆகியன எல்லாம் பெரும் வெட்டை சந்தித்துள்ளன. ஆனால் சிறுபான்மை நல அமைச்சர் ஒதுக்கீடுகள் போதுமானது என்கிறார். நிதி அமைச்சகத்திடம் எந்த நிதி ஒதுக்கீடு கோரிக்கையையும் முன் வைக்கவில்லை என்கிறார். ஆனால் திட்டங்கள் வெற்றிகரமாக அமலாகிறதாம். சிறுபான்மை நல அமைச்சகம் என்ற பெயருக்கும் அமைச்சரின் அணுகுமுறைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? என்று சு. வெங்கடேசன் எம்பி விமர்சித்துள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157449/Only-14--Expenditure-on-Minority-Welfare-Fund--Shocked-by-the-response-of-the-Union-Minister-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157449/Only-14--Expenditure-on-Minority-Welfare-Fund--Shocked-by-the-response-of-the-Union-Minister-.html</guid>
<description><![CDATA[சிறுபான்மையினர் நலத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 14 சதவிகிதம் மட்டுமே செலவினம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் நலத்திட்ட நிதி பற்றி கேள்வி எழுப்பிய எம்பி சு.வெங்கடேசன்!
நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன் எம். பி (சி.பி.எம்) சிறுபான்மை மக்கள் நலனுக்கான திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகள், அதற்காக தற்போதுவரை செலவிடப்பட்ட தொகை பற்றிய கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார். அவர் எழுப்பிய கேள்வியில், &rdquo;கடந்த ஐந்து நிதியாண்டுகளில் சிறுபான்மை மக்கள் நலனுக்காக எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பேரில் எவ்வளவு உண்மையில் செலவிடப்பட்டது?. ஒதுக்கீடுகள் குறித்து நிதி அமைச்சகத்திடம் சிறுபான்மை நல அமைச்சகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளனவா?, தற்போதைய நிதி ஒதுக்கீட்டின் நிலவரம் என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

வெறும் 712 கோடிகள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது!
சு.வெங்கடேசன் எம்பியின் கேள்விக்கு பதிலளித்திருந்த மத்திய சிறுபான்மை நல அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2017 -18இல் துவங்கி 2022 - 23 நிதியாண்டு வரையிலான பட்ஜெட் ஒதுக்கீடு விவரங்கள். பின்னர் அதற்கு பிறகு திருத்தப்பட்ட மதிப்பீடு மற்றும் உண்மைச் செலவினம் போன்ற விவரங்களை தந்துள்ளார். அவர் அளித்திருக்கும் விவரங்களின் படி, 2022 - 23இல் சிறுபான்மை நலனுக்கான பட்ஜெட் தொகை 5020 கோடிகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகான திருத்தப்பட்ட மதிப்பீடு என்பது 2612 கோடியாக திருத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையாக சிறுபான்மையினருக்கான நலத்திட்ட செலவினம் என்பது மார்ச் 17, 2023 வரை வெறும் 712 கோடிகள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதேபோல மற்ற நிதியாண்டுகளுக்கும் அமைச்சர் விவரங்களை தந்துள்ளார். அதில் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கான 6 திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை நல அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு போதுமான அளவில் இருக்கிறது என்றும், நலத் திட்டங்கள் வெற்றிகரமாக அமலாகி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடே கேலிக்கூத்தாக இருக்கிறது!
மத்திய சிறுபான்மை அமைச்சரின் இந்த பதிலுக்கு பிறகு கருத்து தெரிவித்திருக்கும் எம்பி சு. வெங்கடேசன், மத்திய அமைச்சர் தந்துள்ள விவரங்கள் அதிர்ச்சியை தருகின்றன. 2018 -19 இல் துவங்கி 2022- 23 வரை எல்லா நிதியாண்டிலும் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட உண்மைச் செலவினம் குறைவாகவே உள்ளது. 2018 -19இல் 82 %, 2019 - 20இல் 95 %, 2020 - 21இல் 79% மற்றும் 2021 - 22 நிதியாண்டை பொறுத்தவரையில் 90% என்பதாகவே உள்ளது. 2022 - 23 இல் பட்ஜெட் ஒதுக்கீடை விட உண்மைச் செலவினம் வெறும் 14 % மட்டுமே தற்போதைய மார்ச் 17, 2023 வரை ஆகியுள்ளது. இது பேரதிர்ச்சி தரும் விவரம் ஆகும். மேலும் இந்த நிதியாண்டு முடிவுபெற இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை நெருங்குவது என்ற கேள்விக்கே இடமில்லை.

