 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>ஆன்லைனில் டவல் வாங்க முயன்று ரூ.8 லட்சத்தை இழந்த பெண்!- நூதன முறையில் நடந்த மோசடி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157545/Woman-loses-Rs-8-lakh-trying-to-buy-towels-online---Fraud-in-a-modern-way.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172636.webp" style="width:100%;"></p><p><strong>ஆன்லைன் ஷாப்பிங்கில் 6 டவல்களை வாங்க முயன்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து நூதனமாக ரூபாய் 8 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</strong></p>
<p>மும்பை பகுதியை சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ.1,169-க்கு பொருட்களை வாங்கிய நிலையில், அவருடைய அக்கவுண்டில் இருந்து ரூ.19,005 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை வங்கிக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க முயன்ற அவரிடமிருந்து மொத்தமாய் 8 லட்சத்திற்கும் அதிகமாய் பண மோசடி நடந்துள்ளது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986083976.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>UPI மோசடி முதல் SMS மோசடி வரை தொடர்ந்து மக்களை ஏமாற்றி பணத்தை திருடுவதற்காக, புதிது புதிதாக பலவழிகளைப் பின்பற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் சைபர் குற்றவாளிகள். இதனால் நாளுக்கு நாள் நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிது புதிதான ஆன்லைன் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் டவல்களை வாங்க சென்ற பெண் ஒருவர், ரூபாய் 8 லட்சத்திற்கும் மேலாக பணத்தை இழந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986094651.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பிடிஐயின் சமீபத்திய அறிக்கையின்படி, மும்பையின் மீரா ரோட் பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஈ-காமர்ஸ் என்ற இணையதளத்தில் ரூ.1,160 தொகைக்கு 6 டவல்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, அவரது கணக்கில் இருந்து ரூ.1,169-க்கு பதிலாக ரூ.19,005 பிடிக்கப்பட்டுள்ளது. தவறான பரிவர்த்தனையின் மூலம் தன்னுடைய அக்கவுண்டில் இருந்து அதிகமான பணம் பிடிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து போன மூதாட்டி, இந்த மோசடி குறித்து புகாரளிக்க, இணையத்தில் இருந்து புகார் எண்ணை எடுத்து, உதவிக்காக வங்கி உதவி எண்ணை அழைத்துள்ளார். ஆனால் வங்கியைத் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986107635.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு புதிய எண்ணிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. வங்கியில் இருந்து பேசுகிறோம், நீங்கள் இதற்கு முன்னர் கால் செய்துள்ளீர்கள் என கூறி, பிரச்னை குறித்த விவரங்களை அந்த நபர் கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். பின்னர் மூதாட்டியின் சமீபத்திய ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி குறித்து புகாரளிப்பதற்கு உதவிசெய்வதாக கூறி அவர், நீங்கள் பணத்தை உடனே திரும்ப பெற்றுக்கொள்ள ஒரு மொபைல் ஆப்-ஐ தரவிறக்கம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>வங்கியில் இருந்து தான் பேசுகிறார் என்றும், தனக்கு உதவி தான் செய்கிறார் என்றும் நம்பிய மூதாட்டி, அந்த நபர் கொடுத்த அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றிய நிலையில், மேலும் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பிடிக்கப்பட்டுள்ளது. நாம் இதை செய்யவே இல்லையே என பதட்டப்பட்ட அவர், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைப் பார்த்ததும் நேராக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதற்கிடையில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து சுமார் ரூ.8.3 லட்சம் மேலும் திருடப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986142939.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நூதன மோசடி குறித்து பேசிய சைபர் காவல்துறை அதிகாரி, " மூதாட்டியின் அக்கவுண்டில் இருந்து திருடப்பட்ட பணம், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. மோசடியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினார்.</p>
<p><strong>ஆன்லைன் ஷாப்பிங் மோசடியை எவ்வாறு தடுப்பது?</strong></p>
<p>ஆன்லைன் மோசடிகள் பெரும்பாலும் இணையவழி பயன்பாடு அதிகம் தெரியாதவர்களையும், அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்த மூத்தவர்களையும் குறிவைத்தே நடத்தப்படுகிறது. இத்தகைய மோசடிகளை தவிர்க்க பெரிய தொழில்நுட்பம் சார்ந்த அறிவு இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை, தனி ஒரு சாதாரண நபராக சில விசயங்களை செய்தாலே பெரும்பாலும் இதுபோன்ற வலைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.</p>
<p>* ஆன்லைன் ஷாப்பிங் என்பது தற்போது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அதனால் அதனை பயன்படுத்தாமல் தவிர்த்து விட வேண்டும் என்பது, எப்போதும் சிறந்த வழியாக இருக்காது. ஆகையால் நாம் எப்போதும் ஆன்லைன் மோசடி குறித்தும், அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புடன் இருப்பது முக்கியமானது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986177628.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>* ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு முன், அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம். இணையதளத்தின் SSL சான்றிதழ், ரேட்டிங்க்ஸ் மற்றும் பாதுகாப்பான கட்டண நுழைவாயில் உள்ளதா போன்றவற்றை எல்லாம் சரிபார்த்து பின் பயன்படுத்தலாம்.</p>
<p>* வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP போன்ற முக்கியமான தகவல்களை தொலைபேசியில் யாருடனும் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679986202610.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>* வங்கி உதவி எண்கள், அதிகாரப்பூர்வ கஸ்டமர் கேர் எண்கள், அப்ளிகேசன்ஸ் போன்றவற்றை சரியானது தானா என உறுதி செய்துவிட்டு பயன்படுத்தவேண்டும். எது உண்மையான ஹெல்ப் எண் என்று தெரியவில்லை என்றால் வங்கி பாஸ்புக்கில் உண்மையான ஹெல்ப்லைன் எண்ணை நீங்கள் சரிபார்க்கலாம் அல்லது உண்மையான வங்கி இணையதளத்தைப் பார்வையிடலாம். கூகுளில் கிடைக்கும் எண்கள் அல்லது மற்ற வெப்சைட்டுகளில் கிடைக்கும் எண்களை கண்மூடித்தனமாக டயல் செய்ய வேண்டாம்.</p>
<p>* வங்கியிலிருந்து கால் செய்கிறோம், வங்கியில் பணி செய்யும் நபர் என்று கூறும் எதையும் நம்ப வேண்டாம். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை எப்போதும் அழைப்பதில்லை.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157545/Woman-loses-Rs-8-lakh-trying-to-buy-towels-online---Fraud-in-a-modern-way.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157545/Woman-loses-Rs-8-lakh-trying-to-buy-towels-online---Fraud-in-a-modern-way.html</guid>
<description><![CDATA[ஆன்லைன் ஷாப்பிங்கில் 6 டவல்களை வாங்க முயன்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து நூதனமாக ரூபாய் 8 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பகுதியை சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ.1,169-க்கு பொருட்களை வாங்கிய நிலையில், அவருடைய அக்கவுண்டில் இருந்து ரூ.19,005 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை வங்கிக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க முயன்ற அவரிடமிருந்து மொத்தமாய் 8 லட்சத்திற்கும் அதிகமாய் பண மோசடி நடந்துள்ளது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UPI மோசடி முதல் SMS மோசடி வரை தொடர்ந்து மக்களை ஏமாற்றி பணத்தை திருடுவதற்காக, புதிது புதிதாக பலவழிகளைப் பின்பற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் சைபர் குற்றவாளிகள். இதனால் நாளுக்கு நாள் நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிது புதிதான ஆன்லைன் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் டவல்களை வாங்க சென்ற பெண் ஒருவர், ரூபாய் 8 லட்சத்திற்கும் மேலாக பணத்தை இழந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிடிஐயின் சமீபத்திய அறிக்கையின்படி, மும்பையின் மீரா ரோட் பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண் மூதாட்டி ஒருவர், ஈ-காமர்ஸ் என்ற இணையதளத்தில் ரூ.1,160 தொகைக்கு 6 டவல்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, அவரது கணக்கில் இருந்து ரூ.1,169-க்கு பதிலாக ரூ.19,005 பிடிக்கப்பட்டுள்ளது. தவறான பரிவர்த்தனையின் மூலம் தன்னுடைய அக்கவுண்டில் இருந்து அதிகமான பணம் பிடிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து போன மூதாட்டி, இந்த மோசடி குறித்து புகாரளிக்க, இணையத்தில் இருந்து புகார் எண்ணை எடுத்து, உதவிக்காக வங்கி உதவி எண்ணை அழைத்துள்ளார். ஆனால் வங்கியைத் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு புதிய எண்ணிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. வங்கியில் இருந்து பேசுகிறோம், நீங்கள் இதற்கு முன்னர் கால் செய்துள்ளீர்கள் என கூறி, பிரச்னை குறித்த விவரங்களை அந்த நபர் கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். பின்னர் மூதாட்டியின் சமீபத்திய ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி குறித்து புகாரளிப்பதற்கு உதவிசெய்வதாக கூறி அவர், நீங்கள் பணத்தை உடனே திரும்ப பெற்றுக்கொள்ள ஒரு மொபைல் ஆப்-ஐ தரவிறக்கம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
வங்கியில் இருந்து தான் பேசுகிறார் என்றும், தனக்கு உதவி தான் செய்கிறார் என்றும் நம்பிய மூதாட்டி, அந்த நபர் கொடுத்த அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றிய நிலையில், மேலும் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பிடிக்கப்பட்டுள்ளது. நாம் இதை செய்யவே இல்லையே என பதட்டப்பட்ட அவர், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைப் பார்த்ததும் நேராக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதற்கிடையில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து சுமார் ரூ.8.3 லட்சம் மேலும் திருடப்பட்டது.

இந்த நூதன மோசடி குறித்து பேசிய சைபர் காவல்துறை அதிகாரி, " மூதாட்டியின் அக்கவுண்டில் இருந்து திருடப்பட்ட பணம், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. மோசடியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினார்.
ஆன்லைன் ஷாப்பிங் மோசடியை எவ்வாறு தடுப்பது?
ஆன்லைன் மோசடிகள் பெரும்பாலும் இணையவழி பயன்பாடு அதிகம் தெரியாதவர்களையும், அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்த மூத்தவர்களையும் குறிவைத்தே நடத்தப்படுகிறது. இத்தகைய மோசடிகளை தவிர்க்க பெரிய தொழில்நுட்பம் சார்ந்த அறிவு இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை, தனி ஒரு சாதாரண நபராக சில விசயங்களை செய்தாலே பெரும்பாலும் இதுபோன்ற வலைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
* ஆன்லைன் ஷாப்பிங் என்பது தற்போது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அதனால் அதனை பயன்படுத்தாமல் தவிர்த்து விட வேண்டும் என்பது, எப்போதும் சிறந்த வழியாக இருக்காது. ஆகையால் நாம் எப்போதும் ஆன்லைன் மோசடி குறித்தும், அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புடன் இருப்பது முக்கியமானது.

* ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு முன், அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம். இணையதளத்தின் SSL சான்றிதழ், ரேட்டிங்க்ஸ் மற்றும் பாதுகாப்பான கட்டண நுழைவாயில் உள்ளதா போன்றவற்றை எல்லாம் சரிபார்த்து பின் பயன்படுத்தலாம்.
* வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP போன்ற முக்கியமான தகவல்களை தொலைபேசியில் யாருடனும் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது.

* வங்கி உதவி எண்கள், அதிகாரப்பூர்வ கஸ்டமர் கேர் எண்கள், அப்ளிகேசன்ஸ் போன்றவற்றை சரியானது தானா என உறுதி செய்துவிட்டு பயன்படுத்தவேண்டும். எது உண்மையான ஹெல்ப் எண் என்று தெரியவில்லை என்றால் வங்கி பாஸ்புக்கில் உண்மையான ஹெல்ப்லைன் எண்ணை நீங்கள் சரிபார்க்கலாம் அல்லது உண்மையான வங்கி இணையதளத்தைப் பார்வையிடலாம். கூகுளில் கிடைக்கும் எண்கள் அல்லது மற்ற வெப்சைட்டுகளில் கிடைக்கும் எண்களை கண்மூடித்தனமாக டயல் செய்ய வேண்டாம்.
* வங்கியிலிருந்து கால் செய்கிறோம், வங்கியில் பணி செய்யும் நபர் என்று கூறும் எதையும் நம்ப வேண்டாம். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை எப்போதும் அழைப்பதில்லை.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 12:39:56 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 13:12:17 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு லஞ்சம் : CTS,TCS மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157535/Anti-bribery-department-has-registered-a-case-against-CTS-TCS-for-bribery-of-CMDA-officials-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172626.webp" style="width:100%;"></p><p><strong><span style="color: #0000ff;">சோழிங்கநல்லூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் காக்னிசெண்ட் நிறுவனத்தை கட்டுவதற்காக சிஎம்டிஏ அதிகாரிகள் 12 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.</span></strong></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679979662906.png" alt="image" style="width:100%;" /><br />2011 முதல் 2016 காலகட்டத்தில் சோளிங்கநல்லூரில் காக்னிசெண்ட் டெக்னாலஜி அடுக்குமாடி அலுவலகம் கட்டுவதற்காக திட்ட அனுமதி பெற சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு விண்ணப்பித்திருந்தது. கட்டுமானம் கட்டுவதற்கு முன்பாக திட்ட அனுமதி பெற வேண்டும் என்பது விதி 2013 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு 2014 ஆம் ஆண்டு காலம் தாழ்த்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679979641877.png" alt="image" style="width:100%;" /><br />அப்போதைய காலகட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியது அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.இவ்வாறாக சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் (சி டி எஸ் )காகிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீ மணிகண்டன், முன்னாள் தலைமை செயலாக்க அதிகாரி ஸ்ரீதர் திருவேங்கடம், காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம், எல் அண்ட் டி முன்னாள் கட்டுமான பிரிவு தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தொழில் பிரிவு தலைவர் கண்ணன் , முன்னாள் செயல் துணைத் தலைவர், தற்போதைய மூத்த செயல் துணைத் தலைவருமான சதீஷ், தற்போதைய கட்டுமான பிரிவின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் ஆகிய 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157535/Anti-bribery-department-has-registered-a-case-against-CTS-TCS-for-bribery-of-CMDA-officials-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157535/Anti-bribery-department-has-registered-a-case-against-CTS-TCS-for-bribery-of-CMDA-officials-.html</guid>
<description><![CDATA[சோழிங்கநல்லூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் காக்னிசெண்ட் நிறுவனத்தை கட்டுவதற்காக சிஎம்டிஏ அதிகாரிகள் 12 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
2011 முதல் 2016 காலகட்டத்தில் சோளிங்கநல்லூரில் காக்னிசெண்ட் டெக்னாலஜி அடுக்குமாடி அலுவலகம் கட்டுவதற்காக திட்ட அனுமதி பெற சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு விண்ணப்பித்திருந்தது. கட்டுமானம் கட்டுவதற்கு முன்பாக திட்ட அனுமதி பெற வேண்டும் என்பது விதி 2013 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு 2014 ஆம் ஆண்டு காலம் தாழ்த்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அப்போதைய காலகட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியது அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.இவ்வாறாக சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் (சி டி எஸ் )காகிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீ மணிகண்டன், முன்னாள் தலைமை செயலாக்க அதிகாரி ஸ்ரீதர் திருவேங்கடம், காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம், எல் அண்ட் டி முன்னாள் கட்டுமான பிரிவு தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தொழில் பிரிவு தலைவர் கண்ணன் , முன்னாள் செயல் துணைத் தலைவர், தற்போதைய மூத்த செயல் துணைத் தலைவருமான சதீஷ், தற்போதைய கட்டுமான பிரிவின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் ஆகிய 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 10:41:42 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 10:41:43 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>குறைந்த விலையில் நிறைய சிறப்பம்சங்கள்! இந்த வாரம் இந்தியாவில் வெளியாகும் மொபைல் போன்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157517/8GB-RAM--50MP-camera--fast-charging---Redmi--Moto-series-released-at-low-prices-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172608.webp" style="width:100%;"></p><p>மார்ச் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மோட்டோரோலா மற்றும் ஜியோமி நிறுவனங்கள், தங்களுடைய அடுத்த மொபைல் சீரிஸை இந்த வாரம் வெளியிடுகின்றன.</p>
<p>ரெட்மியை பொறுத்தவரையில் Redmi Note 12, Redmi 12C ஸ்மார்ட் போன்களும், மோட்டோவை பொறுத்தவரையில் Moto G13 ஸ்மார்ட்போனும் வெளியிடப்படுகின்றன.</p>
<p><span style="color: #ff0000;"><strong>Redmi Note 12 :</strong></span></p>
<p>ரெட்மி நோட் 12 சீரிஸில் அடுத்த வெளியீடாக அறிவிக்கப்பட்டுள்ள ரெட்மி நோட் 12, நோட் 12 ப்ரோ+, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 5G வரிசையில் சேருகிறது. 4ஜி நெட்வொர்க்குடன் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஸ்மார்ட் போன், வரும் மார்ச் 30ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679920541510.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong><span style="color: #0000ff;">சிறப்பம்சங்கள்</span></strong></p>
<p>* 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>* ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 4G SoC ஆல் இயக்கப்படும்.</p>
<p>* 8ஜிபி ரேம் உடன் கூடுதலாக 11ஜிபி வரை ரேம் அனுமதிக்கப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679920562433.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>* 50 மெகாபிக்சல் சென்சார் உட்பட மூன்று பின்புற கேமரா இடம்பெறுகிறது.</p>
<p>* 33W அதிவேக சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி இடம்பெறுகிறது.</p>
<p>விலையை பொறுத்த வரை ரூ.17,999 இல் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>Redmi 12C :</strong></span></p>
<p>ஜியோமி-ன் பட்ஜெட் ஸ்மார்ட் போனாக அறிமுகமாகும் ரெட்மி 12சி விலையானது, அனைவரின் கைகளுக்கும் சேரும் வகையில் 10ஆயிரம் ரூபாய்க்குள் அடங்குகிறது. முன்னதாக சீனா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, மீடியா டெக் ஹீலியோ G85 சிப்செட் பியூச்சர் தான் இடம்பெறும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://lennews.in/wp-content/uploads/2023/03/Redmi-12C-Smartphone.jpg" alt="Redmi 12C Smartphone: लॉन्च हो रहा Redmi नया धांकड़ फीचर्स से" /></p>
<p><strong><span style="color: #0000ff;">சிறப்பம்சங்கள்</span></strong></p>
<p>* 6ஜிபி ரேம் உடன் 5ஜிபி வரை நீட்டிக்கப்பட்ட ரேம் ஆதரவுடன் கிடைக்கிறது.</p>
<p>* 6.71-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரி இடம்பெறுகிறது.</p>
<p>* பின்புறத்தில் கைரேகை சென்சாரோடு 50MP டூயல் ரியர் கேமரா இடம்பெறுகிறது.</p>
<p>* 10W சார்ஜிங் ஆதரவு, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் மைக்ரோ-USB போர்ட் போன்றவைகளும் இணைக்கப்பட்டுள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679920771960.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>விலையை பொறுத்தவரையில் பிளாக், ப்ளூ, க்ரீன் மற்றும் லேவண்டர் வண்ணங்களில் விலை மாறுபடுகிறது. 4GB RAM + 64GB இன்டர்னல் மெமரி மாடலின் விலை தோராயமாக ரூ. 8,400 ஆகவும், 4GB RAM + 128GB இன்டர்னல் மெமரி மாடலின் விலை தோராயமாக ரூ. 9,600 ஆகவும், 6GB RAM + 128GB இன்டர்னல் மெமரி மாடலின் விலை தோராயமாக ரூ. 10,800 ஆகவும் சந்தைப்படுத்தப்படுகிறது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>Moto G13 :</strong></span></p>
<p>மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் இந்த மாடலானது முன்னர் ஐரோப்பிய சந்தைகளில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவில் ரூபாய் 12ஆயிரத்தில் தொடங்கி 16ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படவிருப்பதாக தெரிகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679920786109.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #0000ff;"><strong>சிறப்பம்சங்கள்</strong></span></p>
<p>* மீடியாடெக் ஹெலியோ G85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.</p>
<p>* 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.</p>
<p>* 4GB + 128GB ரேம் மெமரி ஸ்டோரேஜ்</p>
<p>* 50MP மெய்ன் கேமராவோடு, 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000 mAh பேட்டரி இடம்பெறுகிறது.</p>
<p><img src="https://images.news18.com/ibnkhabar/uploads/2023/03/M4-1.jpg?impolicy=website&amp;width=540&amp;height=360" alt="सबकी छुट्टी करेगा Motorola का नया फोन, सस्ते दाम में ऐसा धांसू कैमरा और OS  यकीनन नहीं मिलेगा - motorola moto g13 launching in india soon price camera  revealed android 13 in" /></p>
<p>விலையை பொறுத்தவரையில் லேவண்டர், பிளாக், ரோஸ் கோல்ட் என 3 வண்ணங்களில் வேறுபடுகிறது. 4GB + 128GB ரேம் மெமரியோடு வரும் மாடலானது தோராயமாக ரூ. 16,000 ஆகவும், குறைவான ஸ்டோரேஜ் மெமரியோடு வரும் மாடலானது ரூ. 12,000 ஆகவும் விற்கப்படவிருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157517/8GB-RAM--50MP-camera--fast-charging---Redmi--Moto-series-released-at-low-prices-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157517/8GB-RAM--50MP-camera--fast-charging---Redmi--Moto-series-released-at-low-prices-.html</guid>
<description><![CDATA[மார்ச் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மோட்டோரோலா மற்றும் ஜியோமி நிறுவனங்கள், தங்களுடைய அடுத்த மொபைல் சீரிஸை இந்த வாரம் வெளியிடுகின்றன.
ரெட்மியை பொறுத்தவரையில் Redmi Note 12, Redmi 12C ஸ்மார்ட் போன்களும், மோட்டோவை பொறுத்தவரையில் Moto G13 ஸ்மார்ட்போனும் வெளியிடப்படுகின்றன.
Redmi Note 12 :
ரெட்மி நோட் 12 சீரிஸில் அடுத்த வெளியீடாக அறிவிக்கப்பட்டுள்ள ரெட்மி நோட் 12, நோட் 12 ப்ரோ+, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 5G வரிசையில் சேருகிறது. 4ஜி நெட்வொர்க்குடன் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஸ்மார்ட் போன், வரும் மார்ச் 30ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

சிறப்பம்சங்கள்
* 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 4G SoC ஆல் இயக்கப்படும்.
* 8ஜிபி ரேம் உடன் கூடுதலாக 11ஜிபி வரை ரேம் அனுமதிக்கப்படுகிறது.

* 50 மெகாபிக்சல் சென்சார் உட்பட மூன்று பின்புற கேமரா இடம்பெறுகிறது.
* 33W அதிவேக சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி இடம்பெறுகிறது.
விலையை பொறுத்த வரை ரூ.17,999 இல் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
Redmi 12C :
ஜியோமி-ன் பட்ஜெட் ஸ்மார்ட் போனாக அறிமுகமாகும் ரெட்மி 12சி விலையானது, அனைவரின் கைகளுக்கும் சேரும் வகையில் 10ஆயிரம் ரூபாய்க்குள் அடங்குகிறது. முன்னதாக சீனா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, மீடியா டெக் ஹீலியோ G85 சிப்செட் பியூச்சர் தான் இடம்பெறும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்
* 6ஜிபி ரேம் உடன் 5ஜிபி வரை நீட்டிக்கப்பட்ட ரேம் ஆதரவுடன் கிடைக்கிறது.
* 6.71-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரி இடம்பெறுகிறது.
* பின்புறத்தில் கைரேகை சென்சாரோடு 50MP டூயல் ரியர் கேமரா இடம்பெறுகிறது.
* 10W சார்ஜிங் ஆதரவு, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் மைக்ரோ-USB போர்ட் போன்றவைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

விலையை பொறுத்தவரையில் பிளாக், ப்ளூ, க்ரீன் மற்றும் லேவண்டர் வண்ணங்களில் விலை மாறுபடுகிறது. 4GB RAM + 64GB இன்டர்னல் மெமரி மாடலின் விலை தோராயமாக ரூ. 8,400 ஆகவும், 4GB RAM + 128GB இன்டர்னல் மெமரி மாடலின் விலை தோராயமாக ரூ. 9,600 ஆகவும், 6GB RAM + 128GB இன்டர்னல் மெமரி மாடலின் விலை தோராயமாக ரூ. 10,800 ஆகவும் சந்தைப்படுத்தப்படுகிறது.
Moto G13 :
மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் இந்த மாடலானது முன்னர் ஐரோப்பிய சந்தைகளில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவில் ரூபாய் 12ஆயிரத்தில் தொடங்கி 16ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படவிருப்பதாக தெரிகிறது.

சிறப்பம்சங்கள்
* மீடியாடெக் ஹெலியோ G85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
* 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.
* 4GB + 128GB ரேம் மெமரி ஸ்டோரேஜ்
* 50MP மெய்ன் கேமராவோடு, 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000 mAh பேட்டரி இடம்பெறுகிறது.

