 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நேட்டோ நாடுகள்; இந்தியா, சீனா நிலை என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157571/Imported-fuel-from-Russia----China-tops.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172662.webp" style="width:100%;"></p><p><strong>ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.</strong></p>
<p><strong>சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வழங்கும் ரஷ்யா</strong></p>
<p>2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. இதை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்திக்கொண்டன. குறிப்பாக, போருக்கு முன்புவரை ரஷ்யாவிடமிருந்து 2 சதவிகித அளவிலேயே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவந்த இந்தியா, ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கியது. அதுபோல், சீனாவும் அதிக அளவில் இறக்குமதி செய்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680017399531.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா</strong></p>
<p>சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைத் தவிர நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிலிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவின் எரிபொருட்களை 20 நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன. இதன்மூலம் ரஷ்யா, $315 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது. அதிலும் இந்த வருவாயில் பாதி, ($149 பில்லியன்) ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து கிடைத்து வருகிறது.</p>
<p><strong>முதலிடத்தில் சீனா!</strong></p>
<p>கடந்த ஒரு வருட காலத்தில் (2022 பிப்.24 - 2023 பிப்.26), சீனா மட்டும் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்வதில் முதல் இடத்தில் உள்ளது. அது, கச்சா எண்ணெய்யை $54.9 பில்லியனுக்கும், நிலக்கரியை $5.7 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இயற்கை எரிவாயுவை $6.1 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. மொத்தத்தில் ரஷ்யாவிடமிருந்து $66.6 பில்லியன் அளவுக்கு நிலக்கரி எரிபொருட்களை இறக்குமதி செய்து முதலிடத்தில் உள்ளது.</p>
<p><strong>சீனாவை தொடர்ந்து ஜெர்மனி 2ம் இடம்!</strong></p>
<p>$26.1 பில்லியன் அளவுக்கு மொத்தமாக இறக்குமதி செய்திருக்கும் ஜெர்மனி, 2வது இடத்தில் இருப்பதுடன், கச்சா எண்ணெய்யை $13.3 பில்லியனுக்கும், நிலக்கரியை $0.7 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $12.1 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இந்தப் பட்டியலில் துருக்கி 3வது இடத்தைப் பிடித்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680017543698.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>4வது இடத்தில் இந்தியா</strong></p>
<p>$25.9 பில்லியன் அளவுக்கு மொத்தமாக இறக்குமதி செய்திருக்கும் துருக்கி, கச்சா எண்ணெய்யை $14.8 பில்லியனுக்கும், நிலக்கரியை $3.6 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $7.5 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இந்த ஒரு வருட காலத்தில் $24.1 பில்லியன் அளவுக்கு மொத்தமாக எரிபொருட்களை இறக்குமதி செய்திருக்கும் இந்தியா, 4வது இடத்தைப் பிடித்துள்ளது. அது கச்சா எண்ணெய்யை $20.8 பில்லியனுக்கும், நிலக்கரியை $3.3 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. ஆனால், இயற்கை எரிவாயுவை ஒரு துளிகூட இறக்குமதி செய்யவில்லை.</p>
<p>5வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து, மொத்தமாக $18.0 பில்லியனுக்கு இறக்குமதி செய்துள்ளது. இதில் கச்சா எண்ணெய்யை $16.2 பில்லியனுக்கும், நிலக்கரியை $1.0 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $0.8 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இந்தியா 2வது இடத்திலும் ($20.8 ), நெதர்லாந்து 3வது இடத்திலும் ($16.2) உள்ளது. அதேநேரத்தில், நிலக்கரியை இறக்குமதி செய்வதில் துருக்கி 2வது இடத்திலும் ($3.6), இந்தியா 3வது இடத்திலும் ($3.3) உள்ளது. இந்த இரண்டு பொருட்களின் பட்டியலிலும் சீனா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதில் ஜெர்மனி முதலிடத்திலும் ($12.1), துருக்கி 2வது இடத்திலும் ($7.5) உள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680017554479.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் நேட்டோ நாடுகள்!</strong></p>
<p>ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்யும் 20 நாடுகளில் சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, எகிப்து ஆகிய 5 நாடுகளைத் தவிர ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, போலந்து, பிரான்ஸ், பெல்சியம், ஹங்கேரி, பல்கேரியா, சிலோவாகியா, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் அங்கம் வகித்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் உள்ள துருக்கியும் நேட்டோவில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த ஆண்டு முதல் போர் தொடுத்து வருகிறது. வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில், தற்போது 30 உறுப்பு நாடுகள் உள்ளன.</p>
<p>இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாட்டின் மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும் நேட்டோவின் ஒப்பந்தமாக உள்ளது. இதையடுத்துத்தான் இதில் சேர உக்ரைன் முயன்று வருகிறது. உக்ரைன் அதில் இணைந்தால், ரஷ்யாவுக்கு பாதிப்பு என்பதாலேயே ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரின் காரணமாகத்தான் ரஷ்ய எரிபொருளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதையடுத்து, ரஷ்யா தன் நாட்டின் எரிபொருட்களை சலுகை விலையில் விற்க முடிவு செய்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680017567867.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எரிபொருளை இறக்குமதி செய்து வருகின்றன. இதற்கிடையே சீனா, இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்ய - உக்ரைன் போருக்கு நடுநிலை வகிப்பதுடன், இந்தப் போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157571/Imported-fuel-from-Russia----China-tops.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157571/Imported-fuel-from-Russia----China-tops.html</guid>
<description><![CDATA[ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வழங்கும் ரஷ்யா
2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. இதை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்திக்கொண்டன. குறிப்பாக, போருக்கு முன்புவரை ரஷ்யாவிடமிருந்து 2 சதவிகித அளவிலேயே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவந்த இந்தியா, ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கியது. அதுபோல், சீனாவும் அதிக அளவில் இறக்குமதி செய்தது.

இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா
சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைத் தவிர நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிலிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவின் எரிபொருட்களை 20 நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன. இதன்மூலம் ரஷ்யா, $315 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது. அதிலும் இந்த வருவாயில் பாதி, ($149 பில்லியன்) ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து கிடைத்து வருகிறது.
முதலிடத்தில் சீனா!
கடந்த ஒரு வருட காலத்தில் (2022 பிப்.24 - 2023 பிப்.26), சீனா மட்டும் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்வதில் முதல் இடத்தில் உள்ளது. அது, கச்சா எண்ணெய்யை $54.9 பில்லியனுக்கும், நிலக்கரியை $5.7 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இயற்கை எரிவாயுவை $6.1 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. மொத்தத்தில் ரஷ்யாவிடமிருந்து $66.6 பில்லியன் அளவுக்கு நிலக்கரி எரிபொருட்களை இறக்குமதி செய்து முதலிடத்தில் உள்ளது.
சீனாவை தொடர்ந்து ஜெர்மனி 2ம் இடம்!
$26.1 பில்லியன் அளவுக்கு மொத்தமாக இறக்குமதி செய்திருக்கும் ஜெர்மனி, 2வது இடத்தில் இருப்பதுடன், கச்சா எண்ணெய்யை $13.3 பில்லியனுக்கும், நிலக்கரியை $0.7 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $12.1 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இந்தப் பட்டியலில் துருக்கி 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

4வது இடத்தில் இந்தியா
$25.9 பில்லியன் அளவுக்கு மொத்தமாக இறக்குமதி செய்திருக்கும் துருக்கி, கச்சா எண்ணெய்யை $14.8 பில்லியனுக்கும், நிலக்கரியை $3.6 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $7.5 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இந்த ஒரு வருட காலத்தில் $24.1 பில்லியன் அளவுக்கு மொத்தமாக எரிபொருட்களை இறக்குமதி செய்திருக்கும் இந்தியா, 4வது இடத்தைப் பிடித்துள்ளது. அது கச்சா எண்ணெய்யை $20.8 பில்லியனுக்கும், நிலக்கரியை $3.3 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. ஆனால், இயற்கை எரிவாயுவை ஒரு துளிகூட இறக்குமதி செய்யவில்லை.
5வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து, மொத்தமாக $18.0 பில்லியனுக்கு இறக்குமதி செய்துள்ளது. இதில் கச்சா எண்ணெய்யை $16.2 பில்லியனுக்கும், நிலக்கரியை $1.0 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $0.8 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இந்தியா 2வது இடத்திலும் ($20.8 ), நெதர்லாந்து 3வது இடத்திலும் ($16.2) உள்ளது. அதேநேரத்தில், நிலக்கரியை இறக்குமதி செய்வதில் துருக்கி 2வது இடத்திலும் ($3.6), இந்தியா 3வது இடத்திலும் ($3.3) உள்ளது. இந்த இரண்டு பொருட்களின் பட்டியலிலும் சீனா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதில் ஜெர்மனி முதலிடத்திலும் ($12.1), துருக்கி 2வது இடத்திலும் ($7.5) உள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் நேட்டோ நாடுகள்!
ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்யும் 20 நாடுகளில் சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, எகிப்து ஆகிய 5 நாடுகளைத் தவிர ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, போலந்து, பிரான்ஸ், பெல்சியம், ஹங்கேரி, பல்கேரியா, சிலோவாகியா, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் அங்கம் வகித்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் உள்ள துருக்கியும் நேட்டோவில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த ஆண்டு முதல் போர் தொடுத்து வருகிறது. வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில், தற்போது 30 உறுப்பு நாடுகள் உள்ளன.
இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாட்டின் மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும் நேட்டோவின் ஒப்பந்தமாக உள்ளது. இதையடுத்துத்தான் இதில் சேர உக்ரைன் முயன்று வருகிறது. உக்ரைன் அதில் இணைந்தால், ரஷ்யாவுக்கு பாதிப்பு என்பதாலேயே ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரின் காரணமாகத்தான் ரஷ்ய எரிபொருளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதையடுத்து, ரஷ்யா தன் நாட்டின் எரிபொருட்களை சலுகை விலையில் விற்க முடிவு செய்தது.

இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எரிபொருளை இறக்குமதி செய்து வருகின்றன. இதற்கிடையே சீனா, இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்ய - உக்ரைன் போருக்கு நடுநிலை வகிப்பதுடன், இந்தப் போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 21:14:48 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:24:35 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>8-9 மணிநேரத்துக்கும் அதிகமாக தூங்குபவரா நீங்கள்?.. பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157559/Know-the-causes-and-side-effects-of-over-sleep.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172650.webp" style="width:100%;"></p><p>ஒவ்வொரு தனிநபரின் தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாத ஓர் அங்கம் தூக்கம். உடல் ஓய்வு பெறவும், ஹார்மோன்கள் சமநிலையடையவும் தினசரி குறைந்தது 6 மணிநேரமாவது தூங்குவது அவசியம். இருப்பினும் தேவையான தூக்கம் என்பது தனிநபர் மற்றும் வயதை பொருத்து மாறுபடுகிறது. நிறையப்பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலும், சிலர் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர். என்றாவது ஒரு நாள் அதிகநேரம் தூங்குவது உடலுக்கு நல்லது என்றாலும், தினமும் அப்படி தூங்குவது உடலுக்கு பல வழிகளில் தீமைகளையே ஏற்படுத்தும். ஒரு தனிநபர் அதிக நேரம் தூங்கினால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்வது அவசியமாகிறது.</p>
<p><em><strong>அதிக தூக்கத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்</strong></em></p>
<p><strong>தலைவலி</strong></p>
<p>அதிகநேரம் தூங்குவது தலைவலிக்கு வழிவகுக்கிறது. தினசரி தூங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தூங்குவதால் நியூரோட்ரன்ஸ்மிட்டர்ஸில் தாக்கங்களை ஏற்படுத்தி தலைவலிக்கு வழிவகுக்கிறது. அதேபோல் பகலில் அதிகநேரம் தூங்குவது இரவுநேர தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுவும் தலைவலிக்கு காரணமாகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680001920903.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>உடற்பருமன்</strong></p>
<p>அதிக நேரம் தூங்குவது உடற்பருமனுக்கு வழிவகுக்கிறது. ஒருநாளில் 7-8 மணிநேரத்துக்கும் அதிகமாக தூங்குவது உடல் எடை அதிகரிப்பை தூண்டுகிறது. அதேபோல் தேவைக்கு குறைவாக தூங்குவதும் உடற்பருமனுக்கு வழிவகுக்கும் என்பதை மறக்கவேண்டாம். எனவே தினசரி உடலுக்கு தேவையான தூக்கத்தை கொடுப்பது அவசியம்.</p>
<p><strong>டைப் 2 டயாபட்டிஸ்</strong></p>
<p>தேவைக்கு அதிகமாக தூங்குவது டைப் 2 டயாபட்டிஸுக்கு வழிவகுக்கும். உடற்பருமன் அதிகமாக இருப்பவர்கள் அதிக நேரம் தூங்கினால் அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே தினசரி தூங்கும் நேரத்தில் கருத்தில்கொள்வது அவசியம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680001927872.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>இதய நோய்கள்</strong></p>
<p>அதிக நேரம் தூங்குவது இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. உடலின் தேவைக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதயநோய்கள் மற்றும் அதீத தூக்கம் இரண்டிற்கும் இடையே நேரடி தொடர்பு இல்லையென்றாலும், தினசரி 7-8 மணிநேரம் தூங்குபவர்களைவிட 11 மணிநேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.</p>
<p><strong>மன அழுத்தம்</strong></p>
<p>மன அழுத்தத்தால் அவதிப்படும் பெரும்பாலானவர்களுக்கு இன்சோம்னியா என்கிற தூக்கமின்மை பிரச்னை இருந்தாலும், குறிப்பிட்ட சிலர் அதிக நேரம் தூங்குகின்றனர். அதிக நேரம் தூங்குவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதால் தினசரி தூக்க அளவை கவனத்தில் கொள்ளவேண்டும். வேண்டுமானால் மருத்துவரை அணுகி தூக்க நேரத்தை குறைப்பதற்கான வழிகளை கேட்டறியலாம்.</p>
<p><strong>வயதிற்கு ஏற்றார்போல் ஒருவருக்கு சராசரியாக எத்தனை மணிநேர தூக்கம் அவசியம்?</strong></p>
<p><span style="color: #993300;">0-3 மாதங்கள் - 14-17 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">4-12 மாதங்கள் - 12-16 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">1-2 வயது - 11-14 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">3-5 வயது - 10-13 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">6-12 வயது - 9-12 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">13-18 வயது - 8-10 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">18 - 60 வயது - 7 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக</span><br /><span style="color: #993300;">61-64 வயது - 7-9 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோர் - 7-8 மணிநேரம்</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157559/Know-the-causes-and-side-effects-of-over-sleep.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157559/Know-the-causes-and-side-effects-of-over-sleep.html</guid>
<description><![CDATA[ஒவ்வொரு தனிநபரின் தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாத ஓர் அங்கம் தூக்கம். உடல் ஓய்வு பெறவும், ஹார்மோன்கள் சமநிலையடையவும் தினசரி குறைந்தது 6 மணிநேரமாவது தூங்குவது அவசியம். இருப்பினும் தேவையான தூக்கம் என்பது தனிநபர் மற்றும் வயதை பொருத்து மாறுபடுகிறது. நிறையப்பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலும், சிலர் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர். என்றாவது ஒரு நாள் அதிகநேரம் தூங்குவது உடலுக்கு நல்லது என்றாலும், தினமும் அப்படி தூங்குவது உடலுக்கு பல வழிகளில் தீமைகளையே ஏற்படுத்தும். ஒரு தனிநபர் அதிக நேரம் தூங்கினால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்வது அவசியமாகிறது.
அதிக தூக்கத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்
தலைவலி
அதிகநேரம் தூங்குவது தலைவலிக்கு வழிவகுக்கிறது. தினசரி தூங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தூங்குவதால் நியூரோட்ரன்ஸ்மிட்டர்ஸில் தாக்கங்களை ஏற்படுத்தி தலைவலிக்கு வழிவகுக்கிறது. அதேபோல் பகலில் அதிகநேரம் தூங்குவது இரவுநேர தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுவும் தலைவலிக்கு காரணமாகிறது.

உடற்பருமன்
அதிக நேரம் தூங்குவது உடற்பருமனுக்கு வழிவகுக்கிறது. ஒருநாளில் 7-8 மணிநேரத்துக்கும் அதிகமாக தூங்குவது உடல் எடை அதிகரிப்பை தூண்டுகிறது. அதேபோல் தேவைக்கு குறைவாக தூங்குவதும் உடற்பருமனுக்கு வழிவகுக்கும் என்பதை மறக்கவேண்டாம். எனவே தினசரி உடலுக்கு தேவையான தூக்கத்தை கொடுப்பது அவசியம்.
டைப் 2 டயாபட்டிஸ்
தேவைக்கு அதிகமாக தூங்குவது டைப் 2 டயாபட்டிஸுக்கு வழிவகுக்கும். உடற்பருமன் அதிகமாக இருப்பவர்கள் அதிக நேரம் தூங்கினால் அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே தினசரி தூங்கும் நேரத்தில் கருத்தில்கொள்வது அவசியம்.

இதய நோய்கள்
அதிக நேரம் தூங்குவது இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. உடலின் தேவைக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதயநோய்கள் மற்றும் அதீத தூக்கம் இரண்டிற்கும் இடையே நேரடி தொடர்பு இல்லையென்றாலும், தினசரி 7-8 மணிநேரம் தூங்குபவர்களைவிட 11 மணிநேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மன அழுத்தம்
மன அழுத்தத்தால் அவதிப்படும் பெரும்பாலானவர்களுக்கு இன்சோம்னியா என்கிற தூக்கமின்மை பிரச்னை இருந்தாலும், குறிப்பிட்ட சிலர் அதிக நேரம் தூங்குகின்றனர். அதிக நேரம் தூங்குவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதால் தினசரி தூக்க அளவை கவனத்தில் கொள்ளவேண்டும். வேண்டுமானால் மருத்துவரை அணுகி தூக்க நேரத்தை குறைப்பதற்கான வழிகளை கேட்டறியலாம்.
வயதிற்கு ஏற்றார்போல் ஒருவருக்கு சராசரியாக எத்தனை மணிநேர தூக்கம் அவசியம்?
0-3 மாதங்கள் - 14-17 மணிநேரம்4-12 மாதங்கள் - 12-16 மணிநேரம்1-2 வயது - 11-14 மணிநேரம்3-5 வயது - 10-13 மணிநேரம்6-12 வயது - 9-12 மணிநேரம்13-18 வயது - 8-10 மணிநேரம்18 - 60 வயது - 7 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக61-64 வயது - 7-9 மணிநேரம்65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோர் - 7-8 மணிநேரம்]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 16:59:13 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 18:07:33 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>எஸ்விபி, சுவிஸ் வங்கிகள் வரிசையில்.. அடுத்து திவாலாக காத்திருக்கும் ஜெர்மனியின் வங்கி?!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157512/Germanys-biggest-lender-Deutsche-Bank-Shares-Plummet--Fueling-Crisis-Fears.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172603.webp" style="width:100%;"></p><p><strong>அமெரிக்க, சுவீஸ் நாடுகளின் வங்கிகளைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியான டாய்ச்சும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.</strong></p>
<p>அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), &lsquo;சிக்னேச்சர்&rsquo; வங்கி (signature bank) ஆகியன நிதி நெருக்கடியால் திவாலாகின. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த வங்கியான &lsquo;பர்ஸ்ட் ரிபப்ளிக்&rsquo; வங்கியும் (first republic bank) கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகிய சூழலில், பிற வங்கிகள் நிதி உதவி செய்து, அது திவால் நிலைக்குச் செல்லும் முன்பு காப்பாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் சரியத் தொடங்கி திவாலான நிலைக்குச் சென்றபோது, யூபிஎஸ் வங்கி கைப்பற்றியது. இப்படி உலகில் அடுத்தடுத்து பெரிய வங்கிகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அடுத்து இன்னொரு வங்கியும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679915260324.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நிலையில், ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் டாய்ச் வங்கியின் (Deutsche Bank) பங்குகள், கடந்த வாரம் தொடர் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, கடந்த 22ஆம் தேதி அவ்வங்கியின் பங்குகள் 9.96 யூரோவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 24ஆம் தேதி, 8.06 யூரோ வரை சரிந்தது. இது தவிர, இந்த மாதத்தில் மட்டும் அந்த வங்கி, இதுவரை அதன் மொத்த சந்தை மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் இழந்தது. கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ் (ஒரு முதலீட்டாளர் தனது கடன் அபாயத்தை மற்றொரு முதலீட்டாளருடன் மாற்று அல்லது ஈடுசெய்ய அனுமதிக்கும் ஒரு நிதி வழித்தோன்றலாகும்) அளவு அதிகரித்ததே, இந்த வங்கியின் பங்குகள் தொடர் சரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.</p>
<p>இதனால் அவ்வங்கியின் பங்குகள் 14 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. என்றாலும் இந்த வங்கி இதுபோல் சரிவது இது முதல்முறையல்ல. 2008ஆம் ஆண்டு வங்கிகளின் மந்தநிலைக்கு முன்னர் வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கி (Wall Street investment banking) நிறுவனங்களுடன் போட்டியிட முயன்று பல சிக்கல்களைச் சந்தித்தது. பின்னர், வங்கியைச் சீரமைக்கப்போது முயன்றபோது பல்லாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. இதனால் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அவ்வங்கி 2022இல் அதிகபட்ச லாபத்தைப் பதிவு செய்தது. என்றபோதிலும், ஜெர்மன் நிதி நிறுவனங்களின் பங்குகள் கடந்த மாதத்தில் இருந்தே மோசமான நிலையில் உள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679915304411.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அது, கடந்த வாரம் பங்குச் சந்தையில் பெரிதாக வெடித்தது. உலகளவில் மிக முக்கிய நிதி நிறுவனங்களாகக் கருதப்படும் 30 வங்கிகளில் டாய்ச் வங்கியும் ஒன்று. இதன் பங்குகள் தற்போது வீழ்ந்திருப்பதால், உலகப் பொருளாதாரத்திற்கு கவலை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச வங்கி விதிகளின்படி, அத்தகைய நிறுவனங்கள் அதிக அளவு மூலதன கையிருப்பை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த வங்கி அதிகமான இழப்பைச் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் ஜெர்மனி நாட்டில் அதிக கார்ப்பரேட் கடன்களை கொண்டிருக்கும் காமர்ஸ் வங்கியின் Commerzbank பங்கு விலையும் 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157512/Germanys-biggest-lender-Deutsche-Bank-Shares-Plummet--Fueling-Crisis-Fears.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157512/Germanys-biggest-lender-Deutsche-Bank-Shares-Plummet--Fueling-Crisis-Fears.html</guid>
<description><![CDATA[அமெரிக்க, சுவீஸ் நாடுகளின் வங்கிகளைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியான டாய்ச்சும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), &lsquo;சிக்னேச்சர்&rsquo; வங்கி (signature bank) ஆகியன நிதி நெருக்கடியால் திவாலாகின. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த வங்கியான &lsquo;பர்ஸ்ட் ரிபப்ளிக்&rsquo; வங்கியும் (first republic bank) கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகிய சூழலில், பிற வங்கிகள் நிதி உதவி செய்து, அது திவால் நிலைக்குச் செல்லும் முன்பு காப்பாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் சரியத் தொடங்கி திவாலான நிலைக்குச் சென்றபோது, யூபிஎஸ் வங்கி கைப்பற்றியது. இப்படி உலகில் அடுத்தடுத்து பெரிய வங்கிகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அடுத்து இன்னொரு வங்கியும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில், ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் டாய்ச் வங்கியின் (Deutsche Bank) பங்குகள், கடந்த வாரம் தொடர் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, கடந்த 22ஆம் தேதி அவ்வங்கியின் பங்குகள் 9.96 யூரோவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 24ஆம் தேதி, 8.06 யூரோ வரை சரிந்தது. இது தவிர, இந்த மாதத்தில் மட்டும் அந்த வங்கி, இதுவரை அதன் மொத்த சந்தை மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் இழந்தது. கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ் (ஒரு முதலீட்டாளர் தனது கடன் அபாயத்தை மற்றொரு முதலீட்டாளருடன் மாற்று அல்லது ஈடுசெய்ய அனுமதிக்கும் ஒரு நிதி வழித்தோன்றலாகும்) அளவு அதிகரித்ததே, இந்த வங்கியின் பங்குகள் தொடர் சரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனால் அவ்வங்கியின் பங்குகள் 14 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. என்றாலும் இந்த வங்கி இதுபோல் சரிவது இது முதல்முறையல்ல. 2008ஆம் ஆண்டு வங்கிகளின் மந்தநிலைக்கு முன்னர் வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கி (Wall Street investment banking) நிறுவனங்களுடன் போட்டியிட முயன்று பல சிக்கல்களைச் சந்தித்தது. பின்னர், வங்கியைச் சீரமைக்கப்போது முயன்றபோது பல்லாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. இதனால் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அவ்வங்கி 2022இல் அதிகபட்ச லாபத்தைப் பதிவு செய்தது. என்றபோதிலும், ஜெர்மன் நிதி நிறுவனங்களின் பங்குகள் கடந்த மாதத்தில் இருந்தே மோசமான நிலையில் உள்ளன.