2020 - 21 க்கு பிறகு திருத்தப்பட்ட மதிப்பீடே பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும் வெகுவாக குறைந்து விட்டது. 2022 - 23 இல் திருத்தப்பட்ட மதிப்பீடே 52 சதவீதம் ஆகவே உள்ளது. பட்ஜெட் என்பதே சிறுபான்மையினரை பொருத்த வரை கேலிக் கூத்தானாதாக இருக்கிறது என்று சு. வெங்கடேசன் எம். பி கருத்து தெரிவித்துள்ளார்.
எந்த முகப்பும் நிதி ஒதுக்கீடும் சரியாக பின்பற்றப்படவில்லை, ஆனால் எல்லாம் சரியாக நடக்கிறது என்கிறார்கள்!

மேலும் 2023 - 24 பட்ஜெட் ஒதுக்கீடே 38 சதவீதம் சரிந்துள்ளது. கல்வி உதவித் தொகை, திறன் மேம்பாடு ஆகியன எல்லாம் பெரும் வெட்டை சந்தித்துள்ளன. ஆனால் சிறுபான்மை நல அமைச்சர் ஒதுக்கீடுகள் போதுமானது என்கிறார். நிதி அமைச்சகத்திடம் எந்த நிதி ஒதுக்கீடு கோரிக்கையையும் முன் வைக்கவில்லை என்கிறார். ஆனால் திட்டங்கள் வெற்றிகரமாக அமலாகிறதாம். சிறுபான்மை நல அமைச்சகம் என்ற பெயருக்கும் அமைச்சரின் அணுகுமுறைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? என்று சு. வெங்கடேசன் எம்பி விமர்சித்துள்ளார்.]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 11:50:02 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 11:50:14 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>5,805 கிலோ எடையுடன் விண்ணில் ஏவப்படும் 36 செயற்கைகோள்கள்! உலகத்தின் பார்வை இஸ்ரோ பக்கம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157436/36-satellites-will-be-launched-with-a-weight-of-5-805-kg--The-world-s-eyes-are-on-ISRO-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172527.webp" style="width:100%;"></p><p>இஸ்ரோவின் GSLV Mark 3 (எல்.வி.எம்-3) ராக்கெட், 36 தொலை தொடர்பு செயற்கைக் கோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோவின் 6ஆவது GSLV Mark 3 வகை விண்கலம் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், உலக அளவில் வளர்ந்த நாடுகள், வணிகப் பயன்பாட்டிற்கு செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இணைந்தது. இஸ்ரோவின் வணிகப்பிரிவான 'நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்' (என்.எஸ்.ஐ.எல்) வணிக நோக்கில் வெளிநாட்டு மற்றும் தனியார் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679793955148.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong><span style="color: #ff0000;">ஒன்வெப் இந்தியா-1 மூலம் ஏற்கனவே வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 36 செயற்கைகோள்கள்!</span></strong></p>
<p>அதன் ஒரு பகுதியாக பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன்வெப் நிறுவனமானது, தனது 72 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அதனடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களை ஒன்வெப் இந்தியா - 1(one web india - 1 mission) என்ற பெயரில் எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.</p>
<p><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/23/f0a1304e10c383a8a0a8e2a4c20e9f441666489502068324_original.jpg?impolicy=abp_cdn&amp;imwidth=650" alt="OneWeb India-1 Mission: ISRO's Heaviest Rocket Successfully Launches 36  Satellites Into Orbit. All About It" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>ஒன்வெப் இந்தியா-2 மூலம் கூடுதல் 36 செயற்கைகோள்கள் செலுத்தப்படுகிறது!</strong></span></p>
<p>இதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் கடைசிக் கட்டமாக ஒன் வெப் நிறுவனத்தின் மேலும் 36 செயற்கைக் கோள்கள் ஒன்வெப் இந்தியா - 2 இன்று காலை எல்.வி.எம் 3 - எம்3 (Launch Vehicle Mark 3 (LVM3) - mission 3) ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679793972495.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டானது இஸ்ரோவின் அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட். அதுமட்டுமல்லாமல் இஸ்ரோ தயாரித்ததிலிலேயே அதிக எடை கொண்டதும் ஆகும். இந்த ராக்கெட்டானது 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது. திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனோடு, இந்த ராக்கெட்டானது தாழ்வான புவி சுற்றுவட்டப்பாதைக்கு 8 டன் அளவிலான எடையை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.</p>