விலையை பொறுத்தவரையில் லேவண்டர், பிளாக், ரோஸ் கோல்ட் என 3 வண்ணங்களில் வேறுபடுகிறது. 4GB + 128GB ரேம் மெமரியோடு வரும் மாடலானது தோராயமாக ரூ. 16,000 ஆகவும், குறைவான ஸ்டோரேஜ் மெமரியோடு வரும் மாடலானது ரூ. 12,000 ஆகவும் விற்கப்படவிருக்கிறது.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 22:04:14 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 22:04:14 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>5,805 கிலோ எடையுடன் விண்ணில் ஏவப்படும் 36 செயற்கைகோள்கள்! உலகத்தின் பார்வை இஸ்ரோ பக்கம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157436/36-satellites-will-be-launched-with-a-weight-of-5-805-kg--The-world-s-eyes-are-on-ISRO-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172527.webp" style="width:100%;"></p><p>இஸ்ரோவின் GSLV Mark 3 (எல்.வி.எம்-3) ராக்கெட், 36 தொலை தொடர்பு செயற்கைக் கோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோவின் 6ஆவது GSLV Mark 3 வகை விண்கலம் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், உலக அளவில் வளர்ந்த நாடுகள், வணிகப் பயன்பாட்டிற்கு செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இணைந்தது. இஸ்ரோவின் வணிகப்பிரிவான 'நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்' (என்.எஸ்.ஐ.எல்) வணிக நோக்கில் வெளிநாட்டு மற்றும் தனியார் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679793955148.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong><span style="color: #ff0000;">ஒன்வெப் இந்தியா-1 மூலம் ஏற்கனவே வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 36 செயற்கைகோள்கள்!</span></strong></p>
<p>அதன் ஒரு பகுதியாக பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன்வெப் நிறுவனமானது, தனது 72 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அதனடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களை ஒன்வெப் இந்தியா - 1(one web india - 1 mission) என்ற பெயரில் எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.</p>
<p><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/23/f0a1304e10c383a8a0a8e2a4c20e9f441666489502068324_original.jpg?impolicy=abp_cdn&amp;imwidth=650" alt="OneWeb India-1 Mission: ISRO's Heaviest Rocket Successfully Launches 36  Satellites Into Orbit. All About It" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>ஒன்வெப் இந்தியா-2 மூலம் கூடுதல் 36 செயற்கைகோள்கள் செலுத்தப்படுகிறது!</strong></span></p>
<p>இதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் கடைசிக் கட்டமாக ஒன் வெப் நிறுவனத்தின் மேலும் 36 செயற்கைக் கோள்கள் ஒன்வெப் இந்தியா - 2 இன்று காலை எல்.வி.எம் 3 - எம்3 (Launch Vehicle Mark 3 (LVM3) - mission 3) ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679793972495.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டானது இஸ்ரோவின் அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட். அதுமட்டுமல்லாமல் இஸ்ரோ தயாரித்ததிலிலேயே அதிக எடை கொண்டதும் ஆகும். இந்த ராக்கெட்டானது 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது. திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனோடு, இந்த ராக்கெட்டானது தாழ்வான புவி சுற்றுவட்டப்பாதைக்கு 8 டன் அளவிலான எடையை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.</p>
<p><span style="color: #ff0000;"><strong>மொத்தம் 5,805 கிலோ எடையுடன் பறக்கவிருக்கிறது!</strong></span></p>
<p>இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டின் மூலம் இதற்கு முன்பாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டம் உட்பட 5 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வெற்றித் தடத்துடன் பயணிக்கும் இந்த எல்.வி.எம் 3 ராக்கெட்டானது தற்போது 6ஆவது முறையாக 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மொத்தம் 5,805 கிலோ எடைக்கொண்ட 36 செயற்கை கோள்களும் 450 கி.மீ தொலைவில் தாழ்வான புவி வட்டப்பாதையில் 87.4 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679793994355.jpeg" alt="image" style="width:100%;" /> <br /> <br />உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. ஏற்கனவே, ஒரே நேரத்தில் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றை துல்லியமாக நிலைநிறுத்தி வரலாற்று வெற்றியை பெற்ற இஸ்ரோ நிறுவனம், தற்போது அதே எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் மிகக் குறுகிய கால இடைவெளியில் மீண்டும் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வணிகரீதியாக வெற்றி பெற தயாராகி வருகிறது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>புவிவட்ட பாதையில் 588 செயற்கைகோள்கள் நிலைநிறுத்த திட்டம்!</strong></span></p>
<p>இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ஒன் வெப் இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் இந்தியாவின் பாரதி நிறுவனத்தின் ஆதரவுடன், அதிவேக, தாமதமில்லா உலகளாவிய தொலைத்தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது. 588-செயற்கைக்கோள் வலுவான வளைய அமைப்பை புவியின் மேல் வட்ட பாதையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 49 செயற்கைக்கோள்கள் கொண்ட 12 வளையங்களில் வைக்கப்படும், ஒவ்வொரு செயற்கைக்கோளும் 109 நிமிடங்களில் பூமியைச் சுற்றி ஒரு முழு பயணத்தை நிறைவு செய்யும். இன்று விண்ணில் செலுத்த உள்ள செயற்கைக்கோள் 18 வது தொகுதி என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679794019661.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>LEO குறைந்த பூமியின் சுற்றுப்பாதை இணைப்பின் செயற்கை கோள்கள் சீர் மிகு திறனை வெளிப்படுத்தும் என்றும், இதன் மூலம் உலகளாவிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான இணைய இணைப்பை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது ராக்கெட்டானது ஏவுவதற்காக ஏவு தளத்தில் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157436/36-satellites-will-be-launched-with-a-weight-of-5-805-kg--The-world-s-eyes-are-on-ISRO-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157436/36-satellites-will-be-launched-with-a-weight-of-5-805-kg--The-world-s-eyes-are-on-ISRO-.html</guid>
<description><![CDATA[இஸ்ரோவின் GSLV Mark 3 (எல்.வி.எம்-3) ராக்கெட், 36 தொலை தொடர்பு செயற்கைக் கோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோவின் 6ஆவது GSLV Mark 3 வகை விண்கலம் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், உலக அளவில் வளர்ந்த நாடுகள், வணிகப் பயன்பாட்டிற்கு செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இணைந்தது. இஸ்ரோவின் வணிகப்பிரிவான 'நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்' (என்.எஸ்.ஐ.எல்) வணிக நோக்கில் வெளிநாட்டு மற்றும் தனியார் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

ஒன்வெப் இந்தியா-1 மூலம் ஏற்கனவே வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 36 செயற்கைகோள்கள்!
அதன் ஒரு பகுதியாக பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன்வெப் நிறுவனமானது, தனது 72 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அதனடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களை ஒன்வெப் இந்தியா - 1(one web india - 1 mission) என்ற பெயரில் எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஒன்வெப் இந்தியா-2 மூலம் கூடுதல் 36 செயற்கைகோள்கள் செலுத்தப்படுகிறது!
இதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் கடைசிக் கட்டமாக ஒன் வெப் நிறுவனத்தின் மேலும் 36 செயற்கைக் கோள்கள் ஒன்வெப் இந்தியா - 2 இன்று காலை எல்.வி.எம் 3 - எம்3 (Launch Vehicle Mark 3 (LVM3) - mission 3) ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டானது இஸ்ரோவின் அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட். அதுமட்டுமல்லாமல் இஸ்ரோ தயாரித்ததிலிலேயே அதிக எடை கொண்டதும் ஆகும். இந்த ராக்கெட்டானது 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது. திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனோடு, இந்த ராக்கெட்டானது தாழ்வான புவி சுற்றுவட்டப்பாதைக்கு 8 டன் அளவிலான எடையை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
மொத்தம் 5,805 கிலோ எடையுடன் பறக்கவிருக்கிறது!
இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டின் மூலம் இதற்கு முன்பாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டம் உட்பட 5 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வெற்றித் தடத்துடன் பயணிக்கும் இந்த எல்.வி.எம் 3 ராக்கெட்டானது தற்போது 6ஆவது முறையாக 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மொத்தம் 5,805 கிலோ எடைக்கொண்ட 36 செயற்கை கோள்களும் 450 கி.மீ தொலைவில் தாழ்வான புவி வட்டப்பாதையில் 87.4 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளன.
  உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. ஏற்கனவே, ஒரே நேரத்தில் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றை துல்லியமாக நிலைநிறுத்தி வரலாற்று வெற்றியை பெற்ற இஸ்ரோ நிறுவனம், தற்போது அதே எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் மிகக் குறுகிய கால இடைவெளியில் மீண்டும் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வணிகரீதியாக வெற்றி பெற தயாராகி வருகிறது.
புவிவட்ட பாதையில் 588 செயற்கைகோள்கள் நிலைநிறுத்த திட்டம்!
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ஒன் வெப் இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் இந்தியாவின் பாரதி நிறுவனத்தின் ஆதரவுடன், அதிவேக, தாமதமில்லா உலகளாவிய தொலைத்தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது. 588-செயற்கைக்கோள் வலுவான வளைய அமைப்பை புவியின் மேல் வட்ட பாதையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 49 செயற்கைக்கோள்கள் கொண்ட 12 வளையங்களில் வைக்கப்படும், ஒவ்வொரு செயற்கைக்கோளும் 109 நிமிடங்களில் பூமியைச் சுற்றி ஒரு முழு பயணத்தை நிறைவு செய்யும். இன்று விண்ணில் செலுத்த உள்ள செயற்கைக்கோள் 18 வது தொகுதி என தெரிவிக்கப்படுகிறது.

LEO குறைந்த பூமியின் சுற்றுப்பாதை இணைப்பின் செயற்கை கோள்கள் சீர் மிகு திறனை வெளிப்படுத்தும் என்றும், இதன் மூலம் உலகளாவிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான இணைய இணைப்பை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது ராக்கெட்டானது ஏவுவதற்காக ஏவு தளத்தில் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 07:02:07 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 07:03:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”ஆமாம் அதானி ஆஃபிஸ்ல இருந்து தான் பேசுறோம்”-மின்கட்டணம் செலுத்த சென்று 7 லட்சம் இழந்த பெண்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157317/-Yes--we-are-talking-from-Adani-office----Woman-lost-7-lakhs-after-going-to-pay-electricity-bill.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172408.webp" style="width:100%;"></p><p><strong>மின்சார கட்டணம் செலுத்தும் தேதி காலாவாதியாகி விட்டதாக எஸ்எம்எஸ் வந்ததை நம்பி, மின்சார கட்டணம் செலுத்தும் போது ரூ.7 லட்சத்தை இழந்துள்ளார் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர்.</strong></p>
<p>ஆமாம் நாங்கள் அதானி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தான் பேசுகிறோம், உங்களுடைய வீட்டிற்கு மின்துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்கு இந்த மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து அதில் பணத்தை கட்டுங்கள் எனக்கூற, அந்தபெண்ணும் அப்படியே டவுன்லோடு செய்து ஓடிபியையும் பகிர்ந்ததை அடுத்து, அவருடைய அக்கவுண்டிலிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் அளவிற்கு பணப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679555012645.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த சில வாரங்களில் சைபர் கிரைம் மோசடி மூலம் ஆன்லைன் வழியே பணம் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் இந்த ஆன்லைன் மோசடி கும்பல்களுக்கு இரையாகி, மொபைல் போன்கள் மூலம் பெறப்படும் எஸ்எம்எஸ், லிங்க் மற்றும் செய்திகளுக்கு பதிலளித்த பிறகு பணத்தை இழந்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், மின்கட்டண தாமதம் தொடர்பாக போலி எஸ்எம்எஸ் அனுப்பப்பட்ட சைபர் மோசடியில் சிக்கி ரூ.7 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679555024713.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ANI-ன் அறிக்கையின்படி, மும்பையின் அந்தேரி பகுதியில் வசிக்கும் 65 வயது மூதாட்டி ஒருவருக்கு, அவருடைய கணவரின் தொலைபேசியில் இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் மின் கட்டணம் குறித்து ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் பில் கட்டுவதற்கு இன்னும் குறைவான நேரம் மட்டுமே உள்ளதாகவும், அப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் உங்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை மெசேஜ் வந்துள்ளது. அந்த செய்தி குறிப்புடன், மின் துண்டிப்பை உடனடியாக தடுப்பதற்கு பணம் செலுத்த இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679555075614.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மின்வாரியத்தின் அறிவிப்பாக இருக்கும் என நினைத்து அந்த பெண் குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு போன் செய்துள்ளார். அப்போது அவரின் போன்காலை எடுத்த ஒரு நபர், தான் ஒரு &rdquo;அதானி மின்வாரியத்தின் அலுவலக ஊழியர்&rdquo; என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தன்னுடைய கஸ்டமரிடம் கணிவாக பேசிய அவர், நீங்கள் கவலைபடவேண்டாம் பில் செலுத்துவதில் நான் உங்களுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். மேலும் "டீம் வியூவர் குய்க் சப்போர்ட்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.</p>
<p>அடையாளம் தெரியாத அந்த நபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிய 65 வயது மூதாட்டி, அந்த செயலியை பதிவிறக்கியதோடு மட்டுமல்லாமல், அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் அவருக்கு அழைத்து தனக்கு வந்த ஓடிபியையும் கூறியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.4,62,959, ரூ.1,39,900 மற்றும் ரூ.89,000 என மூன்று பரிவர்த்தனைகளில் பணப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ்கள் வந்துள்ளது. மொத்தமாக அவரது கணக்கில் இருந்து ரூ.6,91,859 பணம் பிடிக்கப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679555089562.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆன்லைன் வழியாக பெரிய பரிவர்த்தனைகளைப் பார்த்ததும், எஸ்பிஐ மோசடி நிர்வாகக் குழு உடனடியாக பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொண்டு சமீபத்திய பரிவர்த்தனை உங்களது தரப்பிலிருந்து தான் நடைபெற்றதா என்பதை உறுதிசெய்துள்ளது, ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் சைபர் மோசடியில் தான் பணத்தை இழந்துள்ளோம் என்பதை தெரிந்துகொண்ட பாதிக்கப்பட்ட பெண், தனது மகளுடன் அந்தேரி காவல் நிலையத்திற்குச் சென்று மோசடி குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். அடையாளம் தெரியாத அந்த நபர் மீது IPC 420, 66(C), 66(D) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679555107289.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>நாடு முழுவதிலும் இதுபோன்ற ஆன்லைன் பண மோசடி நடந்துவருகிறது. அவரசகால அழைப்பு என மின் கட்டணம் செலுத்துவது, வங்கியில் இருந்து கணக்கை புதுப்பித்தல் போன்ற லிங்க் மற்றும் எஸ்எம்எஸ்-களை பகிர்ந்து விவரங்களை சேகரிக்கும் சைபர் மோசடி கும்பல், தொடர்ந்து பண மோசடியில் ஈடுப்பட்டு வருகிறது. உங்களுடைய மொபைல் போன்களுக்கு இப்படி வங்கி அல்லது மின்வாரியத்திலிருந்து செய்திகுறிப்பு வந்தால் அது முறையானது தானா என்பதை அறிந்துவிட்டு பிறகு ஒடிபி போன்றவற்றை பகிருங்கள். ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டால் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவியுங்கள்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157317/-Yes--we-are-talking-from-Adani-office----Woman-lost-7-lakhs-after-going-to-pay-electricity-bill.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157317/-Yes--we-are-talking-from-Adani-office----Woman-lost-7-lakhs-after-going-to-pay-electricity-bill.html</guid>
<description><![CDATA[மின்சார கட்டணம் செலுத்தும் தேதி காலாவாதியாகி விட்டதாக எஸ்எம்எஸ் வந்ததை நம்பி, மின்சார கட்டணம் செலுத்தும் போது ரூ.7 லட்சத்தை இழந்துள்ளார் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர்.
ஆமாம் நாங்கள் அதானி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தான் பேசுகிறோம், உங்களுடைய வீட்டிற்கு மின்துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்கு இந்த மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து அதில் பணத்தை கட்டுங்கள் எனக்கூற, அந்தபெண்ணும் அப்படியே டவுன்லோடு செய்து ஓடிபியையும் பகிர்ந்ததை அடுத்து, அவருடைய அக்கவுண்டிலிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் அளவிற்கு பணப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் சைபர் கிரைம் மோசடி மூலம் ஆன்லைன் வழியே பணம் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் இந்த ஆன்லைன் மோசடி கும்பல்களுக்கு இரையாகி, மொபைல் போன்கள் மூலம் பெறப்படும் எஸ்எம்எஸ், லிங்க் மற்றும் செய்திகளுக்கு பதிலளித்த பிறகு பணத்தை இழந்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், மின்கட்டண தாமதம் தொடர்பாக போலி எஸ்எம்எஸ் அனுப்பப்பட்ட சைபர் மோசடியில் சிக்கி ரூ.7 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.

ANI-ன் அறிக்கையின்படி, மும்பையின் அந்தேரி பகுதியில் வசிக்கும் 65 வயது மூதாட்டி ஒருவருக்கு, அவருடைய கணவரின் தொலைபேசியில் இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் மின் கட்டணம் குறித்து ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் பில் கட்டுவதற்கு இன்னும் குறைவான நேரம் மட்டுமே உள்ளதாகவும், அப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் உங்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை மெசேஜ் வந்துள்ளது. அந்த செய்தி குறிப்புடன், மின் துண்டிப்பை உடனடியாக தடுப்பதற்கு பணம் செலுத்த இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் அறிவிப்பாக இருக்கும் என நினைத்து அந்த பெண் குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு போன் செய்துள்ளார். அப்போது அவரின் போன்காலை எடுத்த ஒரு நபர், தான் ஒரு &rdquo;அதானி மின்வாரியத்தின் அலுவலக ஊழியர்&rdquo; என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தன்னுடைய கஸ்டமரிடம் கணிவாக பேசிய அவர், நீங்கள் கவலைபடவேண்டாம் பில் செலுத்துவதில் நான் உங்களுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். மேலும் "டீம் வியூவர் குய்க் சப்போர்ட்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.
அடையாளம் தெரியாத அந்த நபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிய 65 வயது மூதாட்டி, அந்த செயலியை பதிவிறக்கியதோடு மட்டுமல்லாமல், அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் அவருக்கு அழைத்து தனக்கு வந்த ஓடிபியையும் கூறியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.4,62,959, ரூ.1,39,900 மற்றும் ரூ.89,000 என மூன்று பரிவர்த்தனைகளில் பணப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ்கள் வந்துள்ளது. மொத்தமாக அவரது கணக்கில் இருந்து ரூ.6,91,859 பணம் பிடிக்கப்பட்டது.

ஆன்லைன் வழியாக பெரிய பரிவர்த்தனைகளைப் பார்த்ததும், எஸ்பிஐ மோசடி நிர்வாகக் குழு உடனடியாக பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொண்டு சமீபத்திய பரிவர்த்தனை உங்களது தரப்பிலிருந்து தான் நடைபெற்றதா என்பதை உறுதிசெய்துள்ளது, ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் சைபர் மோசடியில் தான் பணத்தை இழந்துள்ளோம் என்பதை தெரிந்துகொண்ட பாதிக்கப்பட்ட பெண், தனது மகளுடன் அந்தேரி காவல் நிலையத்திற்குச் சென்று மோசடி குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். அடையாளம் தெரியாத அந்த நபர் மீது IPC 420, 66(C), 66(D) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதிலும் இதுபோன்ற ஆன்லைன் பண மோசடி நடந்துவருகிறது. அவரசகால அழைப்பு என மின் கட்டணம் செலுத்துவது, வங்கியில் இருந்து கணக்கை புதுப்பித்தல் போன்ற லிங்க் மற்றும் எஸ்எம்எஸ்-களை பகிர்ந்து விவரங்களை சேகரிக்கும் சைபர் மோசடி கும்பல், தொடர்ந்து பண மோசடியில் ஈடுப்பட்டு வருகிறது. உங்களுடைய மொபைல் போன்களுக்கு இப்படி வங்கி அல்லது மின்வாரியத்திலிருந்து செய்திகுறிப்பு வந்தால் அது முறையானது தானா என்பதை அறிந்துவிட்டு பிறகு ஒடிபி போன்றவற்றை பகிருங்கள். ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டால் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவியுங்கள்.]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 13:05:50 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 13:06:53 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>‘Call Before u Dig’ - மோடி அறிமுகப்படுத்திய செயலியின் பயன் என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157315/PM-Modi-launched----Call-Before-u-Dig----mobile-app.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172406.webp" style="width:100%;"></p><p>நிலத்தில் குழிதோண்டும் நிறுவனங்களுக்கும், நிலத்தடி புதை பயன்பாடு பொருட்கள் உரிமையாளருக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு தொடர்பை மேம்படுத்தும் வகையில் &lsquo;Call Before u Dig&rsquo; (தோண்டும் முன் அழைக்கவும்) என்ற செயலியை புதன்கிழமை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி. இதனால் குழி பறிக்கும்போது நிலத்தடி புதை பயன்பாடு உரிமையாளர்கள் தங்கள் பொருட்கள் சேதமடைவதை தடுக்க முடியும்.</p>
<p><strong>இந்த செயலின் பயன்பாடுகள் என்னென்ன?</strong></p>
<p>ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் போன்ற நிலத்தடி சொத்துக்கள் சேதமடைவதை தடுக்க Call Before u Dig (CBuD) என்ற மொபைல் செயலியானது தொலைத்தொடர்பு துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னறிவிக்கப்படாத குழி தோண்டுதலால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ. 3000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக பத்திரிகை தகவல் பணியகம் தெரிவித்திருந்தது. சாலை, தொலைத்தொடர்பு, தண்ணீர், கேஸ் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஏற்படும் இடையூறுகளால் குடிமக்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நஷ்டத்தை இந்த செயலி குறைக்க உதவும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679552391406.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>இந்த செயலி எப்படி செயல்படுகிறது?</strong></p>
<p>CBuD என்ற செயலியானது குழி தோண்டும் நிறுவனங்கள், நிலத்தடி புதைபொருட்களின் உரிமையாளர்களை குறுஞ்செய்தி / இ-மெயில் மற்றும் click-to-call போன்ற வசதிகள் மூலம் முன்கூட்டியே தொடர்புகொள்ள வழிவகை செய்கிறது. இதனால் நிலத்தடி பொருட்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழி தோண்டும் முன்பு ஏற்கனவே அங்கு பயன்பாட்டில் உள்ள நிலத்தடி பொருட்கள் குறித்து விசாரிக்க நிறுவனங்களுக்கு தொடர்பு வசதியை ஏற்படுத்தி தருகிறது. இதன்மூலம், நிலத்தடி பொருட்களின் உரிமையாளர்களும் தங்கள் பகுதியில் நடைபெறவிருக்கும் வேலை குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.</p>
<p>CBuD செயலியுடன், பாரதத்தின் 6G விஷன் ஆவணத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், புதிய சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் (ITU) பகுதி அலுவலகம் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தையும் திறந்து வைத்தார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157315/PM-Modi-launched----Call-Before-u-Dig----mobile-app.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157315/PM-Modi-launched----Call-Before-u-Dig----mobile-app.html</guid>
<description><![CDATA[நிலத்தில் குழிதோண்டும் நிறுவனங்களுக்கும், நிலத்தடி புதை பயன்பாடு பொருட்கள் உரிமையாளருக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு தொடர்பை மேம்படுத்தும் வகையில் &lsquo;Call Before u Dig&rsquo; (தோண்டும் முன் அழைக்கவும்) என்ற செயலியை புதன்கிழமை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி. இதனால் குழி பறிக்கும்போது நிலத்தடி புதை பயன்பாடு உரிமையாளர்கள் தங்கள் பொருட்கள் சேதமடைவதை தடுக்க முடியும்.
இந்த செயலின் பயன்பாடுகள் என்னென்ன?
ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் போன்ற நிலத்தடி சொத்துக்கள் சேதமடைவதை தடுக்க Call Before u Dig (CBuD) என்ற மொபைல் செயலியானது தொலைத்தொடர்பு துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னறிவிக்கப்படாத குழி தோண்டுதலால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ. 3000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக பத்திரிகை தகவல் பணியகம் தெரிவித்திருந்தது. சாலை, தொலைத்தொடர்பு, தண்ணீர், கேஸ் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஏற்படும் இடையூறுகளால் குடிமக்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நஷ்டத்தை இந்த செயலி குறைக்க உதவும்.