அது, கடந்த வாரம் பங்குச் சந்தையில் பெரிதாக வெடித்தது. உலகளவில் மிக முக்கிய நிதி நிறுவனங்களாகக் கருதப்படும் 30 வங்கிகளில் டாய்ச் வங்கியும் ஒன்று. இதன் பங்குகள் தற்போது வீழ்ந்திருப்பதால், உலகப் பொருளாதாரத்திற்கு கவலை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச வங்கி விதிகளின்படி, அத்தகைய நிறுவனங்கள் அதிக அளவு மூலதன கையிருப்பை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த வங்கி அதிகமான இழப்பைச் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் ஜெர்மனி நாட்டில் அதிக கார்ப்பரேட் கடன்களை கொண்டிருக்கும் காமர்ஸ் வங்கியின் Commerzbank பங்கு விலையும் 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 17:55:22 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:30:21 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆஸ்கர் பரப்புரை செலவு ரூ.80 கோடியா? - விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157508/SS-Rajamouli-Spent-Rs-80-Crores-for-RRR-Oscar-Campaign-Son-SS-Karthikeya-Finally-Responds.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172599.webp" style="width:100%;"></p><p><strong>&lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தின் ஆஸ்கர் விருது நடைமுறைக்கு 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார்.&nbsp;</strong></p>
<p>&lsquo;பாகுபலி&rsquo; பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo;. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் &lsquo;ரத்தம் ரணம் ரௌத்தரம்&rsquo; எனப்படும் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; திரைப்படம்.</p>
<p>தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான &lsquo;பாகுபலி : தி கன்குளூஷன்&rsquo; திரைப்படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இந்தப் படமும் அந்தச் சாதனையை படைத்திருந்தது. இதனால், 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் படமாக &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; இருக்கும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், இந்தப் படம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து தனிப்பட்ட முறையில், ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படம் அனுப்பப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679911155841.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் ஆஸ்கர் விருது பரப்புரைக்காக (Campaign) 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யாவிடம் கேட்டதற்கு, ஆஸ்கர் விருது பரப்புரைக்காக தான் எந்த செலவும் செய்யவில்லை என்றும், சொல்லப்போனால் இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருடன் தான் தொடர்பிலேயே இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், &lsquo;பாகுபலி&rsquo; படத்தை தயாரித்த நிறுவனமான ஆர்கா மீடியாவின் நிறுவனர்களான ஷோபு யர்லகடா மற்றும் பிரசாத் தேவினேனி தான், &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்திற்கான ஆஸ்கர் பரப்புரைக்கு செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.</p>
<p>எனினும், &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தில் வரும் &lsquo;நாட்டு நாட்டு&rsquo; பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும், ஆஸ்கர் விருதும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு கிடைத்தது. படம் வெளியாகி ஒருவருடத்தை நிறைவுசெய்துள்ள நிலையில், இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், ராஜமௌலியின் மகனுமான எஸ்.எஸ். கார்த்திகேயா சமீபத்தில் யூட்யூப் சேனலுக்கு இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679911257979.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அதில், &lsquo;ஆஸ்கர் விருது பரப்புரைக்கு ஹாலிவுட் படங்களுக்கு இருப்பது போன்று, பெரிய தயாரிப்பு நிறுவன ஸ்டூடியோ எங்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவுத் தர பின்னணியில் இல்லை. ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இந்தியா சார்பில் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தை அனுப்பாமல் போனது வருத்தம்தான். தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு நாங்கள் அனுப்பினோம். எனினும், முதலில் 5 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்வது என்று முடிவு செய்தோம். அதையும் 3 கட்டமாக செலவு செய்யலாம் என்று நினைத்தோம்.</p>
<p>நாமினேஷனுக்கு முன்னதாக இரண்டரை கோடியில் இருந்து மூன்று கோடி செலவு செய்யலாம் எனத் திட்டமிட்டு செலவு செய்தோம். நாமினேஷனுக்கு படம் போனதும் ரூ.8.5 கோடி வரை செலவு செய்தோம். 5 கோடி ரூபாய் வரையில் திட்டமிட்ட நிலையில், கூடுதலாக பணம் செலவு ஆகிவிட்டது. ஏனெனில் நியூயார்க் நகரில் கூடுதலாக சிறப்புக் காட்சிகள் வெளியிட வேண்டியிருந்தது. அதனால் செலவு கொஞ்சம் அதிகரித்து விட்டது. இதுதான் ஆஸ்கர் விருது நடைமுறைக்காக உண்மையாக நாங்கள் செலவு செய்த தொகையாகும். ஆஸ்கர் விருதை பணம் கொடுத்துதான் எனது தந்தை வாங்கினார் என்று சொல்வது அப்பட்டமான பொய். அப்படி வாங்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்ததே&rdquo; என்று தெரிவித்துள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157508/SS-Rajamouli-Spent-Rs-80-Crores-for-RRR-Oscar-Campaign-Son-SS-Karthikeya-Finally-Responds.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157508/SS-Rajamouli-Spent-Rs-80-Crores-for-RRR-Oscar-Campaign-Son-SS-Karthikeya-Finally-Responds.html</guid>
<description><![CDATA[&lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தின் ஆஸ்கர் விருது நடைமுறைக்கு 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார்.&nbsp;
&lsquo;பாகுபலி&rsquo; பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo;. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் &lsquo;ரத்தம் ரணம் ரௌத்தரம்&rsquo; எனப்படும் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; திரைப்படம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான &lsquo;பாகுபலி : தி கன்குளூஷன்&rsquo; திரைப்படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இந்தப் படமும் அந்தச் சாதனையை படைத்திருந்தது. இதனால், 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் படமாக &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; இருக்கும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், இந்தப் படம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து தனிப்பட்ட முறையில், ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படம் அனுப்பப்பட்டது.

மேலும் ஆஸ்கர் விருது பரப்புரைக்காக (Campaign) 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யாவிடம் கேட்டதற்கு, ஆஸ்கர் விருது பரப்புரைக்காக தான் எந்த செலவும் செய்யவில்லை என்றும், சொல்லப்போனால் இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருடன் தான் தொடர்பிலேயே இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், &lsquo;பாகுபலி&rsquo; படத்தை தயாரித்த நிறுவனமான ஆர்கா மீடியாவின் நிறுவனர்களான ஷோபு யர்லகடா மற்றும் பிரசாத் தேவினேனி தான், &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்திற்கான ஆஸ்கர் பரப்புரைக்கு செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.
எனினும், &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தில் வரும் &lsquo;நாட்டு நாட்டு&rsquo; பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும், ஆஸ்கர் விருதும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு கிடைத்தது. படம் வெளியாகி ஒருவருடத்தை நிறைவுசெய்துள்ள நிலையில், இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், ராஜமௌலியின் மகனுமான எஸ்.எஸ். கார்த்திகேயா சமீபத்தில் யூட்யூப் சேனலுக்கு இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

அதில், &lsquo;ஆஸ்கர் விருது பரப்புரைக்கு ஹாலிவுட் படங்களுக்கு இருப்பது போன்று, பெரிய தயாரிப்பு நிறுவன ஸ்டூடியோ எங்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவுத் தர பின்னணியில் இல்லை. ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இந்தியா சார்பில் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தை அனுப்பாமல் போனது வருத்தம்தான். தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு நாங்கள் அனுப்பினோம். எனினும், முதலில் 5 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்வது என்று முடிவு செய்தோம். அதையும் 3 கட்டமாக செலவு செய்யலாம் என்று நினைத்தோம்.
நாமினேஷனுக்கு முன்னதாக இரண்டரை கோடியில் இருந்து மூன்று கோடி செலவு செய்யலாம் எனத் திட்டமிட்டு செலவு செய்தோம். நாமினேஷனுக்கு படம் போனதும் ரூ.8.5 கோடி வரை செலவு செய்தோம். 5 கோடி ரூபாய் வரையில் திட்டமிட்ட நிலையில், கூடுதலாக பணம் செலவு ஆகிவிட்டது. ஏனெனில் நியூயார்க் நகரில் கூடுதலாக சிறப்புக் காட்சிகள் வெளியிட வேண்டியிருந்தது. அதனால் செலவு கொஞ்சம் அதிகரித்து விட்டது. இதுதான் ஆஸ்கர் விருது நடைமுறைக்காக உண்மையாக நாங்கள் செலவு செய்த தொகையாகும். ஆஸ்கர் விருதை பணம் கொடுத்துதான் எனது தந்தை வாங்கினார் என்று சொல்வது அப்பட்டமான பொய். அப்படி வாங்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்ததே&rdquo; என்று தெரிவித்துள்ளார்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 15:42:38 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 22:40:41 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மார்ச் 28-ல் ஒரே நேர்கோட்டில் ஐந்து கிரகங்கள்.. வெறும் கண்களால் காணத்தவறாதீர்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157495/Five-planets-in-the-same-line-tomorrow--Don-t-miss-out.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172586.webp" style="width:100%;"></p><p><strong>வானத்தில் மார்ச் 28 ஆம் தேதி அரிய நிகழ்வாக பூமிக்கு மிக அருகில் ஐந்து கிரகங்கள் ஒரே நேரத்தில், ஒரே நேர்கோட்டில் வருவதால் அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.</strong></p>
<p>சமீப காலமாக வானத்தில் பல அரிய நிகழ்வுகள் தோன்றி வருகிறது. இந்நிலையில் நாளை அதாவது மார்ச் 28ம் தேதி மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜூப்பிட்டர், யுரேனஸ், மூன் ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் காணும் ஒரு அரிய நிகழ்வு நடைப்பெற இருக்கிறது. இது, வானவியல் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679904346814.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதில் மெர்குரி(புதன்) அளவில் சிறியது . ஆகவே, டெலஸ்கோப்பின் உதவியுடன் நன்றாக பார்க்கலாம். வீனஸ்(வெள்ளி) இது மிகவும் பிரகாசமாகத் தெரியும். மார்ஸ்(செவ்வாய்) இது சிவப்பு நிறத்தில் இருக்கும். ஜூபிட்டர் இதுவும் பிரகாசமாகத்தெரியும் யுரேனஸ் இது டெலஸ்கோப்பின் உதவியுடன் பார்ககலாம். அரிய நிகழ்வு நாளை மாலை 6 மணிக்கு மேல் வானத்தில் பார்க்கலாம், இத்தகைய நிகழ்வினை இந்தியாவின் எந்த இடத்திலிருந்தும் காணலாம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679904363362.png" alt="image" style="width:100%;" /></p>
<p>கலிஃபோர்னியா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் கணக்கீட்டு வானியற்பியல் நிபுணரான கேமரூன் ஹம்மல்ஸின் கூற்றுப்படி, இத்தகைய அரிய நிகழ்வினை வரும் வெள்ளிக்கிழமை வரை வானில் வெறும் கண்களால் பார்கலாம் என்றும் அதை தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்கள் இவை பூமிக்கு அருகிலேயே தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்தார்.</p>
<p>இத்தகைய அரிய நிகழ்வானது எப்போதாவது நிகழக்கூடியது,&nbsp;இவை வடக்கு, வடமேற்கில் அரைக்கோளங்களில் காணலாம் என்றார். இந்நிகழ்வானது நேர்கோட்டுப்பாதையில் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வானில் தெரியும் என்று ஹம்மல்ஸ் கூறினார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157495/Five-planets-in-the-same-line-tomorrow--Don-t-miss-out.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157495/Five-planets-in-the-same-line-tomorrow--Don-t-miss-out.html</guid>
<description><![CDATA[வானத்தில் மார்ச் 28 ஆம் தேதி அரிய நிகழ்வாக பூமிக்கு மிக அருகில் ஐந்து கிரகங்கள் ஒரே நேரத்தில், ஒரே நேர்கோட்டில் வருவதால் அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.
சமீப காலமாக வானத்தில் பல அரிய நிகழ்வுகள் தோன்றி வருகிறது. இந்நிலையில் நாளை அதாவது மார்ச் 28ம் தேதி மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜூப்பிட்டர், யுரேனஸ், மூன் ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் காணும் ஒரு அரிய நிகழ்வு நடைப்பெற இருக்கிறது. இது, வானவியல் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

இதில் மெர்குரி(புதன்) அளவில் சிறியது . ஆகவே, டெலஸ்கோப்பின் உதவியுடன் நன்றாக பார்க்கலாம். வீனஸ்(வெள்ளி) இது மிகவும் பிரகாசமாகத் தெரியும். மார்ஸ்(செவ்வாய்) இது சிவப்பு நிறத்தில் இருக்கும். ஜூபிட்டர் இதுவும் பிரகாசமாகத்தெரியும் யுரேனஸ் இது டெலஸ்கோப்பின் உதவியுடன் பார்ககலாம். அரிய நிகழ்வு நாளை மாலை 6 மணிக்கு மேல் வானத்தில் பார்க்கலாம், இத்தகைய நிகழ்வினை இந்தியாவின் எந்த இடத்திலிருந்தும் காணலாம்.

கலிஃபோர்னியா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் கணக்கீட்டு வானியற்பியல் நிபுணரான கேமரூன் ஹம்மல்ஸின் கூற்றுப்படி, இத்தகைய அரிய நிகழ்வினை வரும் வெள்ளிக்கிழமை வரை வானில் வெறும் கண்களால் பார்கலாம் என்றும் அதை தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்கள் இவை பூமிக்கு அருகிலேயே தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இத்தகைய அரிய நிகழ்வானது எப்போதாவது நிகழக்கூடியது,&nbsp;இவை வடக்கு, வடமேற்கில் அரைக்கோளங்களில் காணலாம் என்றார். இந்நிகழ்வானது நேர்கோட்டுப்பாதையில் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வானில் தெரியும் என்று ஹம்மல்ஸ் கூறினார்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 22:43:23 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 22:56:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>டி-20 போட்டியில் பாகிஸ்தானை பந்தாடி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157479/Afghanistan-won-the-T-20-series-against-Pakistan.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172570.webp" style="width:100%;"></p><p>ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் விததியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.</p>
<p>பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்டு டி-20 தொடர் ஷார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 92 ரன்களை மட்டுமே எடுத்தது.</p>
<p>இதையடுத்து எளிதான ஸ்கோரை சேஸ்&nbsp;செய்த ஆப்கானிஸ்தான் அணி, 17.5 ஓவரில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1:0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679890529608.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணி விக்கெட்களை இழந்தது. சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியின் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்தது. இறுதியில் 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் அணி, 130 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் இமாத் வாசிம் அவுட் ஆகாமல் 64 ரன்களை எடுத்தார். ஷதாப் கான் 37 ரன்களும், முகமது ஹாரிஸ் 15 ரன்களும் எடுத்தனர்.</p>
<p>இதைத் தொடர்ந்து 130 ரன்களை சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், ரஹமத்துல்லா குர்பாஸ் 44 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 38 ரன்களும், நஜிபுல்லா ஜத்ரன் அவுட் ஆகாமல் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியதோடு பாகிஸ்தான் அணியை முதன்முறையாக பந்தாடியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679890550573.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் இந்த வெற்றி கூறும்போது, &ldquo;இந்த அற்புதமான அணியை வழிநடத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மைதானம் எப்போதும் 150 முதல் 160 ரன்கள் அடிக்கக் கூடிய இடம்தான். ஆனால், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆட்டம் அழுத்தமான ஆட்டமாக இருந்ததால், பாகிஸ்தான் அணியை 130 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது&rdquo; என்றார்.</p>
<p>பாகிஸ்தான் கேப்டன் ஷதாப் பேசுகையில், &ldquo;இது ஒரு நல்ல ஸ்கோர். நாங்கள் மீண்டும் மீண்டும் போராடினோம். பேட்ஸ்மேன்களை நாம் ஆதரிக்க வேண்டும். அவர்களிடம் திறமை இருக்கிறது. அவர்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என இப்போதும் நான்&nbsp;நம்புகிறேன்&rdquo; என்று தெரிவித்தார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157479/Afghanistan-won-the-T-20-series-against-Pakistan.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157479/Afghanistan-won-the-T-20-series-against-Pakistan.html</guid>
<description><![CDATA[ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் விததியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்டு டி-20 தொடர் ஷார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 92 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிதான ஸ்கோரை சேஸ்&nbsp;செய்த ஆப்கானிஸ்தான் அணி, 17.5 ஓவரில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1:0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணி விக்கெட்களை இழந்தது. சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியின் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்தது. இறுதியில் 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் அணி, 130 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் இமாத் வாசிம் அவுட் ஆகாமல் 64 ரன்களை எடுத்தார். ஷதாப் கான் 37 ரன்களும், முகமது ஹாரிஸ் 15 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து 130 ரன்களை சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், ரஹமத்துல்லா குர்பாஸ் 44 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 38 ரன்களும், நஜிபுல்லா ஜத்ரன் அவுட் ஆகாமல் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியதோடு பாகிஸ்தான் அணியை முதன்முறையாக பந்தாடியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் இந்த வெற்றி கூறும்போது, &ldquo;இந்த அற்புதமான அணியை வழிநடத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மைதானம் எப்போதும் 150 முதல் 160 ரன்கள் அடிக்கக் கூடிய இடம்தான். ஆனால், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆட்டம் அழுத்தமான ஆட்டமாக இருந்ததால், பாகிஸ்தான் அணியை 130 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது&rdquo; என்றார்.
பாகிஸ்தான் கேப்டன் ஷதாப் பேசுகையில், &ldquo;இது ஒரு நல்ல ஸ்கோர். நாங்கள் மீண்டும் மீண்டும் போராடினோம். பேட்ஸ்மேன்களை நாம் ஆதரிக்க வேண்டும். அவர்களிடம் திறமை இருக்கிறது. அவர்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என இப்போதும் நான்&nbsp;நம்புகிறேன்&rdquo; என்று தெரிவித்தார்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 09:56:36 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 22:56:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>434 சேஸிங்கை மீண்டும் கண்முன் காட்டிய தெ.ஆ! ஒரே போட்டியில் 3 இமாலய சாதனைகள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157471/South-Africa-remembers-Chasing-again.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172562.webp" style="width:100%;"></p><p><strong>கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை பல சுவாரஸ்யங்கள் நடப்பதுண்டு. அதிலும் டி20 என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், அது எல்லாப் போட்டிகளிலும் நடைபெறாது. எப்போதாவதுதான் அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும். அப்படியான ஒரு போட்டிதான் இன்று நடைபெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது டி20 போட்டியில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்று இங்கு பார்ப்போம்.</strong></p>
<p><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679848896759.png" alt="image" style="width:100%;" /></strong></p>
<p><strong>டெஸ்ட் தொடரை வென்ற தெ.ஆ! சமனில் முடிந்த ஒரு நாள் தொடர்!</strong></p>
<p>தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இரண்டாது டி20 போட்டி இன்று நடைபெற்றது.</p>
<p><strong>258 ரன்கள் குவித்து மலைக்க வைத்த மேற்கு இந்திய தீவுகள்!</strong></p>
<p>இதில் முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களைக் குவித்தது. இதன்மூலம் டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 7வது இடத்தை மேற்கிந்திய தீவுகள் பிடித்தது. இந்த அளவுக்கு அந்த அணி ரன்களைத் தொடுவதற்கு கைலே மேயர்ஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் காரணமாக இருந்தனர். அவர்கள் நடத்திய வாணவேடிக்கையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர். மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 51 ரன்களில் வெளியேற, சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரி, 11 சிக்ஸருடன் 118 ரன்கள் குவித்து வெளியேறினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679848991838.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதன்மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 20வது இடத்தைப் பிடித்தார். ஆப்கானிஸ்தான் வீரர் முகம்மது சாஸத் (118 ரன், 67 பந்து) மற்றும் இந்திய வீரர் ரோகித் சர்மாவுடன் (118 ரன், 43 பந்து) அந்தப் பட்டியலில் இணைந்தார். அவர்களுடன் பின்னர் வந்த வீரர்களும் அதிரடியில் இறங்கியதால்தான் அந்த அணி 250க்கு மேல் ரன்னை குவிக்க முடிந்தது. இறுதியில் பவல் 19 பந்துகளில் 28 ரன்களும், ஷெப்பர்டு 18 பந்துகளில் 41 ரன்களும் ( 1 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்திருந்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும் பர்னல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.</p>
<p><strong>இதுவரை யாரும் 250 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததில்லை!</strong></p>
<p>பின்னர் மிகமிகக் கடுமையான இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. காரணம், டி20 போட்டிகளில் 250 ரன்களுக்கு மேற்பட்ட ரன்களை 2வது இன்னிங்ஸில் எடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால், அந்த ரன்களையும் எங்களால் எடுக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.</p>
<p><strong>சதம் விளாசிய டி காக்.. பவுண்டரி மழை பொழிந்த ஹெண்ட்ரிக்ஸ்</strong></p>
<p>பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க பேட்டர்களே மேற்கிந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அவர்களுடைய அதிரடியில் அந்த அணி 5.3 ஓவர்களிலேயே 100 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் வெற்றிக்கு நன்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த குயிண்டன் டி காக் 44 பந்துகளில் 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 ரன்களில் அவுட்டானார். அதுபோல் ரீஷா ஹெண்டிரிக்ஸ் 28 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 68 ரன்களில் வீழ்ந்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679848825591.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>வெற்றியை உறுதி செய்த மார்க்ராம்!</strong></p>
<p>நல்ல தொடக்கத்தை அவர்கள் இருவரும் அமைத்துக் கொடுத்துவிட்டுச் சென்றதால் பின்னர் வந்த வீரர்களும் சோடை போகாமல் மேற்கிந்திய தீவு அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் எய்டன் மார்க்ராம் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.</p>
<p><strong>18.5 ஓவரிலேயே 259 ரன் சேஸ்.. தெ.ஆ அசத்தல் வெற்றி!</strong></p>
<p>இறுதியில் அந்த அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மேற்கிந்திய தீவு அணி 20 ஓவரில் எடுத்த ரன்னை, 7 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே தென் ஆப்பிரிக்க அணி வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தது. மேலும், டி20 போட்டிகளில் இவ்வளவு பெரிய ரன்களை சேசிங் செய்து வெற்றிபெற்ற ஒரே அணி தென்னாப்பிரிக்கா மட்டும்தான்.</p>
<p><strong>434 சேஸிங்கை நினைவூட்டிய போட்டி!</strong></p>
<p>இதற்கு முன் இதே அணி, ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அடித்த அதிகபட்ச ரன்னையும் சேசிங் செய்து சாதனை படைத்தது. கடந்த 2006ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிலும் ஒரு பந்து மீதமிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றதன் மூலம் இன்று டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்த மேற்கிந்திய தீவு அணியை, கொஞ்ச நேரத்துக்குள்ளேயே கீழிறக்கியது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679849090507.png" alt="image" style="width:100%;" /></p>
<p>தற்போது இந்த டி20 போட்டியில் பெற்ற வெற்றியையும் ஏற்கெனவே ஒருநாள் போட்டியில் சேசிங்கில் பெற்ற வெற்றியையும் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்ற அணியில் தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் 2018இல் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய 245 ரன்களை சேசிங் சாதனையாக இருந்தது. அதை, தற்போது தென் ஆப்பிரிக்கா முறியடித்துள்ளது.</p>
<p>இன்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்!</p>
<p><strong>1. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் சேஸ் இது தான்.</strong></p>
<p>இதற்கு முன்பு 2018இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த இடத்தை 259 ரன்களை சேஸ் செய்து தென் ஆப்பிர்க்கா தட்டிச் சென்றது.</p>
<p><strong>2. ஒரே போட்டியில் அதிக ரன்கள்.</strong></p>
<p>இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்த 258 ரன்கள், தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்த 259 ரன்கள் என இரண்டும் சேர்த்து இன்றையப் போட்டியில் மொத்தம் 517 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிக பட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு இந்த ஆண்டில் கிளேட்டிர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் எடுத்த 515 ரன்களே சாதனையாக இருந்துவந்தது.</p>
<p><strong>3. பவர் பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.</strong></p>
<p>தென் ஆப்ரிக்க அணி பவர் பிளேவின் 6 ஓவரில் 102 ரன்கள் குவித்தது. இதுதான் அதிகபட்ச பவர் பிளே ரன். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கைக்கு எதிராக குவித்த 98 ரன்கள் தான் முதலிடத்தில் இருந்தது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157471/South-Africa-remembers-Chasing-again.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157471/South-Africa-remembers-Chasing-again.html</guid>
<description><![CDATA[கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை பல சுவாரஸ்யங்கள் நடப்பதுண்டு. அதிலும் டி20 என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், அது எல்லாப் போட்டிகளிலும் நடைபெறாது. எப்போதாவதுதான் அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும். அப்படியான ஒரு போட்டிதான் இன்று நடைபெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது டி20 போட்டியில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்று இங்கு பார்ப்போம்.