<p><span style="color: #ff0000;"><strong>மொத்தம் 5,805 கிலோ எடையுடன் பறக்கவிருக்கிறது!</strong></span></p>
<p>இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டின் மூலம் இதற்கு முன்பாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டம் உட்பட 5 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வெற்றித் தடத்துடன் பயணிக்கும் இந்த எல்.வி.எம் 3 ராக்கெட்டானது தற்போது 6ஆவது முறையாக 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மொத்தம் 5,805 கிலோ எடைக்கொண்ட 36 செயற்கை கோள்களும் 450 கி.மீ தொலைவில் தாழ்வான புவி வட்டப்பாதையில் 87.4 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679793994355.jpeg" alt="image" style="width:100%;" /> <br /> <br />உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. ஏற்கனவே, ஒரே நேரத்தில் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றை துல்லியமாக நிலைநிறுத்தி வரலாற்று வெற்றியை பெற்ற இஸ்ரோ நிறுவனம், தற்போது அதே எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் மிகக் குறுகிய கால இடைவெளியில் மீண்டும் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வணிகரீதியாக வெற்றி பெற தயாராகி வருகிறது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>புவிவட்ட பாதையில் 588 செயற்கைகோள்கள் நிலைநிறுத்த திட்டம்!</strong></span></p>
<p>இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ஒன் வெப் இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் இந்தியாவின் பாரதி நிறுவனத்தின் ஆதரவுடன், அதிவேக, தாமதமில்லா உலகளாவிய தொலைத்தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது. 588-செயற்கைக்கோள் வலுவான வளைய அமைப்பை புவியின் மேல் வட்ட பாதையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 49 செயற்கைக்கோள்கள் கொண்ட 12 வளையங்களில் வைக்கப்படும், ஒவ்வொரு செயற்கைக்கோளும் 109 நிமிடங்களில் பூமியைச் சுற்றி ஒரு முழு பயணத்தை நிறைவு செய்யும். இன்று விண்ணில் செலுத்த உள்ள செயற்கைக்கோள் 18 வது தொகுதி என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679794019661.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>LEO குறைந்த பூமியின் சுற்றுப்பாதை இணைப்பின் செயற்கை கோள்கள் சீர் மிகு திறனை வெளிப்படுத்தும் என்றும், இதன் மூலம் உலகளாவிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான இணைய இணைப்பை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது ராக்கெட்டானது ஏவுவதற்காக ஏவு தளத்தில் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157436/36-satellites-will-be-launched-with-a-weight-of-5-805-kg--The-world-s-eyes-are-on-ISRO-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157436/36-satellites-will-be-launched-with-a-weight-of-5-805-kg--The-world-s-eyes-are-on-ISRO-.html</guid>
<description><![CDATA[இஸ்ரோவின் GSLV Mark 3 (எல்.வி.எம்-3) ராக்கெட், 36 தொலை தொடர்பு செயற்கைக் கோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோவின் 6ஆவது GSLV Mark 3 வகை விண்கலம் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், உலக அளவில் வளர்ந்த நாடுகள், வணிகப் பயன்பாட்டிற்கு செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இணைந்தது. இஸ்ரோவின் வணிகப்பிரிவான 'நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்' (என்.எஸ்.ஐ.எல்) வணிக நோக்கில் வெளிநாட்டு மற்றும் தனியார் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

ஒன்வெப் இந்தியா-1 மூலம் ஏற்கனவே வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 36 செயற்கைகோள்கள்!