இந்த செயலி எப்படி செயல்படுகிறது?
CBuD என்ற செயலியானது குழி தோண்டும் நிறுவனங்கள், நிலத்தடி புதைபொருட்களின் உரிமையாளர்களை குறுஞ்செய்தி / இ-மெயில் மற்றும் click-to-call போன்ற வசதிகள் மூலம் முன்கூட்டியே தொடர்புகொள்ள வழிவகை செய்கிறது. இதனால் நிலத்தடி பொருட்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழி தோண்டும் முன்பு ஏற்கனவே அங்கு பயன்பாட்டில் உள்ள நிலத்தடி பொருட்கள் குறித்து விசாரிக்க நிறுவனங்களுக்கு தொடர்பு வசதியை ஏற்படுத்தி தருகிறது. இதன்மூலம், நிலத்தடி பொருட்களின் உரிமையாளர்களும் தங்கள் பகுதியில் நடைபெறவிருக்கும் வேலை குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
CBuD செயலியுடன், பாரதத்தின் 6G விஷன் ஆவணத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், புதிய சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் (ITU) பகுதி அலுவலகம் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தையும் திறந்து வைத்தார்.]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 11:50:49 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 21:54:50 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”இனி உங்க ப்ரண்ட்ஸ் எந்த குரூப்ல இருக்காங்கனு பார்க்கலாம்” - வாட்ஸ் அப்பில் புது அப்டேட்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157286/-Now-you-can-see-which-group-your-friends-are-in----Whatsapp-with-new-update.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172377.webp" style="width:100%;"></p><p><strong>மெசேஜ் ஆப் ஆன வாட்சப் இரண்டு விதமான புதிய அப்டேட்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. அதன்படி நீங்கள் உங்கள் நண்பர்கள் எந்த குரூப்பில் இருக்கிறார்கள் என்பதையும், உங்கள் குரூப்களில் யார் யாரை இணைக்கலாம் விலக்கலாம் என்பது குறித்த கூடுதல் அம்சங்களை வழங்குகிறது.</strong></p>
<p>மெட்டாவின் மெசேஜ் ஆப் ஆன வாட்சப் பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக புகைப்படங்களை அதிகளவு பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், வாட்சப் ஸ்டேட்டஸ்ஸில் பகிரப்படும் படங்கள் மற்றவர்களின் உரிமைகளை பாதிக்காத வண்ணம், துன்புறுத்தாத வண்ணம் இருக்கவேண்டும் என்பதற்காக தவறான பகிர்வுகளை பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்கும்விதமான ரிப்போர்ட் அம்சங்களையும் அறிமுகப்படுத்தியது. அந்த சிறப்பம்சங்கள் பயன்பாட்டாளர்களின் பெரிய வரவேற்பை பெற்றநிலையில், தற்போது புதிய இரண்டு அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679486444636.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்த வகையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் முதல் அம்சமாக, குரூப்களில் யாரை இணைக்கலாம் இணைக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள் முழுக்க முழுக்க அட்மினையே சார்ந்து இருக்கும் வண்ணம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.</p>
<p><strong>முதலாவது அம்சம்,</strong></p>
<p>&rdquo;சில தனிப்பட்ட நண்பர்கள் வட்டம் அல்லது குறிப்பிட்ட வகையிலான நபர்கள் மட்டும் ஒரு குழுவாக இணைத்துக்கொள்ள கூடிய வகையிலான அம்சத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. யார் யாரை இணைக்கலாம், யார் யாரை இணைக்ககூடாது என்ற உரிமை முழுக்க முழுக்க அட்மினையே சார்ந்திருக்கும் வண்ணம் இதன் கட்டுப்பாடு எளிமையானதாக இருக்கிறது&rsquo;. மேலும் நம் குரூப்களில் மற்றவர்களை இணைக்கவோ அல்லது நமது குரூப்பை மற்றவர்களுக்கு பகிரும் விதமாகவோ லிங்க்குகளை வாட்சப் அறிமுகம் செய்யவிருக்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679486453443.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>இரண்டாவது அம்சத்தை பொறுத்தவரையில், </strong></p>
<p>நம் நண்பர்களும் நாமும் எந்தெந்த மியூச்சுவல் குழுமத்தில் இருக்கிறோம் என்பதை எளிதாக அறிந்துகொள்ளும் வகையிலான அம்சத்தையும், உங்கள் நண்பர்கள் எந்தெந்த குழுமத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. நண்பர்களின் நம்பர்களையோ அல்லது பெயர்களையோ தேடும் பொழுதே அவர்கள் எந்த குரூப்பில் இருக்கிறார்கள் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். மேலும் ஒரு குழுமத்தில் நீங்கள் முன்னர் இருந்துள்ளீர்கள் அல்லது மற்றவர்களுக்கு ஒரு குரூப்பை பகிர்ந்துள்ளீர்கள் என்றால், தற்போது அதனை சர்ச்சில் தேடியே அறிந்துகொள்ளும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679486500537.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த சிறப்பம்சங்களில் தற்போது வேலை செய்துவருவதாக மெட்டா அறிவித்துள்ளது. இதை தவிர கூடுதலாக சில சிறப்பம்சங்களையும் வாட்சப் பியூச்சரில் அறிமுகம் செய்யவிருப்பதாக தெரிகிறது. அந்தவகையில், விரைவில் பயன்பாட்டாளர்கள் தங்கள் ஒரிஜினல் குவாலிட்டியில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கும் அம்சத்தையும், ஒரே நேரத்தில் குறைந்தது 100 படங்களைப் பகிரும் அம்சத்தையும் பெறும் வகையில் பீட்டா செயல்பட்டு வருகிறது. மேலும் வாட்சப் பயன்பாட்டாளர்கள் QR குறியீடுகளைப் பயன்படுத்தி தங்களது சாட் ஹிஸ்டிரியை பகிர்ந்துகொள்ளும் அம்சத்தையும் அனுமதிக்கும் வகையில் மெட்டா செயல்பட்டுவருகிறது. ஆனால், இத்தகைய அம்சங்கள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தற்போது தெரிவிக்கப்படவில்லை.</p>
<p><a href="https://bit.ly/3Zq37n4" target="_blank">இதையும் படிக்கவும்:-&nbsp;&rdquo;இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது எச்சரிக்கையா வைங்க..&rdquo;-வாட்சப்பில் அறிமுகமாகும் புதிய அப்டேட்!</a></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157286/-Now-you-can-see-which-group-your-friends-are-in----Whatsapp-with-new-update.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157286/-Now-you-can-see-which-group-your-friends-are-in----Whatsapp-with-new-update.html</guid>
<description><![CDATA[மெசேஜ் ஆப் ஆன வாட்சப் இரண்டு விதமான புதிய அப்டேட்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. அதன்படி நீங்கள் உங்கள் நண்பர்கள் எந்த குரூப்பில் இருக்கிறார்கள் என்பதையும், உங்கள் குரூப்களில் யார் யாரை இணைக்கலாம் விலக்கலாம் என்பது குறித்த கூடுதல் அம்சங்களை வழங்குகிறது.
மெட்டாவின் மெசேஜ் ஆப் ஆன வாட்சப் பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக புகைப்படங்களை அதிகளவு பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், வாட்சப் ஸ்டேட்டஸ்ஸில் பகிரப்படும் படங்கள் மற்றவர்களின் உரிமைகளை பாதிக்காத வண்ணம், துன்புறுத்தாத வண்ணம் இருக்கவேண்டும் என்பதற்காக தவறான பகிர்வுகளை பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்கும்விதமான ரிப்போர்ட் அம்சங்களையும் அறிமுகப்படுத்தியது. அந்த சிறப்பம்சங்கள் பயன்பாட்டாளர்களின் பெரிய வரவேற்பை பெற்றநிலையில், தற்போது புதிய இரண்டு அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் முதல் அம்சமாக, குரூப்களில் யாரை இணைக்கலாம் இணைக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள் முழுக்க முழுக்க அட்மினையே சார்ந்து இருக்கும் வண்ணம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
முதலாவது அம்சம்,
&rdquo;சில தனிப்பட்ட நண்பர்கள் வட்டம் அல்லது குறிப்பிட்ட வகையிலான நபர்கள் மட்டும் ஒரு குழுவாக இணைத்துக்கொள்ள கூடிய வகையிலான அம்சத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. யார் யாரை இணைக்கலாம், யார் யாரை இணைக்ககூடாது என்ற உரிமை முழுக்க முழுக்க அட்மினையே சார்ந்திருக்கும் வண்ணம் இதன் கட்டுப்பாடு எளிமையானதாக இருக்கிறது&rsquo;. மேலும் நம் குரூப்களில் மற்றவர்களை இணைக்கவோ அல்லது நமது குரூப்பை மற்றவர்களுக்கு பகிரும் விதமாகவோ லிங்க்குகளை வாட்சப் அறிமுகம் செய்யவிருக்கிறது.

இரண்டாவது அம்சத்தை பொறுத்தவரையில், 
நம் நண்பர்களும் நாமும் எந்தெந்த மியூச்சுவல் குழுமத்தில் இருக்கிறோம் என்பதை எளிதாக அறிந்துகொள்ளும் வகையிலான அம்சத்தையும், உங்கள் நண்பர்கள் எந்தெந்த குழுமத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. நண்பர்களின் நம்பர்களையோ அல்லது பெயர்களையோ தேடும் பொழுதே அவர்கள் எந்த குரூப்பில் இருக்கிறார்கள் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். மேலும் ஒரு குழுமத்தில் நீங்கள் முன்னர் இருந்துள்ளீர்கள் அல்லது மற்றவர்களுக்கு ஒரு குரூப்பை பகிர்ந்துள்ளீர்கள் என்றால், தற்போது அதனை சர்ச்சில் தேடியே அறிந்துகொள்ளும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இந்த சிறப்பம்சங்களில் தற்போது வேலை செய்துவருவதாக மெட்டா அறிவித்துள்ளது. இதை தவிர கூடுதலாக சில சிறப்பம்சங்களையும் வாட்சப் பியூச்சரில் அறிமுகம் செய்யவிருப்பதாக தெரிகிறது. அந்தவகையில், விரைவில் பயன்பாட்டாளர்கள் தங்கள் ஒரிஜினல் குவாலிட்டியில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கும் அம்சத்தையும், ஒரே நேரத்தில் குறைந்தது 100 படங்களைப் பகிரும் அம்சத்தையும் பெறும் வகையில் பீட்டா செயல்பட்டு வருகிறது. மேலும் வாட்சப் பயன்பாட்டாளர்கள் QR குறியீடுகளைப் பயன்படுத்தி தங்களது சாட் ஹிஸ்டிரியை பகிர்ந்துகொள்ளும் அம்சத்தையும் அனுமதிக்கும் வகையில் மெட்டா செயல்பட்டுவருகிறது. ஆனால், இத்தகைய அம்சங்கள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தற்போது தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிக்கவும்:-&nbsp;&rdquo;இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது எச்சரிக்கையா வைங்க..&rdquo;-வாட்சப்பில் அறிமுகமாகும் புதிய அப்டேட்!]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 18:00:06 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 22:50:08 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>&quot;இந்தியாவின் பாதுகாப்பு ஏன் சமரசம் செய்யப்படுகிறது?&quot;- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156928/Rahul-Gandhi-reacts-on-Elara-co-owning-defence-firm-with-Adani.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/15/800x400/172019.webp" style="width:100%;"></p><p>இந்திய ஏவுகணை மற்றும் ரேடார்களை மேம்படுத்தும் ஒப்பந்தத்தை, மத்திய அரசானது அதானி குழுமம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த எலாரா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து “இந்திய பாதுகாப்பு தொடர்பான கருவிகளை, யார் என்றே அறியாத ஒரு நிறுவனத்திடம் எப்படி ஒப்படைக்க முடியும்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678887678534.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "இந்தியாவின் ஏவுகணை மற்றும் ரேடார் மேம்படுத்தல் ஒப்பந்தம் அதானிக்கு சொந்தமான நிறுவனத்திற்கும், எலாரா என்ற சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. எலாரா நிறுவனத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? ஒன்றுமே தெரியாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் பாதுகாப்பு உபகரணங்களின் கட்டுப்பாட்டை எப்படி வழங்க முடியும்? இதன்மூலம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஏன் சமரசம் செய்யப்படுகிறது?” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678887696549.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், “எலாரா மற்றும் அதானி குழுமம் பெங்களூருவை தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிறுவனமான ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் விளம்பரதாரர் நிறுவனமாக உள்ளது. இந்த பாதுகாப்பு நிறுவனம் 2003 இல் நிறுவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் இது நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே அதானி குழும முறைகேடு விவகாரத்தில், கூட்டு நாடாளுமன்ற குழுவின் விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இரு அவைகளிலும் அமளி நீடித்து வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678887705122.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனிடையே இது தொடர்பாக வெளியான அறிக்கை குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இது போன்ற பிரச்னைகளுக்கே விடை தெரியாத நிலையில், இந்திய ஏவுகணை மற்றும் ரேடார்களை மேம்படுத்தும் ஒப்பந்தம் அதானி நிறுவனம் மற்றும் யாரென்றே தெரியாத எலாரா நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்?” என ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">India's missile & radar upgrade contract is given to a company owned by Adani & a dubious foreign entity called Elara.<br /><br />Who controls Elara? Why is India's national security being compromised by giving control of strategic defence equipment to unknown foreign entities? <a href="https://t.co/DJIw7rxPB8">pic.twitter.com/DJIw7rxPB8</a></p>
— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1635877056507510785?ref_src=twsrc%5Etfw">March 15, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p><span></span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156928/Rahul-Gandhi-reacts-on-Elara-co-owning-defence-firm-with-Adani.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156928/Rahul-Gandhi-reacts-on-Elara-co-owning-defence-firm-with-Adani.html</guid>
<description><![CDATA[இந்திய ஏவுகணை மற்றும் ரேடார்களை மேம்படுத்தும் ஒப்பந்தத்தை, மத்திய அரசானது அதானி குழுமம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த எலாரா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து “இந்திய பாதுகாப்பு தொடர்பான கருவிகளை, யார் என்றே அறியாத ஒரு நிறுவனத்திடம் எப்படி ஒப்படைக்க முடியும்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "இந்தியாவின் ஏவுகணை மற்றும் ரேடார் மேம்படுத்தல் ஒப்பந்தம் அதானிக்கு சொந்தமான நிறுவனத்திற்கும், எலாரா என்ற சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. எலாரா நிறுவனத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? ஒன்றுமே தெரியாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் பாதுகாப்பு உபகரணங்களின் கட்டுப்பாட்டை எப்படி வழங்க முடியும்? இதன்மூலம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஏன் சமரசம் செய்யப்படுகிறது?” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேலும், “எலாரா மற்றும் அதானி குழுமம் பெங்களூருவை தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிறுவனமான ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் விளம்பரதாரர் நிறுவனமாக உள்ளது. இந்த பாதுகாப்பு நிறுவனம் 2003 இல் நிறுவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் இது நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே அதானி குழும முறைகேடு விவகாரத்தில், கூட்டு நாடாளுமன்ற குழுவின் விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இரு அவைகளிலும் அமளி நீடித்து வருகிறது.

இதனிடையே இது தொடர்பாக வெளியான அறிக்கை குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இது போன்ற பிரச்னைகளுக்கே விடை தெரியாத நிலையில், இந்திய ஏவுகணை மற்றும் ரேடார்களை மேம்படுத்தும் ஒப்பந்தம் அதானி நிறுவனம் மற்றும் யாரென்றே தெரியாத எலாரா நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்?” என ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

India's missile & radar upgrade contract is given to a company owned by Adani & a dubious foreign entity called Elara.Who controls Elara? Why is India's national security being compromised by giving control of strategic defence equipment to unknown foreign entities? pic.twitter.com/DJIw7rxPB8
— Rahul Gandhi (@RahulGandhi) March 15, 2023



]]></description>
<pubDate>Wed, 15 Mar 2023 19:46:09 IST</pubDate>
<modDate>Wed, 15 Mar 2023 19:46:09 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ப்ரீ-இன்ஸ்டால்டு 'Apps'-களுக்கு செக்.. மத்திய அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156883/Government-Big-Security-Plan-Targets-Pre-Installed-Phone-Apps.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/14/800x400/171975.webp" style="width:100%;"></p><p><strong>ப்ரீ-இன்ஸ்டால் செயலிகளுக்கு தடைவிதிக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</strong> <br /><br />சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது நிறுவனம் தயாரித்த செயலிகளையும், பிரபலமாக இருக்கும் செயலிகளையும் போன்களில் ப்ரீ-இன்ஸ்டால் (Pre-Installed Apps) செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. அதாவது, ஒரு பயனர் அவருக்கு தேவைப்படும் செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரிலோ அல்லது ஆப்ஸ் ஸ்டோரிலோ தேடி இன்ஸ்டால் செய்து கொள்வதுதான் வழக்கம்.</p>
<p>ஆனால் பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் என்ன செய்கிறது என்றால், குறிப்பிட்ட சில செயலிகளை போன்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்துகொடுத்து விற்பனை செய்கின்றன. இதில் சில செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்ய முடியாதவாறு பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்கப்படுகின்றன. குறிப்பாக சியாமி, சாம்சங், ஆப்பிள் போன்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் செயலிகளை பிரீ-இன்ஸ்டால் செய்தே விற்பனைக்கு அனுப்புகின்றன. &nbsp;<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678805123505.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>இவ்வாறு தேவையற்ற செயலிகளை ப்ரீ-இன்ஸ்டால் செய்து விற்பனை செய்வது பயனர்களின் தனியுரிமை கொள்கைக்கு எதிரானது என்றும், இதுபோன்ற ப்ரீ-இன்ஸ்டால் செயலிகளால் பயனர்களின் தரவுகள் கசிய வாய்ப்புள்ளதாகவும் வல்லுனர்கள் கூறிவந்தனர்.</p>
<p>இந்த நிலையில் ப்ரீ-இன்ஸ்டால்டு செயலிகளுக்கு தடைவிதிக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு கலந்தாலோசனை செய்துள்ளதாகவும், ப்ரீ-இன்ஸ்டால் செயலிகளுக்கு எதிராக விரைவில் புதிய விதிகளை கொண்டுவர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156883/Government-Big-Security-Plan-Targets-Pre-Installed-Phone-Apps.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156883/Government-Big-Security-Plan-Targets-Pre-Installed-Phone-Apps.html</guid>
<description><![CDATA[ப்ரீ-இன்ஸ்டால் செயலிகளுக்கு தடைவிதிக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது நிறுவனம் தயாரித்த செயலிகளையும், பிரபலமாக இருக்கும் செயலிகளையும் போன்களில் ப்ரீ-இன்ஸ்டால் (Pre-Installed Apps) செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. அதாவது, ஒரு பயனர் அவருக்கு தேவைப்படும் செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரிலோ அல்லது ஆப்ஸ் ஸ்டோரிலோ தேடி இன்ஸ்டால் செய்து கொள்வதுதான் வழக்கம்.
ஆனால் பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் என்ன செய்கிறது என்றால், குறிப்பிட்ட சில செயலிகளை போன்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்துகொடுத்து விற்பனை செய்கின்றன. இதில் சில செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்ய முடியாதவாறு பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்கப்படுகின்றன. குறிப்பாக சியாமி, சாம்சங், ஆப்பிள் போன்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் செயலிகளை பிரீ-இன்ஸ்டால் செய்தே விற்பனைக்கு அனுப்புகின்றன. &nbsp;
இவ்வாறு தேவையற்ற செயலிகளை ப்ரீ-இன்ஸ்டால் செய்து விற்பனை செய்வது பயனர்களின் தனியுரிமை கொள்கைக்கு எதிரானது என்றும், இதுபோன்ற ப்ரீ-இன்ஸ்டால் செயலிகளால் பயனர்களின் தரவுகள் கசிய வாய்ப்புள்ளதாகவும் வல்லுனர்கள் கூறிவந்தனர்.
இந்த நிலையில் ப்ரீ-இன்ஸ்டால்டு செயலிகளுக்கு தடைவிதிக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு கலந்தாலோசனை செய்துள்ளதாகவும், ப்ரீ-இன்ஸ்டால் செயலிகளுக்கு எதிராக விரைவில் புதிய விதிகளை கொண்டுவர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
<pubDate>Tue, 14 Mar 2023 22:40:05 IST</pubDate>
<modDate>Wed, 15 Mar 2023 10:09:51 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>75 வயது முதியவர் உடலில் 3,000 சிறுநீரக கற்கள்... ஆபரேஷனே இல்லாமல் அகற்றிய மருத்துவர்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156670/Tirupati-Achievement-of-removing-3000-stones-from-old-mans-kidney-through-key-hole-treatment.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/10/800x400/171763.webp" style="width:100%;"></p><p>திருப்பதி அருகே கீ ஹோல் சிகிச்சை மூலம் முதியவரின் கிட்னியில் இருந்து 3000 கற்களை அகற்றி சாதனை படைத்துள்ள மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.</p>
<p>ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அலட்சியத்தொடு இருந்த அவரை, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678434162619.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய சிறுநீரகத்தில் அதிகப்பட்டியாக கற்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கீ ஹோல் முறைப்படி சிகிச்சை அளித்து வெற்றிகரமாக கற்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.</p>
<p>இதைத் தொடர்ந்து வெளியே எடுத்த கற்களை எண்ணிப் பார்த்தபோது அந்த எண்ணிக்கை 3 ஆயிரத்தில் முடிவடைந்து மருத்துவர்களையே அச்சுறுத்தியுள்ளது. இவை அனைத்தையும் அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை முறையில், அதுவும் 75 வயது முதியவரின் உடலிலிருந்து வெளியில் எடுத்ததற்காக மருத்துவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அந்த முதியவர் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156670/Tirupati-Achievement-of-removing-3000-stones-from-old-mans-kidney-through-key-hole-treatment.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156670/Tirupati-Achievement-of-removing-3000-stones-from-old-mans-kidney-through-key-hole-treatment.html</guid>
<description><![CDATA[திருப்பதி அருகே கீ ஹோல் சிகிச்சை மூலம் முதியவரின் கிட்னியில் இருந்து 3000 கற்களை அகற்றி சாதனை படைத்துள்ள மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அலட்சியத்தொடு இருந்த அவரை, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய சிறுநீரகத்தில் அதிகப்பட்டியாக கற்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கீ ஹோல் முறைப்படி சிகிச்சை அளித்து வெற்றிகரமாக கற்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து வெளியே எடுத்த கற்களை எண்ணிப் பார்த்தபோது அந்த எண்ணிக்கை 3 ஆயிரத்தில் முடிவடைந்து மருத்துவர்களையே அச்சுறுத்தியுள்ளது. இவை அனைத்தையும் அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை முறையில், அதுவும் 75 வயது முதியவரின் உடலிலிருந்து வெளியில் எடுத்ததற்காக மருத்துவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அந்த முதியவர் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.]]></description>
<pubDate>Fri, 10 Mar 2023 14:01:12 IST</pubDate>
<modDate>Fri, 10 Mar 2023 14:01:12 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>Spam calls-களில் இருந்து தப்பிக்க புது அப்டேட் கொடுக்கப்போகிறது வாட்ஸ் அப்: என்ன தெரியுமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156522/whats-app-is-working-to-introduce-a-feature-that-could-help-users-avoid-spam-calls.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/07/800x400/171621.webp" style="width:100%;"></p><p><strong>வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது அசத்தலான அப்டேட்களை கொடுத்து அதிசயிக்கச் செய்வதை ஒருபோதும் மெட்டா நிறுவனம் தவறுவதே இல்லை. அதன்படி தற்போது புதிய அப்டேட் ஒன்றை விடுவதற்கான பீட்டா சோதனையில் வாட்ஸ் அப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறதாம்.</strong></p>
<p>அதாவது, சாதாரண போன்கால்களில் வரும் சில spam calls-களை சுலபமாக தவிர்ப்பதற்கு எப்படி முக்கிய அமைப்புகள் போன்களிலேயே இருக்கிறதோ அதே போல வாட்ஸ் அப்களிலும் spam calls-கள் வருவதை தடுக்கும் விதமான முனைப்பில்தான் வாட்ஸ் அப் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>அதன்படி, வாட்ஸ் அப் பயனரின் எண் இருந்தால் போதும், அது எதிர்தரப்பினரின் contact-ல் இருக்க வேண்டியதே இல்லை. அப்படிப்பட்ட எண்ணை save செய்யாமல் நேரடியாக தொடர்புகொண்டு சாட் செய்யவோ, வீடியோ கால், வாய்ஸ் கால் செய்யவோ முடியும்.</p>
<p><img src="https://i0.wp.com/i.blogs.es/8681ed/whatsapp-filtro-llamadas-desconocidas/840_560.jpeg?resize=1140,570" alt="Goodbye to Spam calls on WhatsApp: this novelty blocks unknown numbers -  Crast.net" /></p>
<p>இப்படியெல்லாம் செய்வதால் யாரென்றே தெரியாதவர்கள் தொடர்புகொள்வது தொடர்வதாக புகார்கள் எழுந்திருக்கிறது. இதனை சீர் செய்யும் விதமாகவே spam calls-களை முடக்க முக்கிய அப்டேட்டை வாட்ஸ் அப் கொடுக்க இருக்கிறது.</p>
<p>அந்த வகையில், வாட்ஸ் அப் எண்ணுக்கு தெரியாத நபரிடம் வாய்ஸ் கால் வந்தால் அந்த அழைப்பு ஆட்டோமேட்டிக்காக சைலன்ட் ஆவது போல ஒரு ஆப்ஷனைதான் வாட்ஸ் அப் செட்டிங்ஸில் வர இருக்கிறதாம். அந்த ஆப்ஷனை enable செய்யும் பட்சத்தில் தெரியாதவர்கள் கால் செய்தாலும் ரிங்டோன் கேட்காமல் தானாகவே silent ஆகிக்கொள்ளும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678176181360.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஒருவேளை சைலண்ட் ஆக்கப்பட்ட அந்த அழைப்பு குறிப்பிட்ட பயனருக்கு தெரிந்தவராக இருந்தால் அதனை calls log-ல் சென்று பார்த்துகொள்ள முடியும் வகையிலான இந்த அமைப்பை வாட்ஸ் அப் தற்போது பீட்டா டெஸ்ட்டிங்கில் செய்துக் கொண்டிருக்கிறதாம்.</p>
<p>இந்த தகவல் சில வாட்ஸ் அப் பயனர்களுக்கு நல்ல அப்டேட்டாக பார்க்கப்பட்டாலும், பெரும்பாலும் வாட்ஸ் அப்பில் spam message-களே வாடிக்கையாக வரும் போது அதனை கட்டுப்படுத்தாமல் spam calls-களுக்கு மெட்டாவின் வாட்ஸ் அப் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156522/whats-app-is-working-to-introduce-a-feature-that-could-help-users-avoid-spam-calls.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156522/whats-app-is-working-to-introduce-a-feature-that-could-help-users-avoid-spam-calls.html</guid>
<description><![CDATA[வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது அசத்தலான அப்டேட்களை கொடுத்து அதிசயிக்கச் செய்வதை ஒருபோதும் மெட்டா நிறுவனம் தவறுவதே இல்லை. அதன்படி தற்போது புதிய அப்டேட் ஒன்றை விடுவதற்கான பீட்டா சோதனையில் வாட்ஸ் அப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறதாம்.
அதாவது, சாதாரண போன்கால்களில் வரும் சில spam calls-களை சுலபமாக தவிர்ப்பதற்கு எப்படி முக்கிய அமைப்புகள் போன்களிலேயே இருக்கிறதோ அதே போல வாட்ஸ் அப்களிலும் spam calls-கள் வருவதை தடுக்கும் விதமான முனைப்பில்தான் வாட்ஸ் அப் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, வாட்ஸ் அப் பயனரின் எண் இருந்தால் போதும், அது எதிர்தரப்பினரின் contact-ல் இருக்க வேண்டியதே இல்லை. அப்படிப்பட்ட எண்ணை save செய்யாமல் நேரடியாக தொடர்புகொண்டு சாட் செய்யவோ, வீடியோ கால், வாய்ஸ் கால் செய்யவோ முடியும்.

இப்படியெல்லாம் செய்வதால் யாரென்றே தெரியாதவர்கள் தொடர்புகொள்வது தொடர்வதாக புகார்கள் எழுந்திருக்கிறது. இதனை சீர் செய்யும் விதமாகவே spam calls-களை முடக்க முக்கிய அப்டேட்டை வாட்ஸ் அப் கொடுக்க இருக்கிறது.
அந்த வகையில், வாட்ஸ் அப் எண்ணுக்கு தெரியாத நபரிடம் வாய்ஸ் கால் வந்தால் அந்த அழைப்பு ஆட்டோமேட்டிக்காக சைலன்ட் ஆவது போல ஒரு ஆப்ஷனைதான் வாட்ஸ் அப் செட்டிங்ஸில் வர இருக்கிறதாம். அந்த ஆப்ஷனை enable செய்யும் பட்சத்தில் தெரியாதவர்கள் கால் செய்தாலும் ரிங்டோன் கேட்காமல் தானாகவே silent ஆகிக்கொள்ளும்.