டெஸ்ட் தொடரை வென்ற தெ.ஆ! சமனில் முடிந்த ஒரு நாள் தொடர்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இரண்டாது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
258 ரன்கள் குவித்து மலைக்க வைத்த மேற்கு இந்திய தீவுகள்!
இதில் முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களைக் குவித்தது. இதன்மூலம் டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 7வது இடத்தை மேற்கிந்திய தீவுகள் பிடித்தது. இந்த அளவுக்கு அந்த அணி ரன்களைத் தொடுவதற்கு கைலே மேயர்ஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் காரணமாக இருந்தனர். அவர்கள் நடத்திய வாணவேடிக்கையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர். மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 51 ரன்களில் வெளியேற, சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரி, 11 சிக்ஸருடன் 118 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இதன்மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 20வது இடத்தைப் பிடித்தார். ஆப்கானிஸ்தான் வீரர் முகம்மது சாஸத் (118 ரன், 67 பந்து) மற்றும் இந்திய வீரர் ரோகித் சர்மாவுடன் (118 ரன், 43 பந்து) அந்தப் பட்டியலில் இணைந்தார். அவர்களுடன் பின்னர் வந்த வீரர்களும் அதிரடியில் இறங்கியதால்தான் அந்த அணி 250க்கு மேல் ரன்னை குவிக்க முடிந்தது. இறுதியில் பவல் 19 பந்துகளில் 28 ரன்களும், ஷெப்பர்டு 18 பந்துகளில் 41 ரன்களும் ( 1 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்திருந்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும் பர்னல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதுவரை யாரும் 250 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததில்லை!
பின்னர் மிகமிகக் கடுமையான இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. காரணம், டி20 போட்டிகளில் 250 ரன்களுக்கு மேற்பட்ட ரன்களை 2வது இன்னிங்ஸில் எடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால், அந்த ரன்களையும் எங்களால் எடுக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.
சதம் விளாசிய டி காக்.. பவுண்டரி மழை பொழிந்த ஹெண்ட்ரிக்ஸ்
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க பேட்டர்களே மேற்கிந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அவர்களுடைய அதிரடியில் அந்த அணி 5.3 ஓவர்களிலேயே 100 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் வெற்றிக்கு நன்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த குயிண்டன் டி காக் 44 பந்துகளில் 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 ரன்களில் அவுட்டானார். அதுபோல் ரீஷா ஹெண்டிரிக்ஸ் 28 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 68 ரன்களில் வீழ்ந்தார்.

வெற்றியை உறுதி செய்த மார்க்ராம்!
நல்ல தொடக்கத்தை அவர்கள் இருவரும் அமைத்துக் கொடுத்துவிட்டுச் சென்றதால் பின்னர் வந்த வீரர்களும் சோடை போகாமல் மேற்கிந்திய தீவு அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் எய்டன் மார்க்ராம் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
18.5 ஓவரிலேயே 259 ரன் சேஸ்.. தெ.ஆ அசத்தல் வெற்றி!
இறுதியில் அந்த அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மேற்கிந்திய தீவு அணி 20 ஓவரில் எடுத்த ரன்னை, 7 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே தென் ஆப்பிரிக்க அணி வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தது. மேலும், டி20 போட்டிகளில் இவ்வளவு பெரிய ரன்களை சேசிங் செய்து வெற்றிபெற்ற ஒரே அணி தென்னாப்பிரிக்கா மட்டும்தான்.
434 சேஸிங்கை நினைவூட்டிய போட்டி!
இதற்கு முன் இதே அணி, ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அடித்த அதிகபட்ச ரன்னையும் சேசிங் செய்து சாதனை படைத்தது. கடந்த 2006ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிலும் ஒரு பந்து மீதமிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றதன் மூலம் இன்று டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்த மேற்கிந்திய தீவு அணியை, கொஞ்ச நேரத்துக்குள்ளேயே கீழிறக்கியது.

தற்போது இந்த டி20 போட்டியில் பெற்ற வெற்றியையும் ஏற்கெனவே ஒருநாள் போட்டியில் சேசிங்கில் பெற்ற வெற்றியையும் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்ற அணியில் தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் 2018இல் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய 245 ரன்களை சேசிங் சாதனையாக இருந்தது. அதை, தற்போது தென் ஆப்பிரிக்கா முறியடித்துள்ளது.
இன்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்!
1. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் சேஸ் இது தான்.
இதற்கு முன்பு 2018இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த இடத்தை 259 ரன்களை சேஸ் செய்து தென் ஆப்பிர்க்கா தட்டிச் சென்றது.
2. ஒரே போட்டியில் அதிக ரன்கள்.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்த 258 ரன்கள், தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்த 259 ரன்கள் என இரண்டும் சேர்த்து இன்றையப் போட்டியில் மொத்தம் 517 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிக பட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு இந்த ஆண்டில் கிளேட்டிர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் எடுத்த 515 ரன்களே சாதனையாக இருந்துவந்தது.
3. பவர் பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.
தென் ஆப்ரிக்க அணி பவர் பிளேவின் 6 ஓவரில் 102 ரன்கள் குவித்தது. இதுதான் அதிகபட்ச பவர் பிளே ரன். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கைக்கு எதிராக குவித்த 98 ரன்கள் தான் முதலிடத்தில் இருந்தது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 22:35:48 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 16:57:54 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பத்து தல To லியோ.. 2023ல் திரையரங்குகளை அதிரவைக்க காத்திருக்கும் நட்சத்திரங்களின் படங்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157465/Tamil-movies-to-release-this-year.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172556.webp" style="width:100%;"></p><p><strong>ஆண்டுதோறும் உலக அளவில் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில், குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் ரிலீஸாக முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் சில படங்கள் குறித்த பட்டியலைப் பார்ப்போம்.&nbsp;</strong>இந்த மாதம் முடிய இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. அந்த நாட்களிலும் சில படங்கள் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p>
<p><strong>தமிழரசன் - மார்ச் 30</strong></p>
<p>பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படம் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகத் தெரிகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679838577726.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>பத்து தல - மார்ச் 30</strong></p>
<p>இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'பத்து தல'. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் நடித்துள்ள படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p>
<p><strong>விடுதலை 1 - மார்ச் 31</strong></p>
<p>இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் &lsquo;விடுதலை பாகம் 1&rsquo;. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.</p>
<p><strong>கேப்டன் மில்லர்&nbsp;</strong></p>
<p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், &rsquo;கேப்டன் மில்லர்&rsquo;. தனுஷ் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679838697457.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>மாவீரன்</strong></p>
<p>மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், &lsquo;மாவீரன்&rsquo;. அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். பரத் சங்கர் இசையமைப்பில் அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாக இருக்கிறது.</p>
<p><strong>தங்கலான்</strong></p>
<p>இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம், 'தங்கலான்&rsquo;. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். &rsquo;கே.ஜி.எஃப்&rsquo; பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படமும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.</p>
<p><strong>ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்</strong></p>
<p>இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், &rsquo;ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்&rsquo;. எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679838787386.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>இந்தியன் 2</strong></p>
<p>நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம், &lsquo;இந்தியன் 2&rsquo;. இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். கடந்த 1996ல் வெளிவந்த &rsquo;இந்தியன்&rsquo; படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படமும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.</p>
<p><strong>ஜெயிலர்</strong></p>
<p>நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் படம், 'ஜெயிலர்'. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளி வெளியீடாக இருக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே இப்படத்தை ரிலீஸ் செய்யும் நோக்கில் படக்குழு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679838832755.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>பொன்னியின் செல்வன் 2</strong></p>
<p>கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து, இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் மணிரத்னமே இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம், வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.</p>
<p><strong>லியோ</strong></p>
<p>லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம், &lsquo;லியோ&rsquo;. இதில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தை, செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாக இருக்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679838875552.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>42</strong></p>
<p>&rsquo;சிறுத்தை&rsquo; சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் &rsquo;42&rsquo;. சூர்யாவின் 42வது படமாக அமையும், இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். இந்தப் படத்தின் &lsquo;பெயர்&rsquo; மற்றும் டீசர் வரும் மே மாதம் வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீஸ், வரும் டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஜனவரி மாதத்திலோ ரிலீஸாகலாம் எனச் சொல்லப்படுகிறது.</p>
<p><strong>ஏ.கே. 62</strong></p>
<p>நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே 62' படம் உருவாவதாகவும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிப்பு வெளியானது. ஆனால், அடுத்த அப்டேட்டில், இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகி இருப்பதாகவும், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனவும் தகவல் வெளியானது. என்றாலும், இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்கள் இன்னும் வரவில்லை. விரைவில் இதற்கான அப்டேட்கள் வெளியானால் இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157465/Tamil-movies-to-release-this-year.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157465/Tamil-movies-to-release-this-year.html</guid>
<description><![CDATA[ஆண்டுதோறும் உலக அளவில் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில், குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் ரிலீஸாக முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் சில படங்கள் குறித்த பட்டியலைப் பார்ப்போம்.&nbsp;இந்த மாதம் முடிய இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. அந்த நாட்களிலும் சில படங்கள் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழரசன் - மார்ச் 30
பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படம் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகத் தெரிகிறது.

பத்து தல - மார்ச் 30
இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'பத்து தல'. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் நடித்துள்ள படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விடுதலை 1 - மார்ச் 31
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் &lsquo;விடுதலை பாகம் 1&rsquo;. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
கேப்டன் மில்லர்&nbsp;
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், &rsquo;கேப்டன் மில்லர்&rsquo;. தனுஷ் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

மாவீரன்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், &lsquo;மாவீரன்&rsquo;. அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். பரத் சங்கர் இசையமைப்பில் அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாக இருக்கிறது.
தங்கலான்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம், 'தங்கலான்&rsquo;. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். &rsquo;கே.ஜி.எஃப்&rsquo; பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படமும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், &rsquo;ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்&rsquo;. எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்தியன் 2
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம், &lsquo;இந்தியன் 2&rsquo;. இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். கடந்த 1996ல் வெளிவந்த &rsquo;இந்தியன்&rsquo; படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படமும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் படம், 'ஜெயிலர்'. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளி வெளியீடாக இருக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே இப்படத்தை ரிலீஸ் செய்யும் நோக்கில் படக்குழு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து, இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் மணிரத்னமே இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம், வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம், &lsquo;லியோ&rsquo;. இதில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தை, செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாக இருக்கிறது.

42
&rsquo;சிறுத்தை&rsquo; சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் &rsquo;42&rsquo;. சூர்யாவின் 42வது படமாக அமையும், இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். இந்தப் படத்தின் &lsquo;பெயர்&rsquo; மற்றும் டீசர் வரும் மே மாதம் வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீஸ், வரும் டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஜனவரி மாதத்திலோ ரிலீஸாகலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஏ.கே. 62
நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே 62' படம் உருவாவதாகவும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிப்பு வெளியானது. ஆனால், அடுத்த அப்டேட்டில், இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகி இருப்பதாகவும், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனவும் தகவல் வெளியானது. என்றாலும், இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்கள் இன்னும் வரவில்லை. விரைவில் இதற்கான அப்டேட்கள் வெளியானால் இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 21:04:28 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 16:59:12 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்.. 4வது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது தெலுங்கு வாரியர்ஸ்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157462/Celebrity-Cricket-League---Telugu-Warriors-win-the-trophy-for-the-4th-time.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172553.webp" style="width:100%;"></p><p><strong>2023ஆம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில், தெலுங்கு வாரியர்ஸ் அணி 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.</strong></p>
<p>தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 8 மாநில திரைப்படத் துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' (CCL) என்ற கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி, கடந்த பிப்ரவரி 18ஆம் தொடங்கியது. இந்த ஆண்டு மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று மோதின. இந்த போட்டிகள் ஐதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய 6 நகரங்களில் நடைபெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679830849556.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அரையிறுதியில் இடம்பெறாத சென்னை அணி!</p>
<p>லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதன்படி, மார்ச் 12ஆம் தேதியுடன் நிறைவுற்ற லீக் போட்டியின் இறுதிப் பட்டியலில் நடிகர் ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி, 2 போட்டியில் மட்டும் வெற்றிபெற்றதால், அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதேநேரத்தில் இந்தப் பட்டியலில் கர்நாடகா புல்டோசர்ஸ் முதலாவது இடத்தையும், போஜ்புரி தபாங்ஸ் 2வது இடத்தையும், 3வது மற்றும் 4வது இடங்களில் மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியரஸ் ஆகிய அணிகளும் இடம்பிடித்தன. சென்னை அணியுடன் பஞ்சாப், பெங்கால், கேரளா ஆகிய அணிகளும் வெளியேறின.</p>
<p>முதல் அரையிறுதியில் போஜ்புரி வெற்றி!</p>
<p>இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் 2வது இடம்பிடித்த போஜ்புரியும் 3வது இடம்பிடித்த மும்பையும் மோதின. இதில் போஜ்புரி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.</p>
<p>இரண்டாவது அரையிறுதியில் தெலுங்கு வாரியஸ் வெற்றி</p>
<p>அதே நாளில் நடைபெற்ற 2வது அரையிறுதியில் முதலிடம் பிடித்த கர்நாடகாவும் 4வது இடம்பிடித்த தெலுங்கு வாரியர்ஸும் மோதின. இதில், தெலுங்கு வாரியர்ஸ் கர்நாடகாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பின்னர் இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி நேற்று (மார்ச் 25) இரவு 7 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679830727452.png" alt="image" style="width:100%;" /></p>
<p>4வது முறையாக கோப்பையை தட்டி தூக்கிய தெலுங்கு வாரியஸ்!</p>
<p>அதன்படி முதலில் பேட்டிங் செய்த போஜ்புரி, 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய தெலுங்கு வாரியர்ஸ் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது. 15 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய போஜ்புரி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் போஜ்புரி மொத்தம் 161 (72+89) ரன்கள் எடுத்து, தெலுங்கு வாரியர்ஸுக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.</p>
<p>இதில் தெலுங்கு வாரியர்ஸ் ஏற்கெனவே முதல் இன்னிங்ஸில் 104 ரன்கள் எடுத்திருந்ததால், மேலும் 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. இதையடுத்து அந்த ரன்னை 6.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம் போஜ்புரியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் 4வது முறையாகவும் கோப்பையைத் தட்டிச் சென்றது. ஏற்கெனவே தெலுங்கு வாரியர்ஸ் அணி கடந்த 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679830675944.png" alt="image" style="width:100%;" /></p>
<p>சென்னை அணியின் நிலை என்ன?</p>
<p>2011 முதல் ஆண்டுதோறும் விளையாடப்பட்டு வரும் இந்தத் தொடரில் முதலாவது மற்றும் இரண்டாவது (2011, 2012) கோப்பைகளை சென்னை அணி வென்று சாதனை படைத்திருந்தது. அடுத்து, 2015ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் தெலுங்கு வாரியர்ஸ் அணியுடன் மோதி கோப்பையை இழந்தது. சென்னையைப் போலவே கர்நாடக புல்டோசர்ஸ் அணியும் இரண்டு முறை (2013, 2014) தொடர்ச்சியாக இந்த கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் பட்டியலில் மும்பை ஹீரோஸ் 2019ஆம் ஆண்டு கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157462/Celebrity-Cricket-League---Telugu-Warriors-win-the-trophy-for-the-4th-time.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157462/Celebrity-Cricket-League---Telugu-Warriors-win-the-trophy-for-the-4th-time.html</guid>
<description><![CDATA[2023ஆம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில், தெலுங்கு வாரியர்ஸ் அணி 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 8 மாநில திரைப்படத் துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' (CCL) என்ற கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி, கடந்த பிப்ரவரி 18ஆம் தொடங்கியது. இந்த ஆண்டு மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று மோதின. இந்த போட்டிகள் ஐதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய 6 நகரங்களில் நடைபெற்றது.

அரையிறுதியில் இடம்பெறாத சென்னை அணி!
லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதன்படி, மார்ச் 12ஆம் தேதியுடன் நிறைவுற்ற லீக் போட்டியின் இறுதிப் பட்டியலில் நடிகர் ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி, 2 போட்டியில் மட்டும் வெற்றிபெற்றதால், அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதேநேரத்தில் இந்தப் பட்டியலில் கர்நாடகா புல்டோசர்ஸ் முதலாவது இடத்தையும், போஜ்புரி தபாங்ஸ் 2வது இடத்தையும், 3வது மற்றும் 4வது இடங்களில் மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியரஸ் ஆகிய அணிகளும் இடம்பிடித்தன. சென்னை அணியுடன் பஞ்சாப், பெங்கால், கேரளா ஆகிய அணிகளும் வெளியேறின.
முதல் அரையிறுதியில் போஜ்புரி வெற்றி!
இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் 2வது இடம்பிடித்த போஜ்புரியும் 3வது இடம்பிடித்த மும்பையும் மோதின. இதில் போஜ்புரி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இரண்டாவது அரையிறுதியில் தெலுங்கு வாரியஸ் வெற்றி
அதே நாளில் நடைபெற்ற 2வது அரையிறுதியில் முதலிடம் பிடித்த கர்நாடகாவும் 4வது இடம்பிடித்த தெலுங்கு வாரியர்ஸும் மோதின. இதில், தெலுங்கு வாரியர்ஸ் கர்நாடகாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பின்னர் இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி நேற்று (மார்ச் 25) இரவு 7 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்றது.

4வது முறையாக கோப்பையை தட்டி தூக்கிய தெலுங்கு வாரியஸ்!
அதன்படி முதலில் பேட்டிங் செய்த போஜ்புரி, 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய தெலுங்கு வாரியர்ஸ் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது. 15 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய போஜ்புரி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் போஜ்புரி மொத்தம் 161 (72+89) ரன்கள் எடுத்து, தெலுங்கு வாரியர்ஸுக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.
இதில் தெலுங்கு வாரியர்ஸ் ஏற்கெனவே முதல் இன்னிங்ஸில் 104 ரன்கள் எடுத்திருந்ததால், மேலும் 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. இதையடுத்து அந்த ரன்னை 6.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம் போஜ்புரியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் 4வது முறையாகவும் கோப்பையைத் தட்டிச் சென்றது. ஏற்கெனவே தெலுங்கு வாரியர்ஸ் அணி கடந்த 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியின் நிலை என்ன?
2011 முதல் ஆண்டுதோறும் விளையாடப்பட்டு வரும் இந்தத் தொடரில் முதலாவது மற்றும் இரண்டாவது (2011, 2012) கோப்பைகளை சென்னை அணி வென்று சாதனை படைத்திருந்தது. அடுத்து, 2015ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் தெலுங்கு வாரியர்ஸ் அணியுடன் மோதி கோப்பையை இழந்தது. சென்னையைப் போலவே கர்நாடக புல்டோசர்ஸ் அணியும் இரண்டு முறை (2013, 2014) தொடர்ச்சியாக இந்த கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் பட்டியலில் மும்பை ஹீரோஸ் 2019ஆம் ஆண்டு கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 17:32:33 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 16:59:37 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>‘வராரு... டக் அவுட் ஆகி போயிடறாரு’- SKY-க்கு முன்பே இத்தனை பேருக்கு இது நடந்திருக்கா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157334/Is-Suryakumar-Yadav-the-only-one-with-a-hatrick-duck-out.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172425.webp" style="width:100%;"></p><p><strong>மூன்று போட்டிகளில் தொடர்ந்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (SKY), டக் அவுட் முறையில் வீழ்ந்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், இதற்கு முன்பு இதுபோன்ற டக்-அவுட்டாகி வீழ்ந்தவர்கள் பற்றி இங்கு அறியலாம்.</strong></p>
<p>டி20 போட்டிகளில் தன்னுடைய முத்திரை பதிக்கக்கூடிய பல அற்புதமான ஷாட்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ். இவர் இந்தியாவின் 360 வீரர் என்றும் அழைக்கப்படுகிறார். டி20 போட்டிகளில் 3 சதங்களை பதிவு செய்து, கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அடித்தபடியாக அதிக டி20 சதங்களை அடித்த இந்திய வீரராகவும் இருக்கிறார். மிகக்குறைவான டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்து விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து ஐசிசியின் நம்பர் 1 டி20 வீரராகவும் ஜொலித்து வருகிறார்.</p>
<p>46 டி20 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் மற்றும் 13 அரைசதங்களை அடித்திருக்கும் அவர், டி20யில் 46&nbsp;ரன்கள் என்ற சராசரியுடன் இருந்துவருகிறார். ஆனால், என்னதான் டி20 போட்டிகளில் ஜொலித்து வந்தாலும், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளாமல் சொதப்பியே வருகிறார். இது, தற்போது முடிந்த ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது வெட்டவெளிச்சமாகவே தெரிந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679577702142.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>மூன்று போட்டிகளிலும் கோல்டன் டக்!</strong></p>
<p>ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து 3வது முறையாக டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார். கடந்த மார்ச் 17ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியிலும், மார்ச் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததுடன், தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் அவர் டக் அவுட் முறையில், அதிலும் முதல் பந்திலேயே அவுட்டானது, கடுமையான விமர்சனத்துக்குள்ளனது.</p>
<p>ஆனாலும் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு 3வது போட்டியிலும் வாய்ப்பை வழங்கினார். மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற அந்தப் போட்டியிலும் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் முதல் பந்திலேயே போல்டாகியதுடன் டக் அவுட் முறையில் வெளியேறினார். இதன்மூலம் தொடர் ஒன்றில் ஓர் அணிக்கு எதிராக தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் சூர்யகுமாரும் இடம்பிடித்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679577813409.png" alt="image" style="width:100%;" /></p>
<p>ஏதோ, இந்தச் சாதனையை(!) சூர்யகுமார் யாதவ்தான் முதல்முறையாகச் செய்துகொண்டதாக ரசிகர்கள் பேசிக்கொண்டனர். ஆனால், இதற்கு முன்பு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே, தொடர்ந்து 3 முறை டக் அவுட்டாகி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 1994ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியிலும், அதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2 போட்டியிலும் டக் அவுட் முறையில் வீழ்ந்திருந்தார். அதுவும், அந்த ஆண்டில்தான் முதல் சதத்தைப் பதிவு செய்திருந்தார். அதற்குப் பிறகுதான் சச்சினுக்கு இந்தச் சோதனை ஏற்பட்டது.</p>
<p>அவர் மட்டுமல்ல, இன்னும் 4 இந்திய வீரர்கள் (அனில் கும்ப்ளே (1996), ஜாகீர்கான் (2003-04), இஷாந்த் சர்மா (2010-11), ஜஸ்ப்ரித் பும்ரா (2017-19) அந்தப் பட்டியலில் உள்ளனர். ஆனால், இதில் என்ன வித்தியாசம் என்றால் அந்த வீரர்கள் எல்லாம் இரண்டாவது பந்து மற்றும் அதற்கு மேற்பட்ட பந்துகளைச் சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகியுள்ளனர். ஆனால், சூர்யகுமார் யாதவ், 3 போட்டிகளிலும் முதல் பந்திலேயே வீழ்ந்துள்ளார். இதுதான் பெரிய வித்தியாசம். இதிலும் இன்னொரு இந்திய வீரர் இணைந்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679577929667.png" alt="image" style="width:100%;" /></p>
<p>2020ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர், தொடர்ந்து 3 முறை முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார். அவர் மேற்கிந்திய தீவுகள், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இந்த முறையில் அவுட் ஆகியுள்ளார். அதேநேரத்தில், சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 முறை முதல் பந்திலேயே டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவுக்கு முன்பு 13 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விவரம், இதோ...</p>
<p><strong>1. டோனி பிளேய்ன், நியூசிலாந்து (1986)</strong><br /><strong>2. அலெக் ஸ்டூவர்ட், இங்கிலாந்து (1989-90)</strong><br /><strong>3. இயான் பிளாக்வெல், இங்கிலாந்து (2003)</strong><br /><strong>4. நிகோலஸ் டி குரூட், கனடா (2003)</strong><br /><strong>5. வியூசி சிபண்டா, ஜிம்பாப்வே (2003)</strong><br /><strong>6. டைன்சே பனயங்கரா, ஜிம்பாப்வே (2003)</strong><br /><strong>7. ஆண்ட்ரு சைமண்ட்ஸ், ஆஸ்திரேலியா (2003)</strong><br /><strong>8. பிரட் லீ, ஆஸ்திரேலியா (2009)</strong><br /><strong>9. ஷேன் வாட்சன், ஆஸ்திரேலியா (2009)</strong><br /><strong>10. ஜேம்ஸ் நோட்சே, கென்யா (2010)</strong><br /><strong>11. தேவேந்திரா பிஸ்கூ, மேற்கிந்திய தீவுகள் (2011)</strong><br /><strong>12. அலெக்ஸ் குஷாக், அயர்லாந்து (2012-13)</strong><br /><strong>13. பிளெஸிங் முஜார்பனி, ஜிம்பாப்வே (2021)</strong><br /><strong>14. சூர்யகுமார் யாதவ், இந்தியா (2023)</strong></p>
<p><span style="color: #ff0000;"><strong>- ஜெ.பிரகாஷ்</strong></span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157334/Is-Suryakumar-Yadav-the-only-one-with-a-hatrick-duck-out.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157334/Is-Suryakumar-Yadav-the-only-one-with-a-hatrick-duck-out.html</guid>
<description><![CDATA[மூன்று போட்டிகளில் தொடர்ந்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (SKY), டக் அவுட் முறையில் வீழ்ந்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், இதற்கு முன்பு இதுபோன்ற டக்-அவுட்டாகி வீழ்ந்தவர்கள் பற்றி இங்கு அறியலாம்.
டி20 போட்டிகளில் தன்னுடைய முத்திரை பதிக்கக்கூடிய பல அற்புதமான ஷாட்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ். இவர் இந்தியாவின் 360 வீரர் என்றும் அழைக்கப்படுகிறார். டி20 போட்டிகளில் 3 சதங்களை பதிவு செய்து, கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அடித்தபடியாக அதிக டி20 சதங்களை அடித்த இந்திய வீரராகவும் இருக்கிறார். மிகக்குறைவான டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்து விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து ஐசிசியின் நம்பர் 1 டி20 வீரராகவும் ஜொலித்து வருகிறார்.
46 டி20 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் மற்றும் 13 அரைசதங்களை அடித்திருக்கும் அவர், டி20யில் 46&nbsp;ரன்கள் என்ற சராசரியுடன் இருந்துவருகிறார். ஆனால், என்னதான் டி20 போட்டிகளில் ஜொலித்து வந்தாலும், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளாமல் சொதப்பியே வருகிறார். இது, தற்போது முடிந்த ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது வெட்டவெளிச்சமாகவே தெரிந்தது.