அதன் ஒரு பகுதியாக பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன்வெப் நிறுவனமானது, தனது 72 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அதனடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களை ஒன்வெப் இந்தியா - 1(one web india - 1 mission) என்ற பெயரில் எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஒன்வெப் இந்தியா-2 மூலம் கூடுதல் 36 செயற்கைகோள்கள் செலுத்தப்படுகிறது!
இதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் கடைசிக் கட்டமாக ஒன் வெப் நிறுவனத்தின் மேலும் 36 செயற்கைக் கோள்கள் ஒன்வெப் இந்தியா - 2 இன்று காலை எல்.வி.எம் 3 - எம்3 (Launch Vehicle Mark 3 (LVM3) - mission 3) ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டானது இஸ்ரோவின் அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட். அதுமட்டுமல்லாமல் இஸ்ரோ தயாரித்ததிலிலேயே அதிக எடை கொண்டதும் ஆகும். இந்த ராக்கெட்டானது 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது. திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனோடு, இந்த ராக்கெட்டானது தாழ்வான புவி சுற்றுவட்டப்பாதைக்கு 8 டன் அளவிலான எடையை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
மொத்தம் 5,805 கிலோ எடையுடன் பறக்கவிருக்கிறது!
இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டின் மூலம் இதற்கு முன்பாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டம் உட்பட 5 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வெற்றித் தடத்துடன் பயணிக்கும் இந்த எல்.வி.எம் 3 ராக்கெட்டானது தற்போது 6ஆவது முறையாக 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மொத்தம் 5,805 கிலோ எடைக்கொண்ட 36 செயற்கை கோள்களும் 450 கி.மீ தொலைவில் தாழ்வான புவி வட்டப்பாதையில் 87.4 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளன.
  உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. ஏற்கனவே, ஒரே நேரத்தில் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றை துல்லியமாக நிலைநிறுத்தி வரலாற்று வெற்றியை பெற்ற இஸ்ரோ நிறுவனம், தற்போது அதே எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் மிகக் குறுகிய கால இடைவெளியில் மீண்டும் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வணிகரீதியாக வெற்றி பெற தயாராகி வருகிறது.
புவிவட்ட பாதையில் 588 செயற்கைகோள்கள் நிலைநிறுத்த திட்டம்!
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ஒன் வெப் இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் இந்தியாவின் பாரதி நிறுவனத்தின் ஆதரவுடன், அதிவேக, தாமதமில்லா உலகளாவிய தொலைத்தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது. 588-செயற்கைக்கோள் வலுவான வளைய அமைப்பை புவியின் மேல் வட்ட பாதையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 49 செயற்கைக்கோள்கள் கொண்ட 12 வளையங்களில் வைக்கப்படும், ஒவ்வொரு செயற்கைக்கோளும் 109 நிமிடங்களில் பூமியைச் சுற்றி ஒரு முழு பயணத்தை நிறைவு செய்யும். இன்று விண்ணில் செலுத்த உள்ள செயற்கைக்கோள் 18 வது தொகுதி என தெரிவிக்கப்படுகிறது.

LEO குறைந்த பூமியின் சுற்றுப்பாதை இணைப்பின் செயற்கை கோள்கள் சீர் மிகு திறனை வெளிப்படுத்தும் என்றும், இதன் மூலம் உலகளாவிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான இணைய இணைப்பை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது ராக்கெட்டானது ஏவுவதற்காக ஏவு தளத்தில் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 07:02:07 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 07:03:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T10:59:07+00:00</lastBuildDate>
</channel>
</rss>