ஒருவேளை சைலண்ட் ஆக்கப்பட்ட அந்த அழைப்பு குறிப்பிட்ட பயனருக்கு தெரிந்தவராக இருந்தால் அதனை calls log-ல் சென்று பார்த்துகொள்ள முடியும் வகையிலான இந்த அமைப்பை வாட்ஸ் அப் தற்போது பீட்டா டெஸ்ட்டிங்கில் செய்துக் கொண்டிருக்கிறதாம்.
இந்த தகவல் சில வாட்ஸ் அப் பயனர்களுக்கு நல்ல அப்டேட்டாக பார்க்கப்பட்டாலும், பெரும்பாலும் வாட்ஸ் அப்பில் spam message-களே வாடிக்கையாக வரும் போது அதனை கட்டுப்படுத்தாமல் spam calls-களுக்கு மெட்டாவின் வாட்ஸ் அப் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.]]></description>
<pubDate>Tue, 07 Mar 2023 13:47:19 IST</pubDate>
<modDate>Tue, 07 Mar 2023 13:47:50 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”இனி ட்விட்டரிலும் நீங்கள் பெரிய ரைட்டப் எழுதலாம்” - எலான் மஸ்க் கொடுத்த மாஸ் அப்டேட்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156489/-Now-you-can-write-big-tweets-on-Twitter----Elon-Musk-s-mass-update-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/06/800x400/171589.webp" style="width:100%;"></p><p>விரைவில் ட்விட்டர் வாசிகள் தங்களது ட்விட்டர் இடுகையில் குறைவான சொற்களுக்கான லிமிடேசன் இல்லாமல் கட்டுரைகளை எழுத முடியும் என்றும், அதற்காக ட்விட்டர் நிர்வாகம் தொடர்ந்து வேலை செய்து வருவதாகவும் ட்விட்டரின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.</p>
<p>சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக திகழும் ட்விட்டரை கோடிக்கணக்கான பயனர்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். வெளியுலகத்தோடு தன்னை இணைத்துகொள்ளும் முதன்மை ஆன்லைன் வழித்தளமாக இருந்துவரும் ட்விட்டரில், தன்னுடைய உணர்வையும், கருத்துகளையும் பெரிதாகவோ இல்லை பெரிய பதிவாகவோ எழுதி நம்மால் பதிவிட முடியாது. ஒரு விசயத்தை விரிவாக விளக்க வேண்டும் என நினைக்கும் பல ட்விட்டர் வாசிகளுக்கு, ட்விட்டரின் எழுத்து லிமிடேசன் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பியூச்சராக தான் இருந்து வருகிறது.</p>
<p>சிலமுறை உணர்வுகளை உள்ளது உள்ளபடியே பகிரமுடியாமல் போகும் போது, ஒருவிதமான எரிச்சலை கூட இந்த இடுகையின் லெட்டர்ஸ் லிமிடேசன் நிச்சயம் நமக்கு அளிக்கும். ஆனால் அதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவை எட்டும் வகையில், அதிக&nbsp;வார்த்தைகளுடன் நீண்ட&nbsp;கட்டுரைகளை ட்விட்டர்வாசிகள் எழுதுவதற்கான வேலைகளை ட்விட்டர் இயங்குதளம் செய்துவருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதை ட்விட்டரின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய டுடே வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678108902829.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong><span style="color: #ff0000;">இதற்கு முன் எவ்வளவு லெட்டர்ஸ் லிமிடேசன் இருந்தது?</span></strong></p>
<p>ட்விட்டரில் ஒரு போஸ்ட் செய்யவேண்டும் என்றால், இதற்கு முன்பு எல்லா பயன்பாட்டாளர்களுக்கும் ஒரே மாதிரியான லிமிடேசன்ஸ் தான் இருந்துவந்தது. அதாவது 280 எழுத்துகள் வரை ட்விட்டர்கள் டைப் செய்து ட்வீட் செய்துகொள்ளலாம். ஆனால், எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு அது மாற்றப்பட்டு சாதாரண பயனாளர்கள் மற்றும் ப்ளூ டிக் வைத்திருக்கும் பயனாளர்கள் என இருவருக்கும் தனித்தனியே குறிப்பிட்ட அளவிலான எழுத்து லிமிடேசன்ஸ் மட்டுமே தற்போது வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678108925909.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #0000ff;">சாதாரண டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் 280 எழுத்துகள் வரையும், ப்ளூ டிக் வைத்திருக்கும் பயன்பாட்டாளர்கள் 4000 எழுத்துகள் வரையிலும் எழுதவும், இடுகை இடவும் அனுமதிக்கப்பட்டு வருகிறது</span>. தற்போது இந்த லிமிடேசன் என்பதை நீட்டித்து அதிக அளவிலான எழுத்துக்கள் எண்ணிக்கையில், ட்விட்டர் வாசிகள் இனி கட்டுரை எழுதி பதிவிட முடியும் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.</p>
<p><span style="color: #ff0000;"><strong>10,000 எழுத்துகள் வரை இனி எழுதலாம்!</strong></span></p>
<p>இதற்கு முன்னதாக அனுமதிக்கப்பட்டு வந்த குறைந்த எண்ணிக்கையிலான எழுத்து லிமிடேசன்ஸை மாற்றி, இனி 10,000 எழுத்துகள் கொண்ட ட்வீட்களை பதிவிட மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்காக தொடர்ந்து இயங்குதளம் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த அம்சம் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், டிவிட்டரின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678108964986.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>எலான் மஸ்கின் இந்த நடவடிக்கையானது, பெரும்பாலான ட்விட்டர் வாசிகளிடம் நிச்சயம் மிகுந்த வரவேற்பை பெறும். மிகப்பெரிய பதிவை இடுகையிட அதிக எழுத்துகளை பெற விரும்பும் பயனர்களுக்கு, இந்த பியூச்சரானது நிச்சயம் மிகப்பெரிய நிவாரணத்தை வழங்கும் என்றால் அது மிகையாகாது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>இந்த அம்சமானது அனைவருக்குமானதா? ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கானதா?</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678109081614.jpeg" alt="image" style="width:100%;" /></strong></span></p>
<p>வரவிருக்கும் இந்த பியூச்சர் அம்சமானது ட்விட்டரின் ப்ளூ சந்தாவிற்கு மட்டும் வரையறுக்கப்படுமா? அல்லது பணம் செலுத்தாத சாதாரண பயனர்களும் இந்த அம்சத்தை அனுபவிக்க முடியுமா? என்பது குறித்து தற்போது தெரியவில்லை. இது அனைத்து ட்விட்டர் வாசிகளாலும் விரும்பப்படும் பெரிய அம்சம் என்பதால், எலான் மஸ்க்கின் சமீபத்திய முடிவுகளின்படி சென்றால், அவர் அதை இலவசமாக வழங்காமல் இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ஏற்கனவே அதிக எழுத்துகளை பெறுவதில் சந்தா இருந்துள்ளதால், அதையே மீண்டும் அவர் தொடர்ந்து அறிவிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் அவர் என்ன உறுதியாக அறிவிப்பார் என்பதை, எப்போது இந்த பியூச்சர் அறிமுகமாகிறதோ அப்போது தான் நமக்கு தெரிய வரும்.</p>
<p><span style="color: #ff0000;"><strong>எப்போது அறிமுகம் செய்யப்படும்?</strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678109100761.jpeg" alt="image" style="width:100%;" /></strong></span></p>
<p>இந்தியா டுடே அளித்திருக்கும் தகவலின் படி, எலோன் மஸ்க் இந்த அம்சம் எப்போது வரும் என்பது குறித்த எந்த தகவலையும் பகிரவில்லை என்றும், இது "விரைவில்" சேர்க்கப்படும் என்று மட்டும் தான் அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156489/-Now-you-can-write-big-tweets-on-Twitter----Elon-Musk-s-mass-update-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156489/-Now-you-can-write-big-tweets-on-Twitter----Elon-Musk-s-mass-update-.html</guid>
<description><![CDATA[விரைவில் ட்விட்டர் வாசிகள் தங்களது ட்விட்டர் இடுகையில் குறைவான சொற்களுக்கான லிமிடேசன் இல்லாமல் கட்டுரைகளை எழுத முடியும் என்றும், அதற்காக ட்விட்டர் நிர்வாகம் தொடர்ந்து வேலை செய்து வருவதாகவும் ட்விட்டரின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக திகழும் ட்விட்டரை கோடிக்கணக்கான பயனர்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். வெளியுலகத்தோடு தன்னை இணைத்துகொள்ளும் முதன்மை ஆன்லைன் வழித்தளமாக இருந்துவரும் ட்விட்டரில், தன்னுடைய உணர்வையும், கருத்துகளையும் பெரிதாகவோ இல்லை பெரிய பதிவாகவோ எழுதி நம்மால் பதிவிட முடியாது. ஒரு விசயத்தை விரிவாக விளக்க வேண்டும் என நினைக்கும் பல ட்விட்டர் வாசிகளுக்கு, ட்விட்டரின் எழுத்து லிமிடேசன் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பியூச்சராக தான் இருந்து வருகிறது.
சிலமுறை உணர்வுகளை உள்ளது உள்ளபடியே பகிரமுடியாமல் போகும் போது, ஒருவிதமான எரிச்சலை கூட இந்த இடுகையின் லெட்டர்ஸ் லிமிடேசன் நிச்சயம் நமக்கு அளிக்கும். ஆனால் அதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவை எட்டும் வகையில், அதிக&nbsp;வார்த்தைகளுடன் நீண்ட&nbsp;கட்டுரைகளை ட்விட்டர்வாசிகள் எழுதுவதற்கான வேலைகளை ட்விட்டர் இயங்குதளம் செய்துவருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதை ட்விட்டரின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய டுடே வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் எவ்வளவு லெட்டர்ஸ் லிமிடேசன் இருந்தது?
ட்விட்டரில் ஒரு போஸ்ட் செய்யவேண்டும் என்றால், இதற்கு முன்பு எல்லா பயன்பாட்டாளர்களுக்கும் ஒரே மாதிரியான லிமிடேசன்ஸ் தான் இருந்துவந்தது. அதாவது 280 எழுத்துகள் வரை ட்விட்டர்கள் டைப் செய்து ட்வீட் செய்துகொள்ளலாம். ஆனால், எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு அது மாற்றப்பட்டு சாதாரண பயனாளர்கள் மற்றும் ப்ளூ டிக் வைத்திருக்கும் பயனாளர்கள் என இருவருக்கும் தனித்தனியே குறிப்பிட்ட அளவிலான எழுத்து லிமிடேசன்ஸ் மட்டுமே தற்போது வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது.

சாதாரண டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் 280 எழுத்துகள் வரையும், ப்ளூ டிக் வைத்திருக்கும் பயன்பாட்டாளர்கள் 4000 எழுத்துகள் வரையிலும் எழுதவும், இடுகை இடவும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த லிமிடேசன் என்பதை நீட்டித்து அதிக அளவிலான எழுத்துக்கள் எண்ணிக்கையில், ட்விட்டர் வாசிகள் இனி கட்டுரை எழுதி பதிவிட முடியும் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.
10,000 எழுத்துகள் வரை இனி எழுதலாம்!
இதற்கு முன்னதாக அனுமதிக்கப்பட்டு வந்த குறைந்த எண்ணிக்கையிலான எழுத்து லிமிடேசன்ஸை மாற்றி, இனி 10,000 எழுத்துகள் கொண்ட ட்வீட்களை பதிவிட மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்காக தொடர்ந்து இயங்குதளம் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த அம்சம் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், டிவிட்டரின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் இந்த நடவடிக்கையானது, பெரும்பாலான ட்விட்டர் வாசிகளிடம் நிச்சயம் மிகுந்த வரவேற்பை பெறும். மிகப்பெரிய பதிவை இடுகையிட அதிக எழுத்துகளை பெற விரும்பும் பயனர்களுக்கு, இந்த பியூச்சரானது நிச்சயம் மிகப்பெரிய நிவாரணத்தை வழங்கும் என்றால் அது மிகையாகாது.
இந்த அம்சமானது அனைவருக்குமானதா? ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கானதா?

வரவிருக்கும் இந்த பியூச்சர் அம்சமானது ட்விட்டரின் ப்ளூ சந்தாவிற்கு மட்டும் வரையறுக்கப்படுமா? அல்லது பணம் செலுத்தாத சாதாரண பயனர்களும் இந்த அம்சத்தை அனுபவிக்க முடியுமா? என்பது குறித்து தற்போது தெரியவில்லை. இது அனைத்து ட்விட்டர் வாசிகளாலும் விரும்பப்படும் பெரிய அம்சம் என்பதால், எலான் மஸ்க்கின் சமீபத்திய முடிவுகளின்படி சென்றால், அவர் அதை இலவசமாக வழங்காமல் இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ஏற்கனவே அதிக எழுத்துகளை பெறுவதில் சந்தா இருந்துள்ளதால், அதையே மீண்டும் அவர் தொடர்ந்து அறிவிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் அவர் என்ன உறுதியாக அறிவிப்பார் என்பதை, எப்போது இந்த பியூச்சர் அறிமுகமாகிறதோ அப்போது தான் நமக்கு தெரிய வரும்.
எப்போது அறிமுகம் செய்யப்படும்?

இந்தியா டுடே அளித்திருக்கும் தகவலின் படி, எலோன் மஸ்க் இந்த அம்சம் எப்போது வரும் என்பது குறித்த எந்த தகவலையும் பகிரவில்லை என்றும், இது "விரைவில்" சேர்க்கப்படும் என்று மட்டும் தான் அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளது.]]></description>
<pubDate>Mon, 06 Mar 2023 19:48:40 IST</pubDate>
<modDate>Mon, 06 Mar 2023 22:49:06 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ சேவை பாதிப்பு - அலைமோதும் பயணிகள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156327/Metro-service-affected-due-to-technical-glitch-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/03/800x400/171430.webp" style="width:100%;"></p><p><strong>தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் தாமதம்&nbsp;ஏற்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மிக விரைவில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</strong></p>
<p>ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரல் முதல் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்கள் ஆலந்தூரில் நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,</p>
<p>&rdquo;MGR சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. <br />இதனால் பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு வழியாக MGR சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மட்டுமே செல்லும். ஆகையால் பச்சை வழித்தடத்தில் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகள் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நீல வழித்தடத்தில் மாறி விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.</p>
<p>இதேபோல், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக MGR சென்ட்ரல் செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பச்சை வழித்தடத்தில் மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர் எழும்பூர் மற்றும் MGR சென்ட்ரல் மெட்ரோவிற்கு செல்ல வேண்டும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677829037356.png" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலே குறிப்பிட்டுள்ள மாற்றங்களை தவிர இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் கோளாறை தீவிரமாக சரிபார்த்து கொண்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விரைவில் மெட்ரோ இரயிகள் வழக்கம் போல் இயக்கப்படும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு வருந்துவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 8:30 மணிக்கு மெட்ரோ ரயில் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் தொழில்து கோளாறு சரி செய்யப்பட்டு வருவதால் பல மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.</p>
<p>இதனால் விம்கோ நகர் முதல் விமான ரயில் நிலையம் வரை இயக்கப்படும் நீல வழித்தடத்தில் எவ்வித பிரச்னையும் இல்லை எனினும் ஆலந்தூரில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்யும் வரை பச்சை மற்றும் நீள வழிதடத்தில் இயங்க கூடிய ரயில்கள் ஆங்காங்கே 10 முதல் 15 நிமிடம் வரை நிறுத்தி இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ், நந்தனம், கிண்டி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. மிக விரைவாக தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும்&rdquo; என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156327/Metro-service-affected-due-to-technical-glitch-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156327/Metro-service-affected-due-to-technical-glitch-.html</guid>
<description><![CDATA[தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் தாமதம்&nbsp;ஏற்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மிக விரைவில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரல் முதல் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்கள் ஆலந்தூரில் நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
&rdquo;MGR சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு வழியாக MGR சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மட்டுமே செல்லும். ஆகையால் பச்சை வழித்தடத்தில் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகள் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நீல வழித்தடத்தில் மாறி விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
இதேபோல், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக MGR சென்ட்ரல் செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பச்சை வழித்தடத்தில் மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர் எழும்பூர் மற்றும் MGR சென்ட்ரல் மெட்ரோவிற்கு செல்ல வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள மாற்றங்களை தவிர இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் கோளாறை தீவிரமாக சரிபார்த்து கொண்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விரைவில் மெட்ரோ இரயிகள் வழக்கம் போல் இயக்கப்படும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு வருந்துவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 8:30 மணிக்கு மெட்ரோ ரயில் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் தொழில்து கோளாறு சரி செய்யப்பட்டு வருவதால் பல மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் விம்கோ நகர் முதல் விமான ரயில் நிலையம் வரை இயக்கப்படும் நீல வழித்தடத்தில் எவ்வித பிரச்னையும் இல்லை எனினும் ஆலந்தூரில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்யும் வரை பச்சை மற்றும் நீள வழிதடத்தில் இயங்க கூடிய ரயில்கள் ஆங்காங்கே 10 முதல் 15 நிமிடம் வரை நிறுத்தி இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ், நந்தனம், கிண்டி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. மிக விரைவாக தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும்&rdquo; என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.]]></description>
<pubDate>Fri, 03 Mar 2023 13:07:29 IST</pubDate>
<modDate>Fri, 03 Mar 2023 13:31:18 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஒரு மணி நேரத்திற்குமேல் சிறுவர்கள் பயன்படுத்தினால் ஸ்டாப் ஆகும்! டிக்டாக் நிறுவனம் அதிரடி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156303/TikTok-sets-new-default-time-limit-of-60-minute-daily-for-minor-users.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/02/800x400/171406.webp" style="width:100%;"></p><p><strong>டிக்டாக் செயலியில் சிறுவர்கள் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது டிக்டாக் நிறுவனம்.</strong></p>
<p>சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது டிக்டாக் செயலி. இந்த செயலி, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், பல நாடுகளில் டிக்டாக் பிரபலமான செயலியாக வலம்வந்து கொண்டிருக்கிறது.</p>
<p>இதனிடையே டிக்டாக் செயலியில் சிறுவர்கள் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது டிக்டாக் நிறுவனம். அதன்படி, டிக்டாக் செயலியில் பயனர்களாக இருக்கும் 18 வயதிற்குட்பட்டோருக்கு தினசரி நேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் டிக்டாக் செயலியை ஒருநாளில் 60 நிமிடங்களுக்கு மேல் பார்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 60 நிமிடங்களை எட்டும்போது டிக்டாக் செயலி தானாக 'லாக்' ஆகிவிடும். அதற்குமேல் பார்க்க விரும்பினால் பாஸ்கோடை&nbsp; உள்ளீடு செய்ய வேண்டியதிருக்கும். அப்படி பாஸ்கோடை&nbsp; உள்ளீடு செய்தாலும்கூட கூடுதலாக 30 நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடியும்.</p>
<p>இதன்மூலம் சிறுவர்கள் டிக்டாக் செயலியில் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பதை தவிர்க்க முடியும் என&nbsp; டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் மனநல நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என்றும் டிக்டாக் அறக்கட்டளை மற்றும் பாதுகாப்புத் தலைவர் கோர்மக் கீனன் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156303/TikTok-sets-new-default-time-limit-of-60-minute-daily-for-minor-users.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156303/TikTok-sets-new-default-time-limit-of-60-minute-daily-for-minor-users.html</guid>
<description><![CDATA[டிக்டாக் செயலியில் சிறுவர்கள் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது டிக்டாக் நிறுவனம்.
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது டிக்டாக் செயலி. இந்த செயலி, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், பல நாடுகளில் டிக்டாக் பிரபலமான செயலியாக வலம்வந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே டிக்டாக் செயலியில் சிறுவர்கள் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது டிக்டாக் நிறுவனம். அதன்படி, டிக்டாக் செயலியில் பயனர்களாக இருக்கும் 18 வயதிற்குட்பட்டோருக்கு தினசரி நேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் டிக்டாக் செயலியை ஒருநாளில் 60 நிமிடங்களுக்கு மேல் பார்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 60 நிமிடங்களை எட்டும்போது டிக்டாக் செயலி தானாக 'லாக்' ஆகிவிடும். அதற்குமேல் பார்க்க விரும்பினால் பாஸ்கோடை&nbsp; உள்ளீடு செய்ய வேண்டியதிருக்கும். அப்படி பாஸ்கோடை&nbsp; உள்ளீடு செய்தாலும்கூட கூடுதலாக 30 நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடியும்.
இதன்மூலம் சிறுவர்கள் டிக்டாக் செயலியில் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பதை தவிர்க்க முடியும் என&nbsp; டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் மனநல நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என்றும் டிக்டாக் அறக்கட்டளை மற்றும் பாதுகாப்புத் தலைவர் கோர்மக் கீனன் தெரிவித்துள்ளார்.
&nbsp;]]></description>
<pubDate>Thu, 02 Mar 2023 22:54:07 IST</pubDate>
<modDate>Thu, 02 Mar 2023 22:54:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது எச்சரிக்கையா வைங்க..”-வாட்சப்பில் அறிமுகமாகும் புதிய அப்டேட்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156302/-Be-careful-when-posting-status-now-----New-update-coming-to-WhatsApp-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/02/800x400/171405.webp" style="width:100%;"></p><p><strong>வாட்சப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் இனி சென்சிடிவாக இருக்கும்பட்சத்தில், அதனை ரிப்போர்ட் செய்யும் விதமாக புதிய அப்டேட்டை அறிமுகம் செய்யவிருக்கிறது மெட்டா.</strong></p>
<p><span style="color: #008000;"><strong>ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட்!</strong></span></p>
<p>மெட்டாவின் மெசேஜ்ஜிங் ஆப் ஆன வாட்ஸ்அப், தற்போது ஒரு புதிய அம்சத்தை வெளியிடவிருக்கிறது. அந்த புதிய அப்டேட்டின் படி, பயன்பாட்டாளர்கள் மற்றவர்களால் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் குறித்து, ஆண்ட்ராய்ட் பீட்டாவிடம் ரிப்போர்ட் செய்ய முடியும். அந்த புகாரானது, நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் குழுவிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.</p>
<p><img src="https://static.toiimg.com/thumb/resizemode-4,msid-86547725,imgsize-189554,width-800/86547725.jpg" alt="Can I read deleted WhatsApp messages?" /></p>
<p><span style="color: #008000;"><strong>எது மாதிரியான ஸ்டேட்டஸ்களை எல்லாம்&nbsp;ரிப்போர்ட் செய்யலாம்!</strong></span></p>
<p>வாட்சப் பீட்டாவானது அவர்களின் சோதனையாளர்கள் குழுவை, வாட்சப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் குறித்து அளிக்கப்படும் &ldquo;ரிப்போர்ட்கள்&rdquo; பற்றி வேலை செய்வார்கள் என அறிவித்துள்ளது. <span style="color: #0000ff;">சேவை மற்றும் விதிமுறைகளை மீறக்கூடிய எந்தவொரு &ldquo;ஸ்டேட்டஸ்கள்&rdquo; குறித்தும் பயனர்கள் புகாரளிக்கலாம் என்றும், உங்களை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியாமல் பகிரப்பட்டாலும் புகாரளிக்கலாம் என்றும்</span> தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677775469974.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #008000;"><strong>ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட் - சிறப்பம்சம்</strong></span></p>
<p>இந்த புதிய அப்டேட்டின் சிறப்பம்சமாக, ஸ்டேட்டஸ்கள் மட்டுமல்லாது மெசேஜ்கள், மீடியா, லொகேஷன் ஷேரிங், போன் அழைப்புகள் என அனைத்தும் எண்ட் டூ எண்ட் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்அப், மெட்டா தவிர வேறு யாரும், பயனர்களின் தனிப்பட்ட செய்திகளைப் படிக்கவோ, அவர்களின் தனிப்பட்ட அழைப்புகளைக் கேட்கவோ முடியாது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677775480468.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #008000;"><strong>புதிய அப்டேட்டிற்கு என்ன செய்ய வேண்டும்! எப்போது கிடைக்கும்?</strong></span></p>
<p>மேலும் இந்த புதிய &rdquo; ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட்டானது&rdquo; பயன்படுத்தும் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும், ஏனெனில் இது அனைவருக்கும் அவர்களுடைய தளத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த புதிய அப்டேட் ஆனது தற்போது ப்ளே ஸ்டோரில் வாட்சப்பை அப்டேட் செய்த பிறகு, சில பயன்பாட்டாளர்களுக்கு கிடைத்துள்ளதாகவும், இனி வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் விரைவாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய &ldquo; ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட்&rdquo; குறித்து வேலை செய்துவருவதாக, கடந்த ஜனவரி மாதம் மெட்டா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156302/-Be-careful-when-posting-status-now-----New-update-coming-to-WhatsApp-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156302/-Be-careful-when-posting-status-now-----New-update-coming-to-WhatsApp-.html</guid>
<description><![CDATA[வாட்சப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் இனி சென்சிடிவாக இருக்கும்பட்சத்தில், அதனை ரிப்போர்ட் செய்யும் விதமாக புதிய அப்டேட்டை அறிமுகம் செய்யவிருக்கிறது மெட்டா.
ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட்!
மெட்டாவின் மெசேஜ்ஜிங் ஆப் ஆன வாட்ஸ்அப், தற்போது ஒரு புதிய அம்சத்தை வெளியிடவிருக்கிறது. அந்த புதிய அப்டேட்டின் படி, பயன்பாட்டாளர்கள் மற்றவர்களால் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் குறித்து, ஆண்ட்ராய்ட் பீட்டாவிடம் ரிப்போர்ட் செய்ய முடியும். அந்த புகாரானது, நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் குழுவிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.

எது மாதிரியான ஸ்டேட்டஸ்களை எல்லாம்&nbsp;ரிப்போர்ட் செய்யலாம்!
வாட்சப் பீட்டாவானது அவர்களின் சோதனையாளர்கள் குழுவை, வாட்சப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் குறித்து அளிக்கப்படும் &ldquo;ரிப்போர்ட்கள்&rdquo; பற்றி வேலை செய்வார்கள் என அறிவித்துள்ளது. சேவை மற்றும் விதிமுறைகளை மீறக்கூடிய எந்தவொரு &ldquo;ஸ்டேட்டஸ்கள்&rdquo; குறித்தும் பயனர்கள் புகாரளிக்கலாம் என்றும், உங்களை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியாமல் பகிரப்பட்டாலும் புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட் - சிறப்பம்சம்
இந்த புதிய அப்டேட்டின் சிறப்பம்சமாக, ஸ்டேட்டஸ்கள் மட்டுமல்லாது மெசேஜ்கள், மீடியா, லொகேஷன் ஷேரிங், போன் அழைப்புகள் என அனைத்தும் எண்ட் டூ எண்ட் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்அப், மெட்டா தவிர வேறு யாரும், பயனர்களின் தனிப்பட்ட செய்திகளைப் படிக்கவோ, அவர்களின் தனிப்பட்ட அழைப்புகளைக் கேட்கவோ முடியாது.