மூன்று போட்டிகளிலும் கோல்டன் டக்!
ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து 3வது முறையாக டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார். கடந்த மார்ச் 17ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியிலும், மார்ச் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததுடன், தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் அவர் டக் அவுட் முறையில், அதிலும் முதல் பந்திலேயே அவுட்டானது, கடுமையான விமர்சனத்துக்குள்ளனது.
ஆனாலும் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு 3வது போட்டியிலும் வாய்ப்பை வழங்கினார். மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற அந்தப் போட்டியிலும் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் முதல் பந்திலேயே போல்டாகியதுடன் டக் அவுட் முறையில் வெளியேறினார். இதன்மூலம் தொடர் ஒன்றில் ஓர் அணிக்கு எதிராக தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் சூர்யகுமாரும் இடம்பிடித்தார்.

ஏதோ, இந்தச் சாதனையை(!) சூர்யகுமார் யாதவ்தான் முதல்முறையாகச் செய்துகொண்டதாக ரசிகர்கள் பேசிக்கொண்டனர். ஆனால், இதற்கு முன்பு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே, தொடர்ந்து 3 முறை டக் அவுட்டாகி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 1994ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியிலும், அதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2 போட்டியிலும் டக் அவுட் முறையில் வீழ்ந்திருந்தார். அதுவும், அந்த ஆண்டில்தான் முதல் சதத்தைப் பதிவு செய்திருந்தார். அதற்குப் பிறகுதான் சச்சினுக்கு இந்தச் சோதனை ஏற்பட்டது.
அவர் மட்டுமல்ல, இன்னும் 4 இந்திய வீரர்கள் (அனில் கும்ப்ளே (1996), ஜாகீர்கான் (2003-04), இஷாந்த் சர்மா (2010-11), ஜஸ்ப்ரித் பும்ரா (2017-19) அந்தப் பட்டியலில் உள்ளனர். ஆனால், இதில் என்ன வித்தியாசம் என்றால் அந்த வீரர்கள் எல்லாம் இரண்டாவது பந்து மற்றும் அதற்கு மேற்பட்ட பந்துகளைச் சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகியுள்ளனர். ஆனால், சூர்யகுமார் யாதவ், 3 போட்டிகளிலும் முதல் பந்திலேயே வீழ்ந்துள்ளார். இதுதான் பெரிய வித்தியாசம். இதிலும் இன்னொரு இந்திய வீரர் இணைந்துள்ளார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர், தொடர்ந்து 3 முறை முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார். அவர் மேற்கிந்திய தீவுகள், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இந்த முறையில் அவுட் ஆகியுள்ளார். அதேநேரத்தில், சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 முறை முதல் பந்திலேயே டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவுக்கு முன்பு 13 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விவரம், இதோ...
1. டோனி பிளேய்ன், நியூசிலாந்து (1986)2. அலெக் ஸ்டூவர்ட், இங்கிலாந்து (1989-90)3. இயான் பிளாக்வெல், இங்கிலாந்து (2003)4. நிகோலஸ் டி குரூட், கனடா (2003)5. வியூசி சிபண்டா, ஜிம்பாப்வே (2003)6. டைன்சே பனயங்கரா, ஜிம்பாப்வே (2003)7. ஆண்ட்ரு சைமண்ட்ஸ், ஆஸ்திரேலியா (2003)8. பிரட் லீ, ஆஸ்திரேலியா (2009)9. ஷேன் வாட்சன், ஆஸ்திரேலியா (2009)10. ஜேம்ஸ் நோட்சே, கென்யா (2010)11. தேவேந்திரா பிஸ்கூ, மேற்கிந்திய தீவுகள் (2011)12. அலெக்ஸ் குஷாக், அயர்லாந்து (2012-13)13. பிளெஸிங் முஜார்பனி, ஜிம்பாப்வே (2021)14. சூர்யகுமார் யாதவ், இந்தியா (2023)
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 20:17:33 IST</pubDate>
<modDate>Fri, 24 Mar 2023 21:02:36 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>‘விரைவில் அடுத்த ரிப்போர்ட்...!’- ஹிண்டன்பர்க் அறிவிப்பால் பெரிய நிறுவனங்கள் கலக்கம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157324/After-Adani-bomb--Hindenburg-Research-teases--another-big--report.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172415.webp" style="width:100%;"></p><p><strong>அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</strong></p>
<p><strong>அதானி குழுமத்துக்கு எதிராய் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை</strong></p>
<p>அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் செயல்படும் அதானி குழுமம், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதுகுறித்து அந்த அறிக்கை, &ldquo;அதானி குழுமம் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளது&rdquo; என தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள், அடிப்படையில் 85 சதவீதம் பின்னடைவைக் கொண்டுள்ளன எனவும் அது தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், ஆவணங்களின் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அது கூறியிருந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679565909644.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பதில் அளித்த அதானி குழுமம்</strong></p>
<p>இந்த அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதற்கு அதானி குழுமம்,&nbsp;&ldquo;இந்த அறிக்கை தவறானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளது&rdquo; எனத் தெரிவித்திருந்ததுடன்,&nbsp;&ldquo;அதானி குழுமத்தின் மதிப்பைக் குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கிறது. ஆகையால் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்&rdquo; எனக் கூறியிருந்தது. இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க்,&nbsp;&ldquo;நாங்கள் அறிக்கை வெளியிட்டு 36 மணி நேரம் கடந்த பிறகும், நாங்கள் கேள்வி எழுப்பிய எதற்கும் அதானி நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதேநேரத்தில், அதானி நிறுவனம் மேற்கொள்ளும் சட்டரீதியான எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருக்கிறோம். ஆய்வறிக்கையில் நாங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு தகவலுக்கும் முழுப் பொறுப்பு ஏற்கிறோம்&rdquo; என தெரிவித்திருந்தது.</p>
<p><strong>ஹிண்டன்பர்க் அறிக்கையால் சரிந்த அதானி குழுமம்</strong></p>
<p>ஹிண்டன்பர்க் அறிக்கையால் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி, அதிலிருந்து விறுவிறுவென சரிந்தார். அதுபோல், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற&nbsp;இடத்தையும் இழந்தார். FPO விற்பனை மூலம் திரட்டப்பட்ட 20,000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தந்து வீழ்ச்சியைச் சந்தித்தார். தொடர் சரிவுகளால் முன்கூட்டியே கடனைச் செலுத்தும் நிலைக்கு அதானி தள்ளப்பட்டார். இப்படி, ஹிண்டன்பர்க்கின் ஒரெயொரு அறிக்கையால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளான அதானி குழுமம், தற்போது அதிலிருந்து மீண்டுவர முயல்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679565971882.png" alt="image" style="width:100%;" /></p>
<p>என்றபோதிலும் ஹிண்டன்பர்க், ஃபோர்ப்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து அதானிக்கு எதிராக அடுத்தடுத்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. மேலும், அதானி குழும முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த ஆண்டு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு தற்போது வெறும் 50 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>அதானி குழுமத்துக்கு அடுத்த நிறுவனத்தை அம்பலப்படுத்தப்போகும் ஹிண்டன்பர்க்</strong></p>
<p>இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தப் போவதாக இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தன்னுடைய ட்விட்டரில், New Report Soon - another big one என்று பதிவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அடுத்த பெரிய நிறுவனம் எது என்ற கேள்வி அனைத்து முன்னணி நிறுவனங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">New report soon&mdash;another big one.</p>
&mdash; Hindenburg Research (@HindenburgRes) <a href="https://twitter.com/HindenburgRes/status/1638632636250742787?ref_src=twsrc%5Etfw">March 22, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>அதில் இந்திய நிறுவனம் குறித்து இருக்குமா அல்லது அமெரிக்க வங்கிகள் குறித்து இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. என்றாலும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட, பிரபலமான அதேநேரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களைத்தான் ஹிண்டன்பர்க் குறிவைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679566017536.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>30 நிறுவனங்களை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்</strong></p>
<p>2017ஆம் ஆண்டு நாதன் ஆண்டர்சன் என்பவரால் நிறுவப்பட்ட ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், 2020ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான அடுத்த நாளிலேயே அந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. 2020ஆம் ஆண்டு நிகோலா எலெக்ட்ரிக் ட்ரக் நிறுவனம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது முதல் ஹிண்டன்பர்க் உலகளவில் பிரபலமானது. இந்த ஆய்வறிக்கை மூலம், அந்த நிறுவனம் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157324/After-Adani-bomb--Hindenburg-Research-teases--another-big--report.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157324/After-Adani-bomb--Hindenburg-Research-teases--another-big--report.html</guid>
<description><![CDATA[அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமத்துக்கு எதிராய் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை
அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் செயல்படும் அதானி குழுமம், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதுகுறித்து அந்த அறிக்கை, &ldquo;அதானி குழுமம் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளது&rdquo; என தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள், அடிப்படையில் 85 சதவீதம் பின்னடைவைக் கொண்டுள்ளன எனவும் அது தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், ஆவணங்களின் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அது கூறியிருந்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பதில் அளித்த அதானி குழுமம்
இந்த அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதற்கு அதானி குழுமம்,&nbsp;&ldquo;இந்த அறிக்கை தவறானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளது&rdquo; எனத் தெரிவித்திருந்ததுடன்,&nbsp;&ldquo;அதானி குழுமத்தின் மதிப்பைக் குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கிறது. ஆகையால் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்&rdquo; எனக் கூறியிருந்தது. இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க்,&nbsp;&ldquo;நாங்கள் அறிக்கை வெளியிட்டு 36 மணி நேரம் கடந்த பிறகும், நாங்கள் கேள்வி எழுப்பிய எதற்கும் அதானி நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதேநேரத்தில், அதானி நிறுவனம் மேற்கொள்ளும் சட்டரீதியான எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருக்கிறோம். ஆய்வறிக்கையில் நாங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு தகவலுக்கும் முழுப் பொறுப்பு ஏற்கிறோம்&rdquo; என தெரிவித்திருந்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கையால் சரிந்த அதானி குழுமம்
ஹிண்டன்பர்க் அறிக்கையால் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி, அதிலிருந்து விறுவிறுவென சரிந்தார். அதுபோல், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற&nbsp;இடத்தையும் இழந்தார். FPO விற்பனை மூலம் திரட்டப்பட்ட 20,000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தந்து வீழ்ச்சியைச் சந்தித்தார். தொடர் சரிவுகளால் முன்கூட்டியே கடனைச் செலுத்தும் நிலைக்கு அதானி தள்ளப்பட்டார். இப்படி, ஹிண்டன்பர்க்கின் ஒரெயொரு அறிக்கையால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளான அதானி குழுமம், தற்போது அதிலிருந்து மீண்டுவர முயல்கிறது.

என்றபோதிலும் ஹிண்டன்பர்க், ஃபோர்ப்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து அதானிக்கு எதிராக அடுத்தடுத்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. மேலும், அதானி குழும முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த ஆண்டு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு தற்போது வெறும் 50 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்துக்கு அடுத்த நிறுவனத்தை அம்பலப்படுத்தப்போகும் ஹிண்டன்பர்க்
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தப் போவதாக இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தன்னுடைய ட்விட்டரில், New Report Soon - another big one என்று பதிவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அடுத்த பெரிய நிறுவனம் எது என்ற கேள்வி அனைத்து முன்னணி நிறுவனங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

New report soon&mdash;another big one.
&mdash; Hindenburg Research (@HindenburgRes) March 22, 2023



அதில் இந்திய நிறுவனம் குறித்து இருக்குமா அல்லது அமெரிக்க வங்கிகள் குறித்து இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. என்றாலும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட, பிரபலமான அதேநேரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களைத்தான் ஹிண்டன்பர்க் குறிவைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

30 நிறுவனங்களை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்
2017ஆம் ஆண்டு நாதன் ஆண்டர்சன் என்பவரால் நிறுவப்பட்ட ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், 2020ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான அடுத்த நாளிலேயே அந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. 2020ஆம் ஆண்டு நிகோலா எலெக்ட்ரிக் ட்ரக் நிறுவனம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது முதல் ஹிண்டன்பர்க் உலகளவில் பிரபலமானது. இந்த ஆய்வறிக்கை மூலம், அந்த நிறுவனம் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 16:05:03 IST</pubDate>
<modDate>Fri, 24 Mar 2023 15:46:56 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>1987 ஆம் ஆண்டு தோல்விக்கு பழிவாங்கும் என நினைத்த ரசிகர்கள்! மீண்டும் ஏமாற்றியது இந்திய அணி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157296/Chepauk-Stadium-Memories--Will-India-Revenge-Australia--.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172387.webp" style="width:100%;"></p><p><strong>1987ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய போட்டியை நினைவுப்படுத்தி, இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பழிவாங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்றைய போட்டியிலும் இந்திய அணி பரிதாப தோல்வியைச் சந்தித்தது.&nbsp;</strong></p>
<p>இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இதே மைதானத்தில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போட்டி குறித்த சுவாரஸ்யத்தை இங்கு காண்போம். 1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போதுதான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி (உலகக்கோப்பையின் 3வது போட்டி) இந்த மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில்தான் சிக்ஸர் மன்னன் என்ற அழைக்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அறிமுகமானார். அதுபோல் ஆஸ்திரேலிய அணியில் டாம் மோடி அறிமுகமானார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679503984150.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆலன் பார்டர் கேப்டனாகவும், இந்திய அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும் இருந்தனர். இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. அதாவது, இன்று ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயித்திருக்கும் ரன்னை எடுத்திருந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜியோஃப் மார்ஸ் 110 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 1 ரன்னில் தோல்வியைத் தழுவியது.&nbsp;</p>
<p><span>49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி 269 ரன்களை (இன்று ஆஸ்திரேலியா அடித்திருக்கும் ரன்கள்) மட்டுமே எடுத்தது. ஒரு பந்து மீதம் இருந்தபோதும், விக்கெட் இல்லாமல் இந்திய அணி 1 ரன்னில் தோல்வி கண்டது ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தந்தது. இந்தச் சூழலில், ஆஸ்திரேலிய அணியைப் பழிவாங்க இன்று, இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், </span>இன்றைய போட்டியில் இறுதிவரை போராடிய இந்திய அணி தோல்வியைத் தழுவியது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679504009412.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.&nbsp;இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ஸ்டீவ் சுமித் மட்டும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் எல்லோரும் இரட்டை இலக்கங்களில் ரன் எடுத்திருந்தனர். அதிகபட்சமாக தொடக்க பேட்டர் மிட்செல் மார்ஸ் 47 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் 3 விக்கெட்களையும், சிராஜ், அக்சர் ஆகியோர் 2 விக்கெட்களையும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்&nbsp;இந்திய அணி களமிறங்கியது.&nbsp;</p>
<p>தொடக்க பேட்டர்களாய் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் சற்று அதிரடி காட்டியபோதும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.&nbsp;<span>கேப்டன் ரோகித் 30 ரன்களிலும், சுப்மன் கில் 37 ரன்களிலும் நடையைக் கட்டினர். அதற்குப் பின் விராட் கோலியுடன் இணைந்த கே.எல்.ராகுல் சற்று நிதானம் காட்டினாலும், அவரும் 32 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த அக்&zwnj;ஷர் படேல் 2 ரன்களில் நடையைக் கட்டினார். ஒருபுறம் விக்கெட் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தாலும், விராட் கோலி மட்டும் பொறுமையுடன் விளையாண்டு அரைசதம் அடித்தார்.</span></p>
<p><span><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679504028418.png" alt="image" style="width:100%;" /></span></p>
<p><span>அவர் 54 ரன்கள் எடுக்க, அவருக்குத் துணையாக ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் பொறுப்புணர்ந்து ஆடாததால் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இன்றைய போட்டியிலும் இந்தியாவின் 360 வீரரான சூர்யகுமார் யாதவ் டக் அவுட் முறையில் வீழ்ந்தார். இதன்மூலம் தொடர் ஒன்றில் தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் இடம்பிடித்தார்.</span></p>
<p><span><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679504321595.jpeg" alt="image" style="width:100%;" /></span></p>
<p><span> இறுதியில் இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.&nbsp;முன்னதாக 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</span></p>
<p><span>இந்திய அணியின் தோல்விக்கு 5 முக்கிய காரணம்!</span></p>
<p><span>1. ஆட்டத்தை மாற்றிய ரன் அவுட்</span></p>
<p><span>270 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் முக்கியமான நேரத்தில் அக்ஸர் பட்டேல் ரன் அவுட் ஆனார். இந்தத் தொடரில் அக்ஸர் பட்டேல் பார்மில் இருந்து வருகிறார். அதனால்தான் அவரை முன் கூட்டியே களமிறக்கினார் ரோகித் சர்மா. ஆனால், பலன் கிடைக்கவில்லை.&nbsp;</span></p>
<p><span>2. பார்ட்னர் ஷிப் அமையவில்லை</span></p>
<p><span>ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 250 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யும் போது நீண்ட பார்ட்னர் ஷிப் தேவை. ஆனால், இந்திய அணிக்கு பெரிதாக அது அமையவில்லை. ரோகித் சர்மா - கில் இடையில் மற்றும் கே.எல்.ராகுல் - விராட் கோலி இடையே மட்டும் பார்ட்னர் ஷிப் சற்று நேரம் நீடித்தது</span></p>
<p><span>3. ஆஸி. அசத்தல் பீல்டிங் &amp; பந்துவீச்சு</span></p>
<p><span>சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணின் பீல்டின் மிகவும் அபாரமாக இருந்தது. பல ரன்களை தங்களுடைய அசாத்திய பீல்டிங்கால் தடுத்தனர். முக்கியமான ரன் அவுட்டையும் செய்தனர். பந்துவீச்சும் அவ்வளாவு அசத்தலாக இருந்தது. ஆடம் ஜம்பா தன்னுடைய சுழலில் இந்திய அணியை சாய்த்துவிட்டார்</span></p>
<p><span>4. மோசமான ஷாட் விளையாடி ஆட்டமிழப்பு</span></p>
<p><span>முக்கியமான நேரத்தில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மோசமான ஷாட் விளையாடி ஆட்டமிழந்தனர். சூர்யகுமாரின் கோல்டன் டக் அவுட்டும் இந்திய அணியை பாதித்தது</span></p>
<p><span>5. யாராவது ஒருவர் டேக் ஓவர் செய்திருக்கணும்</span></p>
<p><span>ஆட்டத்தை பொறுத்தவரை யாராவது ஒரு வீரர் கையில் எடுத்து இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும். இருவருக்கு அந்த வாய்ப்பு இருந்தது. ஒருவர் விராட் கோலி, மற்றொருவர் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மோசமான ஷாட் விளையாடி இறுதியில் அவரும் ஆட்டமிழந்தார்.</span></p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157296/Chepauk-Stadium-Memories--Will-India-Revenge-Australia--.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157296/Chepauk-Stadium-Memories--Will-India-Revenge-Australia--.html</guid>
<description><![CDATA[1987ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய போட்டியை நினைவுப்படுத்தி, இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பழிவாங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்றைய போட்டியிலும் இந்திய அணி பரிதாப தோல்வியைச் சந்தித்தது.&nbsp;
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இதே மைதானத்தில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போட்டி குறித்த சுவாரஸ்யத்தை இங்கு காண்போம். 1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போதுதான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி (உலகக்கோப்பையின் 3வது போட்டி) இந்த மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில்தான் சிக்ஸர் மன்னன் என்ற அழைக்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அறிமுகமானார். அதுபோல் ஆஸ்திரேலிய அணியில் டாம் மோடி அறிமுகமானார்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆலன் பார்டர் கேப்டனாகவும், இந்திய அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும் இருந்தனர். இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. அதாவது, இன்று ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயித்திருக்கும் ரன்னை எடுத்திருந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜியோஃப் மார்ஸ் 110 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 1 ரன்னில் தோல்வியைத் தழுவியது.&nbsp;
49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி 269 ரன்களை (இன்று ஆஸ்திரேலியா அடித்திருக்கும் ரன்கள்) மட்டுமே எடுத்தது. ஒரு பந்து மீதம் இருந்தபோதும், விக்கெட் இல்லாமல் இந்திய அணி 1 ரன்னில் தோல்வி கண்டது ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தந்தது. இந்தச் சூழலில், ஆஸ்திரேலிய அணியைப் பழிவாங்க இன்று, இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இன்றைய போட்டியில் இறுதிவரை போராடிய இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.&nbsp;இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ஸ்டீவ் சுமித் மட்டும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் எல்லோரும் இரட்டை இலக்கங்களில் ரன் எடுத்திருந்தனர். அதிகபட்சமாக தொடக்க பேட்டர் மிட்செல் மார்ஸ் 47 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் 3 விக்கெட்களையும், சிராஜ், அக்சர் ஆகியோர் 2 விக்கெட்களையும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்&nbsp;இந்திய அணி களமிறங்கியது.&nbsp;
தொடக்க பேட்டர்களாய் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் சற்று அதிரடி காட்டியபோதும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.&nbsp;கேப்டன் ரோகித் 30 ரன்களிலும், சுப்மன் கில் 37 ரன்களிலும் நடையைக் கட்டினர். அதற்குப் பின் விராட் கோலியுடன் இணைந்த கே.எல்.ராகுல் சற்று நிதானம் காட்டினாலும், அவரும் 32 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த அக்&zwnj;ஷர் படேல் 2 ரன்களில் நடையைக் கட்டினார். ஒருபுறம் விக்கெட் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தாலும், விராட் கோலி மட்டும் பொறுமையுடன் விளையாண்டு அரைசதம் அடித்தார்.

அவர் 54 ரன்கள் எடுக்க, அவருக்குத் துணையாக ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் பொறுப்புணர்ந்து ஆடாததால் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இன்றைய போட்டியிலும் இந்தியாவின் 360 வீரரான சூர்யகுமார் யாதவ் டக் அவுட் முறையில் வீழ்ந்தார். இதன்மூலம் தொடர் ஒன்றில் தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் இடம்பிடித்தார்.