புதிய அப்டேட்டிற்கு என்ன செய்ய வேண்டும்! எப்போது கிடைக்கும்?
மேலும் இந்த புதிய &rdquo; ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட்டானது&rdquo; பயன்படுத்தும் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும், ஏனெனில் இது அனைவருக்கும் அவர்களுடைய தளத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த புதிய அப்டேட் ஆனது தற்போது ப்ளே ஸ்டோரில் வாட்சப்பை அப்டேட் செய்த பிறகு, சில பயன்பாட்டாளர்களுக்கு கிடைத்துள்ளதாகவும், இனி வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் விரைவாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய &ldquo; ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட்&rdquo; குறித்து வேலை செய்துவருவதாக, கடந்த ஜனவரி மாதம் மெட்டா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Thu, 02 Mar 2023 22:18:29 IST</pubDate>
<modDate>Thu, 02 Mar 2023 23:19:45 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இனி ஜம்மு காஷ்மீரிலும் ஜியோ 5G சேவை! ஸ்பீடி சேவையை பயன்படுத்தும் நகரங்கள் எத்தனை தெரியுமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156230/Jio-5G-service-launched-in-Jammu-and-Kashmir-Increase-to-304-cities.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/01/800x400/171333.webp" style="width:100%;"></p><p><strong>ஜியோ கம்பெனியால் அறிமுகம் செய்யப்பட்ட ட்ரூ 5G சேவையானது, நாடு முழுவதிற்கும் கொண்டு சேர்க்கப்படும் வேலை தற்போது வேகம் எடுத்துள்ளது. அந்தவகையில் தற்போது ஜம்மு, காஷ்மீர் பகுதிகளிலும் ஜியோ 5G சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</strong></p>
<p><em><strong>இன்று 12 மாநிலங்களில் கூடுதலாக 25 நகரங்கள் ஜியோவின் 5ஜி சேவையை பெற்றுள்ள நிலையில், ஜியோ 5G சேவை கொண்டு சேர்க்கப்பட்ட இந்திய நகரங்களின் எண்ணிக்கை தற்போது 304ஆக உயர்ந்துள்ளது.</strong></em></p>
<p>ரிலையன்ஸ் ஜியோவானது தங்களது ட்ரூ 5G சேவையானது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தது. ஜியோவின் அறிவிப்பின் படி செவ்வாய் கிழமையான நேற்று, ஜம்மு காஹ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ஜம்முவில் உள்ள ராஜ் பவனில் இருந்து ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677671135422.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஜியோ 5G சேவையை அறிமுகம் செய்ததற்கு பிறகு, மனோஜ் சின்ஹா பேசுகையில், "ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிவேக 5ஜி நெட்வொர்க் சேவையானது, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திகொடுக்கும்.</p>
<p>நமது மாண்புமிகு பிரதமரின் டிஜிட்டல் இந்தியா பார்வையை உண்மையாக்குவது நமது அரசாங்கத்தின் நோக்கம். இந்த அதிவேக 5ஜி நெட்வொர்க் சேவை மூலம், மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து துறையினர்களும் பயன்படுத்திகொள்வதோடு, மக்களும் அரசாங்கமும் நிகழ்நேர அடிப்படையில் இணைந்திருக்கவும் பெரிய உதவியாக இருக்கும். யூனியன் பிரதேசத்தில் ஜியோ 5G சேவைகளின் வருகை என்பது, இங்கு அனைத்து அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு பெரும் ஊக்கமாக மாறும்" என்று கூறினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677671156502.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில், ஜியோ TRUE 5G சேவையால் என்னென்ன மாற்றத்தக்க நன்மைகளானது, ஜம்மு காஷ்மீர் நகரங்களில் சுகாதாரம், கல்வி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய துறைகளில் ஏற்படும் என்ற காட்சிப்படமானது. ஒரு முன்னோட்டமாக AR-VR சாதனமான ஜியோ கிளாஸ் மூலம், வெளியீட்டு நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677671167662.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அதற்கு பிறகு பேசிய ஜியோ செய்தித் தொடர்பாளர், "ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் ஜியோ ட்ரூ 5ஜியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டிசம்பர் 2023க்குள், ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு நகரத்திற்கும் ஜியோ ட்ரூ 5ஜி சேவையானது சென்று சேரும். இங்கு 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியதின் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 36,000 பேருக்கு ஜியோ வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. ஜம்மு &amp; காஷ்மீர் மக்களுக்கு அதிவேக நெட்வொர்க் சேவை துவக்கமானது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்&rdquo; என்று பேசினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677671249739.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், கூடுதலாக நாட்டின் 12 மாநிலங்களில் உள்ள 25 நகரங்களில், ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மேலும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகளின் பலனாது, நாடு முழுவதும் உள்ள 304 நகரங்களுக்குச் சென்றடைந்துள்ளது. ஒவ்வொரு ஜியோ பயன்பாட்டாளரும் 2023ஆம் ஆண்டு முடிவதற்குள், ஜியோ ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் உருமாறும் பலன்களை அனுபவிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார். இந்த நகரங்கள் வரிசையில் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156230/Jio-5G-service-launched-in-Jammu-and-Kashmir-Increase-to-304-cities.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156230/Jio-5G-service-launched-in-Jammu-and-Kashmir-Increase-to-304-cities.html</guid>
<description><![CDATA[ஜியோ கம்பெனியால் அறிமுகம் செய்யப்பட்ட ட்ரூ 5G சேவையானது, நாடு முழுவதிற்கும் கொண்டு சேர்க்கப்படும் வேலை தற்போது வேகம் எடுத்துள்ளது. அந்தவகையில் தற்போது ஜம்மு, காஷ்மீர் பகுதிகளிலும் ஜியோ 5G சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று 12 மாநிலங்களில் கூடுதலாக 25 நகரங்கள் ஜியோவின் 5ஜி சேவையை பெற்றுள்ள நிலையில், ஜியோ 5G சேவை கொண்டு சேர்க்கப்பட்ட இந்திய நகரங்களின் எண்ணிக்கை தற்போது 304ஆக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவானது தங்களது ட்ரூ 5G சேவையானது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தது. ஜியோவின் அறிவிப்பின் படி செவ்வாய் கிழமையான நேற்று, ஜம்மு காஹ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ஜம்முவில் உள்ள ராஜ் பவனில் இருந்து ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தினார்.

ஜியோ 5G சேவையை அறிமுகம் செய்ததற்கு பிறகு, மனோஜ் சின்ஹா பேசுகையில், "ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிவேக 5ஜி நெட்வொர்க் சேவையானது, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திகொடுக்கும்.
நமது மாண்புமிகு பிரதமரின் டிஜிட்டல் இந்தியா பார்வையை உண்மையாக்குவது நமது அரசாங்கத்தின் நோக்கம். இந்த அதிவேக 5ஜி நெட்வொர்க் சேவை மூலம், மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து துறையினர்களும் பயன்படுத்திகொள்வதோடு, மக்களும் அரசாங்கமும் நிகழ்நேர அடிப்படையில் இணைந்திருக்கவும் பெரிய உதவியாக இருக்கும். யூனியன் பிரதேசத்தில் ஜியோ 5G சேவைகளின் வருகை என்பது, இங்கு அனைத்து அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு பெரும் ஊக்கமாக மாறும்" என்று கூறினார்.

இந்நிலையில், ஜியோ TRUE 5G சேவையால் என்னென்ன மாற்றத்தக்க நன்மைகளானது, ஜம்மு காஷ்மீர் நகரங்களில் சுகாதாரம், கல்வி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய துறைகளில் ஏற்படும் என்ற காட்சிப்படமானது. ஒரு முன்னோட்டமாக AR-VR சாதனமான ஜியோ கிளாஸ் மூலம், வெளியீட்டு நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.

அதற்கு பிறகு பேசிய ஜியோ செய்தித் தொடர்பாளர், "ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் ஜியோ ட்ரூ 5ஜியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டிசம்பர் 2023க்குள், ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு நகரத்திற்கும் ஜியோ ட்ரூ 5ஜி சேவையானது சென்று சேரும். இங்கு 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியதின் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 36,000 பேருக்கு ஜியோ வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு அதிவேக நெட்வொர்க் சேவை துவக்கமானது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்&rdquo; என்று பேசினார்.

மேலும், கூடுதலாக நாட்டின் 12 மாநிலங்களில் உள்ள 25 நகரங்களில், ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மேலும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகளின் பலனாது, நாடு முழுவதும் உள்ள 304 நகரங்களுக்குச் சென்றடைந்துள்ளது. ஒவ்வொரு ஜியோ பயன்பாட்டாளரும் 2023ஆம் ஆண்டு முடிவதற்குள், ஜியோ ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் உருமாறும் பலன்களை அனுபவிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார். இந்த நகரங்கள் வரிசையில் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.]]></description>
<pubDate>Wed, 01 Mar 2023 18:18:24 IST</pubDate>
<modDate>Wed, 01 Mar 2023 18:25:31 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>திரும்பி வந்துட்டோம்னு சொல்லு! 60 ஆண்டுகளுக்கு பின் லோகோவை மாற்றிய நோக்கியா!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156088/Nokia-changes-its-iconic-logo-for-the-first-time-in-60-years.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/27/800x400/171195.webp" style="width:100%;"></p><p><strong>60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது நோக்கியா.&nbsp;</strong></p>
<p>ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு முன்பு&nbsp; செல்போன் சந்தையை கலக்கி வந்த நிறுவனம் நோக்கியா.&nbsp; ஸ்மார்ட்போன் வருகைக்குப் பிறகு நோக்கியா போன்களின் மீதிருந்த மோகம் பின்னோக்கி சென்றது. அதன்பின் தாமதமாகவே மீண்டும் சந்தையில் ரீ-எண்ட்ரி ஆன நோக்கியா தற்போது பல புதுப்புது மாடல்களை வெளியிட்டு வருகிறது.&nbsp;</p>
<p>இந்நிலையில், நோக்கியா 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது. பழைய லோகோவில் இருந்த நீல நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறத்தில் நோக்கியா வார்த்தை மாற்றப்பட்டுள்ளது. மேலும் நோக்கிய வார்த்தையின் எழுத்து வடிவமும் சற்று மாற்றப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677470595865.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த ஆண்டில் நோக்கியா போன்களின் வர்த்தகம் 21 சதவீத வளர்ச்சியையும், அதிகபட்ச எண்ணிக்கையையும் தக்க வைத்துக் கொண்டது. கடந்த நிதியாண்டில் 2.11 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய நோக்கியா நிறுவனத்தின் வருவாயை இரட்டை இலக்கங்களுக்கு கொண்டு செல்ல விரும்புவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க் கூறியுள்ளார்.</p>
<script type="text/javascript">// <![CDATA[
document.oncontextmenu = null;
		document.body.onpaste = null;
		document.body.onselectstart = null;
		document.onselectstart = null;
		document.ondragstart = null;
		document.body.oncut = null;
		document.onmousedown = null;
		document.body.oncontextmenu = null;
		document.body.oncopy = null;
		document.body.ondragstart = null;
		document.body.onmousedown = null;
// ]]></script><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156088/Nokia-changes-its-iconic-logo-for-the-first-time-in-60-years.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156088/Nokia-changes-its-iconic-logo-for-the-first-time-in-60-years.html</guid>
<description><![CDATA[60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது நோக்கியா.&nbsp;
ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு முன்பு&nbsp; செல்போன் சந்தையை கலக்கி வந்த நிறுவனம் நோக்கியா.&nbsp; ஸ்மார்ட்போன் வருகைக்குப் பிறகு நோக்கியா போன்களின் மீதிருந்த மோகம் பின்னோக்கி சென்றது. அதன்பின் தாமதமாகவே மீண்டும் சந்தையில் ரீ-எண்ட்ரி ஆன நோக்கியா தற்போது பல புதுப்புது மாடல்களை வெளியிட்டு வருகிறது.&nbsp;
இந்நிலையில், நோக்கியா 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது. பழைய லோகோவில் இருந்த நீல நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறத்தில் நோக்கியா வார்த்தை மாற்றப்பட்டுள்ளது. மேலும் நோக்கிய வார்த்தையின் எழுத்து வடிவமும் சற்று மாற்றப்பட்டுள்ளது.&nbsp;

கடந்த ஆண்டில் நோக்கியா போன்களின் வர்த்தகம் 21 சதவீத வளர்ச்சியையும், அதிகபட்ச எண்ணிக்கையையும் தக்க வைத்துக் கொண்டது. கடந்த நிதியாண்டில் 2.11 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய நோக்கியா நிறுவனத்தின் வருவாயை இரட்டை இலக்கங்களுக்கு கொண்டு செல்ல விரும்புவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க் கூறியுள்ளார்.
// ]]></description>
<pubDate>Mon, 27 Feb 2023 10:02:05 IST</pubDate>
<modDate>Mon, 27 Feb 2023 10:02:05 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>'சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தால் மனித வேலைகள் பறிபோகுமா?' - டிசிஸ் அதிகாரி ’சார்ப்’ பதில்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156068/Platforms-Like-ChatGPT-Wonot-Replace-Jobs-Will-Be-A-Co-Worker-TCS.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/26/800x400/171175.webp" style="width:100%;"></p><p><strong>சாட்ஜிபிடி குறித்த சாதகங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் நமக்கு தெளிவாக தெரியவரும். இதன் விளைவாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் டிசிஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட்.&nbsp;&nbsp;</strong></p>
<p>செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கும் 'சாட் ஜி.பி.டி.' தொழில்நுட்பத்தை ஓபன்-ஏஐ&nbsp; (OpenAI) நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. வருங்காலத்தில் உலகை ஆளப்போவதாக கருதப்படும் 'சாட்-ஜி.பி.டி.' தொழில்நுட்பத்தின் வரவு குறித்து இன்றைக்குப் பல தளங்களிலும் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.</p>
<p>இந்த நிலையில், சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தளங்கள் ஒரு சக பணியாளராக இருக்குமே தவிர அது மனித வேலைக்கு மாற்றாகாது எனக் கருத்து தெரிவித்துள்ளது 6 லட்சத்துக்கும் மேலான ஊழியர்களை கொண்டுள்ள டிசிஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) தகவல் தொழில்நுட்ப நிறுவனம். டிசிஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் அளித்துள்ள பேட்டி ஒன்றில் செயற்கை நுண்ணறிவின் பின்னணியில் இயங்கும் சாட் ஜி.பி.டி. குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677421255439.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அதில் அவர், ''<strong><em>சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்கள்&nbsp; உற்பத்தியை மேம்படுத்த உதவும். ஆனால், அவற்றால் நிறுவனங்களுக்கான வணிக மாதிரிகளை மாற்ற முடியாது. சாட்ஜிபிடி ஒரு சக பணியாளராக செயல்படும். அதேசமயம் அது வாடிக்கையாளரின் சூழலை புரிந்து கொள்ள நேரம் எடுக்கும்.&nbsp;</em></strong></p>
<p><strong><em>செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாக சாட்ஜிபிடி நிச்சயம் இருக்கும். செயற்கை நுண்ணறிவு வருகையால் ஊழியர்களின் வேலை பறிபோகும் என்பது உண்மையல்ல. அதேசமயம் அவற்றால் வேலைக்கான வரையறைகள் மாறக்கூடும். சாட்ஜிபிடி எதிர்காலத்திற்கு தேவையான ஒரு நல்ல விஷயம். இது இணைய உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைவிட, டிஜிட்டல் உலகிற்கு ஒத்துழைப்பு தரும் தொழில்நுட்பமாக இருக்கும். </em></strong></p>
<p><strong><em>இத்தகைய தொழில்நுட்பம்&nbsp; உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், வழங்கப்படும் வேலையின் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், நிர்வாகத்தின் தேவையைக் குறைக்கவும், விநியோகத்தின் வேகத்தை அதிகரிக்கவும், புறச் செயல்பாடுகளின் தேவையைக் குறைக்கவும் உதவும். சாட்ஜிபிடி குறித்த சாதகங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் நமக்கு தெளிவாக தெரியவரும். </em></strong></p>
<p><strong><em>இதன் விளைவாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் சில மாற்றங்கள் இருக்கும். எங்களது நிறுவனம் இந்த அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது</em></strong>'' என்று லக்காட் கூறினார்.</p>
<p></p>
<p></p>
<script type="text/javascript">// <![CDATA[
document.oncontextmenu = null;
		document.body.onpaste = null;
		document.body.onselectstart = null;
		document.onselectstart = null;
		document.ondragstart = null;
		document.body.oncut = null;
		document.onmousedown = null;
		document.body.oncontextmenu = null;
		document.body.oncopy = null;
		document.body.ondragstart = null;
		document.body.onmousedown = null;
// ]]></script><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156068/Platforms-Like-ChatGPT-Wonot-Replace-Jobs-Will-Be-A-Co-Worker-TCS.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156068/Platforms-Like-ChatGPT-Wonot-Replace-Jobs-Will-Be-A-Co-Worker-TCS.html</guid>
<description><![CDATA[சாட்ஜிபிடி குறித்த சாதகங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் நமக்கு தெளிவாக தெரியவரும். இதன் விளைவாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் டிசிஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட்.&nbsp;&nbsp;
செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கும் 'சாட் ஜி.பி.டி.' தொழில்நுட்பத்தை ஓபன்-ஏஐ&nbsp; (OpenAI) நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. வருங்காலத்தில் உலகை ஆளப்போவதாக கருதப்படும் 'சாட்-ஜி.பி.டி.' தொழில்நுட்பத்தின் வரவு குறித்து இன்றைக்குப் பல தளங்களிலும் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தளங்கள் ஒரு சக பணியாளராக இருக்குமே தவிர அது மனித வேலைக்கு மாற்றாகாது எனக் கருத்து தெரிவித்துள்ளது 6 லட்சத்துக்கும் மேலான ஊழியர்களை கொண்டுள்ள டிசிஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) தகவல் தொழில்நுட்ப நிறுவனம். டிசிஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் அளித்துள்ள பேட்டி ஒன்றில் செயற்கை நுண்ணறிவின் பின்னணியில் இயங்கும் சாட் ஜி.பி.டி. குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.&nbsp;

அதில் அவர், ''சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்கள்&nbsp; உற்பத்தியை மேம்படுத்த உதவும். ஆனால், அவற்றால் நிறுவனங்களுக்கான வணிக மாதிரிகளை மாற்ற முடியாது. சாட்ஜிபிடி ஒரு சக பணியாளராக செயல்படும். அதேசமயம் அது வாடிக்கையாளரின் சூழலை புரிந்து கொள்ள நேரம் எடுக்கும்.&nbsp;
செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாக சாட்ஜிபிடி நிச்சயம் இருக்கும். செயற்கை நுண்ணறிவு வருகையால் ஊழியர்களின் வேலை பறிபோகும் என்பது உண்மையல்ல. அதேசமயம் அவற்றால் வேலைக்கான வரையறைகள் மாறக்கூடும். சாட்ஜிபிடி எதிர்காலத்திற்கு தேவையான ஒரு நல்ல விஷயம். இது இணைய உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைவிட, டிஜிட்டல் உலகிற்கு ஒத்துழைப்பு தரும் தொழில்நுட்பமாக இருக்கும். 
இத்தகைய தொழில்நுட்பம்&nbsp; உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், வழங்கப்படும் வேலையின் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், நிர்வாகத்தின் தேவையைக் குறைக்கவும், விநியோகத்தின் வேகத்தை அதிகரிக்கவும், புறச் செயல்பாடுகளின் தேவையைக் குறைக்கவும் உதவும். சாட்ஜிபிடி குறித்த சாதகங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் நமக்கு தெளிவாக தெரியவரும். 
இதன் விளைவாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் சில மாற்றங்கள் இருக்கும். எங்களது நிறுவனம் இந்த அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது'' என்று லக்காட் கூறினார்.


// ]]></description>
<pubDate>Sun, 26 Feb 2023 19:59:30 IST</pubDate>
<modDate>Sun, 26 Feb 2023 22:17:03 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>&quot;ஊழியர்கள் மட்டுமல்ல, எங்களுக்கு இதுவும் தேவையில்ல&quot; - அடுத்தகட்ட பணி நீக்கத்தில் கூகுள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156050/after-human-employees-google-lays-off-robots-that-clean-cafeterias.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/26/800x400/171157.webp" style="width:100%;"></p><p>ட்விட்டர், மெட்டா, கூகுள் என உலகின் டெக் ஜாம்பவான்களாக இருக்கக் கூடிய நிறுவனங்கள் அனைத்தும் தத்தம் ஊழியர்களை கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்து வந்தது உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. இவற்றை தொடர்ந்து உலக பொருளாதார மந்தநிலையை சுட்டிக்காட்டி பல முக்கிய, முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருவது நாள்தோறும் தவறாது செய்திகளில் இடம்பெறுவதே வாடிக்கையாகிவிட்டது.</p>
<p>இப்படியாக பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பெரு நிறுவனங்கள் வேலையை விட்டு தூக்கியதால் தற்போது வேறு வேலையும் கிடைக்காமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.&nbsp;இந்த நிலையில், மனிதர்களை மட்டுமே பணி நீக்கம் செய்து வந்த கூகுள் நிறுவனம் தற்போது அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பணியாற்றும் ரோபோக்களையும் நீக்கியிருக்கும் செய்தி ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்குமே வழி வகுத்திருக்கிறது.</p>
<p><img src="https://www.ere.net/wp-content/uploads/sites/2/2020/10/bigstock-Portrait-Of-Caucasian-Young-Un-373208419-700x467.jpg" alt="The Advantages of Hiring Laid-Off Workers &ndash; ERE" /></p>
<p>அதன்படி, ஆல்ஃபபெட்டின் மூன்ஷாட் ஆய்வகத்தில் Everyday robots என்ற பெயரில் பரிசோதனை துறையில் 200க்கும் அதிகமான ஊழியர்கள் ரோபோடிக் திட்டங்களில் பணியாற்றி வந்தனர். இந்த துறையில் உணவக மேஜைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை சேகரித்து நீக்குவது, கதவுகளை திறப்பது போன்ற பணிகளுக்காக ஆல்ஃபபெட் நிறுவனம், ரோபோக்களை நியமித்திருந்தது. இதன் மூலம் செலவினங்களை குறைக்கும் திட்டத்தில் அந்நிறுவனம் இருந்தது.</p>
<p>கொரோனா காலத்தின் போது ரோபோக்கள் மிகவும் உதவிகரமாக இருந்தாலும், செலவை குறைக்க ஊழியர்களை பணி நீக்கம் செய்த பின்னும் கூகுள் நிறுவனத்தால் இந்த ரோபோக்களை பராமரிக்க முடியவில்லையாம். 100 ரோபோக்களை பராமரிக்கவே எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டி இருப்பதால் அவற்றின் செயல்பாட்டை நிறுத்த ஆல்ஃபபெட் முடிவுக்கு வந்திருக்கிறது.&nbsp;</p>
<p><img src="https://tamil.indianexpress.com/wp-content/uploads/2022/08/OkGoogle-Robot_Reuters2-1.jpg" alt="ஊழியர்களுக்கு காபி, சிப்ஸ் தரும் ரோபோட்... கூகுள் அசத்தல் முயற்சி! | Indian  Express Tamil" /></p>
<p>ஏற்கெனவே 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள் நிறுவனம் தற்போது ரோபோக்களையும் துடைத்தெறிந்திருப்பது பெரும் அதிர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது. மேலும், ஊழியர்களும் வேண்டாம், ரோபோக்களும் வேண்டாம் என பணி நீக்கம் செய்துவிட்டால் எதை வைத்து&nbsp;யாரை வைத்து கூகுள் தனது நிறுவனத்தை நடத்தும் என்ற கேள்வியும் பரவலாக எழுப்பபப்ட்டு வருகிறது.</p>
<p>ஏற்கெனவே உலகின் அதி முக்கிய தேடு பொறியாக இருக்கும் கூகுளின் பயன்பாடு சாட் GPT வந்ததை அடுத்து குறைந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து ஊழியர்கள், ரோபோக்களையும் நீக்கி வருவது கூகுள் தனக்குத்தானே குழியை தோண்டிக் கொள்வதற்கு சமமாகவே இருக்கும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.&nbsp;</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156050/after-human-employees-google-lays-off-robots-that-clean-cafeterias.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156050/after-human-employees-google-lays-off-robots-that-clean-cafeterias.html</guid>
<description><![CDATA[ட்விட்டர், மெட்டா, கூகுள் என உலகின் டெக் ஜாம்பவான்களாக இருக்கக் கூடிய நிறுவனங்கள் அனைத்தும் தத்தம் ஊழியர்களை கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்து வந்தது உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. இவற்றை தொடர்ந்து உலக பொருளாதார மந்தநிலையை சுட்டிக்காட்டி பல முக்கிய, முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருவது நாள்தோறும் தவறாது செய்திகளில் இடம்பெறுவதே வாடிக்கையாகிவிட்டது.
இப்படியாக பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பெரு நிறுவனங்கள் வேலையை விட்டு தூக்கியதால் தற்போது வேறு வேலையும் கிடைக்காமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.&nbsp;இந்த நிலையில், மனிதர்களை மட்டுமே பணி நீக்கம் செய்து வந்த கூகுள் நிறுவனம் தற்போது அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பணியாற்றும் ரோபோக்களையும் நீக்கியிருக்கும் செய்தி ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்குமே வழி வகுத்திருக்கிறது.

அதன்படி, ஆல்ஃபபெட்டின் மூன்ஷாட் ஆய்வகத்தில் Everyday robots என்ற பெயரில் பரிசோதனை துறையில் 200க்கும் அதிகமான ஊழியர்கள் ரோபோடிக் திட்டங்களில் பணியாற்றி வந்தனர். இந்த துறையில் உணவக மேஜைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை சேகரித்து நீக்குவது, கதவுகளை திறப்பது போன்ற பணிகளுக்காக ஆல்ஃபபெட் நிறுவனம், ரோபோக்களை நியமித்திருந்தது. இதன் மூலம் செலவினங்களை குறைக்கும் திட்டத்தில் அந்நிறுவனம் இருந்தது.
கொரோனா காலத்தின் போது ரோபோக்கள் மிகவும் உதவிகரமாக இருந்தாலும், செலவை குறைக்க ஊழியர்களை பணி நீக்கம் செய்த பின்னும் கூகுள் நிறுவனத்தால் இந்த ரோபோக்களை பராமரிக்க முடியவில்லையாம். 100 ரோபோக்களை பராமரிக்கவே எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டி இருப்பதால் அவற்றின் செயல்பாட்டை நிறுத்த ஆல்ஃபபெட் முடிவுக்கு வந்திருக்கிறது.&nbsp;

ஏற்கெனவே 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள் நிறுவனம் தற்போது ரோபோக்களையும் துடைத்தெறிந்திருப்பது பெரும் அதிர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது. மேலும், ஊழியர்களும் வேண்டாம், ரோபோக்களும் வேண்டாம் என பணி நீக்கம் செய்துவிட்டால் எதை வைத்து&nbsp;யாரை வைத்து கூகுள் தனது நிறுவனத்தை நடத்தும் என்ற கேள்வியும் பரவலாக எழுப்பபப்ட்டு வருகிறது.
ஏற்கெனவே உலகின் அதி முக்கிய தேடு பொறியாக இருக்கும் கூகுளின் பயன்பாடு சாட் GPT வந்ததை அடுத்து குறைந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து ஊழியர்கள், ரோபோக்களையும் நீக்கி வருவது கூகுள் தனக்குத்தானே குழியை தோண்டிக் கொள்வதற்கு சமமாகவே இருக்கும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.&nbsp;]]></description>
<pubDate>Sun, 26 Feb 2023 10:43:51 IST</pubDate>
<modDate>Sun, 26 Feb 2023 10:44:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>Robo-க்கள் வசமாகப்போகும் வீட்டுவேலைகள் ... இதனால் பெண்களுக்கே அதிக நல்லதாம்! எப்படி?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155976/Domestic-robots-to-take-over-39--of-household-chores-in-10-years-say-experts.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/24/800x400/171083.webp" style="width:100%;"></p><p><strong>அடுத்த பத்தாண்டுகளில் 39 சதவிகித&nbsp;வீட்டு வேலை&shy;களை&nbsp;ரோபோக்களே செய்&shy;யும் என்று கூறி, ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது சமீபத்திய&nbsp;ஒரு ஆய்வறிக்கை.</strong></p>
<p>ஆரம்பத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே உதவியாக பயன்படுத்தப்பட்டு வந்த ரோபோக்கள், இப்போது மனிதர்கள் பார்க்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோக்களின் பயன்பாட்டின் வளர்ச்சியென்பது, சமீபகாலமாக அபரிதமாக உள்ளது. அதிலும் வீட்டு வேலைகளைச் செய்யும் ரோபோக்கள் அதிகளவில் சந்தையில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் 39 விழுக்&shy;காடு&nbsp;வீட்டு வேலை&shy;களை&nbsp;ரோபோக்களே செய்&shy;யும் என்று ஒரு&nbsp;ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677235453300.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>PLOS ONE எனும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, 2033ஆம் ஆண்&shy;டுக்&shy;குள் வழக்&shy;க&shy;மான வீட்&shy;டு&shy; வே&shy;லை&shy;கள் எந்த அள&shy;வுக்கு இயந்&shy;தி&shy;ர&shy;ம&shy;ய&shy;மா&shy;கும் என்று தெரிவிக்கும்படி செயற்கை நுண்&shy;ண&shy;றிவு நிபு&shy;ணர்&shy;கள் 65 பேரி&shy;டம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் அளித்த பதிலில், &ldquo;2033ஆம் ஆண்&shy;டுக்&shy;குள் 39 சதவிகித வீட்டு வேலைகளை ரோபோக்களே செய்யும். அதனால் வீட்டு வேலைக்காக மனிதர்கள் செலவிடும் நேரம் சுமார் 60 சதவீதமாக குறை&shy;யும்&rdquo; என்&shy;று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மனிதர்கள் &lsquo;வேலை அல்லது படிப்&shy;பிற்&shy;கான&rsquo; தங்&shy;களது நேரத்&shy;தில் 43 சதவீத நேரத்தை வீட்&shy;டு&shy; வேலை செய்&shy;வ&shy;தற்&shy;காக ஒதுக்&shy;கு&shy;கின்&shy;ற&shy;னர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோபோக்களின் வருகையால், அது சீராகலாம்.</p>
<p>இதேபோல பிள்&shy;ளை&shy;க&shy;ளுக்&shy;கு&nbsp;பாடம் கற்றுக் கொடுப்பது, அவர்&shy;க&shy;ளு&shy;டன் நேரம் செலவிடுவது, வய&shy;தான குடும்ப உறுப்&shy;பி&shy;னரை கவ&shy;னித்&shy;துக்&shy; கொள்&shy;வது ஆகி&shy;ய&shy;வற்&shy;றில் 28 சதவீத வேலை&shy;கள் மட்&shy;டுமே ரோபோக்கள் செய்யும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. ரோபோக்களால் மனி&shy;தர்&shy;க&shy;ளின் வேலை பறிபோகுமா என்று ஆய்வாளர்களிடம் கேட்கப்பட்டபோது, வீட்&shy;டு&shy; வே&shy;லை&shy;கள் செய்யும் ரோபோ, உதா&shy;ர&shy;ணத்&shy;துக்கு தரை&shy;யைச் சுத்&shy;தம் செய்&shy;யும் ரோபோக்கள் உல&shy;கி&shy;லேயே மிக அதி&shy;க&shy;மான எண்ணிக்கையில் உற்&shy;பத்தி செய்யப்பட்டு விற்&shy;கப்படு&shy;வ&shy;தாக ஆய்&shy;வில் கலந்&shy;து கொண்ட நிபுணர்கள் பல&shy;ரும் சுட்&shy;டிக்&shy;காட்&shy;டி&shy;னர்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1677235465796.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இன்றைய சூழலில், வீட்&shy;டு &shy;வேலைக&shy;ளைப் பெரும்&shy;பா&shy;லும் வீட்டுப்பெண்&shy;களே செய்&shy;கின்&shy;ற&shy;னர். பல இடங்களில், இல்லத்தரசிகள் என்ற பெயரில், அவர்கள் வருமானமும் பறிபோகிறது. இதுபோன்ற காரணங்களால் பெண்&shy;க&shy;ளின் வரு&shy;வாய், சேமிப்பு, ஓய்வூதியம் போன்&shy;றவை பாதிக்&shy;கப்&shy;படும் என்று முந்&shy;தைய பல ஆய்வுகள் கூறி&shy;யுள்&shy;ளன. அப்படியிருக்க, வீட்&shy;டு&shy; வே&shy;லை&shy;கள் இயந்&shy;தி&shy;ர&shy;ம&shy;ய&shy;மா&shy;னால் பெண்&shy;க&shy;ளுக்&shy;குக் கூடு&shy;தல் நேரம் கிடைக்&shy;கும் என்&shy;றும் பாலின சமத்&shy;து&shy;வம் பெரு&shy;கும் என்&shy;றும் அண்&shy;மைய ஆய்வை மேற்&shy;கொண்ட பிரிட்&shy;டிஷ், ஜப்&shy;பா&shy;னிய ஆய்&shy;வா&shy;ளர்&shy;கள் நம்&shy;பு&shy;கின்&shy;ற&shy;னர். எனி&shy;னும், ரோபோவை வாங்க அதி&shy;கச் செல&shy;வா&shy;கும் என்&shy;ப&shy;தால் பணம் படைத்&shy;த&shy;வர்&shy;க&shy;ளுக்கு மட்&shy;டுமே ஓய்&shy;வு&shy;நே&shy;ரம் கிடைக்&shy;கும் சூழல் உரு&shy;வா&shy;க&shy;லாம் என்று ஆய்வாளர்கள் எச்&shy;ச&shy;ரிக்கின்றன&shy;னர்.<br /><br />வீட்டுவேலை செய்வதுடன், வீட்&shy;டில் உள்&shy;ள&shy;வர்&shy;கள் என்ன செய்&shy;கி&shy;றார்&shy;கள் என்&shy;ப&shy;தையும் கண்&shy;கா&shy;ணித்&shy;துக் கூறும் ஆற்&shy;றல் ரோபோக்களுக்கு உள்&shy;ளது. இருப்பினும் அத்&shy;த&shy;கைய ஆற்&shy;றல் பெற்ற ரோபோ வீட்டிலிருந்து நோட்&shy;ட&shy;மி&shy;டு&shy;வதை அனு&shy;ம&shy;திக்க மனி&shy;தச் சமூ&shy;கம் இன்&shy;னும் தயா&shy;ரா&shy;க&shy;வில்லை என்&shy;றும் ஆய்&shy;வா&shy;ளர்&shy;கள் குறிப்&shy;பிட்&shy;ட&shy;னர்.<br />&nbsp;</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155976/Domestic-robots-to-take-over-39--of-household-chores-in-10-years-say-experts.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155976/Domestic-robots-to-take-over-39--of-household-chores-in-10-years-say-experts.html</guid>
<description><![CDATA[அடுத்த பத்தாண்டுகளில் 39 சதவிகித&nbsp;வீட்டு வேலை&shy;களை&nbsp;ரோபோக்களே செய்&shy;யும் என்று கூறி, ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது சமீபத்திய&nbsp;ஒரு ஆய்வறிக்கை.
ஆரம்பத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே உதவியாக பயன்படுத்தப்பட்டு வந்த ரோபோக்கள், இப்போது மனிதர்கள் பார்க்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோக்களின் பயன்பாட்டின் வளர்ச்சியென்பது, சமீபகாலமாக அபரிதமாக உள்ளது. அதிலும் வீட்டு வேலைகளைச் செய்யும் ரோபோக்கள் அதிகளவில் சந்தையில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் 39 விழுக்&shy;காடு&nbsp;வீட்டு வேலை&shy;களை&nbsp;ரோபோக்களே செய்&shy;யும் என்று ஒரு&nbsp;ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 
PLOS ONE எனும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, 2033ஆம் ஆண்&shy;டுக்&shy;குள் வழக்&shy;க&shy;மான வீட்&shy;டு&shy; வே&shy;லை&shy;கள் எந்த அள&shy;வுக்கு இயந்&shy;தி&shy;ர&shy;ம&shy;ய&shy;மா&shy;கும் என்று தெரிவிக்கும்படி செயற்கை நுண்&shy;ண&shy;றிவு நிபு&shy;ணர்&shy;கள் 65 பேரி&shy;டம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் அளித்த பதிலில், &ldquo;2033ஆம் ஆண்&shy;டுக்&shy;குள் 39 சதவிகித வீட்டு வேலைகளை ரோபோக்களே செய்யும். அதனால் வீட்டு வேலைக்காக மனிதர்கள் செலவிடும் நேரம் சுமார் 60 சதவீதமாக குறை&shy;யும்&rdquo; என்&shy;று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மனிதர்கள் &lsquo;வேலை அல்லது படிப்&shy;பிற்&shy;கான&rsquo; தங்&shy;களது நேரத்&shy;தில் 43 சதவீத நேரத்தை வீட்&shy;டு&shy; வேலை செய்&shy;வ&shy;தற்&shy;காக ஒதுக்&shy;கு&shy;கின்&shy;ற&shy;னர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோபோக்களின் வருகையால், அது சீராகலாம்.
இதேபோல பிள்&shy;ளை&shy;க&shy;ளுக்&shy;கு&nbsp;பாடம் கற்றுக் கொடுப்பது, அவர்&shy;க&shy;ளு&shy;டன் நேரம் செலவிடுவது, வய&shy;தான குடும்ப உறுப்&shy;பி&shy;னரை கவ&shy;னித்&shy;துக்&shy; கொள்&shy;வது ஆகி&shy;ய&shy;வற்&shy;றில் 28 சதவீத வேலை&shy;கள் மட்&shy;டுமே ரோபோக்கள் செய்யும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. ரோபோக்களால் மனி&shy;தர்&shy;க&shy;ளின் வேலை பறிபோகுமா என்று ஆய்வாளர்களிடம் கேட்கப்பட்டபோது, வீட்&shy;டு&shy; வே&shy;லை&shy;கள் செய்யும் ரோபோ, உதா&shy;ர&shy;ணத்&shy;துக்கு தரை&shy;யைச் சுத்&shy;தம் செய்&shy;யும் ரோபோக்கள் உல&shy;கி&shy;லேயே மிக அதி&shy;க&shy;மான எண்ணிக்கையில் உற்&shy;பத்தி செய்யப்பட்டு விற்&shy;கப்படு&shy;வ&shy;தாக ஆய்&shy;வில் கலந்&shy;து கொண்ட நிபுணர்கள் பல&shy;ரும் சுட்&shy;டிக்&shy;காட்&shy;டி&shy;னர்.
இன்றைய சூழலில், வீட்&shy;டு &shy;வேலைக&shy;ளைப் பெரும்&shy;பா&shy;லும் வீட்டுப்பெண்&shy;களே செய்&shy;கின்&shy;ற&shy;னர். பல இடங்களில், இல்லத்தரசிகள் என்ற பெயரில், அவர்கள் வருமானமும் பறிபோகிறது. இதுபோன்ற காரணங்களால் பெண்&shy;க&shy;ளின் வரு&shy;வாய், சேமிப்பு, ஓய்வூதியம் போன்&shy;றவை பாதிக்&shy;கப்&shy;படும் என்று முந்&shy;தைய பல ஆய்வுகள் கூறி&shy;யுள்&shy;ளன. அப்படியிருக்க, வீட்&shy;டு&shy; வே&shy;லை&shy;கள் இயந்&shy;தி&shy;ர&shy;ம&shy;ய&shy;மா&shy;னால் பெண்&shy;க&shy;ளுக்&shy;குக் கூடு&shy;தல் நேரம் கிடைக்&shy;கும் என்&shy;றும் பாலின சமத்&shy;து&shy;வம் பெரு&shy;கும் என்&shy;றும் அண்&shy;மைய ஆய்வை மேற்&shy;கொண்ட பிரிட்&shy;டிஷ், ஜப்&shy;பா&shy;னிய ஆய்&shy;வா&shy;ளர்&shy;கள் நம்&shy;பு&shy;கின்&shy;ற&shy;னர். எனி&shy;னும், ரோபோவை வாங்க அதி&shy;கச் செல&shy;வா&shy;கும் என்&shy;ப&shy;தால் பணம் படைத்&shy;த&shy;வர்&shy;க&shy;ளுக்கு மட்&shy;டுமே ஓய்&shy;வு&shy;நே&shy;ரம் கிடைக்&shy;கும் சூழல் உரு&shy;வா&shy;க&shy;லாம் என்று ஆய்வாளர்கள் எச்&shy;ச&shy;ரிக்கின்றன&shy;னர்.வீட்டுவேலை செய்வதுடன், வீட்&shy;டில் உள்&shy;ள&shy;வர்&shy;கள் என்ன செய்&shy;கி&shy;றார்&shy;கள் என்&shy;ப&shy;தையும் கண்&shy;கா&shy;ணித்&shy;துக் கூறும் ஆற்&shy;றல் ரோபோக்களுக்கு உள்&shy;ளது. இருப்பினும் அத்&shy;த&shy;கைய ஆற்&shy;றல் பெற்ற ரோபோ வீட்டிலிருந்து நோட்&shy;ட&shy;மி&shy;டு&shy;வதை அனு&shy;ம&shy;திக்க மனி&shy;தச் சமூ&shy;கம் இன்&shy;னும் தயா&shy;ரா&shy;க&shy;வில்லை என்&shy;றும் ஆய்&shy;வா&shy;ளர்&shy;கள் குறிப்&shy;பிட்&shy;ட&shy;னர்.&nbsp;]]></description>
<pubDate>Fri, 24 Feb 2023 18:09:59 IST</pubDate>
<modDate>Sat, 25 Feb 2023 12:42:56 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>Helio G85, 5000 mAh, 51MP கேமராவுடன் அறிமுகமாகும் POCO C55 ஸ்மார்ட் போன்! சிறப்பம்சங்கள்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155855/POCO-C55-Smartphone-Debuts-With-Helio-G85--5000-mAh--51MP-Camera-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/21/800x400/170963.webp" style="width:100%;"></p><p><strong>போகோ இந்தியா மொபைல் நிறுவனம், தற்போது அவர்களது C சீரிஸ் மொபைல் போனின் அடுத்த வெர்சனை அறிமுகப்படுத்தியுள்ளது.</strong></p>
<p>POCO இந்தியா மொபைல் நிறுவனமானது, அவர்களது C சீரிஸின் முதல் பதிப்பு 1 மில்லியன் வாடிக்கையாளர்களையும், இரண்டாவது பதிப்பு 2 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கவர்ந்துள்ளதால், அடுத்த வரலாற்றை உருவாக்கும் விதமாக மூன்றாவது பதிப்பாக, C சீரிஸின் அடுத்த மொபைல் போனை, அனைவரையும் கவரும் விதமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676985355508.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span>POCO இந்தியா மொபைல் நிறுவன இன்று தங்களது</span>&nbsp;ட்விட்டர் பதிவில், அவர்களது POCO C31 ஒரு மில்லியன் மைல்கல்லையும், POCO C3 இரண்டு மில்லியன் மைல்கல்லையும் எட்டியிருப்பதற்கான புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். அத்துடன், &ldquo;புதிய வரலாற்றை உருவாக்குவோம்&rdquo; என்ற வாக்கியங்களுடன் POCO C55 என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.</p>
<p>Helio G85, 5000 mAh பேட்டரி, 51MP மெய்ன் கேமரா முதலிய பியூச்சர்களோடு அறிமுகமாகியுள்ள இந்த மொபைல் போன், ரூ.9,499 மற்றும் ரூ.10,999 விலைகளில் கிடைக்கிறது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து பிலிப்கார்ட்டில் விற்பனை அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676985375743.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இரண்டு விதமான கெப்பாசிட்டிகளோடு, விற்பனை விலைகளில் சிறிய வித்தியாசத்துடன், இரண்டு மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.</p>
<p>ரூ.9,499க்கான மொபைல் ஆனது 4GB + 64GB, ரூ.10,999க்கான மொபைல் ஆனது 4GB + 128GB மெமரிகளோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் நாளில் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 மற்றும் HDFC, ICICI அல்லது SBI பேங்குகளின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் பணம் செலுத்தினால், கூடுதலாக ரூ.500 என மொத்தமாக ரூ.1000 தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் அறிவித்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676985390253.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>POCO C55ல் இருக்கும் மற்ற பியூச்சர்கள்:</strong></p>
<p>* POCO C55 ஆனது MediaTek-ன் Helio G85 சிப்செட் மற்றும் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 12-ல் இயங்குகிறது.</p>
<p>* மொபைலில் கூடுதல் நீட்சியாக 5GB டர்போ RAM மெமரியும் கிடைக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களால் மொபைலில் மொத்தமாக 11GB RAMஐ பயன்படுத்திகொள்ள முடியும்.</p>
<p>* லெதரால் செய்யப்பட்ட வடிவமைப்பில் இருக்கும் மொபைல் போன், பின்புறத்தில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகிறது. 10 W சார்ஜிங் செட்டப்புடன், 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676985411547.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>* கேமராவை பொறுத்தவரையில், 5MP ப்ரன்ட் கேமராவுடன்- 50MP பேக் ட்யூவல் கேமாரைவை கொண்டுள்ளது. IP52 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.</p>
<p>* அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் சென்றுசேரும் விதமாக மலிவான விலையில் அறிமுகமாகும் இந்த மொபைல் போன், கூல் ப்ளூ, ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் பவர் பிளாக் போன்ற 3 விதமான கலர்களில் கிடைக்கிறது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Making history, always! Time to add another to the league of C series, the <a href="https://twitter.com/hashtag/POCOC55?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#POCOC55</a>.<a href="https://twitter.com/hashtag/SwagAndSpeed?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SwagAndSpeed</a> <a href="https://t.co/mw0OFV9laf">pic.twitter.com/mw0OFV9laf</a></p>
&mdash; POCO India (@IndiaPOCO) <a href="https://twitter.com/IndiaPOCO/status/1627919127842279426?ref_src=twsrc%5Etfw">February 21, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155855/POCO-C55-Smartphone-Debuts-With-Helio-G85--5000-mAh--51MP-Camera-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155855/POCO-C55-Smartphone-Debuts-With-Helio-G85--5000-mAh--51MP-Camera-.html</guid>
<description><![CDATA[போகோ இந்தியா மொபைல் நிறுவனம், தற்போது அவர்களது C சீரிஸ் மொபைல் போனின் அடுத்த வெர்சனை அறிமுகப்படுத்தியுள்ளது.
POCO இந்தியா மொபைல் நிறுவனமானது, அவர்களது C சீரிஸின் முதல் பதிப்பு 1 மில்லியன் வாடிக்கையாளர்களையும், இரண்டாவது பதிப்பு 2 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கவர்ந்துள்ளதால், அடுத்த வரலாற்றை உருவாக்கும் விதமாக மூன்றாவது பதிப்பாக, C சீரிஸின் அடுத்த மொபைல் போனை, அனைவரையும் கவரும் விதமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

POCO இந்தியா மொபைல் நிறுவன இன்று தங்களது&nbsp;ட்விட்டர் பதிவில், அவர்களது POCO C31 ஒரு மில்லியன் மைல்கல்லையும், POCO C3 இரண்டு மில்லியன் மைல்கல்லையும் எட்டியிருப்பதற்கான புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். அத்துடன், &ldquo;புதிய வரலாற்றை உருவாக்குவோம்&rdquo; என்ற வாக்கியங்களுடன் POCO C55 என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Helio G85, 5000 mAh பேட்டரி, 51MP மெய்ன் கேமரா முதலிய பியூச்சர்களோடு அறிமுகமாகியுள்ள இந்த மொபைல் போன், ரூ.9,499 மற்றும் ரூ.10,999 விலைகளில் கிடைக்கிறது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து பிலிப்கார்ட்டில் விற்பனை அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விதமான கெப்பாசிட்டிகளோடு, விற்பனை விலைகளில் சிறிய வித்தியாசத்துடன், இரண்டு மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.9,499க்கான மொபைல் ஆனது 4GB + 64GB, ரூ.10,999க்கான மொபைல் ஆனது 4GB + 128GB மெமரிகளோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் நாளில் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 மற்றும் HDFC, ICICI அல்லது SBI பேங்குகளின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் பணம் செலுத்தினால், கூடுதலாக ரூ.500 என மொத்தமாக ரூ.1000 தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் அறிவித்துள்ளது.

POCO C55ல் இருக்கும் மற்ற பியூச்சர்கள்:
* POCO C55 ஆனது MediaTek-ன் Helio G85 சிப்செட் மற்றும் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 12-ல் இயங்குகிறது.
* மொபைலில் கூடுதல் நீட்சியாக 5GB டர்போ RAM மெமரியும் கிடைக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களால் மொபைலில் மொத்தமாக 11GB RAMஐ பயன்படுத்திகொள்ள முடியும்.
* லெதரால் செய்யப்பட்ட வடிவமைப்பில் இருக்கும் மொபைல் போன், பின்புறத்தில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகிறது. 10 W சார்ஜிங் செட்டப்புடன், 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

* கேமராவை பொறுத்தவரையில், 5MP ப்ரன்ட் கேமராவுடன்- 50MP பேக் ட்யூவல் கேமாரைவை கொண்டுள்ளது. IP52 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.
* அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் சென்றுசேரும் விதமாக மலிவான விலையில் அறிமுகமாகும் இந்த மொபைல் போன், கூல் ப்ளூ, ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் பவர் பிளாக் போன்ற 3 விதமான கலர்களில் கிடைக்கிறது.

Making history, always! Time to add another to the league of C series, the #POCOC55.#SwagAndSpeed pic.twitter.com/mw0OFV9laf
&mdash; POCO India (@IndiaPOCO) February 21, 2023