 இறுதியில் இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.&nbsp;முன்னதாக 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தோல்விக்கு 5 முக்கிய காரணம்!
1. ஆட்டத்தை மாற்றிய ரன் அவுட்
270 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் முக்கியமான நேரத்தில் அக்ஸர் பட்டேல் ரன் அவுட் ஆனார். இந்தத் தொடரில் அக்ஸர் பட்டேல் பார்மில் இருந்து வருகிறார். அதனால்தான் அவரை முன் கூட்டியே களமிறக்கினார் ரோகித் சர்மா. ஆனால், பலன் கிடைக்கவில்லை.&nbsp;
2. பார்ட்னர் ஷிப் அமையவில்லை
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 250 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யும் போது நீண்ட பார்ட்னர் ஷிப் தேவை. ஆனால், இந்திய அணிக்கு பெரிதாக அது அமையவில்லை. ரோகித் சர்மா - கில் இடையில் மற்றும் கே.எல்.ராகுல் - விராட் கோலி இடையே மட்டும் பார்ட்னர் ஷிப் சற்று நேரம் நீடித்தது
3. ஆஸி. அசத்தல் பீல்டிங் & பந்துவீச்சு
சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணின் பீல்டின் மிகவும் அபாரமாக இருந்தது. பல ரன்களை தங்களுடைய அசாத்திய பீல்டிங்கால் தடுத்தனர். முக்கியமான ரன் அவுட்டையும் செய்தனர். பந்துவீச்சும் அவ்வளாவு அசத்தலாக இருந்தது. ஆடம் ஜம்பா தன்னுடைய சுழலில் இந்திய அணியை சாய்த்துவிட்டார்
4. மோசமான ஷாட் விளையாடி ஆட்டமிழப்பு
முக்கியமான நேரத்தில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மோசமான ஷாட் விளையாடி ஆட்டமிழந்தனர். சூர்யகுமாரின் கோல்டன் டக் அவுட்டும் இந்திய அணியை பாதித்தது
5. யாராவது ஒருவர் டேக் ஓவர் செய்திருக்கணும்
ஆட்டத்தை பொறுத்தவரை யாராவது ஒரு வீரர் கையில் எடுத்து இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும். இருவருக்கு அந்த வாய்ப்பு இருந்தது. ஒருவர் விராட் கோலி, மற்றொருவர் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மோசமான ஷாட் விளையாடி இறுதியில் அவரும் ஆட்டமிழந்தார்.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 22:39:30 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 14:08:06 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தல் வழக்குகள்.. 7 மணி நேரம் வைக்கப்பட்ட வாதங்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157295/Case-against-AIADMK-general-body-resolution-Madras-High-Court-adjourned-judgment-without-specifying-a-date.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172386.webp" style="width:100%;"></p><p><strong>அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.</strong></p>
<p><strong><span>பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர்</span></strong></p>
<p>அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், மணிசங்கர் ஆகியோர் ஆஜராகினர்.</p>
<p>அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன், விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகினர். நீதிபதி குமரேஷ் பாபு வழக்குகளை விசாரிக்க தொடங்குவதற்கு முன்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞரும், அதிமுக உறுப்பினருமான ராம்குமார் ஆதித்தன் தரப்பில், அடிப்படை உறுப்பினர் என்கிற முறையில் தன்னையும் இந்த வழக்குகளில் இணைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.&nbsp;பட்டியலிடப்பட்ட வழக்குகள் மட்டுமே இன்று விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, வழக்கில் ராம்குமார் ஆதித்தனை இணைக்க மறுத்ததுடன், தனியாக வழக்கு தொடரும்படி அறிவுறுத்தினார்.</p>
<p><strong>ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதம்</strong></p>
<p>பின்னர் <strong>ஓபிஎஸ் தரப்பில் குரு கிருஷ்ண குமார்</strong> வாதங்களை தொடங்கினார். அவர் வாதத்தில், உறுப்பினர் முதல் ஒருங்கிணைப்பாளர் வரை ஓ.பி.எஸ்ஸின் அரசியல் பயணத்தை ஒவ்வொரு கட்டமாக விவரித்தார். முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளதாகவும், 1977 முதல் கட்சியில் உள்ள ஓ.பி.எஸ்., பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளதாகவும், கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் கட்சிக்காக முக்கியப் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 2026 வரை நீடிப்பதாகவும் அவர் வாதத்தை முன்வைத்தார்.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/BdqBiRih19w" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>&rdquo;கட்சியிலிருந்து என்னை நீக்கியும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வரவும், கடந்த ஜூலை 11ஆம் தேதி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது. இரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது.&nbsp; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே நிரந்தர பொதுச் செயலாளர் என அறிவித்த நிலையில், அவர் மறைவிற்குப் பிறகு அதே பதவியை மீண்டும் கொண்டுவந்து, அப்பதவிக்கு போட்டியிட தகுதி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன&rdquo; என ஓபிஎஸ் தரப்பில் வாதங்களை வைத்தார்.</p>
<p>மேலும், &rdquo;பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி எடுத்துள்ள முடிவுகள் என்பது கட்சி நிறுவனரின் நோக்கத்துக்கு விரோதமானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.&nbsp;கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளர் பதவிக்கு உரியவரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. அதன்படி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.&nbsp;அந்த முடிவு தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, அதை ஆணையமும் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால்தான் தற்போதைய பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருமே நியமிக்கப்பட்டனர்&rdquo; என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p><strong>ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு</strong></p>
<p>கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு இருவரும் இணைந்தே அழைப்பு விடுத்ததாகவும், அப்போது சில பொதுக்குழு உறுப்பினர்கள் இரட்டை தலைமையை மாற்றாக ஒற்றைத் தலைமை கொண்டுவர வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். கடந்த ஜூன் 24ஆம் தேதி, பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகளில் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை தவிர வேறு எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டி, ஆனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து பொதுக்குழு முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/xoaKEUkpl14" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இரட்டைத் தலைமை தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானம் கடந்த ஜூன் 23ஆம் தேதி, பொதுக்குழுவில் முன்வைக்கப்படாத நிலையில், அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறிக்கொண்டு, அந்தப் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எப்படி கூற முடியும் எனக் கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் தரப்பில், இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக உச்ச நீதிமன்றமும் கூறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.</p>
<p>பொதுக்குழுக்களை எதிர்த்த வழக்குகளும், கட்சியின் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்றும், இரட்டைப் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை என்றும், அதனால் கடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.</p>
<p><strong>பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்</strong><br /><strong></strong></p>
<p>பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது என மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். விதிகளை வகுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக தற்போது அந்தப் பதவிக்கு போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். அதற்காகவே கட்சியில் தொண்டர்கள் ஆதரவுடன் முக்கியப் பதவியில் உள்ள தன்னை நீக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச் செயலாளர், அந்தப் பதவிக்கு போட்டியிட தயாராக இருப்பதாகவும், அதில் தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் எனவும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/iYK4IG-c0es" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், தேர்தலை எதிர்த்த மனுவை வாபஸ் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க இந்த நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட அதேநாளில், பொதுச் செயலாளர் தேர்லை அறிவித்த காரணத்துக்காகவே பொதுத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.</p>
<p><strong>மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதம்</strong></p>
<p>மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்காததால், இன்றைய தேதி வரை இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவி என்பதே இல்லை எனத் தெரிவித்தார். எந்தக் காரணமும், எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் கட்சியிலிருந்து தன்னை நீக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.</p>
<p>கட்சியில் இருந்து நீக்கம் செய்ய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன என்றும், பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விதிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகள் படி மூன்று பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.</p>
<p><strong>வைத்திலிங்கம் தரப்பில் வாதம்</strong></p>
<p>வைத்திலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, எம்.எல்.ஏ, அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த தன்னை, முறையாக விளக்கம்கூட கேட்காமல் நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுச் செயலாளருக்கு உள்ள அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்டதால், நீக்கம் தொடர்பாக அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. எந்தக் காரணத்துக்காகவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருக்க முடியாது என்றும், காலாவதியாகிவிட்டதாக எவரும் கூறமுடியாது என்றும் வாதிடப்பட்டது.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/BpeT4JUSQ0E" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக கூறினால், முதலில் அவற்றை நிரப்பிய பிறகே, ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் வாதிடப்பட்டது. ஒற்றை தலைமை வேண்டும் என பெரும்பான்மையினர் விரும்பினாலும், அதை ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்தே முடிவெடுக்க முடியும் என விளக்கம் அளிக்கப்பட்டது.</p>
<p><strong>ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் வாதம்</strong></p>
<p>ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி கட்சியில் இருந்து நீக்கும் முன் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, நோட்டீஸ் அனுப்பப்படவில்லை, விளக்கமளிக்க அவகாசம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தீர்மானங்கள் நிறைவேற்றி 8 மாதங்களுக்குப் பின் நீதிமன்றத்தை அணுகியதாக கூறியது தவறு என்றும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தை நாடும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த 15 நாட்களில் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் தாமதம் ஏதுமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.</p>
<p>தேர்தல் நடைமுறை துவங்கியபின் நீதிமன்றம் தலையிட முடியாது என அதிமுக தரப்பில் வாதிடப்படுவதாகவும், ஆனால் வழக்கு நிலுவையில் இருந்த போதுதான் தேர்தல் நடைமுறை துவங்கப்பட்டது என்கிறபோது, இயற்கை நீதி மீறப்பட்டால் தேர்தல் நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.</p>
<p><strong>அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு</strong></p>
<p>அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி ஓபிஎஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருவதாகவும், அதிலிருந்து தங்களை நீக்கி, புதிதாக நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச் செயலாளர் என உலகத்துக்கே தெரியும் என்றும், நீக்க நடவடிக்கையால் யாருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், தாங்கள்தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஓபிஎஸ் தனது சொந்த சகோதரரையே எந்த நோட்டீசும் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. உச்சபட்ச அதிகாரம் பெற்ற பொதுக்குழு முடிவுகளே இறுதியானது என்பதால், அதன் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும் என்றும், கடந்த ஜூன் 23-ல் கட்சி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே, கடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/xdwkpR4bu_w" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>எல்லா காலத்திலும் பொதுக்குழு கூட முடியாது என்பதால்தான், அவ்வப்போது பொதுச் செயலாளர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தற்போது இடைக்கால பொதுச் செயலாளர் ஆகியோர் அவசர காலங்களில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. திமுக-வை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.</p>
<p>பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கம் குறித்து நிகழ்ச்சி நிரல் இல்லை, யார் முன்மொழிந்தார், யார் வழிமொழிந்தார் போன்ற விவரங்கள் இல்லை என கூறுவதாக குறிப்பிட்ட அதிமுக தரப்பு, ஜூலை 11 பொதுக்குழுவின் நிகழ்ச்சி நிரல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின என தெரிவித்தார். அந்த நேரத்தில் ஓ.பி.எஸ். தரப்பினர் கட்சி தலைமை அலுவலகத்தில் தகராறு மற்றும் சூறையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் தொலைக்காட்சி பார்த்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் பொதுக் குழு நடவடிக்கை எடுத்தது என்றும், அதற்கு பொதுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.</p>
<p>ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் குறைகூற முடியாது என்றும், கட்சியினரின் குரலாகப் பொதுச் செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும், அதனால் தடை விதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.</p>
<p><strong>தமிழ்மகன் உசேன் தரப்பு வாதம்</strong></p>
<p>அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி பெரும்பான்மையினர் கூடி, இனி இவைதான் விதிகள் என முடிவு செய்தால், அதுதான் விதிகள் ஆக மாறுகின்றன என்றும், 52 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் 47 ஆண்டுகள் பொதுச் செயலாளர் பதவி தான் இருந்துள்ளது என்றும், 5 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்தன என குறிப்பிட்டார்.</p>
<p>மீண்டும் பொதுச் செயலாளர் பதவி கொண்டு வரப்பட்ட நிலையில், அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய கால அவகாசம் ஏற்படும் என்பதால் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார். மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான பாதை தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டார். கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும், அவ்வாறு கட்சி முடிவு செய்த இந்த நிபந்தனைகளை நீதிமன்றம் சட்டவிரோதம் எனக் கூற முடியாது என்றும் வாதிட்டார்.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/moPXfNxb4ZA" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகியான பெங்களூரு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை என்றும், எனவே கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவித்தார். அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட பதில் வாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஓபிஎஸ் அணியினர் தரப்பில் இறுதிவாதம் முன்வைக்கப்பட்டது.</p>
<p><strong>இறுதிவாதம்</strong></p>
<p>அதில், கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காகவே நிகழ்ச்சி நிரலில் இல்லாத தீர்மானத்தைப் பொதுக்குழுவில் முன்வைத்து, சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தன்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, வேட்பாளருக்கான நிபந்தனைகள் விதித்து பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது என்பது ஒற்றைத் தலைமையை உருவாக்கும் நோக்கம் அல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தகராறில், சம்பவ இடத்திலேயே இல்லாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.</p>
<p><strong>தீர்ப்பு ஒத்திவைப்பு</strong></p>
<p>அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்ய, வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) வரை அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது நீதிபதி இன்றைக்குள் விசாரணையை முடித்து, மார்ச் 24ஆம் தேதியான வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக முடிவெடுத்துள்ளதை சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் வெள்ளிக்கிழமை காலைக்குள் எழுத்துப்பூர்வமான வாதரங்களை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பிற்கு உத்தரவிட்டு, வழக்குகளின் மீதான தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/0IF2QkMl5p4" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157295/Case-against-AIADMK-general-body-resolution-Madras-High-Court-adjourned-judgment-without-specifying-a-date.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157295/Case-against-AIADMK-general-body-resolution-Madras-High-Court-adjourned-judgment-without-specifying-a-date.html</guid>
<description><![CDATA[அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், மணிசங்கர் ஆகியோர் ஆஜராகினர்.
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன், விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகினர். நீதிபதி குமரேஷ் பாபு வழக்குகளை விசாரிக்க தொடங்குவதற்கு முன்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞரும், அதிமுக உறுப்பினருமான ராம்குமார் ஆதித்தன் தரப்பில், அடிப்படை உறுப்பினர் என்கிற முறையில் தன்னையும் இந்த வழக்குகளில் இணைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.&nbsp;பட்டியலிடப்பட்ட வழக்குகள் மட்டுமே இன்று விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, வழக்கில் ராம்குமார் ஆதித்தனை இணைக்க மறுத்ததுடன், தனியாக வழக்கு தொடரும்படி அறிவுறுத்தினார்.
ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதம்
பின்னர் ஓபிஎஸ் தரப்பில் குரு கிருஷ்ண குமார் வாதங்களை தொடங்கினார். அவர் வாதத்தில், உறுப்பினர் முதல் ஒருங்கிணைப்பாளர் வரை ஓ.பி.எஸ்ஸின் அரசியல் பயணத்தை ஒவ்வொரு கட்டமாக விவரித்தார். முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளதாகவும், 1977 முதல் கட்சியில் உள்ள ஓ.பி.எஸ்., பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளதாகவும், கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் கட்சிக்காக முக்கியப் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 2026 வரை நீடிப்பதாகவும் அவர் வாதத்தை முன்வைத்தார்.

&rdquo;கட்சியிலிருந்து என்னை நீக்கியும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வரவும், கடந்த ஜூலை 11ஆம் தேதி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது. இரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது.&nbsp; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே நிரந்தர பொதுச் செயலாளர் என அறிவித்த நிலையில், அவர் மறைவிற்குப் பிறகு அதே பதவியை மீண்டும் கொண்டுவந்து, அப்பதவிக்கு போட்டியிட தகுதி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன&rdquo; என ஓபிஎஸ் தரப்பில் வாதங்களை வைத்தார்.
மேலும், &rdquo;பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி எடுத்துள்ள முடிவுகள் என்பது கட்சி நிறுவனரின் நோக்கத்துக்கு விரோதமானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.&nbsp;கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளர் பதவிக்கு உரியவரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. அதன்படி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.&nbsp;அந்த முடிவு தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, அதை ஆணையமும் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால்தான் தற்போதைய பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருமே நியமிக்கப்பட்டனர்&rdquo; என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு
கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு இருவரும் இணைந்தே அழைப்பு விடுத்ததாகவும், அப்போது சில பொதுக்குழு உறுப்பினர்கள் இரட்டை தலைமையை மாற்றாக ஒற்றைத் தலைமை கொண்டுவர வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். கடந்த ஜூன் 24ஆம் தேதி, பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகளில் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை தவிர வேறு எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டி, ஆனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து பொதுக்குழு முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.

இரட்டைத் தலைமை தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானம் கடந்த ஜூன் 23ஆம் தேதி, பொதுக்குழுவில் முன்வைக்கப்படாத நிலையில், அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறிக்கொண்டு, அந்தப் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எப்படி கூற முடியும் எனக் கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் தரப்பில், இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக உச்ச நீதிமன்றமும் கூறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
பொதுக்குழுக்களை எதிர்த்த வழக்குகளும், கட்சியின் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்றும், இரட்டைப் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை என்றும், அதனால் கடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்
பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது என மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். விதிகளை வகுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக தற்போது அந்தப் பதவிக்கு போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். அதற்காகவே கட்சியில் தொண்டர்கள் ஆதரவுடன் முக்கியப் பதவியில் உள்ள தன்னை நீக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச் செயலாளர், அந்தப் பதவிக்கு போட்டியிட தயாராக இருப்பதாகவும், அதில் தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் எனவும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், தேர்தலை எதிர்த்த மனுவை வாபஸ் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க இந்த நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட அதேநாளில், பொதுச் செயலாளர் தேர்லை அறிவித்த காரணத்துக்காகவே பொதுத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதம்
மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்காததால், இன்றைய தேதி வரை இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவி என்பதே இல்லை எனத் தெரிவித்தார். எந்தக் காரணமும், எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் கட்சியிலிருந்து தன்னை நீக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
கட்சியில் இருந்து நீக்கம் செய்ய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன என்றும், பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விதிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகள் படி மூன்று பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வைத்திலிங்கம் தரப்பில் வாதம்
வைத்திலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, எம்.எல்.ஏ, அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த தன்னை, முறையாக விளக்கம்கூட கேட்காமல் நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுச் செயலாளருக்கு உள்ள அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்டதால், நீக்கம் தொடர்பாக அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. எந்தக் காரணத்துக்காகவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருக்க முடியாது என்றும், காலாவதியாகிவிட்டதாக எவரும் கூறமுடியாது என்றும் வாதிடப்பட்டது.

இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக கூறினால், முதலில் அவற்றை நிரப்பிய பிறகே, ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் வாதிடப்பட்டது. ஒற்றை தலைமை வேண்டும் என பெரும்பான்மையினர் விரும்பினாலும், அதை ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்தே முடிவெடுக்க முடியும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் வாதம்
ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி கட்சியில் இருந்து நீக்கும் முன் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, நோட்டீஸ் அனுப்பப்படவில்லை, விளக்கமளிக்க அவகாசம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தீர்மானங்கள் நிறைவேற்றி 8 மாதங்களுக்குப் பின் நீதிமன்றத்தை அணுகியதாக கூறியது தவறு என்றும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தை நாடும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த 15 நாட்களில் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் தாமதம் ஏதுமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
தேர்தல் நடைமுறை துவங்கியபின் நீதிமன்றம் தலையிட முடியாது என அதிமுக தரப்பில் வாதிடப்படுவதாகவும், ஆனால் வழக்கு நிலுவையில் இருந்த போதுதான் தேர்தல் நடைமுறை துவங்கப்பட்டது என்கிறபோது, இயற்கை நீதி மீறப்பட்டால் தேர்தல் நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி ஓபிஎஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருவதாகவும், அதிலிருந்து தங்களை நீக்கி, புதிதாக நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச் செயலாளர் என உலகத்துக்கே தெரியும் என்றும், நீக்க நடவடிக்கையால் யாருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், தாங்கள்தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஓபிஎஸ் தனது சொந்த சகோதரரையே எந்த நோட்டீசும் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. உச்சபட்ச அதிகாரம் பெற்ற பொதுக்குழு முடிவுகளே இறுதியானது என்பதால், அதன் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும் என்றும், கடந்த ஜூன் 23-ல் கட்சி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே, கடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எல்லா காலத்திலும் பொதுக்குழு கூட முடியாது என்பதால்தான், அவ்வப்போது பொதுச் செயலாளர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தற்போது இடைக்கால பொதுச் செயலாளர் ஆகியோர் அவசர காலங்களில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. திமுக-வை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கம் குறித்து நிகழ்ச்சி நிரல் இல்லை, யார் முன்மொழிந்தார், யார் வழிமொழிந்தார் போன்ற விவரங்கள் இல்லை என கூறுவதாக குறிப்பிட்ட அதிமுக தரப்பு, ஜூலை 11 பொதுக்குழுவின் நிகழ்ச்சி நிரல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின என தெரிவித்தார். அந்த நேரத்தில் ஓ.பி.எஸ். தரப்பினர் கட்சி தலைமை அலுவலகத்தில் தகராறு மற்றும் சூறையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் தொலைக்காட்சி பார்த்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் பொதுக் குழு நடவடிக்கை எடுத்தது என்றும், அதற்கு பொதுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் குறைகூற முடியாது என்றும், கட்சியினரின் குரலாகப் பொதுச் செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும், அதனால் தடை விதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்மகன் உசேன் தரப்பு வாதம்
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி பெரும்பான்மையினர் கூடி, இனி இவைதான் விதிகள் என முடிவு செய்தால், அதுதான் விதிகள் ஆக மாறுகின்றன என்றும், 52 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் 47 ஆண்டுகள் பொதுச் செயலாளர் பதவி தான் இருந்துள்ளது என்றும், 5 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்தன என குறிப்பிட்டார்.
மீண்டும் பொதுச் செயலாளர் பதவி கொண்டு வரப்பட்ட நிலையில், அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய கால அவகாசம் ஏற்படும் என்பதால் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார். மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான பாதை தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டார். கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும், அவ்வாறு கட்சி முடிவு செய்த இந்த நிபந்தனைகளை நீதிமன்றம் சட்டவிரோதம் எனக் கூற முடியாது என்றும் வாதிட்டார்.

ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகியான பெங்களூரு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை என்றும், எனவே கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவித்தார். அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட பதில் வாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஓபிஎஸ் அணியினர் தரப்பில் இறுதிவாதம் முன்வைக்கப்பட்டது.
இறுதிவாதம்
அதில், கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காகவே நிகழ்ச்சி நிரலில் இல்லாத தீர்மானத்தைப் பொதுக்குழுவில் முன்வைத்து, சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தன்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, வேட்பாளருக்கான நிபந்தனைகள் விதித்து பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது என்பது ஒற்றைத் தலைமையை உருவாக்கும் நோக்கம் அல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தகராறில், சம்பவ இடத்திலேயே இல்லாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்ய, வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) வரை அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது நீதிபதி இன்றைக்குள் விசாரணையை முடித்து, மார்ச் 24ஆம் தேதியான வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக முடிவெடுத்துள்ளதை சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் வெள்ளிக்கிழமை காலைக்குள் எழுத்துப்பூர்வமான வாதரங்களை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பிற்கு உத்தரவிட்டு, வழக்குகளின் மீதான தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 21:19:18 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 22:45:10 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>லண்டனில் நடந்த சம்பவத்திற்கு இந்தியா கொடுத்த பதிலடி! பஞ்சாப்பில் நடப்பதுதான் என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157289/Barrier-fences-removed-in-front-of-British-Embassy-in-Delhi-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172380.webp" style="width:100%;"></p><p><strong>டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு, இன்று பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டுள்ளன.</strong></p>
<p><strong>காலிஸ்தான் ஆதரவு அமைப்பு 'வாரிஸ் பஞ்சாப் தே'</strong></p>
<p>பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் தே' தலைவராக உள்ளார். அவர்மீது 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், அவரை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679487815184.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>லண்டனில் இந்திய தேசியக்கொடியை அவமதித்த&nbsp;காலிஸ்தான் ஆதரவாளர்கள்</strong></p>
<p>கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மார்ச் 20ஆம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் குவிந்த காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், லண்டன் இந்திய தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியைப் பறக்கவிட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவிலுள்ள இங்கிலாந்து தூதரக உயரதிகாரியை அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679488109592.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>லண்டன் தூதரகத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்</strong></p>
<p>இந்த நிலையில், இன்று (மார்ச் 22) டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மற்றும் தூதர் இல்லம் முன் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் (தடுப்பு வேலிகள்) அகற்றப்பட்டுள்ளன. லண்டனில் இந்திய தூதரகத்துக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இங்கிலாந்து தூதரகத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு இன்று குறைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே தூதரகம் மற்றும் தூதர் இல்லம் முன் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டுள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679487875112.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>அமெரிக்காவிலும் இந்திய தூதரகம் தாக்குதல்</strong></p>
<p>இங்கிலாந்தைப்போல், அதே மார்ச் 20ஆம் தேதி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்குள் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தூதரகத்துக்குள் கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்துக்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பு அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை தனது அதிருப்தியை வெளியிட்டது. இதற்கிடையே இந்திய தூதரகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679488024381.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>பஞ்சாப்பில் நடப்பது என்ன?</strong></p>
<p>பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் தே' தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது.</p>
<p>நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பஞ்சாப் காவல் துறை, தலைமறைவாகியுள்ள அம்ரித்பால் சிங்கை கைது செய்ய முயன்று வருகிறது. அவர்மீது ஏற்கெனவே 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் அம்ரித்பால் சிங் எதிராக பிறப்பிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679487932351.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>பொதுமக்களிடம் உதவி கோரும் போலீஸ்</strong></p>
<p>இந்த நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர்கள் 5 பேர் அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>
<p>இந்த நிலையில், பல்வேறு தோற்றத்துடன் காணப்படும் அம்ரித்பால் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டு கைது செய்ய போலீசாருக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, அம்ரித்பால் சிங் குருத்வாராவிற்குச் சென்று, அங்கு தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு 3 உதவியாளர்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றிருப்பதாகப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்தே போலீஸ் தரப்பு பொதுமக்களிடம் உதவி கோரியிருப்பதாகக் கூறப்படுகிறது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157289/Barrier-fences-removed-in-front-of-British-Embassy-in-Delhi-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157289/Barrier-fences-removed-in-front-of-British-Embassy-in-Delhi-.html</guid>
<description><![CDATA[டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு, இன்று பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டுள்ளன.
காலிஸ்தான் ஆதரவு அமைப்பு 'வாரிஸ் பஞ்சாப் தே'
பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் தே' தலைவராக உள்ளார். அவர்மீது 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், அவரை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

லண்டனில் இந்திய தேசியக்கொடியை அவமதித்த&nbsp;காலிஸ்தான் ஆதரவாளர்கள்
கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மார்ச் 20ஆம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் குவிந்த காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், லண்டன் இந்திய தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியைப் பறக்கவிட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவிலுள்ள இங்கிலாந்து தூதரக உயரதிகாரியை அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது.

லண்டன் தூதரகத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்
இந்த நிலையில், இன்று (மார்ச் 22) டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மற்றும் தூதர் இல்லம் முன் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் (தடுப்பு வேலிகள்) அகற்றப்பட்டுள்ளன. லண்டனில் இந்திய தூதரகத்துக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இங்கிலாந்து தூதரகத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு இன்று குறைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே தூதரகம் மற்றும் தூதர் இல்லம் முன் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலும் இந்திய தூதரகம் தாக்குதல்
இங்கிலாந்தைப்போல், அதே மார்ச் 20ஆம் தேதி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்குள் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தூதரகத்துக்குள் கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்துக்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பு அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை தனது அதிருப்தியை வெளியிட்டது. இதற்கிடையே இந்திய தூதரகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப்பில் நடப்பது என்ன?
பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் தே' தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது.
நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பஞ்சாப் காவல் துறை, தலைமறைவாகியுள்ள அம்ரித்பால் சிங்கை கைது செய்ய முயன்று வருகிறது. அவர்மீது ஏற்கெனவே 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் அம்ரித்பால் சிங் எதிராக பிறப்பிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடம் உதவி கோரும் போலீஸ்
இந்த நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர்கள் 5 பேர் அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், பல்வேறு தோற்றத்துடன் காணப்படும் அம்ரித்பால் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டு கைது செய்ய போலீசாருக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, அம்ரித்பால் சிங் குருத்வாராவிற்குச் சென்று, அங்கு தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு 3 உதவியாளர்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றிருப்பதாகப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்தே போலீஸ் தரப்பு பொதுமக்களிடம் உதவி கோரியிருப்பதாகக் கூறப்படுகிறது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 18:12:00 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 17:17:43 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இசை எப்படி ஒரு மனிதனை ஆட்கொள்கிறது?.. அது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157283/Sound-is-the-origin-of-music----Over-sound-is-not-harmful-to-the-body-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172374.webp" style="width:100%;"></p><p><strong>இசையின் ஒலி</strong></p>
<p><strong>இசை இதற்கு சரியான தமிழ் வார்த்தை ஒப்புதல். இசையும், ஒப்புதலும் நம்மை தலை அசைக்க வைக்கும். அத்தகைய இசையின் ஆற்றலைப்பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.</strong></p>
<p><span>இந்துஸ்தானி, கர்நாடகம், கஜல், மேற்கத்திய&nbsp;</span><b>இசை</b><span>, கிராமிய&nbsp;</span><b>இசை</b><span>&nbsp;என எத்தனையோ&nbsp;</span><b>இசை வகைகள்</b><span>&nbsp;உள்ளன.&nbsp;</span>இசை நம் வாழ்க்கையுடன் அசைக்கமுடியாத ஒன்று. உடல் அசைவும் இசை தான். நம் இதயம் துடிப்பதும் இசை தான். மூளையிலிருந்து செயல் படும் நியூரோ டிரான்ஸ்மீட்டர் கூட ஒரு வித இசை தான். மனிதன் பிறந்தாலும் இசை உண்டு, இறந்தாலும் இசை உண்டு. நமது முகத்தில் மகிழ்சியை வரவழைக்கக்கூடியது இசை. கண்ணீரை வரவழைப்பதும் இசை. நமது உணர்சிகளைத் தூண்டக்கூடியதும் இசை.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679484706561.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இவ்வளவு ஏங்க... ஒரு சரியான இசையால் மழைப்பொழிவிக்க முடியும், ஒரு பழத்தையும் பழுக்க வைக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுண்டு. இசை நம் வாழ்க்கையோடு பிண்ணி பினைந்துள்ளது. இத்தகைய இசையானது ஒலியின் வடிவம். ஒலியின் அதிர்வெண்களே இசை ஆகும். கண் தெரியாதவர்கள் ஒலியின் அதிர்வெண்ணைக்கொண்டு, இடத்தை,செயலை, பொருளை அறிந்துக்கொள்வார்கள். இசை நம் விருப்பதிற்கு இணங்க ஒருவனை நல்ல பாதையில் இழுத்துசெல்லும், தீயவழியிலேயும் இழுத்துச்செல்லும். இசையால் நம் வாழ்கையை மாற்றி அமைக்க முடியும். நாம் சஞ்சலமாக இருக்கும் சமயங்களில் நமக்கு பிடித்த இசையை கேட்கும் பொழுது, நம் மனதில் இருக்கும் துயர் நீங்கி லேசான மனநிலையைப்பெறுவோம். மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்து இசை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கருவுற்றுருக்கும் பெண்கள் அவர்களுக்கு பிடித்த இசையை கேட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்பதும் மருத்துவரின் அறிவுரை. இத்தகைய இசையானது நம் மூளையின் போதை.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679484562153.png" alt="image" style="width:100%;" /><br />இத்தகைய இசை போதைக்குக் காரணம் நம் மூளையில் உள்ள நியூரான் செல்களின் தூண்டுதல் தான். ஒருவருக்கு வயலின் இசை பிடிக்கும் , வேறொருவருக்கு மிருதங்க இசை பிடிக்கும், சிலருக்கு தபேலா.... இவ்வாறு அவரவர்களுக்கு பிடித்த இசையைக் கொண்டு, அம்மனிதனின் மன முதிர்சியையும், ரசனையையும், அவனது குணாதிசயத்தையும் தெரிந்துக்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சொல்லப்போனால் இசை என்பது ஒரு தெரபி ஆகும், மருத்துவமனைகளில் ஒலி எழுப்பத்தடை என்னும் விளம்பரத்தை பார்த்து இருப்பீர்கள். ஏனெனில் நோய்வாய்பட்டிருக்கும் ஒருவரின் மூளையானது ஒலியினை விரும்பாது. அச்சமயம் அது அமைதியாய் இருக்கவே விரும்பும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679484657795.png" alt="image" style="width:100%;" /></p>
<p>ஒருவர் கத்தும்பொழுது அல்லது அதீத குரல் எழுப்பும்பொழுது நமது மூளையானது சில வினாடிகள் ஸ்தம்பித்து விடும் (ப்ளாக் அவுட்) அச்சமயம் மூளைக்கு வரும் எந்த ஒரு கட்டளையையும் அது ஏற்காது. இத்தகைய ப்ளாக் அவுட்டானது, திடீரென்று ஏற்படும் செயல்களாலும், தூக்கமின்மையாலும் அல்லது ஒலியாலும் ஏற்படக்கூடியது. அதீத இசை அல்லது ஒலி ஒருவரின் இறப்பிற்கும் காரணாமாகலாம். சூரிய ஒளியினை குவிப்பானது ஒரு நெருப்பை ஏற்படுத்துவது போல.... ஒலியின் குவிப்பு ஒரு உயிரையும் எடுத்துவிடும். ஏனெனில் ஒரு நிலை வரை தான் நமது காது, மூளையும் கூர்மையான ஒலியின் அளவை தாங்கிக்கொள்ளும். இதை அடிப்படையாகக் கொண்டு சில திரைப்படங்கள் கூட வந்துள்ளது.</p>
<p>வௌவால் இரவில் கண் தெரியாது, இருந்தாலும் அது இரவில் தான் தனது உணவை தேடி பறக்கும். அவ்வாறு பறக்கும் பொழுது அது எதிலும் இடித்துக்கொள்ளாமல் பறக்கிறது. அது எப்படி என்பதை கவனித்து இருக்கிறீர்களா?.. அதற்கு காரணம் இருளில் முன்னிருக்கும் பொருட்களைக் கவனிக்க வௌவால்களுக்கு மீயொலி அலைகள் உதவுகின்றன. வௌவால்களின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிர்வெண் அளவில் ஒலி அலைகள் உண்டாகின்றன. இந்த ஒலியைச் சிறுசிறு துடிப்பலைகளாக வெளிப்படுத்தும். ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் ஆகும். 17 மீட்டர் தொலைவில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப பறக்கும் திறனைக் கொண்டது வௌவால்.</p>
<p>ஒலியினால் ஏற்பட்ட அனுபவம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்டுகளில் தெரியப்படுத்துங்கள்.</p>
<p><span style="color: #0000ff;"><strong>ஜெயஸ்ரீ அனந்த்</strong></span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157283/Sound-is-the-origin-of-music----Over-sound-is-not-harmful-to-the-body-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157283/Sound-is-the-origin-of-music----Over-sound-is-not-harmful-to-the-body-.html</guid>
<description><![CDATA[இசையின் ஒலி
இசை இதற்கு சரியான தமிழ் வார்த்தை ஒப்புதல். இசையும், ஒப்புதலும் நம்மை தலை அசைக்க வைக்கும். அத்தகைய இசையின் ஆற்றலைப்பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
இந்துஸ்தானி, கர்நாடகம், கஜல், மேற்கத்திய&nbsp;இசை, கிராமிய&nbsp;இசை&nbsp;என எத்தனையோ&nbsp;இசை வகைகள்&nbsp;உள்ளன.&nbsp;இசை நம் வாழ்க்கையுடன் அசைக்கமுடியாத ஒன்று. உடல் அசைவும் இசை தான். நம் இதயம் துடிப்பதும் இசை தான். மூளையிலிருந்து செயல் படும் நியூரோ டிரான்ஸ்மீட்டர் கூட ஒரு வித இசை தான். மனிதன் பிறந்தாலும் இசை உண்டு, இறந்தாலும் இசை உண்டு. நமது முகத்தில் மகிழ்சியை வரவழைக்கக்கூடியது இசை. கண்ணீரை வரவழைப்பதும் இசை. நமது உணர்சிகளைத் தூண்டக்கூடியதும் இசை.

இவ்வளவு ஏங்க... ஒரு சரியான இசையால் மழைப்பொழிவிக்க முடியும், ஒரு பழத்தையும் பழுக்க வைக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுண்டு. இசை நம் வாழ்க்கையோடு பிண்ணி பினைந்துள்ளது. இத்தகைய இசையானது ஒலியின் வடிவம். ஒலியின் அதிர்வெண்களே இசை ஆகும். கண் தெரியாதவர்கள் ஒலியின் அதிர்வெண்ணைக்கொண்டு, இடத்தை,செயலை, பொருளை அறிந்துக்கொள்வார்கள். இசை நம் விருப்பதிற்கு இணங்க ஒருவனை நல்ல பாதையில் இழுத்துசெல்லும், தீயவழியிலேயும் இழுத்துச்செல்லும். இசையால் நம் வாழ்கையை மாற்றி அமைக்க முடியும். நாம் சஞ்சலமாக இருக்கும் சமயங்களில் நமக்கு பிடித்த இசையை கேட்கும் பொழுது, நம் மனதில் இருக்கும் துயர் நீங்கி லேசான மனநிலையைப்பெறுவோம். மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்து இசை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கருவுற்றுருக்கும் பெண்கள் அவர்களுக்கு பிடித்த இசையை கேட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்பதும் மருத்துவரின் அறிவுரை. இத்தகைய இசையானது நம் மூளையின் போதை.
இத்தகைய இசை போதைக்குக் காரணம் நம் மூளையில் உள்ள நியூரான் செல்களின் தூண்டுதல் தான். ஒருவருக்கு வயலின் இசை பிடிக்கும் , வேறொருவருக்கு மிருதங்க இசை பிடிக்கும், சிலருக்கு தபேலா.... இவ்வாறு அவரவர்களுக்கு பிடித்த இசையைக் கொண்டு, அம்மனிதனின் மன முதிர்சியையும், ரசனையையும், அவனது குணாதிசயத்தையும் தெரிந்துக்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சொல்லப்போனால் இசை என்பது ஒரு தெரபி ஆகும், மருத்துவமனைகளில் ஒலி எழுப்பத்தடை என்னும் விளம்பரத்தை பார்த்து இருப்பீர்கள். ஏனெனில் நோய்வாய்பட்டிருக்கும் ஒருவரின் மூளையானது ஒலியினை விரும்பாது. அச்சமயம் அது அமைதியாய் இருக்கவே விரும்பும்.

ஒருவர் கத்தும்பொழுது அல்லது அதீத குரல் எழுப்பும்பொழுது நமது மூளையானது சில வினாடிகள் ஸ்தம்பித்து விடும் (ப்ளாக் அவுட்) அச்சமயம் மூளைக்கு வரும் எந்த ஒரு கட்டளையையும் அது ஏற்காது. இத்தகைய ப்ளாக் அவுட்டானது, திடீரென்று ஏற்படும் செயல்களாலும், தூக்கமின்மையாலும் அல்லது ஒலியாலும் ஏற்படக்கூடியது. அதீத இசை அல்லது ஒலி ஒருவரின் இறப்பிற்கும் காரணாமாகலாம். சூரிய ஒளியினை குவிப்பானது ஒரு நெருப்பை ஏற்படுத்துவது போல.... ஒலியின் குவிப்பு ஒரு உயிரையும் எடுத்துவிடும். ஏனெனில் ஒரு நிலை வரை தான் நமது காது, மூளையும் கூர்மையான ஒலியின் அளவை தாங்கிக்கொள்ளும். இதை அடிப்படையாகக் கொண்டு சில திரைப்படங்கள் கூட வந்துள்ளது.
வௌவால் இரவில் கண் தெரியாது, இருந்தாலும் அது இரவில் தான் தனது உணவை தேடி பறக்கும். அவ்வாறு பறக்கும் பொழுது அது எதிலும் இடித்துக்கொள்ளாமல் பறக்கிறது. அது எப்படி என்பதை கவனித்து இருக்கிறீர்களா?.. அதற்கு காரணம் இருளில் முன்னிருக்கும் பொருட்களைக் கவனிக்க வௌவால்களுக்கு மீயொலி அலைகள் உதவுகின்றன. வௌவால்களின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிர்வெண் அளவில் ஒலி அலைகள் உண்டாகின்றன. இந்த ஒலியைச் சிறுசிறு துடிப்பலைகளாக வெளிப்படுத்தும். ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் ஆகும். 17 மீட்டர் தொலைவில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப பறக்கும் திறனைக் கொண்டது வௌவால்.
ஒலியினால் ஏற்பட்ட அனுபவம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்டுகளில் தெரியப்படுத்துங்கள்.
ஜெயஸ்ரீ அனந்த்]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 22:18:13 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 22:50:08 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தொடரும் பணிநீக்கங்கள்.. பின்னணி என்ன? ஊழியர்களுக்கு நிறுவனங்கள் செய்ய வேண்டியது என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157244/Sudden-dismissal----why--What-should-companies-do-for-employees-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/21/800x400/172335.webp" style="width:100%;"></p><p><strong>உலகமெங்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருந்து பணியாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் என்ன, பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனங்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.</strong></p>
<p>கொரோனா தொற்றுப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக உலகின் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களில் பெரும்பாலானவர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது. இதனால், புதிய தலைமுறை பட்டதாரிகளும், நடுத்தர மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த திடீர் பணி நீக்கத்துக்குக் காரணம் என்ன, பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனங்கள் செய்ய வேண்டிய என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679416490292.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>பணியாளர்களை நீக்கும் உலகின் முன்னணி நிறுவனங்கள்</strong></p>
<p>சமீபகாலமாக உலகின் முன்னணி நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, கூகுள், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தமது ஊழியர்களைப் பெருமளவில் நீக்கி வருகின்றன. சில்லறை வர்த்தகம், நுகர்வோர் சேவை, போக்குவரத்து, நிதி, உணவு, மருத்துவம், ரியல் எஸ்டேட், கல்வி ஆகிய துறைகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>ஏற்கெனவே ஆப்பிள், இன்டல், லிப்ட், குவால்காம், அப்ஸ்டார்ட், விமியோ, அடோப், எச்.பி. போன்ற நிறுவனங்களும் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் என்பது உலகம் முழுவதையும் பாதித்து இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், தொடர்ச்சியாக தொழில்நுட்ப நிறுவனங்கள் இவ்வாறு ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது என்பதை அவ்வளவு சாதாரணமாக எதிர்கொள்ள முடியவில்லை.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679416516450.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>பணி நீக்கத்திற்கு நிபுணர்கள் சொல்லும் 3 முக்கியக் காரணங்கள்</strong></p>
<p>100ல் தொடங்கி ஆயிரக்கணக்கில் தாண்டும் இந்த பணி நீக்கமானது, திடீரென ஏற்படும் நிலநடுக்கத்தைப் போன்றதாக இருக்கிறது. இந்த திடீர் வேலை நீக்கத்துக்கு வல்லுநர்கள் பொதுவாக 3 காரணங்களைத்தான் குறிப்பிடுகின்றனர்.</p>
<p><em>ஒன்று, செலவினக் குறைப்பு (cost cutting). </em></p>
<p><em>மற்றொன்று, லாபம் சரிவு</em>.</p>
<p><em>இறுதியாக, பணியாளர்களின் செயல்திறனில் தொய்வு. </em></p>
<p>இவைதான் முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இவை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். என்றாலும், பல முதலீட்டாளர்களைக் கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்கள், இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் அளிக்கும் நிதி முதலாளிகளைத்தான் நம்பியிருக்கின்றன.</p>
<p><strong>பணி நீக்க ஊழியர்களுக்கு நிறுவனம் செய்ய வேண்டியது என்ன?</strong></p>
<p>அப்படியான சூழலில், சர்வதேச அளவில் மந்தநிலை வரலாம் என்ற பேச்சு எழும்போது, நிதி முதலாளிகள் நிறுவனத்தின் மீது அழுத்தம் தர முயல்கின்றனர். அந்த அழுத்தமே, முதலில் ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கையாகப் பாய்கிறது. அடுத்து, உபரிச் செலவுகள் மீது தொடர்கிறது. என்றாலும், இதே நிறுவனங்கள் அடுத்த ஆண்டே மீண்டும் முழுவீச்சில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679416535559.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுபோன்ற பணி நீக்கத்தால் பெரும்பாலும் புதிய தலைமுறை பட்டதாரிகளும், நடுத்தர வர்க்கத்தினரும், சாமானியர்களும்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்லும் நிபுணர்கள், ஒரு நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கிறது என்றால், அந்த நிறுவனம் தன்னுடைய வளர்ச்சியையும் லாபத்தையும் பொறுத்து வேலை நீக்க ஊழியர்களுக்கான பணப் பாதுகாப்பை அளிக்கும் வகையில் சட்டத்திட்டங்களை வகுக்க வேண்டும்&rdquo; என அறிவுரையும் கூறுகின்றனர்.</p>
<p><a href="https://www.puthiyathalaimurai.com/newsview/157236/Continued-layoffs----why--What-do-affected-employees-say-">இதுவரை பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டியல் குறித்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.</a></p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157244/Sudden-dismissal----why--What-should-companies-do-for-employees-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157244/Sudden-dismissal----why--What-should-companies-do-for-employees-.html</guid>
<description><![CDATA[உலகமெங்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருந்து பணியாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் என்ன, பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனங்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
கொரோனா தொற்றுப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக உலகின் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களில் பெரும்பாலானவர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது. இதனால், புதிய தலைமுறை பட்டதாரிகளும், நடுத்தர மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த திடீர் பணி நீக்கத்துக்குக் காரணம் என்ன, பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனங்கள் செய்ய வேண்டிய என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

பணியாளர்களை நீக்கும் உலகின் முன்னணி நிறுவனங்கள்
சமீபகாலமாக உலகின் முன்னணி நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, கூகுள், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தமது ஊழியர்களைப் பெருமளவில் நீக்கி வருகின்றன. சில்லறை வர்த்தகம், நுகர்வோர் சேவை, போக்குவரத்து, நிதி, உணவு, மருத்துவம், ரியல் எஸ்டேட், கல்வி ஆகிய துறைகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே ஆப்பிள், இன்டல், லிப்ட், குவால்காம், அப்ஸ்டார்ட், விமியோ, அடோப், எச்.பி. போன்ற நிறுவனங்களும் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் என்பது உலகம் முழுவதையும் பாதித்து இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், தொடர்ச்சியாக தொழில்நுட்ப நிறுவனங்கள் இவ்வாறு ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது என்பதை அவ்வளவு சாதாரணமாக எதிர்கொள்ள முடியவில்லை.