]]></description>
<pubDate>Tue, 21 Feb 2023 19:19:14 IST</pubDate>
<modDate>Tue, 21 Feb 2023 22:58:00 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மதுரையில் விரைவில் மெட்ரோ ரயில் திட்டம் - இ டெண்டர் கோரிய அரசு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155688/E-tender-for-metro-train-in-Madurai.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/18/800x400/170796.webp" style="width:100%;"></p><p><span style="color: #0000ff;">மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான இ டெண்டர் கோரப்பட்டுள்ளது.</span></p>
<p><span style="color: #0000ff;">சென்னை மெட்ரோ ரயில் கட்டம் இரண்டுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவை, மதுரை போன்ற இடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.</span></p>
<p><br />மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676699788201.png" alt="image" style="width:100%;" /></p>
<p>மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 17 நிறுத்தங்கள் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கோரிப்பாளையம், வசந்தநகர் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இதன் திட்ட மதிப்பாக ரூ.8 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 கோடி மதிப்பில் 120 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 150 நாட்களுக்குள் மொத்த ஒப்பந்தமும் முடிவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோமீட்டர் நீளத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகள் தயாரிக்கப்பட உள்ளன. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி கொடுத்தால் நான்கு ஆண்டுகளில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155688/E-tender-for-metro-train-in-Madurai.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155688/E-tender-for-metro-train-in-Madurai.html</guid>
<description><![CDATA[மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான இ டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் கட்டம் இரண்டுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவை, மதுரை போன்ற இடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 17 நிறுத்தங்கள் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கோரிப்பாளையம், வசந்தநகர் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இதன் திட்ட மதிப்பாக ரூ.8 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 கோடி மதிப்பில் 120 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 150 நாட்களுக்குள் மொத்த ஒப்பந்தமும் முடிவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோமீட்டர் நீளத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகள் தயாரிக்கப்பட உள்ளன. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி கொடுத்தால் நான்கு ஆண்டுகளில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.]]></description>
<pubDate>Sat, 18 Feb 2023 11:42:29 IST</pubDate>
<modDate>Sat, 18 Feb 2023 11:42:38 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அம்மாடியோவ்.. இவ்வளவு கோடியா! -பாதுகாப்பு செலவை கிடுகிடுவென உயர்த்திய மார்க் ஜுக்கர்பெர்க்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155655/Mark-Zuckerberg-increases-his-security-allowance-by-over-Rs-33-crore-after-laying-off-11-000-employees.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/17/800x400/170763.webp" style="width:100%;"></p><p><strong>செலவினத் திட்டங்களை குறைப்பதற்கான சுமார் 11,000 பேரை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம், தற்போது மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு செலவுகளை 3 மடங்காக உயர்த்தியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை கொட்டி வருகின்றனர்.</strong> <br /><br />ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமாக உள்ள மெட்டா நிறுவனத்தின் உரிமையாளராக மார்க் ஜுக்கர்பெர்க் இருக்கிறார். உலக அளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, பெரும்பாலான முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மெட்டா நிறுவனம் அதன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே அடியாக 11 ஆயிரம் பேரை, அதாவது உலகளவில் உள்ள தனது மொத்த ஊழியர்களில் 13 சதவிகிதம் பேரை கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தது. அதோடு புதிய பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676631105204.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>இச்சூழலில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரியான மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்கான செலவு ரூ.33.08 கோடியிலிருந்து சுமார் 116 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செலவினத் திட்டங்களை குறைப்பதற்கான சுமார் 11,000 பேரை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம், தற்போது தலைமை செயல் அதிகாரியின் பாதுகாப்பு செலவை 3 மடங்காக உயர்த்தியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை கொட்டி வருகின்றனர். <br /><br />மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்புத் திட்டத்துக்கான செலவு சூழ்நிலைகளின் காரணமாக எடுக்கப்பட்டதாகவும், அது காலத்திற்கேற்ப அவசியமானது என்றும் மெட்டா நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155655/Mark-Zuckerberg-increases-his-security-allowance-by-over-Rs-33-crore-after-laying-off-11-000-employees.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155655/Mark-Zuckerberg-increases-his-security-allowance-by-over-Rs-33-crore-after-laying-off-11-000-employees.html</guid>
<description><![CDATA[செலவினத் திட்டங்களை குறைப்பதற்கான சுமார் 11,000 பேரை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம், தற்போது மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு செலவுகளை 3 மடங்காக உயர்த்தியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை கொட்டி வருகின்றனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமாக உள்ள மெட்டா நிறுவனத்தின் உரிமையாளராக மார்க் ஜுக்கர்பெர்க் இருக்கிறார். உலக அளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, பெரும்பாலான முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மெட்டா நிறுவனம் அதன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே அடியாக 11 ஆயிரம் பேரை, அதாவது உலகளவில் உள்ள தனது மொத்த ஊழியர்களில் 13 சதவிகிதம் பேரை கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தது. அதோடு புதிய பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. 
இச்சூழலில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரியான மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்கான செலவு ரூ.33.08 கோடியிலிருந்து சுமார் 116 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செலவினத் திட்டங்களை குறைப்பதற்கான சுமார் 11,000 பேரை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம், தற்போது தலைமை செயல் அதிகாரியின் பாதுகாப்பு செலவை 3 மடங்காக உயர்த்தியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை கொட்டி வருகின்றனர். மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்புத் திட்டத்துக்கான செலவு சூழ்நிலைகளின் காரணமாக எடுக்கப்பட்டதாகவும், அது காலத்திற்கேற்ப அவசியமானது என்றும் மெட்டா நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.]]></description>
<pubDate>Fri, 17 Feb 2023 16:43:25 IST</pubDate>
<modDate>Fri, 17 Feb 2023 18:47:40 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அமெரிக்க பெரு நிறுவனங்களை ஆளும் இந்திய வம்சாவளியினர்: யார் இந்த யூடியூபின் CEO நீல் மோகன்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155630/who-is-youtube-ceo-neal-mohan.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/17/800x400/170738.webp" style="width:100%;"></p><p><strong>அமெரிக்க டெக் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருவது உலக மக்களை அண்ணார்ந்து பார்க்கச் செய்து வருகிறது.</strong></p>
<p>ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுளின் தாய் நிறுவனமான ALPHABET நிறுவனத்தின் CEO-வாக இருக்கிறார். அதேபோல சத்யா நாதெள்ளா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும், ஷாந்தனு நாராயெண் அடோப் நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார்கள்.</p>
<p>இதேபோல உலகளவில் பிரபலமான பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவின் இந்திரா நூயி 12 ஆண்டுகளாக பதவி வகித்து கடந்த 2018ம் ஆண்டுதான் ராஜினாமா செய்தார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றும் வரையில் அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அக்ரவாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான்.</p>
<p><img src="https://static.standard.co.uk/s3fs-public/thumbnails/image/2019/08/15/11/youtube-neal-mohan-1508-.jpg?width=1200&amp;auto=webp&amp;quality=75" alt="YouTube's chief product officer Neal Mohan on how the platform is dealing  with fake news videos in the UK | London Evening Standard | Evening Standard" /></p>
<p>இப்படியாக இந்திய வம்சாவளியினர் பலரும் அமெரிக்காவின் பெரு நிறுவனங்களின் தலைமை பதவியில் காலோச்சியுள்ள நிலையில் அடுத்த அடியாக இந்தியாவைச் சேர்ந்த நீல் மோகன் தற்போது யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.&nbsp;</p>
<p><strong>யார் இந்த நீல் மோகன்? யூடியூபின் தலைமை பதவிக்கு வந்ததன் பின்னணி என்ன என்பதை காணலாம்.</strong></p>
<p>அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த நீல் மோகன், 2008ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். 2015ம் ஆண்டு யூடியூபின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக பொறுப்பேற்றார்.</p>
<p>யூடியூப் தளத்தில் யூடியூப் டிவி, மியூசிக், ப்ரீமியம் ஆகியவற்றோடு சமூக வலைதள பயனாளர்களிடையே பிரபலமாக இருக்கும் யூடியூப் ஷார்ட்ஸ் ஆகிய சேவைகளின் டிசைனிங், கோடிங் போன்ற தயாரிப்புகளில் நேரடியாகவே மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார் நீல் மோகன்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Thank you, <a href="https://twitter.com/SusanWojcicki?ref_src=twsrc%5Etfw">@SusanWojcicki</a>. It's been amazing to work with you over the years. You've built YouTube into an extraordinary home for creators and viewers. I'm excited to continue this awesome and important mission. Looking forward to what lies ahead... <a href="https://t.co/Rg5jXv1NGb">https://t.co/Rg5jXv1NGb</a></p>
&mdash; Neal Mohan (@nealmohan) <a href="https://twitter.com/nealmohan/status/1626294013254066176?ref_src=twsrc%5Etfw">February 16, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>கூகுள் நிறுவனத்தில் விளம்பர பிரிவில் துணை தலைவராக எட்டு ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றியதன் விளைவாகவே தற்போது நீல் மோகன் யூடியூபின் சி.இ.ஓ பொறுப்பை பெற்றிருக்கிறார். இதற்கு முன்னதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும், stitch fix மற்றும் மரபணு மாற்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனமான 23andme என்ற நிறுவனத்திலும் முக்கிய பதவியில் இருந்திருக்கிறார்.</p>
<p>மேலும், 2007ம் ஆண்டு கூகுளால் வாங்கப்பட்ட doubleclick என்ற நிறுவனத்திலும் 6 ஆண்டுகள் நீல் மோகன் பணியாற்றியிருக்கிறார்.&nbsp;கடந்த 9 ஆண்டுகளாக யூடியூபின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சூசன் வோஜ்சிக்கி ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு நீல் மோகன் தேர்வாகியிருக்கிறார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155630/who-is-youtube-ceo-neal-mohan.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155630/who-is-youtube-ceo-neal-mohan.html</guid>
<description><![CDATA[அமெரிக்க டெக் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருவது உலக மக்களை அண்ணார்ந்து பார்க்கச் செய்து வருகிறது.
ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுளின் தாய் நிறுவனமான ALPHABET நிறுவனத்தின் CEO-வாக இருக்கிறார். அதேபோல சத்யா நாதெள்ளா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும், ஷாந்தனு நாராயெண் அடோப் நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார்கள்.
இதேபோல உலகளவில் பிரபலமான பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவின் இந்திரா நூயி 12 ஆண்டுகளாக பதவி வகித்து கடந்த 2018ம் ஆண்டுதான் ராஜினாமா செய்தார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றும் வரையில் அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அக்ரவாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான்.

இப்படியாக இந்திய வம்சாவளியினர் பலரும் அமெரிக்காவின் பெரு நிறுவனங்களின் தலைமை பதவியில் காலோச்சியுள்ள நிலையில் அடுத்த அடியாக இந்தியாவைச் சேர்ந்த நீல் மோகன் தற்போது யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.&nbsp;
யார் இந்த நீல் மோகன்? யூடியூபின் தலைமை பதவிக்கு வந்ததன் பின்னணி என்ன என்பதை காணலாம்.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த நீல் மோகன், 2008ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். 2015ம் ஆண்டு யூடியூபின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக பொறுப்பேற்றார்.
யூடியூப் தளத்தில் யூடியூப் டிவி, மியூசிக், ப்ரீமியம் ஆகியவற்றோடு சமூக வலைதள பயனாளர்களிடையே பிரபலமாக இருக்கும் யூடியூப் ஷார்ட்ஸ் ஆகிய சேவைகளின் டிசைனிங், கோடிங் போன்ற தயாரிப்புகளில் நேரடியாகவே மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார் நீல் மோகன்.

Thank you, @SusanWojcicki. It's been amazing to work with you over the years. You've built YouTube into an extraordinary home for creators and viewers. I'm excited to continue this awesome and important mission. Looking forward to what lies ahead... https://t.co/Rg5jXv1NGb
&mdash; Neal Mohan (@nealmohan) February 16, 2023



கூகுள் நிறுவனத்தில் விளம்பர பிரிவில் துணை தலைவராக எட்டு ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றியதன் விளைவாகவே தற்போது நீல் மோகன் யூடியூபின் சி.இ.ஓ பொறுப்பை பெற்றிருக்கிறார். இதற்கு முன்னதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும், stitch fix மற்றும் மரபணு மாற்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனமான 23andme என்ற நிறுவனத்திலும் முக்கிய பதவியில் இருந்திருக்கிறார்.
மேலும், 2007ம் ஆண்டு கூகுளால் வாங்கப்பட்ட doubleclick என்ற நிறுவனத்திலும் 6 ஆண்டுகள் நீல் மோகன் பணியாற்றியிருக்கிறார்.&nbsp;கடந்த 9 ஆண்டுகளாக யூடியூபின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சூசன் வோஜ்சிக்கி ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு நீல் மோகன் தேர்வாகியிருக்கிறார்.]]></description>
<pubDate>Fri, 17 Feb 2023 10:46:26 IST</pubDate>
<modDate>Fri, 17 Feb 2023 12:15:32 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>400 கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் 50,000+ கேலக்ஸிகளை படம்பிடித்த ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155590/James-Webb-Telescope-Captures-50-000--Galaxies-400-Million-Light-Years-Away-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/16/800x400/170698.webp" style="width:100%;"></p><p>நம்ப முடியவில்லை ஆனாலும் உண்மை, பாண்டோரா கிளஸ்டர் என அழைக்கப்படும் கேலக்ஸி மண்டலத்தை படம் எடுத்து, நம்பவேமுடியாத ஒரு அதிசயத்தை மீண்டும் நிகழ்த்தி காட்டி பிரம்மிக்க வைத்துள்ளது நாசாவின் ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப்.</p>
<p>நாசா வெளியிட்டிருக்கும் தகவலின் படி, Abell 2744 என அழைக்கப்படும் பாண்டோரா கிளஸ்டரை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் முதல் முறையாக படம் எடுத்துள்ளது. பாண்டோரா கிளஸ்டர் என அழைக்கப்படும் கேலக்ஸி மண்டலமானது, பூமியிலிருந்து சுமார் 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகும். இதற்கு முன்பு &rdquo;ஹப்பில் டெலஸ்கோப்&rdquo; பான்டோரா கிளஸ்டரை படம் எடுத்த போதிலும், &rdquo;ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்&rdquo; எடுத்த அகச்சிவப்பு படத்தில் நம்ப முடியாத அளவிற்கு பல்வேறு கேலக்ஸிகள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676521314699.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பாண்டோரா கிளஸ்டரில் மூன்று வெவ்வேறு கேலக்ஸி மண்டலங்களை ஒன்றிணைத்து படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மட்டும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட கேலக்ஸிக்களின் ஒளிக்கீற்று பெறப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அதாவது நமது சூரிய குடும்பம், பால்வழி அண்டம் எனும் கேலக்ஸியில் இருக்கிறது. நமது பால் வழி அண்டம் போல, ஐம்பதாயிரம் கேலக்ஸிகள் நாசாவின் ஜேம்ஸ் வெப் எடுத்த படத்தில் வெளிப்பட்டுள்ளதாக தெரிகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1676521324782.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>30 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பான்டோரா கேலக்ஸி இருக்கும் பகுதியை குவியப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் "கிராவிடேட்சனல் லென்சிங்" எனப்படும் ஈர்ப்பு குவியம் தெரிவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மூலம் பாண்டோரா கிளஸ்டர் 400 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்தாலும், அதற்கு பின்பு இருக்கும் கேலக்ஸிகளும் வெளிப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பேரண்டம் தோன்றி சில நூறு கோடி ஒளியாண்டுகளில் தோன்றிய கேலக்ஸிகள் வெளிப்பட வாய்ப்புள்ளதாகவும், ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படத்தின் உதவியுடன் பான்டோரா கிளஸ்டர் குறித்து, மேலும் பல தகவல்களை பெற்று வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">It&rsquo;s a great big universe&hellip;<br /><br />Webb&rsquo;s new view of Pandora&rsquo;s Cluster stitches 4 snapshots together into a panorama, showing 3 separate galaxy clusters merging into a megacluster and some 50,000 sources of near-infrared light. <a href="https://t.co/WOYTvm6pSa">https://t.co/WOYTvm6pSa</a> <a href="https://t.co/0dLHKLMe6h">pic.twitter.com/0dLHKLMe6h</a></p>
&mdash; NASA Webb Telescope (@NASAWebb) <a href="https://twitter.com/NASAWebb/status/1625873755665825792?ref_src=twsrc%5Etfw">February 15, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155590/James-Webb-Telescope-Captures-50-000--Galaxies-400-Million-Light-Years-Away-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155590/James-Webb-Telescope-Captures-50-000--Galaxies-400-Million-Light-Years-Away-.html</guid>
<description><![CDATA[நம்ப முடியவில்லை ஆனாலும் உண்மை, பாண்டோரா கிளஸ்டர் என அழைக்கப்படும் கேலக்ஸி மண்டலத்தை படம் எடுத்து, நம்பவேமுடியாத ஒரு அதிசயத்தை மீண்டும் நிகழ்த்தி காட்டி பிரம்மிக்க வைத்துள்ளது நாசாவின் ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப்.
நாசா வெளியிட்டிருக்கும் தகவலின் படி, Abell 2744 என அழைக்கப்படும் பாண்டோரா கிளஸ்டரை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் முதல் முறையாக படம் எடுத்துள்ளது. பாண்டோரா கிளஸ்டர் என அழைக்கப்படும் கேலக்ஸி மண்டலமானது, பூமியிலிருந்து சுமார் 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகும். இதற்கு முன்பு &rdquo;ஹப்பில் டெலஸ்கோப்&rdquo; பான்டோரா கிளஸ்டரை படம் எடுத்த போதிலும், &rdquo;ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்&rdquo; எடுத்த அகச்சிவப்பு படத்தில் நம்ப முடியாத அளவிற்கு பல்வேறு கேலக்ஸிகள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டோரா கிளஸ்டரில் மூன்று வெவ்வேறு கேலக்ஸி மண்டலங்களை ஒன்றிணைத்து படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மட்டும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட கேலக்ஸிக்களின் ஒளிக்கீற்று பெறப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அதாவது நமது சூரிய குடும்பம், பால்வழி அண்டம் எனும் கேலக்ஸியில் இருக்கிறது. நமது பால் வழி அண்டம் போல, ஐம்பதாயிரம் கேலக்ஸிகள் நாசாவின் ஜேம்ஸ் வெப் எடுத்த படத்தில் வெளிப்பட்டுள்ளதாக தெரிகிறது.

30 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பான்டோரா கேலக்ஸி இருக்கும் பகுதியை குவியப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் "கிராவிடேட்சனல் லென்சிங்" எனப்படும் ஈர்ப்பு குவியம் தெரிவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மூலம் பாண்டோரா கிளஸ்டர் 400 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்தாலும், அதற்கு பின்பு இருக்கும் கேலக்ஸிகளும் வெளிப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பேரண்டம் தோன்றி சில நூறு கோடி ஒளியாண்டுகளில் தோன்றிய கேலக்ஸிகள் வெளிப்பட வாய்ப்புள்ளதாகவும், ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படத்தின் உதவியுடன் பான்டோரா கிளஸ்டர் குறித்து, மேலும் பல தகவல்களை பெற்று வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

It&rsquo;s a great big universe&hellip;Webb&rsquo;s new view of Pandora&rsquo;s Cluster stitches 4 snapshots together into a panorama, showing 3 separate galaxy clusters merging into a megacluster and some 50,000 sources of near-infrared light. https://t.co/WOYTvm6pSa pic.twitter.com/0dLHKLMe6h
&mdash; NASA Webb Telescope (@NASAWebb) February 15, 2023


]]></description>
<pubDate>Thu, 16 Feb 2023 09:59:27 IST</pubDate>
<modDate>Thu, 16 Feb 2023 12:02:36 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இந்தியாவில் என்ன விலையில் எப்போது அறிமுகமாகிறது Xiaomi 13 Pro? மொபைலின் அம்சங்கள் இதோ...!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155292/Xiaomi-13-Pro-model-to-be-launched-in-Indian-market-soon.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/09/800x400/170400.webp" style="width:100%;"></p><p><strong>ஜியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன், இந்தியாவில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.</strong></p>
<p>நாளுக்குநாள் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில், அதைச் சார்ந்த நிறுவனங்களும் தங்களது சாதனங்களில் அவ்வப்போது அப்டேட்களைச் செய்து வருகின்றன. அப்படி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செல்போன் நிறுவனங்கள் பலவும் தங்களின் புதுப்புது மொபைல்களை&nbsp;தயாரித்து வருகின்றன. அப்படித்தான் ஜியோமி (Xiaomi) நிறுவனம் தனது ஜியோமி 13 ப்ரோ ( Xiaomi 13 Pro) மாடலை வெளியிட்டுள்ளது. இதன் இந்திய வெளியீட்டை தற்போது அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675939713973.png" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 11ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், தற்போது இந்தியாவிலும் அறிமுகமாக இருக்கிறது. அதற்கான தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி, இரவு 9.30 மணிக்கு ஜியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஜியோமி 13 ப்ரோ அறிமுக நிகழ்வு அதன் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களான, ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது.</p>
<p>ஜியோமி 12S சீரிஸைத் தொடர்ந்து ஜியோமி மற்றும் லெய்கா கூட்டணியில் உருவாகி இருக்கும் ஸ்மார்ட்ஃபோனாக இது இருக்கும். ஜியோமி 13 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 2K Flexible E6 சாம்சங் AMOLED LTPO ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், விசி லிக்விட் கூலிங், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா, IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 4820 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ.60,000க்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155292/Xiaomi-13-Pro-model-to-be-launched-in-Indian-market-soon.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155292/Xiaomi-13-Pro-model-to-be-launched-in-Indian-market-soon.html</guid>
<description><![CDATA[ஜியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன், இந்தியாவில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
நாளுக்குநாள் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில், அதைச் சார்ந்த நிறுவனங்களும் தங்களது சாதனங்களில் அவ்வப்போது அப்டேட்களைச் செய்து வருகின்றன. அப்படி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செல்போன் நிறுவனங்கள் பலவும் தங்களின் புதுப்புது மொபைல்களை&nbsp;தயாரித்து வருகின்றன. அப்படித்தான் ஜியோமி (Xiaomi) நிறுவனம் தனது ஜியோமி 13 ப்ரோ ( Xiaomi 13 Pro) மாடலை வெளியிட்டுள்ளது. இதன் இந்திய வெளியீட்டை தற்போது அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 11ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், தற்போது இந்தியாவிலும் அறிமுகமாக இருக்கிறது. அதற்கான தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி, இரவு 9.30 மணிக்கு ஜியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஜியோமி 13 ப்ரோ அறிமுக நிகழ்வு அதன் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களான, ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது.
ஜியோமி 12S சீரிஸைத் தொடர்ந்து ஜியோமி மற்றும் லெய்கா கூட்டணியில் உருவாகி இருக்கும் ஸ்மார்ட்ஃபோனாக இது இருக்கும். ஜியோமி 13 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 2K Flexible E6 சாம்சங் AMOLED LTPO ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், விசி லிக்விட் கூலிங், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா, IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 4820 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ.60,000க்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Thu, 09 Feb 2023 17:12:15 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:18:19 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>7000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புகிறது டிஸ்னி நிறுவனம்! பணிநீக்கத்திற்கு இதுதான் காரணமாம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155278/Disney-lays-off-7000-employees--Action-because-users-have-decreased-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/09/800x400/170386.webp" style="width:100%;"></p><p><strong>பொருளாதாரத்தின் மந்தநிலை காரணமாகவும், ஸ்டீரிமிங் பயன்பாட்டாளர்கள் குறைந்துள்ளதின் காரணமாகவும், தங்கள் நிறுவனத்தின் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவதாக அறிவித்துள்ளது, பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி.</strong></p>
<p>கொரொனா காலத்திற்கு பிறகு பொருளாதாரத்தின் மந்த நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றன. பேஸ்புக், டிவிட்டர், கூகுள், பைஜுஸ், மைக்ரோசாப்ட் என தொடர் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழில்நுட்ப நிறுவனங்களை தொடர்ந்து, வால்ட் டிஸ்னி நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675927415766.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னியின் சிஇஒ பாப் இகர், புதன்கிழமை அன்று டிஸ்னியின் காலாண்டு வருவாய் குறித்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, அந்நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்தார். 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த அவர் கூறுகையில், &ldquo; நான் இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை, உலகெங்கிலும் உள்ள எங்கள் ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் பாராட்டும் உள்ளது&rdquo; என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>டிஸ்னியின் ஸ்டீரிமிங் பயன்பாட்டாளர்கள், கடந்த 3 மாதங்கள் இருந்ததை விட எண்ணிக்கையில் ஒரு சதவீதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் டிஸ்னி வர்த்தகத்தில் பெரிய இழப்பீட்டை சந்திக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், பங்குவிலையானது 8 சதவீதம் அதிகரித்தே காணப்பட்டுள்ளது முதலீட்டாளர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675927425987.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த 20 வருடங்களாக டிஸ்னியின் சிஇஒ-வாக இருந்த பாப் வாகர், 2020 பிற்பாதியில் பதவியிலிருந்து விலகிய நிலையில், பாப் சாபெக் சிஇஒ-வாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவரது நியமனத்திற்கு பிறகு அதிக முதலீடுகள் செய்யப்பட்டாலும், தொடந்து டிஸ்னியின் வர்த்தகமானது வீழ்ச்சியையே சந்தித்துவந்த நிலையில் பாப் சாபெக் வெளியேற்றப்பட்டு, மீண்டும் பாப் வாகர் சிஇஒ-வாக பொறுப்பேற்று கொண்டார்.</p>
<p>டிஸ்னியின் முதலீட்டாளரான நெல்சன் பெட்ஸ், 20th Century Fox திரைப்பட ஸ்டுடியோவை வாங்குவதில் டிஸ்னி அதிகப்பணம் விரையம் செய்ததாக விமர்சித்ததை அடுத்து, அதை ஈடுகட்டவும், பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யவும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது டிஸ்னி நிறுவனம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675927436458.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>டிஸ்னியின் 2021ன் அறிக்கையின்படி, 2021 அக்டோபர் மாதம் வரை உலகளவில் 1,90,000 பேர் பணிபுரிந்துவருகின்றனர். அதில் 80 சதவீதம் பேர் முழுநேர வேலையாட்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கொரானா காலத்தில் எடுக்கப்பட்ட பணியார்களை மட்டும் வெளியேற்ற முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. எந்த குழுவை டிஸ்னி வெளியேற்ற போகிறது என்ற குழப்பத்தில் அதன் பணியாளர்கள் இருந்துவருகின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155278/Disney-lays-off-7000-employees--Action-because-users-have-decreased-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155278/Disney-lays-off-7000-employees--Action-because-users-have-decreased-.html</guid>
<description><![CDATA[பொருளாதாரத்தின் மந்தநிலை காரணமாகவும், ஸ்டீரிமிங் பயன்பாட்டாளர்கள் குறைந்துள்ளதின் காரணமாகவும், தங்கள் நிறுவனத்தின் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவதாக அறிவித்துள்ளது, பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி.
கொரொனா காலத்திற்கு பிறகு பொருளாதாரத்தின் மந்த நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றன. பேஸ்புக், டிவிட்டர், கூகுள், பைஜுஸ், மைக்ரோசாப்ட் என தொடர் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழில்நுட்ப நிறுவனங்களை தொடர்ந்து, வால்ட் டிஸ்னி நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னியின் சிஇஒ பாப் இகர், புதன்கிழமை அன்று டிஸ்னியின் காலாண்டு வருவாய் குறித்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, அந்நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்தார். 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த அவர் கூறுகையில், &ldquo; நான் இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை, உலகெங்கிலும் உள்ள எங்கள் ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் பாராட்டும் உள்ளது&rdquo; என்று தெரிவித்துள்ளார்.
டிஸ்னியின் ஸ்டீரிமிங் பயன்பாட்டாளர்கள், கடந்த 3 மாதங்கள் இருந்ததை விட எண்ணிக்கையில் ஒரு சதவீதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் டிஸ்னி வர்த்தகத்தில் பெரிய இழப்பீட்டை சந்திக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், பங்குவிலையானது 8 சதவீதம் அதிகரித்தே காணப்பட்டுள்ளது முதலீட்டாளர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.

கடந்த 20 வருடங்களாக டிஸ்னியின் சிஇஒ-வாக இருந்த பாப் வாகர், 2020 பிற்பாதியில் பதவியிலிருந்து விலகிய நிலையில், பாப் சாபெக் சிஇஒ-வாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவரது நியமனத்திற்கு பிறகு அதிக முதலீடுகள் செய்யப்பட்டாலும், தொடந்து டிஸ்னியின் வர்த்தகமானது வீழ்ச்சியையே சந்தித்துவந்த நிலையில் பாப் சாபெக் வெளியேற்றப்பட்டு, மீண்டும் பாப் வாகர் சிஇஒ-வாக பொறுப்பேற்று கொண்டார்.
டிஸ்னியின் முதலீட்டாளரான நெல்சன் பெட்ஸ், 20th Century Fox திரைப்பட ஸ்டுடியோவை வாங்குவதில் டிஸ்னி அதிகப்பணம் விரையம் செய்ததாக விமர்சித்ததை அடுத்து, அதை ஈடுகட்டவும், பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யவும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது டிஸ்னி நிறுவனம்.