பணி நீக்கத்திற்கு நிபுணர்கள் சொல்லும் 3 முக்கியக் காரணங்கள்
100ல் தொடங்கி ஆயிரக்கணக்கில் தாண்டும் இந்த பணி நீக்கமானது, திடீரென ஏற்படும் நிலநடுக்கத்தைப் போன்றதாக இருக்கிறது. இந்த திடீர் வேலை நீக்கத்துக்கு வல்லுநர்கள் பொதுவாக 3 காரணங்களைத்தான் குறிப்பிடுகின்றனர்.
ஒன்று, செலவினக் குறைப்பு (cost cutting). 
மற்றொன்று, லாபம் சரிவு.
இறுதியாக, பணியாளர்களின் செயல்திறனில் தொய்வு. 
இவைதான் முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இவை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். என்றாலும், பல முதலீட்டாளர்களைக் கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்கள், இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் அளிக்கும் நிதி முதலாளிகளைத்தான் நம்பியிருக்கின்றன.
பணி நீக்க ஊழியர்களுக்கு நிறுவனம் செய்ய வேண்டியது என்ன?
அப்படியான சூழலில், சர்வதேச அளவில் மந்தநிலை வரலாம் என்ற பேச்சு எழும்போது, நிதி முதலாளிகள் நிறுவனத்தின் மீது அழுத்தம் தர முயல்கின்றனர். அந்த அழுத்தமே, முதலில் ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கையாகப் பாய்கிறது. அடுத்து, உபரிச் செலவுகள் மீது தொடர்கிறது. என்றாலும், இதே நிறுவனங்கள் அடுத்த ஆண்டே மீண்டும் முழுவீச்சில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற பணி நீக்கத்தால் பெரும்பாலும் புதிய தலைமுறை பட்டதாரிகளும், நடுத்தர வர்க்கத்தினரும், சாமானியர்களும்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்லும் நிபுணர்கள், ஒரு நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கிறது என்றால், அந்த நிறுவனம் தன்னுடைய வளர்ச்சியையும் லாபத்தையும் பொறுத்து வேலை நீக்க ஊழியர்களுக்கான பணப் பாதுகாப்பை அளிக்கும் வகையில் சட்டத்திட்டங்களை வகுக்க வேண்டும்&rdquo; என அறிவுரையும் கூறுகின்றனர்.
இதுவரை பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டியல் குறித்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Tue, 21 Mar 2023 22:56:32 IST</pubDate>
<modDate>Thu, 30 Mar 2023 08:17:54 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>&quot;Lay off&quot;-க்கு ஒரு எண்ட் கார்டே கிடையாதா! வெளியாகும் அறிவிப்புகளும் புலம்பும் ஊழியர்களும்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157236/Continued-layoffs----why--What-do-affected-employees-say-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/21/800x400/172327.webp" style="width:100%;"></p><p><strong>உலகின் பல நாடுகளில் இருந்து பல்வேறு செய்திகள் வெளிவரும் நிலையில், அங்குள்ள நிறுவனங்களில் இருந்து வேலைநீக்க செய்திகளும் தினந்தோறும் வெளிவருவதும் வேதனையாக உள்ளது.</strong></p>
<p><strong>பணியாளர்களை நீக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள்</strong></p>
<p>கொரோனா தொற்றுப் பரவலுக்கு பிறகு பொருளாதார மந்தநிலை காரணமாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மெட்டா, ட்விட்டர், அமேசான், மைக்ரோசாப்ட், அமேசான், டிஸ்னி ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து தங்களுடைய பணியாளர்களை ஆயிரக்கணக்கில் நீக்கி வருகின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679403482221.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>கூகுள் நிறுவனம் நீக்கிய 12,000 பேர்</strong></p>
<p>அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் அண்மையில் பணிநீக்க நடவடிக்கையை அமல்படுத்தியது. இதனால் இந்த ஆண்டில் மட்டும் கூகுள் நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும். கூகுள் நிறுவன வரலாற்றில் ஒரே நேரத்தில் இந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.</p>
<p><strong>சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய கூகுள் ஊழியர்கள்</strong></p>
<p>பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட கூகுள் நிறுவன ஊழியர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில், கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சைக்கு ஆயிரக்கணக்கான கூகுள் ஊழியர்கள் வெளிப்படையாகவே கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஊழியர்களின் நலன் பற்றிய கோரிக்கைகளுடன் ஒற்றுமை குறித்தும் விளக்கியுள்ளனர். சுமார் 1400க்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருக்கும் அக்கடிதத்தில், சில கோரிக்கைகளை சுந்தர்பிச்சையிடம் முன்வைத்துள்ளனர். அதன்படி, &rdquo;ஆட்குறைப்பு நடவடிக்கைகளைச் சரியான முறையில் கையாள வேண்டும். ஆட்குறைப்பின்போது தீயமுறையில் நடந்துகொள்ளக்கூடாது. புதிதாக ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்த வேண்டும். தாமாக வெளியேற விரும்பும் ஊழியர்களிடம் முதலில் கருத்து கேட்க வேண்டும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679402807525.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ஒன்றுசேர்ந்து பலமடைந்து வருகிறோம்</strong></p>
<p>ஊழியர்கள் வேலை நேரத்தை குறைத்துக்கொள்ள விரும்புகின்றனரா என்பதை கேட்டபின் ஆட்குறைப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும். ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தும்போதும், அவர்களை மாற்றம் செய்யும்போதும் முதலில் கூகுள் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். போர்கள், மோதல்கள் போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ரெசிடன்ஸ் பெர்மிட் (Residence Permit) இழக்கும் தருவாயில் உள்ள ஊழியர்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும். பாலினம், வயது, இனம், நிறம், ஜாதி, மூத்தவர் அந்தஸ்து, மதம், உடல் ஊனம் ஆகியவற்றின் அடிப்படையில் கூகுள் ஊழியர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது&rdquo; எனவும் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மேலும் அவர்கள், &rdquo;கூகுள் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டதால் உலகம் முழுவதும் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. எனவே, அனைத்து ஊழியர்களும் இப்போது ஒன்றுசேர்ந்து பலமடைந்து வருகிறோம்&rdquo; எனவும் தெரிவித்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679402874317.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>4 ஆயிரம் பேரை நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு</strong></p>
<p>கூகுள் நிறுவனம் 12 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்கியுள்ள நிலையில், பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி, 4 ஆயிரம் பணியாளார்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி அன்று டிஸ்னியின் வருடாந்திர கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால், அதற்கு முன்பே வேலை நீக்க நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களை அடையாளம் காணுமாறு நிறுவனத்தின் மேலாளர்களை மேலிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் 4,000 பேர் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.</p>
<p><strong>9 ஆயிரம் பேரை மீண்டும் நீக்கிய அமேசான்</strong></p>
<p>கூகுளைத் தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் தற்போது 9,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. முதல்கட்டமாக கடந்த ஜனவரி மாதத்தில் 18,000 பேர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது 2வது கட்டமாக 9,000 பேரை நீக்கியுள்ளது. இந்த அளவுக்கு ஊழியர்கள் நீக்கப்படுவது அமேசான் நிறுவன வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், பொது தளங்களில் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் அமேசான் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களும் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679402976632.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>அமேசான் நிறுவன முன்னாள் ஊழியர் பதிவு</strong></p>
<p>அமேசான் நிறுவனத்தில் 9 மாதங்களாகப் பணியாற்றிய ஒருவர், &ldquo;என்னுடைய முதல் வேலை, இவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. என்றாலும், இந்த நிறுவனத்தில் வேலை செய்ததற்கு நன்றியுடையவனாக இருப்பேன். அமேசானில் நான் இருந்த காலத்தில் பல அற்புதமான மனிதர்களை சந்தித்தேன். அவர்கள், எனக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவுகிறார்கள்&rdquo; எனப் பதிவிட்டுள்ளார்.</p>
<p><strong>இதுவரை பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டியல்</strong></p>
<p>அண்மைக் காலத்தில்,</p>
<ul style="list-style-type: disc;">
<li>ட்விட்டர் நிறுவனத்திலிருந்து 3,700 பேர்,</li>
<li>கூகுள் நிறுவனத்தில் இருந்து 12,000 பேர்,</li>
<li>மெட்டா நிறுவனத்தில் இருந்து 11,000 பேர்,</li>
<li>அமேசான் நிறுவனத்தில் இருந்து 18,000 + 9,000 பேர்,</li>
<li>மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து 10,000 பேர்,</li>
<li>சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனத்தில் இருந்து 8,000 பேர்,</li>
<li>டெல் நிறுவனத்திலிருந்து 6,650 பேர்,</li>
<li>இபே நிறுவனத்திலிருந்து 500 பேர்,</li>
<li>கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் இருந்து 3,200 பேர்,</li>
<li>விப்ரோ நிறுவனத்திலிருந்து 450 பேர்,</li>
<li>ஷேர்சேட் நிறுவனத்திலிருந்து 100 பேர்,</li>
<li>ஜூம் நிறுவனத்திலிருந்து 1,300 பேர்,</li>
<li>இந்தியாவின் பைஜுஸ் நிறுவனத்தில் இருந்து 4,000 பேர்,</li>
<li>ஒயிட்ஹேர் ஜூனியர் நிறுவனத்தில் இருந்து 2,100 பேர்,</li>
<li>பைடென்டன்ஸ் நிறுவனத்தில் இருந்து 1,800 பேர்,</li>
<li>ஓலா நிறுவனத்தில் இருந்து 1,400 பேர்,</li>
<li>வேதாந்து நிறுவனத்தில் இருந்து 385 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</li>
</ul>
<p><strong></strong><a href="https://www.puthiyathalaimurai.com/newsview/157244/Sudden-dismissal----why--What-should-companies-do-for-employees-" target="_blank">இப்படி தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்படுவதற்குக் காரணம் என்பது குறித்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.</a></p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157236/Continued-layoffs----why--What-do-affected-employees-say-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157236/Continued-layoffs----why--What-do-affected-employees-say-.html</guid>
<description><![CDATA[உலகின் பல நாடுகளில் இருந்து பல்வேறு செய்திகள் வெளிவரும் நிலையில், அங்குள்ள நிறுவனங்களில் இருந்து வேலைநீக்க செய்திகளும் தினந்தோறும் வெளிவருவதும் வேதனையாக உள்ளது.
பணியாளர்களை நீக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள்
கொரோனா தொற்றுப் பரவலுக்கு பிறகு பொருளாதார மந்தநிலை காரணமாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மெட்டா, ட்விட்டர், அமேசான், மைக்ரோசாப்ட், அமேசான், டிஸ்னி ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து தங்களுடைய பணியாளர்களை ஆயிரக்கணக்கில் நீக்கி வருகின்றன.

கூகுள் நிறுவனம் நீக்கிய 12,000 பேர்
அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் அண்மையில் பணிநீக்க நடவடிக்கையை அமல்படுத்தியது. இதனால் இந்த ஆண்டில் மட்டும் கூகுள் நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும். கூகுள் நிறுவன வரலாற்றில் ஒரே நேரத்தில் இந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய கூகுள் ஊழியர்கள்
பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட கூகுள் நிறுவன ஊழியர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில், கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சைக்கு ஆயிரக்கணக்கான கூகுள் ஊழியர்கள் வெளிப்படையாகவே கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஊழியர்களின் நலன் பற்றிய கோரிக்கைகளுடன் ஒற்றுமை குறித்தும் விளக்கியுள்ளனர். சுமார் 1400க்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருக்கும் அக்கடிதத்தில், சில கோரிக்கைகளை சுந்தர்பிச்சையிடம் முன்வைத்துள்ளனர். அதன்படி, &rdquo;ஆட்குறைப்பு நடவடிக்கைகளைச் சரியான முறையில் கையாள வேண்டும். ஆட்குறைப்பின்போது தீயமுறையில் நடந்துகொள்ளக்கூடாது. புதிதாக ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்த வேண்டும். தாமாக வெளியேற விரும்பும் ஊழியர்களிடம் முதலில் கருத்து கேட்க வேண்டும்.

ஒன்றுசேர்ந்து பலமடைந்து வருகிறோம்
ஊழியர்கள் வேலை நேரத்தை குறைத்துக்கொள்ள விரும்புகின்றனரா என்பதை கேட்டபின் ஆட்குறைப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும். ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தும்போதும், அவர்களை மாற்றம் செய்யும்போதும் முதலில் கூகுள் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். போர்கள், மோதல்கள் போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ரெசிடன்ஸ் பெர்மிட் (Residence Permit) இழக்கும் தருவாயில் உள்ள ஊழியர்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும். பாலினம், வயது, இனம், நிறம், ஜாதி, மூத்தவர் அந்தஸ்து, மதம், உடல் ஊனம் ஆகியவற்றின் அடிப்படையில் கூகுள் ஊழியர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது&rdquo; எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள், &rdquo;கூகுள் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டதால் உலகம் முழுவதும் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. எனவே, அனைத்து ஊழியர்களும் இப்போது ஒன்றுசேர்ந்து பலமடைந்து வருகிறோம்&rdquo; எனவும் தெரிவித்துள்ளனர்.

4 ஆயிரம் பேரை நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு
கூகுள் நிறுவனம் 12 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்கியுள்ள நிலையில், பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி, 4 ஆயிரம் பணியாளார்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி அன்று டிஸ்னியின் வருடாந்திர கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால், அதற்கு முன்பே வேலை நீக்க நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களை அடையாளம் காணுமாறு நிறுவனத்தின் மேலாளர்களை மேலிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் 4,000 பேர் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
9 ஆயிரம் பேரை மீண்டும் நீக்கிய அமேசான்
கூகுளைத் தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் தற்போது 9,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. முதல்கட்டமாக கடந்த ஜனவரி மாதத்தில் 18,000 பேர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது 2வது கட்டமாக 9,000 பேரை நீக்கியுள்ளது. இந்த அளவுக்கு ஊழியர்கள் நீக்கப்படுவது அமேசான் நிறுவன வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், பொது தளங்களில் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் அமேசான் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களும் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அமேசான் நிறுவன முன்னாள் ஊழியர் பதிவு
அமேசான் நிறுவனத்தில் 9 மாதங்களாகப் பணியாற்றிய ஒருவர், &ldquo;என்னுடைய முதல் வேலை, இவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. என்றாலும், இந்த நிறுவனத்தில் வேலை செய்ததற்கு நன்றியுடையவனாக இருப்பேன். அமேசானில் நான் இருந்த காலத்தில் பல அற்புதமான மனிதர்களை சந்தித்தேன். அவர்கள், எனக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவுகிறார்கள்&rdquo; எனப் பதிவிட்டுள்ளார்.
இதுவரை பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டியல்
அண்மைக் காலத்தில்,

ட்விட்டர் நிறுவனத்திலிருந்து 3,700 பேர்,
கூகுள் நிறுவனத்தில் இருந்து 12,000 பேர்,
மெட்டா நிறுவனத்தில் இருந்து 11,000 பேர்,
அமேசான் நிறுவனத்தில் இருந்து 18,000 + 9,000 பேர்,
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து 10,000 பேர்,
சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனத்தில் இருந்து 8,000 பேர்,
டெல் நிறுவனத்திலிருந்து 6,650 பேர்,
இபே நிறுவனத்திலிருந்து 500 பேர்,
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் இருந்து 3,200 பேர்,
விப்ரோ நிறுவனத்திலிருந்து 450 பேர்,
ஷேர்சேட் நிறுவனத்திலிருந்து 100 பேர்,
ஜூம் நிறுவனத்திலிருந்து 1,300 பேர்,
இந்தியாவின் பைஜுஸ் நிறுவனத்தில் இருந்து 4,000 பேர்,
ஒயிட்ஹேர் ஜூனியர் நிறுவனத்தில் இருந்து 2,100 பேர்,
பைடென்டன்ஸ் நிறுவனத்தில் இருந்து 1,800 பேர்,
ஓலா நிறுவனத்தில் இருந்து 1,400 பேர்,
வேதாந்து நிறுவனத்தில் இருந்து 385 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்படுவதற்குக் காரணம் என்பது குறித்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Tue, 21 Mar 2023 21:49:38 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 14:01:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஆன்லைன் சூதாட்டத்தில் முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம்? - மத்திய அரசு கொடுத்த விளக்கம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157235/Central-government-says--State-governments-has-the-rights-to-take-decision-on-Online-Rummy.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/21/800x400/172326.webp" style="width:100%;"></p><p><strong>ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்ற அதிகாரம் உள்ளது என மக்களவையில் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.</strong></p>
<p>ஆன்லைன் சூதாட்டங்களை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும், இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. ஆளுநர் இந்த விவகாரத்தில் தாமதம் செய்து வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், சரியாக சட்டம் கொண்டு வராவிட்டால் பின்னால் ரத்தாகும் நிலை வரும் என சிலர் கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் நின்றபாடில்லை. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் ஒலித்தது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>நாடாளுமன்றத்தில் ஒலித்த ஆன்லைன் சூதாட்ட விவகாரம்!</strong></span></p>
<p>நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய தகவல் &amp; ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் எழுத்துப்பூர்வ விளக்கமளித்துள்ளார்.</p>
<p>அதில், &rdquo;பந்தயம் &amp; சூதாட்டம் இரண்டும் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் வருகிறது. ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டங்களை சமாளிக்கவும் அதனை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்றி உள்ளன&rdquo; எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் திறன் அடிப்படை விளையாட்டு, சூதாட்ட அடிப்படை விளையாட்டு என்பதை உச்சநீதிமன்றம் வகைப்படுத்தி இருப்பதாகவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679402088111.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong><span style="color: #ff0000;">இதனை ஆளுநருக்கு அறிவுறுத்தச் சொல்லுங்கள் - திமுக</span></strong></p>
<p>இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த <span style="color: #800000;">டிகேஎஸ் இளங்கோவன்</span> பேசுகையில், &ldquo;<strong><em>உண்மையில் இது வரவேற்கவேண்டியது. இதனை ஆளுநரிடம் அறிவுறுத்தவேண்டும். சில பிரச்னைகளுக்கு மாநில அளவிலேயே முடிவெடுப்பது என்பது நெடுங்காலமாகவே இருந்துவருகிறது. குறிப்பாக மது விலக்கு கொள்கையை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யும். அதேபோல லாட்டரி சீட்டு கொள்கையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யும். அதேபோல் ஆன்லைன் சூதாட்டம் குறித்த கொள்கை முடிவும் அந்தந்த மாநில அரசிடம்தான் இருக்கவேண்டும்.</em></strong></p>
<p><strong><em>அவராலேயே(ஆளுநர்) நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்தை, சட்ட வடிவில் செல்லும்போது மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று தெரியவில்லை. அதற்கு காரணமாக, மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வியை அவரே எழுப்புகிறார். இது புரியாத புதிராக இருக்கிறது. எனவே மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை மத்திய அரசு அவருக்கு அறிவுறுத்தவேண்டும். ஏனென்றால் இது மாநில அரசின் உரிமை.</em></strong></p>
<p><strong><em>திமுக அரசு மறுபடியும் சட்டம் இயற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பிவைப்போம். சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. ஏனென்றால் 65 பேருக்கு மேல் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். இந்த மரணத்தை தடுக்கவேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது என்பதால் மறுபடியும் நாங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்றி அனுப்பிவைப்போம். விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவுகட்டுவோம்</em></strong>&rdquo; என்று கூறியுள்ளார்.</p>
<p><iframe width="420" height="236" src="//www.youtube.com/embed/_6wdFhQbym0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p><span style="color: #ff0000;"><strong>ஆளுநர் எதற்காக திருப்பி அனுப்பினார்? அது மர்மமாகவே இருக்கிறது - அதிமுக</strong></span></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679403089121.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுகுறித்து <span style="color: #800000;">அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்</span> பேசுகையில், &ldquo;<strong><em>ஆன்லைன் ரம்மி என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கும், இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் தேவையில்லை. தமிழ்நாட்டில் பலபேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனை முழுவதுமாக தடைசெய்யவேண்டும் என்ற முனைப்போடு சட்ட வல்லுநர்கள் உதவியுடன் ரம்மியை தடைசெய்யும் ஒரு சூழ்நிலையை அரசு நினைத்தால் நிச்சயம் உருவாக்கலாம். மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட விஷயம் என்ற அடிப்படையில்தான் எங்களுடைய ஆட்சிகாலத்திலேயே ஒரு சட்டம் இயற்றி, ஆளுநரின் ஒப்புதலையும் பெற்று, நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.</em></strong></p>
<p><strong><em>மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று சொன்னார்களா அல்லது அதனை சொல்ல தவறிவிட்டார்களா? அதன் அடிப்படையில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி ஆளுநர் அதனை தெளிவுபடுத்துமாறு திருப்பி அனுப்பினாரா? போன்றவை மர்மமாகவே இருக்கிறது. மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு சொல்கிற இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கவேண்டும். ஆளுநர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய, &rsquo;மெய்ப்பிக்கும் சுமை&rsquo;யானது மாநில அரசை சேர்ந்தது என்பதால், மாநில அரசுக்குத்தான் உரிமை இருக்கிறது.</em></strong></p>
<p><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/S3X_7xzztQc" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p><strong><em>ஆகவே நாங்கள் மசோதாவை திருப்பி அனுப்புகிறோம் என்று சொல்லி அதனை அனுப்பிவைத்தால் நல்லது. மத்திய அரசும் இவ்வாறு கூறியுள்ள நிலையில் பல உயிர்கள் போகாமல் இருக்க, காலம் தாழ்த்தாமல் ஆன்லைன் ரம்மி சூதாட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்றி, இதனை தடைசெய்ய அரசு முழு வீச்சோடு முயற்சி எடுத்து செயல்படுத்தவேண்டும்</em></strong>&rdquo; என்று கூறினார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157235/Central-government-says--State-governments-has-the-rights-to-take-decision-on-Online-Rummy.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157235/Central-government-says--State-governments-has-the-rights-to-take-decision-on-Online-Rummy.html</guid>
<description><![CDATA[ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்ற அதிகாரம் உள்ளது என மக்களவையில் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டங்களை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும், இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. ஆளுநர் இந்த விவகாரத்தில் தாமதம் செய்து வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், சரியாக சட்டம் கொண்டு வராவிட்டால் பின்னால் ரத்தாகும் நிலை வரும் என சிலர் கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் நின்றபாடில்லை. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் ஒலித்தது.
நாடாளுமன்றத்தில் ஒலித்த ஆன்லைன் சூதாட்ட விவகாரம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய தகவல் & ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் எழுத்துப்பூர்வ விளக்கமளித்துள்ளார்.
அதில், &rdquo;பந்தயம் & சூதாட்டம் இரண்டும் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் வருகிறது. ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டங்களை சமாளிக்கவும் அதனை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்றி உள்ளன&rdquo; எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் திறன் அடிப்படை விளையாட்டு, சூதாட்ட அடிப்படை விளையாட்டு என்பதை உச்சநீதிமன்றம் வகைப்படுத்தி இருப்பதாகவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஆளுநருக்கு அறிவுறுத்தச் சொல்லுங்கள் - திமுக
இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், &ldquo;உண்மையில் இது வரவேற்கவேண்டியது. இதனை ஆளுநரிடம் அறிவுறுத்தவேண்டும். சில பிரச்னைகளுக்கு மாநில அளவிலேயே முடிவெடுப்பது என்பது நெடுங்காலமாகவே இருந்துவருகிறது. குறிப்பாக மது விலக்கு கொள்கையை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யும். அதேபோல லாட்டரி சீட்டு கொள்கையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யும். அதேபோல் ஆன்லைன் சூதாட்டம் குறித்த கொள்கை முடிவும் அந்தந்த மாநில அரசிடம்தான் இருக்கவேண்டும்.
அவராலேயே(ஆளுநர்) நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்தை, சட்ட வடிவில் செல்லும்போது மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று தெரியவில்லை. அதற்கு காரணமாக, மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வியை அவரே எழுப்புகிறார். இது புரியாத புதிராக இருக்கிறது. எனவே மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை மத்திய அரசு அவருக்கு அறிவுறுத்தவேண்டும். ஏனென்றால் இது மாநில அரசின் உரிமை.
திமுக அரசு மறுபடியும் சட்டம் இயற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பிவைப்போம். சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. ஏனென்றால் 65 பேருக்கு மேல் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். இந்த மரணத்தை தடுக்கவேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது என்பதால் மறுபடியும் நாங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்றி அனுப்பிவைப்போம். விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவுகட்டுவோம்&rdquo; என்று கூறியுள்ளார்.

ஆளுநர் எதற்காக திருப்பி அனுப்பினார்? அது மர்மமாகவே இருக்கிறது - அதிமுக

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், &ldquo;ஆன்லைன் ரம்மி என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கும், இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் தேவையில்லை. தமிழ்நாட்டில் பலபேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனை முழுவதுமாக தடைசெய்யவேண்டும் என்ற முனைப்போடு சட்ட வல்லுநர்கள் உதவியுடன் ரம்மியை தடைசெய்யும் ஒரு சூழ்நிலையை அரசு நினைத்தால் நிச்சயம் உருவாக்கலாம். மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட விஷயம் என்ற அடிப்படையில்தான் எங்களுடைய ஆட்சிகாலத்திலேயே ஒரு சட்டம் இயற்றி, ஆளுநரின் ஒப்புதலையும் பெற்று, நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று சொன்னார்களா அல்லது அதனை சொல்ல தவறிவிட்டார்களா? அதன் அடிப்படையில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி ஆளுநர் அதனை தெளிவுபடுத்துமாறு திருப்பி அனுப்பினாரா? போன்றவை மர்மமாகவே இருக்கிறது. மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு சொல்கிற இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கவேண்டும். ஆளுநர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய, &rsquo;மெய்ப்பிக்கும் சுமை&rsquo;யானது மாநில அரசை சேர்ந்தது என்பதால், மாநில அரசுக்குத்தான் உரிமை இருக்கிறது.

ஆகவே நாங்கள் மசோதாவை திருப்பி அனுப்புகிறோம் என்று சொல்லி அதனை அனுப்பிவைத்தால் நல்லது. மத்திய அரசும் இவ்வாறு கூறியுள்ள நிலையில் பல உயிர்கள் போகாமல் இருக்க, காலம் தாழ்த்தாமல் ஆன்லைன் ரம்மி சூதாட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்றி, இதனை தடைசெய்ய அரசு முழு வீச்சோடு முயற்சி எடுத்து செயல்படுத்தவேண்டும்&rdquo; என்று கூறினார்.]]></description>
<pubDate>Tue, 21 Mar 2023 18:53:15 IST</pubDate>
<modDate>Tue, 21 Mar 2023 23:17:26 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நேற்று அமெரிக்கா இன்று சுவிஸ்.. வீழ்ந்தது கிரெடிட் சூயிஸ் வங்கி! கைப்பற்றியது UBS!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157189/Credit-Suisse-taken-over-by-UBS---what-s-next-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172280.webp" style="width:100%;"></p><p><strong>பணப் பிரச்சினையில் சிக்கித் தவித்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் வங்கியை, அந்நாட்டின் போட்டி நிறுவனமான UBS வங்கி வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.</strong></p>
<p><strong>கிரெடிட் சூயிஸ் வங்கியின் வீழ்ந்த பங்குகள்</strong></p>
<p>உலகளவில் முக்கியமான மதிப்புமிகுந்த வங்கிகள் என்று கருதப்படும் 30 நிதி நிறுவனங்களில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியும் ஒன்று. 1856ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய வங்கியாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி (silicon valley bank) மற்றும் சிக்னேச்சர் (signature bank) ஆகிய இரு வங்கிகள் நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ள நிலையில், கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் மீண்டும் சரியத் தொடங்கியது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679320226570.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனால், கிரெடிட் சூயிஸ் வங்கி பணப்புழக்க பிரச்சினையில் சிக்கியது. இதைச் சமாளிக்கும்விதமாக சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank-இல் இருந்து 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் (54 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான தொகையை கடனாகப் பெற்றது. இதை திருப்பித் தர முடியாத நிலையில், கிரெடிட் சூயிஸை போட்டி நிறுவனமான UBS வாங்க வேண்டும் என்று சுவிஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். அதன்படி, கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.</p>
<p><strong>கிரெடிட் சூயிஸை வாங்க&nbsp;UBS ஒப்புதல்</strong></p>
<p>இதுதொடர்பாக, கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் UBS மற்றும் கிரெடிட் சூயிஸ் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாக குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த இரு வங்கிகளும் இணைக்கப்பட்டால் சுவில் வங்கி கட்டமைப்பு வலிமை அடைவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையிலும் நிதிநிலை குறித்த அச்சம் குறையும் என்பதால், UBS வங்கி கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாக வாங்க முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, அனைத்துப் பங்குகளையும் 3.25 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிக்கொள்ள UBS வங்கி ஒப்புக்கொண்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679320299218.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>9,000 பேர்களை நீக்க&nbsp;UBS முடிவு</strong></p>
<p>கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தை UBS வாங்க ஒப்புக்கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான இழப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. கிரெடிட் சூயிஸ் தனது 2007ஆம் ஆண்டு உச்ச விலையில் இருந்து 99 சதவீதம் வரையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன்மூலம் சுவிஸ் நாட்டின் 2 முன்னணி வங்கிகளான UBS மற்றும் கிரெடிட் சூயிஸ் வங்கிகள் ஒன்றாக இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கிரெடிட் சூயிஸ் வங்கியைக் கைப்பற்றியிருக்கும் UBS, சில அதிரடி முடிவுகளை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக வருடாந்திர செலவுத்தொகையான $8 பில்லியனைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், 9,000 பேரை வேலையிலிருந்து நீக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.</p>
<p><strong>கிரெடிட் சூயிஸ் வங்கியின் சரிவுக்குக் காரணம்</strong></p>
<p>கடந்த ஆண்டு சவுதி நேஷனல் பேங்க், கிரெடிட் சூயிஸ் வங்கியின் 9.88 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது. இந்த நிலையில், உலகமெங்கும் வங்கிகளின் நிதிநிலை சார்ந்து அச்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மேற்கொண்டு கிரெடிட் சூயிஸ் வங்கியில் முதலீடு செய்யும் சூழலில் இல்லை என்று சவுதி நேஷனல் பேங்க் அறிவித்தது. இதன் காரணமாக கடந்த வாரம் கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக கடந்த 15ஆம் தேதி, வர்த்தகத்தில் கிரெடிட் சூயிஸ் வங்கி பங்குகள் யாரும் எதிர்பார்க்காமல் 2 சுவிஸ் பிராங்க் என்ற பென்ச்மார்க் விலையில் இருந்து வரலாற்றில் முதல்முறையாக 30 சதவீதம் சரிந்து 1.55 சுவிஸ் பிராங்க் வரையில் குறைந்தது. இந்த சூழ்நிலையில்தான் கிரெடிட் சூயிஸை UBS வாங்க ஒப்புக்கொண்டது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157189/Credit-Suisse-taken-over-by-UBS---what-s-next-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157189/Credit-Suisse-taken-over-by-UBS---what-s-next-.html</guid>
<description><![CDATA[பணப் பிரச்சினையில் சிக்கித் தவித்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் வங்கியை, அந்நாட்டின் போட்டி நிறுவனமான UBS வங்கி வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.
கிரெடிட் சூயிஸ் வங்கியின் வீழ்ந்த பங்குகள்
உலகளவில் முக்கியமான மதிப்புமிகுந்த வங்கிகள் என்று கருதப்படும் 30 நிதி நிறுவனங்களில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியும் ஒன்று. 1856ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய வங்கியாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி (silicon valley bank) மற்றும் சிக்னேச்சர் (signature bank) ஆகிய இரு வங்கிகள் நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ள நிலையில், கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் மீண்டும் சரியத் தொடங்கியது.