டிஸ்னியின் 2021ன் அறிக்கையின்படி, 2021 அக்டோபர் மாதம் வரை உலகளவில் 1,90,000 பேர் பணிபுரிந்துவருகின்றனர். அதில் 80 சதவீதம் பேர் முழுநேர வேலையாட்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கொரானா காலத்தில் எடுக்கப்பட்ட பணியார்களை மட்டும் வெளியேற்ற முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. எந்த குழுவை டிஸ்னி வெளியேற்ற போகிறது என்ற குழப்பத்தில் அதன் பணியாளர்கள் இருந்துவருகின்றனர்.]]></description>
<pubDate>Thu, 09 Feb 2023 13:20:29 IST</pubDate>
<modDate>Thu, 09 Feb 2023 13:20:30 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>'AI' தொழில்நுட்ப சந்தையில் போட்டா போட்டி! ChatGPT-க்கு போட்டியாக களமிறங்கியது கூகுள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155274/Part-of-Google-s-AI-service.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/09/800x400/170382.webp" style="width:100%;"></p><p>நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் உலகிற்கு எடுத்துரைத்தார். ஆனால், இன்று கூகுள் இன்றி அமையாது உலகு என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு கூகுளின் பயன்பாடு மனிதர்களை ஆக்கிரமித்துள்ளது. தமக்கு வரும் எந்தவொரு சந்தேகத்தையும், தேவைப்படும் தகவல்களையும் நொடிப்பொழுதில் கொண்டு வந்து திரையில் காண்பித்து விடுகிறது கூகுள். ஒரே ஒரு வார்த்தை டைப் செய்தால் போதும் மலைக்கத்தக்க தகவல்களை அள்ளிக் கொண்டு வந்துவிடுகிறது. தொழில்நுட்ப உலகில் கூகுள் நிறுவனமும் கோலோச்சி வருகிறது.&nbsp;</p>
<p>இத்தகைய சூழலில் தான்,&nbsp;<span>கூகுளுக்கு மாற்றாக ஒரு புதிய artificial intelligence கொண்ட Chatbot வகையான ஒரு தேடுபோறியாக பொது சோதனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவம் கொண்ட ஆராய்ச்சி நிறுவனம்.&nbsp;அதன்படி கடந்த டிசம்பர் 1ம் தேதி ChatGPT (Chat Generative Pre-trained Transformer) என்ற உரையாடல் வழியிலான chatbot-ஐ தொடங்கியிருப்பதாக OpenAI நிறுவனத்தின் CEO சாம் அல்ட்மென் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்த ChatGPT-ல் text typing அல்லது voice மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான தரவுகளை நொடிப்பொழுதில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், coding போன்ற பணியில் இருப்போருக்கு இந்த சாட்GPT பெரிதும் உதவிக்கரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</span></p>
<p><span><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675933689193.png" alt="image" style="width:100%;" /></span></p>
<p>தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் இது உலகலாவிய பேசுபொருளாக மாறியது. அதற்கு காரணம், அதன் விரிவான மற்றும் தெளிவான பதில்கள் விரைவாக கவனத்தை ஈர்த்தது. எதைப் பற்றிய விவரமாக இருந்தாலும், கதை கட்டுரை, இலக்கியம் புராணம், அறிவியல், தொலைதொடர்பு, வானியல்... இப்படி பல செய்திகளை விஷயங்களை அதன் தொடர்புடைய செய்திகளை உடனுக்குடன் தருவதால், இதை கூகுள் கில்லர் என்றுகூட அறியப்பட்டது.</p>
<p>நியூயார்க் டைம்ஸின் கெவின் ரூஸ் இதை "பொது மக்களுக்கு சிறந்த செயற்கை நுண்ணறிவு சாட்போட்" என்று பெயரிட்டார். இத்தகைய நுண்ணறிவு ChatGPT ஐ கண்டு கூகுளே சற்றே கலக்கம் அடைந்திருந்ததாக பேசப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675933965435.png" alt="image" style="width:100%;" /></p>
<p>chatGPT தொடங்கிய ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் signup செய்து பயன்படுத்த தொடங்கினார்கள். இதனை பயன்படுத்த தொடங்கியவர்கள் சாட் ஜிபிடி குறித்த தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர். அதில், &ldquo;chatGPT-இன் வேகத்தை பார்க்கும் போது இனி கூகுளின் தேவை இருக்காது போல. நம்பவே முடியாத அளவுக்கு இந்த AI சிஸ்டம் சிறப்பாகவே இருக்கிறது&rdquo; என்றும், &ldquo;chatGPT-இன் இந்த AI தரவுகள் அனைத்தும் கணக்கச்சிதமாக துல்லியமாக இருக்கிறது. இதன் மூலம் தொழில் முனைவோர்கள் எந்த அளவுக்கு தங்களது வேலையை மார்க்கெட்டிங் செய்யலாம் என்பதை சுலபமாக தெரிந்துகொள்ள முடியும்&rdquo; என்றும் குறிப்பிட்டிருந்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675924571838.png" alt="image" style="width:100%;" /></p>
<p>குறுகியகாலத்தில் மிக வேகமாக பிரபலமடைந்த ChatGPT க்கு இணையான நுண்ணறிவு சாட்போட் ஒன்றை பயனீட்டாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற நிர்பந்தம் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்டது. அதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியது கூகுள். புதிய சாட்பாட்-ஐ உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்&nbsp;அதற்கான தருணம் வந்துவிட்டதாக கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675933996141.png" alt="image" style="width:100%;" /></p>
<p>கூகுள் அறிமுகப்படுத்தவுள்ள &rsquo;பார்ட்&rsquo; என்பது ஒரு எக்ஸ்ப்ரீமென்டல் கான்வெர்ஷேஷனல் ஏஐ சர்வீஸ் (Experimental conversational AI service) ஆகும். இது லேங்குவேஜ் மாடல் ஃபார் டயலாக் ஆப்ளிகேஷன்ஸ் (Language Model for Dialogue Applications - LaMDA) மூலம் இயக்கப்படுகிறது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று அறியப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675934057690.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, "2021-ல், உரையாடல் பயன்பாடுகளுக்கான எங்கள் Language Model for Dialogue Applications (LaMDA) தொழில்நுட்பத்தின் அடுத்தத் தலைமுறைக்கான உரையாடல் திறன்களை அறிமுகப்படுத்தினோம். தற்போது LaMDA மூலம் இயக்கப்படும் 'Bard' என்ற Google AI-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம்" என தமது சமூக வலைதளங்களில்&nbsp;பதிவிட்டுள்ளார்.</p>
<p><span>&lt;blockquote class="twitter-tweet"&gt;&lt;p lang="en" dir="ltr"&gt;1/ In 2021, we shared next-gen language + conversation capabilities powered by our Language Model for Dialogue Applications (LaMDA). Coming soon: Bard, a new experimental conversational &lt;a href="https://twitter.com/hashtag/GoogleAI?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw"&gt;#GoogleAI&lt;/a&gt; service powered by LaMDA. &lt;a href="https://t.co/cYo6iYdmQ1"&gt;https://t.co/cYo6iYdmQ1&lt;/a&gt;&lt;/p&gt;&amp;mdash; Sundar Pichai (@sundarpichai) &lt;a href="https://twitter.com/sundarpichai/status/1622673369480204288?ref_src=twsrc%5Etfw"&gt;February 6, 2023&lt;/a&gt;&lt;/blockquote&gt; &lt;script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"&gt;&lt;/script&gt;</span></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675934039942.png" alt="image" style="width:100%;" /></p>
<p></p>
<p>கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாகத்தான் 'சாட்-ஜி.பி.டி.' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எலான் மஸ்க்கின் நிறுவனமான ஓபன்-ஏஐ உருவாக்கியது என்று கூறப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசும் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். இத்தகைய சூழலில்தான் சாட்-ஜிபிடிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது கூகுள் நிறுவனம். அதாவது AI எனப்படும்&nbsp; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒட்டி எழுந்துள்ள சந்தையை பிடிப்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.</p>
<h3><span>chatGPT குறித்த விரிவான தகவலுக்கு இதனை படிக்கவும்.. <a href="https://www.puthiyathalaimurai.com/newsview/152117/How-to-Use-OpenAI-s-ChatGPT-Chatbot" target="_blank">ஒரு தட்டுதான்.. கூகுளுக்கே டஃப் கொடுக்கும் chatbot... OpenAI-ன் chatGPT பற்றி தெரியுமா?&nbsp;</a></span></h3><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155274/Part-of-Google-s-AI-service.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155274/Part-of-Google-s-AI-service.html</guid>
<description><![CDATA[நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் உலகிற்கு எடுத்துரைத்தார். ஆனால், இன்று கூகுள் இன்றி அமையாது உலகு என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு கூகுளின் பயன்பாடு மனிதர்களை ஆக்கிரமித்துள்ளது. தமக்கு வரும் எந்தவொரு சந்தேகத்தையும், தேவைப்படும் தகவல்களையும் நொடிப்பொழுதில் கொண்டு வந்து திரையில் காண்பித்து விடுகிறது கூகுள். ஒரே ஒரு வார்த்தை டைப் செய்தால் போதும் மலைக்கத்தக்க தகவல்களை அள்ளிக் கொண்டு வந்துவிடுகிறது. தொழில்நுட்ப உலகில் கூகுள் நிறுவனமும் கோலோச்சி வருகிறது.&nbsp;
இத்தகைய சூழலில் தான்,&nbsp;கூகுளுக்கு மாற்றாக ஒரு புதிய artificial intelligence கொண்ட Chatbot வகையான ஒரு தேடுபோறியாக பொது சோதனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவம் கொண்ட ஆராய்ச்சி நிறுவனம்.&nbsp;அதன்படி கடந்த டிசம்பர் 1ம் தேதி ChatGPT (Chat Generative Pre-trained Transformer) என்ற உரையாடல் வழியிலான chatbot-ஐ தொடங்கியிருப்பதாக OpenAI நிறுவனத்தின் CEO சாம் அல்ட்மென் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்த ChatGPT-ல் text typing அல்லது voice மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான தரவுகளை நொடிப்பொழுதில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், coding போன்ற பணியில் இருப்போருக்கு இந்த சாட்GPT பெரிதும் உதவிக்கரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் இது உலகலாவிய பேசுபொருளாக மாறியது. அதற்கு காரணம், அதன் விரிவான மற்றும் தெளிவான பதில்கள் விரைவாக கவனத்தை ஈர்த்தது. எதைப் பற்றிய விவரமாக இருந்தாலும், கதை கட்டுரை, இலக்கியம் புராணம், அறிவியல், தொலைதொடர்பு, வானியல்... இப்படி பல செய்திகளை விஷயங்களை அதன் தொடர்புடைய செய்திகளை உடனுக்குடன் தருவதால், இதை கூகுள் கில்லர் என்றுகூட அறியப்பட்டது.
நியூயார்க் டைம்ஸின் கெவின் ரூஸ் இதை "பொது மக்களுக்கு சிறந்த செயற்கை நுண்ணறிவு சாட்போட்" என்று பெயரிட்டார். இத்தகைய நுண்ணறிவு ChatGPT ஐ கண்டு கூகுளே சற்றே கலக்கம் அடைந்திருந்ததாக பேசப்பட்டது.

chatGPT தொடங்கிய ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் signup செய்து பயன்படுத்த தொடங்கினார்கள். இதனை பயன்படுத்த தொடங்கியவர்கள் சாட் ஜிபிடி குறித்த தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர். அதில், &ldquo;chatGPT-இன் வேகத்தை பார்க்கும் போது இனி கூகுளின் தேவை இருக்காது போல. நம்பவே முடியாத அளவுக்கு இந்த AI சிஸ்டம் சிறப்பாகவே இருக்கிறது&rdquo; என்றும், &ldquo;chatGPT-இன் இந்த AI தரவுகள் அனைத்தும் கணக்கச்சிதமாக துல்லியமாக இருக்கிறது. இதன் மூலம் தொழில் முனைவோர்கள் எந்த அளவுக்கு தங்களது வேலையை மார்க்கெட்டிங் செய்யலாம் என்பதை சுலபமாக தெரிந்துகொள்ள முடியும்&rdquo; என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

குறுகியகாலத்தில் மிக வேகமாக பிரபலமடைந்த ChatGPT க்கு இணையான நுண்ணறிவு சாட்போட் ஒன்றை பயனீட்டாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற நிர்பந்தம் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்டது. அதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியது கூகுள். புதிய சாட்பாட்-ஐ உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்&nbsp;அதற்கான தருணம் வந்துவிட்டதாக கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.&nbsp;

கூகுள் அறிமுகப்படுத்தவுள்ள &rsquo;பார்ட்&rsquo; என்பது ஒரு எக்ஸ்ப்ரீமென்டல் கான்வெர்ஷேஷனல் ஏஐ சர்வீஸ் (Experimental conversational AI service) ஆகும். இது லேங்குவேஜ் மாடல் ஃபார் டயலாக் ஆப்ளிகேஷன்ஸ் (Language Model for Dialogue Applications - LaMDA) மூலம் இயக்கப்படுகிறது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று அறியப்படுகிறது.

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, "2021-ல், உரையாடல் பயன்பாடுகளுக்கான எங்கள் Language Model for Dialogue Applications (LaMDA) தொழில்நுட்பத்தின் அடுத்தத் தலைமுறைக்கான உரையாடல் திறன்களை அறிமுகப்படுத்தினோம். தற்போது LaMDA மூலம் இயக்கப்படும் 'Bard' என்ற Google AI-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம்" என தமது சமூக வலைதளங்களில்&nbsp;பதிவிட்டுள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">1/ In 2021, we shared next-gen language + conversation capabilities powered by our Language Model for Dialogue Applications (LaMDA). Coming soon: Bard, a new experimental conversational <a href="https://twitter.com/hashtag/GoogleAI?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#GoogleAI</a> service powered by LaMDA. <a href="https://t.co/cYo6iYdmQ1">https://t.co/cYo6iYdmQ1</a></p>&mdash; Sundar Pichai (@sundarpichai) <a href="https://twitter.com/sundarpichai/status/1622673369480204288?ref_src=twsrc%5Etfw">February 6, 2023</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாகத்தான் 'சாட்-ஜி.பி.டி.' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எலான் மஸ்க்கின் நிறுவனமான ஓபன்-ஏஐ உருவாக்கியது என்று கூறப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசும் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். இத்தகைய சூழலில்தான் சாட்-ஜிபிடிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது கூகுள் நிறுவனம். அதாவது AI எனப்படும்&nbsp; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒட்டி எழுந்துள்ள சந்தையை பிடிப்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.
chatGPT குறித்த விரிவான தகவலுக்கு இதனை படிக்கவும்.. ஒரு தட்டுதான்.. கூகுளுக்கே டஃப் கொடுக்கும் chatbot... OpenAI-ன் chatGPT பற்றி தெரியுமா?&nbsp;]]></description>
<pubDate>Thu, 09 Feb 2023 14:20:09 IST</pubDate>
<modDate>Thu, 09 Feb 2023 14:47:48 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இனி நம் வாய்ஸ்நோட்ஸும் ஸ்டேட்டஸாக கேட்கலாமா? - வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155209/Now-you-can-ask-our-voicenotes-as-status-on-WhatsApp.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/07/800x400/170317.webp" style="width:100%;"></p><p><strong>நம் குரலை வைத்து வாய்ஸ்நோட்ஸையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை பிரபல செயலியான வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.</strong></p>
<p>உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இதன்மூலம் தகவல்கள் விரைவாகச் சொல்லப்படுவதுடன், புகைப்படங்களும் வீடியோக்களும் அனுப்பப்படுகின்றன. இதனால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்குத் தகுந்தபடி, வாட்ஸ்அப் செயலியை நிறுவனமாகக் கொண்டிருக்கும் மெட்டாவும், அதில் புதிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.</p>
<p>இந்த நிலையில், நம் குரலைவைத்து வாய்ஸ்நோட்ஸையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டு 2.23.3.8 க்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவை நிறுவும் சில பீட்டா யூசர்கள் முதற்கட்டமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என வாட்ஸ்அப்பைக் கண்காணிக்கும் வலைதளமான WABetaInfo தெரிவித்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675786943259.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த வசதியை பயன்படுத்த வேண்டும் என்றால், டைப்பிங் செய்யும் கீ-போர்டு அருகே இருக்கும் மைக்கை டேப் செய்து, குரல் பதிவை ரெக்கார்டு செய்துகொள்ள வேண்டும். இதன் பின்னர் நீங்கள் ஸ்டேட்டஸாக அதைப் பகிர்ந்துகொள்ளலாம். தொடக்கத்தில் குரல் பதிவிற்கான அதிகபட்ச பதிவு நேரம் 30 வினாடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் குரல் பதிவிற்கான நேரம் அதிகப்படுத்தப்படும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த குரல் பதிவு ஸ்டேட்டஸ்களை விரும்பிய நபர்களுக்கு பகிர்ந்துகொள்ளும் விதமாக தனியுரிமை அமைப்புகளைத் தேர்வு செய்யும் வசதியும் அளிக்கப்படும் எனவும், படங்கள் மற்றும் வீடியோக்களைப் போலவே, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிரப்படும் குரல் பதிவுகளும் 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும் அம்சங்களும்&nbsp;உள்ளன. முன்னதாக ஆரம்பத்தில் வாட்ஸ்அப் குழுவில் 256 நபர்கள் இணையமுடியும் என்ற எண்ணிக்கை தற்போது 512 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155209/Now-you-can-ask-our-voicenotes-as-status-on-WhatsApp.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155209/Now-you-can-ask-our-voicenotes-as-status-on-WhatsApp.html</guid>
<description><![CDATA[நம் குரலை வைத்து வாய்ஸ்நோட்ஸையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை பிரபல செயலியான வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இதன்மூலம் தகவல்கள் விரைவாகச் சொல்லப்படுவதுடன், புகைப்படங்களும் வீடியோக்களும் அனுப்பப்படுகின்றன. இதனால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்குத் தகுந்தபடி, வாட்ஸ்அப் செயலியை நிறுவனமாகக் கொண்டிருக்கும் மெட்டாவும், அதில் புதிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், நம் குரலைவைத்து வாய்ஸ்நோட்ஸையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டு 2.23.3.8 க்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவை நிறுவும் சில பீட்டா யூசர்கள் முதற்கட்டமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என வாட்ஸ்அப்பைக் கண்காணிக்கும் வலைதளமான WABetaInfo தெரிவித்துள்ளது.

இந்த வசதியை பயன்படுத்த வேண்டும் என்றால், டைப்பிங் செய்யும் கீ-போர்டு அருகே இருக்கும் மைக்கை டேப் செய்து, குரல் பதிவை ரெக்கார்டு செய்துகொள்ள வேண்டும். இதன் பின்னர் நீங்கள் ஸ்டேட்டஸாக அதைப் பகிர்ந்துகொள்ளலாம். தொடக்கத்தில் குரல் பதிவிற்கான அதிகபட்ச பதிவு நேரம் 30 வினாடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் குரல் பதிவிற்கான நேரம் அதிகப்படுத்தப்படும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த குரல் பதிவு ஸ்டேட்டஸ்களை விரும்பிய நபர்களுக்கு பகிர்ந்துகொள்ளும் விதமாக தனியுரிமை அமைப்புகளைத் தேர்வு செய்யும் வசதியும் அளிக்கப்படும் எனவும், படங்கள் மற்றும் வீடியோக்களைப் போலவே, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிரப்படும் குரல் பதிவுகளும் 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும் அம்சங்களும்&nbsp;உள்ளன. முன்னதாக ஆரம்பத்தில் வாட்ஸ்அப் குழுவில் 256 நபர்கள் இணையமுடியும் என்ற எண்ணிக்கை தற்போது 512 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Tue, 07 Feb 2023 22:32:54 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:11:17 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவிற்கு நன்கொடை!- கூகுள் &amp; ஆப்பிள் அறிவிப்பு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/155173/Donate-to-Earthquake-hit-Turkey--Syria---Google---Apple-Announcement.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/02/07/800x400/170281.webp" style="width:100%;"></p><p>ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகிய இருவரும், கோரமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளதோடு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இரு நிறுவனங்களும் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளனர்.</p>
<p>துருக்கியில் நேற்று (திங்கள்கிழமை) அடுத்தடுத்து ஏற்பட்ட 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், அந்நாட்டை நிலைகுலையச் செய்துள்ளது. இதுவரை 4000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி அடுக்குமாடி கட்டிடங்களும் அடங்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. அதனால் துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே நிலநடுக்கத்தால் மிக கோரமான பாதிப்பை சந்தித்துள்ளன. சிரியாவை விட துருக்கியில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பலர் இன்னமும் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675753775328.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>7.8 ரிக்டர் அளவில் ராட்சத நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கமாக ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டு இரு நாட்டையும் நிலைகுலையச் செய்தது, அதோடு நின்றுவிடும் என்று நினைத்தால் இயற்கை தன் கோரத்தாண்டவமாக 6 ரிக்டர் அளவில் 3-ஆவது நிலநடுக்கத்தையும் ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் முன்பே அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. வெளியே ஓட்டம் பிடித்தவர்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675753805228.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது, மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடி அயராது உழைத்து வருகின்றனர். பல்வேறு உலகநாடுகள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உபகரணங்கள் மற்றும் குழுக்களை துருக்கி மற்றும் சிரியாவிற்கு அனுப்பி வைத்துள்ளன. இந்தியாவின் தரப்பில் தனது முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் மற்றும் NDRF குழுக்கள் இன்று துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675753821253.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்தியாவின் தரப்பில் இருந்து, &ldquo; 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் முதல் இந்திய C17 விமானம், NDRFதேடல் மற்றும் மீட்புப் பணியாளர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற நாய் படைகள், துளையிடும் இயந்திரங்கள், நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற தேவையான உபகரணங்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது விமானமும் தற்போது புறப்படத் தயாராக இருக்கிறது&rdquo; என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ட்வீட் செய்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1675754013502.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தற்போது ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனும், துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஆதரவை அறிவித்துள்ளது. " உக்ரைன் மீட்புப் பணியாளர்களை கொண்ட ஒரு பெரிய குழுவை, துருக்கிக்கு அனுப்பத் தயாராக உள்ளது. துருக்கி மீட்பு படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்" என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா, அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">First Indian C17 flight with more than 50 <a href="https://twitter.com/NDRFHQ?ref_src=twsrc%5Etfw">@NDRFHQ</a> Search &amp; Rescue personnel, specially trained dog squads,drilling machines, relief material, medicines and other necessary utilities &amp; equipment reaches Adana,T&uuml;rkiye. <br /><br />Second plane getting ready for departure. <a href="https://twitter.com/MevlutCavusoglu?ref_src=twsrc%5Etfw">@MevlutCavusoglu</a> <a href="https://t.co/sSjuRJJrIO">pic.twitter.com/sSjuRJJrIO</a></p>
&mdash; Dr. S. Jaishankar (@DrSJaishankar) <a href="https://twitter.com/DrSJaishankar/status/1622829210908884992?ref_src=twsrc%5Etfw">February 7, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>இந்நிலையில் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் சிஇஒ-க்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தங்களை தெரிவித்து, மீட்பு நடவடிக்கை மற்றும் நிவாரணத்திற்கு நன்கொடைகள் வழங்கி பக்கபலமாக இருப்போம் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Sending our thoughts and condolences to the people of Turkey, Syria, and anyone affected by the devastating earthquakes. Apple will be donating to relief and recovery efforts.</p>
&mdash; Tim Cook (@tim_cook) <a href="https://twitter.com/tim_cook/status/1622627873524965380?ref_src=twsrc%5Etfw">February 6, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>ஆப்பிள் நிறுவன சிஇஒ டிம் குக், &ldquo; துருக்கி மற்றும் சிரியாவில் கோரமான பேரழிவு பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எங்கள் எண்ணங்களையும், இரங்கலையும் கூறிக்கொள்கிறோம். ஆப்பிள் நிறுவனம் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடை அளிக்கும்&rdquo; என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Thinking of everyone in T&uuml;rkiye and Syria who are experiencing devastating loss after the earthquakes. We've activated SOS alerts to provide relevant emergency information to those impacted, and <a href="https://twitter.com/Googleorg?ref_src=twsrc%5Etfw">@Googleorg</a> and Googlers will be supporting relief and recovery efforts.</p>
&mdash; Sundar Pichai (@sundarpichai) <a href="https://twitter.com/sundarpichai/status/1622648907909189632?ref_src=twsrc%5Etfw">February 6, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சை, &ldquo; துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களை நினைத்து பார்க்கிறேன். பாதிப்புள்ளானவர்களுக்கு அவரசத்தகவலை வழங்க SOS அலெர்ட்டை செயல்படுத்தியுள்ளோம். கூகுள் மற்றும் கூகுளார்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பார்கள்&rdquo; என்று டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/155173/Donate-to-Earthquake-hit-Turkey--Syria---Google---Apple-Announcement.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/155173/Donate-to-Earthquake-hit-Turkey--Syria---Google---Apple-Announcement.html</guid>
<description><![CDATA[ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகிய இருவரும், கோரமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளதோடு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இரு நிறுவனங்களும் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
துருக்கியில் நேற்று (திங்கள்கிழமை) அடுத்தடுத்து ஏற்பட்ட 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், அந்நாட்டை நிலைகுலையச் செய்துள்ளது. இதுவரை 4000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி அடுக்குமாடி கட்டிடங்களும் அடங்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. அதனால் துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே நிலநடுக்கத்தால் மிக கோரமான பாதிப்பை சந்தித்துள்ளன. சிரியாவை விட துருக்கியில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பலர் இன்னமும் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

7.8 ரிக்டர் அளவில் ராட்சத நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கமாக ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டு இரு நாட்டையும் நிலைகுலையச் செய்தது, அதோடு நின்றுவிடும் என்று நினைத்தால் இயற்கை தன் கோரத்தாண்டவமாக 6 ரிக்டர் அளவில் 3-ஆவது நிலநடுக்கத்தையும் ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் முன்பே அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. வெளியே ஓட்டம் பிடித்தவர்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

மேலும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது, மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடி அயராது உழைத்து வருகின்றனர். பல்வேறு உலகநாடுகள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உபகரணங்கள் மற்றும் குழுக்களை துருக்கி மற்றும் சிரியாவிற்கு அனுப்பி வைத்துள்ளன. இந்தியாவின் தரப்பில் தனது முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் மற்றும் NDRF குழுக்கள் இன்று துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தரப்பில் இருந்து, &ldquo; 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் முதல் இந்திய C17 விமானம், NDRFதேடல் மற்றும் மீட்புப் பணியாளர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற நாய் படைகள், துளையிடும் இயந்திரங்கள், நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற தேவையான உபகரணங்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது விமானமும் தற்போது புறப்படத் தயாராக இருக்கிறது&rdquo; என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ட்வீட் செய்துள்ளார்.

தற்போது ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனும், துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஆதரவை அறிவித்துள்ளது. " உக்ரைன் மீட்புப் பணியாளர்களை கொண்ட ஒரு பெரிய குழுவை, துருக்கிக்கு அனுப்பத் தயாராக உள்ளது. துருக்கி மீட்பு படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்" என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா, அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

First Indian C17 flight with more than 50 @NDRFHQ Search & Rescue personnel, specially trained dog squads,drilling machines, relief material, medicines and other necessary utilities & equipment reaches Adana,T&uuml;rkiye. Second plane getting ready for departure. @MevlutCavusoglu pic.twitter.com/sSjuRJJrIO
&mdash; Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 7, 2023



இந்நிலையில் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் சிஇஒ-க்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தங்களை தெரிவித்து, மீட்பு நடவடிக்கை மற்றும் நிவாரணத்திற்கு நன்கொடைகள் வழங்கி பக்கபலமாக இருப்போம் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Sending our thoughts and condolences to the people of Turkey, Syria, and anyone affected by the devastating earthquakes. Apple will be donating to relief and recovery efforts.
&mdash; Tim Cook (@tim_cook) February 6, 2023



ஆப்பிள் நிறுவன சிஇஒ டிம் குக், &ldquo; துருக்கி மற்றும் சிரியாவில் கோரமான பேரழிவு பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எங்கள் எண்ணங்களையும், இரங்கலையும் கூறிக்கொள்கிறோம். ஆப்பிள் நிறுவனம் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடை அளிக்கும்&rdquo; என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Thinking of everyone in T&uuml;rkiye and Syria who are experiencing devastating loss after the earthquakes. We've activated SOS alerts to provide relevant emergency information to those impacted, and @Googleorg and Googlers will be supporting relief and recovery efforts.
&mdash; Sundar Pichai (@sundarpichai) February 6, 2023



கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சை, &ldquo; துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களை நினைத்து பார்க்கிறேன். பாதிப்புள்ளானவர்களுக்கு அவரசத்தகவலை வழங்க SOS அலெர்ட்டை செயல்படுத்தியுள்ளோம். கூகுள் மற்றும் கூகுளார்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பார்கள்&rdquo; என்று டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.]]></description>
<pubDate>Tue, 07 Feb 2023 12:50:16 IST</pubDate>
<modDate>Tue, 07 Feb 2023 12:51:06 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T12:46:25+00:00</lastBuildDate>
</channel>
</rss>