இதனால், கிரெடிட் சூயிஸ் வங்கி பணப்புழக்க பிரச்சினையில் சிக்கியது. இதைச் சமாளிக்கும்விதமாக சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank-இல் இருந்து 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் (54 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான தொகையை கடனாகப் பெற்றது. இதை திருப்பித் தர முடியாத நிலையில், கிரெடிட் சூயிஸை போட்டி நிறுவனமான UBS வாங்க வேண்டும் என்று சுவிஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். அதன்படி, கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
கிரெடிட் சூயிஸை வாங்க&nbsp;UBS ஒப்புதல்
இதுதொடர்பாக, கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் UBS மற்றும் கிரெடிட் சூயிஸ் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாக குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த இரு வங்கிகளும் இணைக்கப்பட்டால் சுவில் வங்கி கட்டமைப்பு வலிமை அடைவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையிலும் நிதிநிலை குறித்த அச்சம் குறையும் என்பதால், UBS வங்கி கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாக வாங்க முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, அனைத்துப் பங்குகளையும் 3.25 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிக்கொள்ள UBS வங்கி ஒப்புக்கொண்டது.

9,000 பேர்களை நீக்க&nbsp;UBS முடிவு
கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தை UBS வாங்க ஒப்புக்கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான இழப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. கிரெடிட் சூயிஸ் தனது 2007ஆம் ஆண்டு உச்ச விலையில் இருந்து 99 சதவீதம் வரையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன்மூலம் சுவிஸ் நாட்டின் 2 முன்னணி வங்கிகளான UBS மற்றும் கிரெடிட் சூயிஸ் வங்கிகள் ஒன்றாக இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கிரெடிட் சூயிஸ் வங்கியைக் கைப்பற்றியிருக்கும் UBS, சில அதிரடி முடிவுகளை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக வருடாந்திர செலவுத்தொகையான $8 பில்லியனைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், 9,000 பேரை வேலையிலிருந்து நீக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கிரெடிட் சூயிஸ் வங்கியின் சரிவுக்குக் காரணம்
கடந்த ஆண்டு சவுதி நேஷனல் பேங்க், கிரெடிட் சூயிஸ் வங்கியின் 9.88 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது. இந்த நிலையில், உலகமெங்கும் வங்கிகளின் நிதிநிலை சார்ந்து அச்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மேற்கொண்டு கிரெடிட் சூயிஸ் வங்கியில் முதலீடு செய்யும் சூழலில் இல்லை என்று சவுதி நேஷனல் பேங்க் அறிவித்தது. இதன் காரணமாக கடந்த வாரம் கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக கடந்த 15ஆம் தேதி, வர்த்தகத்தில் கிரெடிட் சூயிஸ் வங்கி பங்குகள் யாரும் எதிர்பார்க்காமல் 2 சுவிஸ் பிராங்க் என்ற பென்ச்மார்க் விலையில் இருந்து வரலாற்றில் முதல்முறையாக 30 சதவீதம் சரிந்து 1.55 சுவிஸ் பிராங்க் வரையில் குறைந்தது. இந்த சூழ்நிலையில்தான் கிரெடிட் சூயிஸை UBS வாங்க ஒப்புக்கொண்டது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 21:16:42 IST</pubDate>
<modDate>Tue, 21 Mar 2023 15:05:39 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கச்சா எண்ணெய் விலைதான் பாதியாக குறைந்துவிட்டதே! ஏன் பெட்ரோல், டீசல் விலை குறையவே இல்லை?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157178/Low-price-of-crude-oil----Will-the-price-of-petrol-and-diesel-go-down-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172269.webp" style="width:100%;"></p><p><strong>சாமானிய, மிடில் க்ளாஸ் மக்களின் பட்ஜெட்டில் சமயல் எரிவாயு சிலிண்டரை போல் எப்போதும் இடிக்கும் ஒரு செலவு என்றால் அது பெட்ரோல் செலவுதான். அன்றாடம் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்லும் இவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேலே நீண்ட நாட்களாக இருந்து வருவது மிகப்பெரிய சுமையாகவே இருக்கிறது. இதனால் எப்போது பெட்ரோல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள். தற்போது பெட்ரோல் விலை&nbsp; சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என சொல்கிறார்கள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வாருங்கள் விரிவான காரணத்தை பார்க்கலாம்.</strong></p>
<p><span style="color: #ff0000;"><strong>300 நாட்களாக மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை</strong></span></p>
<p>உலக பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானதாக பெட்ரோலியப் பொருட்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் அதன் விலை வரலாறு காணாத அளவில் இருக்கின்றன. என்னதான் விலையேறினாலும், அவைகள் இல்லாமல் ஒருநாளைக்கூட கடக்க முடிவதில்லை. <br />சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. <em><strong>கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 116 டாலர்களாக (ரூ. 9,580.76) இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, கடந்த ஜனவரி (2023) மாதம் 82 டாலர்களாகக் (ரூ. 6,772.61) குறைந்தது. ஆனாலும் கடந்த 300 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமுமில்லை.</strong></em></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679314201225.png" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்திய மத்திய அமைச்சர்</strong></span></p>
<p>கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும்கூட, விலையை மாற்றாமல் வைத்திருந்த காரணத்தால் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு தற்போது ஈடுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது. என்றாலும் கடந்த ஜனவரியில் இதுகுறித்துப் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, &rdquo;<em><strong>இதுவரை ஏற்பட்ட இழப்புகளை சரிக்கட்டிக் கொள்ளும் பணியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும்</strong></em>&rdquo; என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.</p>
<p><span style="color: #ff0000;"><strong>பழைய விலைக்கே விற்பனை&nbsp;செய்யப்படுகிறது</strong></span></p>
<p>ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் குறைக்க முன்வரவில்லை. இதற்கிடையே சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி உட்பட அமெரிக்காவில் வங்கிகள் சரிவைச் சந்தித்த பிறகு, <em><strong>தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 75 டாலருக்கும் (ரூ.6,194.66) கீழே குறைந்து வருகிறது</strong></em>. என்றாலும் இந்தியாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றாமல் அதிகப்படியான பழைய விலைக்கே விற்பனை செய்து வருகின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679314310737.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அதற்கு டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதே காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நாம் இந்திய ரூபாய் மதிப்பில் அதிகமாகச் செலவிட வேண்டி உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதனால்தான், உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்கிறது என்றும் காரணம் சொல்லப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் 300வது நாளாக தொடர்ந்து ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>கச்சா எண்ணெய் விலை குறைவால் எண்ணெய் நிறுவனங்கள் லாபம்</strong></span></p>
<p>அதேநேரத்தில் இது மேலும் உயராமல், மக்களுக்கு மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரது&nbsp;பொதுவான வேண்டுகோளாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கச்சா எண்ணெய் விலை குறைவால், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் டீசலுக்கு 11.1 ரூபாயும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8.7 ரூபாயும் லாபம் ஈட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறையாததால், நுகர்வோர் அதிருப்தியில் உள்ளனர். <span style="color: #ff0000;">சென்னையில், கடந்த 300வது நாளாக, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது</span> என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679314392502.png" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>கடந்த ஆண்டு கலால் வரியைக் குறைத்த மத்திய அரசு</strong></span></p>
<p>முன்னதாக, கடந்த ஆண்டு மே 21ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், &rdquo;பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும்&rdquo; என அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. அன்றைய தினம் முதல் தற்போது வரை பெட்ரோல் டீசல் விலை 300வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. <br />அதற்கு முன்பு (2022 ஏப்ரல்), ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அப்போது, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் தனது பட்ஜெட்டில் பெட்ரோல் விலையில் ரூ. 3 குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை நிலவரம்</strong></span></p>
<p>கடந்த 10 மாத காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது. அதாவது <em><strong>கடந்த மார்ச் (2023) 18ஆம் தேதி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 69.12 டாலருக்கு (ரூ.5,711.56) விற்கப்பட்டது. அதே ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இன்று (மார்ச் 20), 64.79 டாலருக்கு (ரூ. 5,350.15) விற்பனை செய்யப்படுகிறது. என்றாலும் கடந்த காலங்களில் 120 டாலருக்கு (ரூ.9,909.22) மேல் விற்கப்பட்டபோது நிர்ணயித்த அதே விலையில் தற்போதும் பெட்ரோல், டீசல் விலையிலேயே இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.</strong> </em>இப்போதும் மக்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.</p>
<p>ஆனால், தற்போதைக்கு இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றே வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். &rdquo;கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலேயே எண்ணெய் நிறுவனங்கள் அதே விலைக்கு விற்பனை செய்வதாகவும், குறிப்பாக, அவைகள் முக்கால்வாசி பங்கு லாபத்தை எதிர்பார்க்கின்றன&rdquo; எனவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679314440892.png" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏன்?</strong></span></p>
<p>கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியது. தற்போது வரை அந்தப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரையடுத்து, உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், எண்ணெய் விநியோகிக்கும் தொடர் சங்கிலிகளில் சீர்குலைவும் ஏற்பட்டது. அதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு கண்டது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கக்கூடாது என தடை விதித்தன. ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் அதிகளவிலான எண்ணெய் வாங்கி வருகின்றன. அதற்கு, ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதுதான் காரணம்.</p>
<p>ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. அதிலும் இந்திய ஆயில் சுத்திரிகரிப்பு நிறுவனங்கள் ஒருநாளைக்கு பல பேரல் அளவிலான கச்சா எண்ணெய்யை, ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்துவருகின்றன. இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை சார்ந்துதான் உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போருக்கு முன்னால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலைக்கும் தற்போதைய விலைக்கும் இடையே மாறுபாடு உள்ளது. நமது நாடு தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையை OPEC (organisation of petroleum exporting countries) என்னும் அமெரிக்க ஆதரவு பெற்ற அரேபிய கூட்டமைப்பு மூலமும், ரஷ்யாவிலிருந்து பெரும்பாலும் நிறைவு செய்து கொள்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679314555855.png" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>இந்தியாவில் ஒருநாளைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் எவ்வளவு தெரியுமா?</strong></span></p>
<p>கடந்த பிப்ரவரி மாத முடிவுப்படி, ஒரு வருடத்தில், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து ஒருநாளைக்கு சராசரியாக 8,70,000 பேரல் கச்சா எண்ணெய் வாங்கியிருக்கிறது எனவும், இது இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 20 சதவீதமாகும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ரஷ்யா, அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து இந்திய இறக்குமதியாளர்களுக்கும் சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ரிலையன்ஸ், நயாரா எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் தினமும் 3,85,000 பேரல் கச்சா எண்ணெய்யையும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், MRPL ஆகியவை இணைந்து 4,84,000 பேரல் கச்சா எண்ணெய்யையும் தினந்தோறும் இறக்குமதி செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.</p>
<p><span style="color: #ff0000;"><strong>உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியின் பங்களிப்பு</strong></span></p>
<p>ரஷ்யா தவிர, ஈராக் மற்றும் சவூதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளிடமிருந்து இந்தியா, கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. சவூதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாக உள்ளன. அதிலும் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமீரகம், கத்தார், ஈராக் ஆகிய நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியின் பங்களிப்பு 63 சதவீதமாக இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உலகில் 80 சதவீத எண்ணெய் கினறுகள் உள்ளன. கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், செயற்கை ரப்பர், நைலான், வாசனைத் திரவியங்கள், சோப்பு உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கப் பெறுகின்றன.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157178/Low-price-of-crude-oil----Will-the-price-of-petrol-and-diesel-go-down-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157178/Low-price-of-crude-oil----Will-the-price-of-petrol-and-diesel-go-down-.html</guid>
<description><![CDATA[சாமானிய, மிடில் க்ளாஸ் மக்களின் பட்ஜெட்டில் சமயல் எரிவாயு சிலிண்டரை போல் எப்போதும் இடிக்கும் ஒரு செலவு என்றால் அது பெட்ரோல் செலவுதான். அன்றாடம் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்லும் இவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேலே நீண்ட நாட்களாக இருந்து வருவது மிகப்பெரிய சுமையாகவே இருக்கிறது. இதனால் எப்போது பெட்ரோல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள். தற்போது பெட்ரோல் விலை&nbsp; சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என சொல்கிறார்கள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வாருங்கள் விரிவான காரணத்தை பார்க்கலாம்.
300 நாட்களாக மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை
உலக பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானதாக பெட்ரோலியப் பொருட்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் அதன் விலை வரலாறு காணாத அளவில் இருக்கின்றன. என்னதான் விலையேறினாலும், அவைகள் இல்லாமல் ஒருநாளைக்கூட கடக்க முடிவதில்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 116 டாலர்களாக (ரூ. 9,580.76) இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, கடந்த ஜனவரி (2023) மாதம் 82 டாலர்களாகக் (ரூ. 6,772.61) குறைந்தது. ஆனாலும் கடந்த 300 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமுமில்லை.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்திய மத்திய அமைச்சர்
கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும்கூட, விலையை மாற்றாமல் வைத்திருந்த காரணத்தால் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு தற்போது ஈடுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது. என்றாலும் கடந்த ஜனவரியில் இதுகுறித்துப் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, &rdquo;இதுவரை ஏற்பட்ட இழப்புகளை சரிக்கட்டிக் கொள்ளும் பணியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும்&rdquo; என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
பழைய விலைக்கே விற்பனை&nbsp;செய்யப்படுகிறது
ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் குறைக்க முன்வரவில்லை. இதற்கிடையே சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி உட்பட அமெரிக்காவில் வங்கிகள் சரிவைச் சந்தித்த பிறகு, தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 75 டாலருக்கும் (ரூ.6,194.66) கீழே குறைந்து வருகிறது. என்றாலும் இந்தியாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றாமல் அதிகப்படியான பழைய விலைக்கே விற்பனை செய்து வருகின்றன.

அதற்கு டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதே காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நாம் இந்திய ரூபாய் மதிப்பில் அதிகமாகச் செலவிட வேண்டி உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதனால்தான், உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்கிறது என்றும் காரணம் சொல்லப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் 300வது நாளாக தொடர்ந்து ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது.
கச்சா எண்ணெய் விலை குறைவால் எண்ணெய் நிறுவனங்கள் லாபம்
அதேநேரத்தில் இது மேலும் உயராமல், மக்களுக்கு மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரது&nbsp;பொதுவான வேண்டுகோளாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கச்சா எண்ணெய் விலை குறைவால், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் டீசலுக்கு 11.1 ரூபாயும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8.7 ரூபாயும் லாபம் ஈட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறையாததால், நுகர்வோர் அதிருப்தியில் உள்ளனர். சென்னையில், கடந்த 300வது நாளாக, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கலால் வரியைக் குறைத்த மத்திய அரசு
முன்னதாக, கடந்த ஆண்டு மே 21ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், &rdquo;பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும்&rdquo; என அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. அன்றைய தினம் முதல் தற்போது வரை பெட்ரோல் டீசல் விலை 300வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதற்கு முன்பு (2022 ஏப்ரல்), ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அப்போது, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் தனது பட்ஜெட்டில் பெட்ரோல் விலையில் ரூ. 3 குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை நிலவரம்
கடந்த 10 மாத காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது. அதாவது கடந்த மார்ச் (2023) 18ஆம் தேதி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 69.12 டாலருக்கு (ரூ.5,711.56) விற்கப்பட்டது. அதே ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இன்று (மார்ச் 20), 64.79 டாலருக்கு (ரூ. 5,350.15) விற்பனை செய்யப்படுகிறது. என்றாலும் கடந்த காலங்களில் 120 டாலருக்கு (ரூ.9,909.22) மேல் விற்கப்பட்டபோது நிர்ணயித்த அதே விலையில் தற்போதும் பெட்ரோல், டீசல் விலையிலேயே இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. இப்போதும் மக்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், தற்போதைக்கு இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றே வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். &rdquo;கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலேயே எண்ணெய் நிறுவனங்கள் அதே விலைக்கு விற்பனை செய்வதாகவும், குறிப்பாக, அவைகள் முக்கால்வாசி பங்கு லாபத்தை எதிர்பார்க்கின்றன&rdquo; எனவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏன்?
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியது. தற்போது வரை அந்தப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரையடுத்து, உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், எண்ணெய் விநியோகிக்கும் தொடர் சங்கிலிகளில் சீர்குலைவும் ஏற்பட்டது. அதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு கண்டது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கக்கூடாது என தடை விதித்தன. ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் அதிகளவிலான எண்ணெய் வாங்கி வருகின்றன. அதற்கு, ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதுதான் காரணம்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. அதிலும் இந்திய ஆயில் சுத்திரிகரிப்பு நிறுவனங்கள் ஒருநாளைக்கு பல பேரல் அளவிலான கச்சா எண்ணெய்யை, ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்துவருகின்றன. இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை சார்ந்துதான் உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போருக்கு முன்னால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலைக்கும் தற்போதைய விலைக்கும் இடையே மாறுபாடு உள்ளது. நமது நாடு தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையை OPEC (organisation of petroleum exporting countries) என்னும் அமெரிக்க ஆதரவு பெற்ற அரேபிய கூட்டமைப்பு மூலமும், ரஷ்யாவிலிருந்து பெரும்பாலும் நிறைவு செய்து கொள்கிறது.

இந்தியாவில் ஒருநாளைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் எவ்வளவு தெரியுமா?
கடந்த பிப்ரவரி மாத முடிவுப்படி, ஒரு வருடத்தில், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து ஒருநாளைக்கு சராசரியாக 8,70,000 பேரல் கச்சா எண்ணெய் வாங்கியிருக்கிறது எனவும், இது இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 20 சதவீதமாகும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ரஷ்யா, அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து இந்திய இறக்குமதியாளர்களுக்கும் சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ரிலையன்ஸ், நயாரா எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் தினமும் 3,85,000 பேரல் கச்சா எண்ணெய்யையும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், MRPL ஆகியவை இணைந்து 4,84,000 பேரல் கச்சா எண்ணெய்யையும் தினந்தோறும் இறக்குமதி செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியின் பங்களிப்பு
ரஷ்யா தவிர, ஈராக் மற்றும் சவூதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளிடமிருந்து இந்தியா, கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. சவூதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாக உள்ளன. அதிலும் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமீரகம், கத்தார், ஈராக் ஆகிய நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியின் பங்களிப்பு 63 சதவீதமாக இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உலகில் 80 சதவீத எண்ணெய் கினறுகள் உள்ளன. கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், செயற்கை ரப்பர், நைலான், வாசனைத் திரவியங்கள், சோப்பு உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கப் பெறுகின்றன.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 18:35:09 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 20:29:53 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>‘சாலை விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டவர்களுக்கு இதையெல்லாம் செய்யவே கூடாது!’ #HealthAlert</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157171/world-head-injury-awareness-day-article.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172262.webp" style="width:100%;"></p><p><strong>இன்று &lsquo;உலக தலைக்காயம் விழிப்புணர்வு தினம்&rsquo; கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், என்ன மாதிரியான தலைக்காயங்களையெல்லாம் உதாசீனப்படுத்தவேகூடாது, சாலை விபத்துகளில் தலைக்காயம் ஏற்பட்டோருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது பற்றி நம்மிடையே விவரிக்கிறார் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஹரீஷ்சந்திரா நம்மிடையே பேசினார்.</strong></p>
<p><strong>இந்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?</strong></p>
<p>தலைக் காயங்கள் குறித்து அறியும்முன் முதலில், இந்த தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன, இந்த ஆண்டு இத்தினத்துக்கான மையக்கரு என்ன என்பது பற்றி அறிவோம்.&nbsp;பொதுவாக தலையின் எந்த இடத்தில் அடிபட்டாலும் மூளை, மண்டை ஓடு தொடங்கி எங்குவேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் தலையில் காயம் ஏற்பட்டால் மிக மிக கவனமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். <strong><em>பெரும்பாலான தலைக்காயங்கள் சாலை விபத்துகளாலேயே ஏற்படுகிறது என்பது புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்லும் தகவல்.</em> </strong>அப்படியான <span style="color: #ff0000;">சாலைவிபத்துகளை தவிர்ப்பது, விபத்து ஏற்பட்டால் தலைக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்துவது, தலைக்காயங்களை ஏன் உதாசீனப்படுத்தக்கூடாது</span> என கூறுவது போன்றவையே இந்நாளின் நோக்கங்கள்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679308502188.png" alt="image" style="width:100%;" /></p>
<p>பெரிய விபத்துகளில் மட்டுமின்றி, பல சமயங்களில் ஏதேனும் சிறு விளையாட்டின் போதோ, குதிக்கும் போதோகூட தலையில் சிறு காயம் ஏற்பட்டு, பின் அது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. இதையொட்டியே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி "உலக தலை காய விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது, இது தலைக்காயங்களை எப்படி தவிர்ப்பது, தவிர்க்காவிட்டால் ஏற்படும் பிரச்னைகளை குறிப்பிட்டு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது. இந்த ஆண்டு உலக தலை காயம் விழிப்புணர்வு தினம் 2023-ன் மையக்கரு: &lsquo;Safer You and Safer Nation, Your Wellbeing on the Road' என்பதாகும்.</p>
<p><strong>தவிர்க்கக்கூடாத தலை காய அறிகுறிகள்:</strong></p>
<p><em>ரத்த இழப்பு அதிகம் இருக்கிறது, காதுக்கு பின்னே கருப்பாக ரத்தக்கட்டு போல இருப்பது, கண்களுக்கு கீழே மாற்றங்கள் தெரிவது, தொடர்ந்து வாந்தி வந்துகொண்டே இருப்பது, அடிபட்டு சில மணி நேரத்தில் எப்படி அடிப்பட்டது &ndash; என்ன ஆனது என்றே தெரியாமல் இருப்பது</em> போன்றவை உதாசீனப்படுத்தக்கூடாத அறிகுறிகளாகும். இவர்கள் எந்தவித சுய சிகிச்சையும் எடுக்காமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679314109947.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிக மிக கவனமாக..</strong></p>
<p>இந்த அறிகுறிகள் வயதுக்கேற்ப மாறுபடும் என்றபோதிலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். அதிலும்&nbsp;குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில், குழந்தைகளுக்கு பேசத்தெரியாது, தங்கள் உணர்வுகளை சொல்லத்தெரியாது என்பதால் பெற்றோர்தான் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். எந்தவொரு மாறுதலையும் உதாசீனப்படுத்தாமல், மருத்துவ ஆலோசனையை பெற்றோர் கட்டாயம் பெறவேண்டும். இதேபோல வயதானவர்கள் விஷயத்திலும் நாம் கவனமாக இருக்கவேண்டும். அதிலும் இதய நோய்களுக்காக மருந்து மாத்திரை உட்கொள்பவர்கள், மிக மிக கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் இதய நோய் இருப்பவர்களுக்கு, ரத்தம் மெலிதாக மாத்திரை கொடுக்கப்படும். அப்படியானவர்களுக்கு தலையில் அடிபடும்போது, சிக்கல் அதிகம். ஆகவே அவர்களும் கவனமாக இருக்கவும்&rdquo; என்றார்.</p>
<p><strong>தலையை அசைக்கக் கூடாது!</strong></p>
<p>அதிக தலைகாயம், சாலைவிபத்தால்தான் ஏற்படுகிறது. ஆகவே சாலைவிபத்து ஏற்பட்டோருக்கு, அதிலும் தலைக்காயம் ஏற்பட்டோருக்கு என்ன முதலுதவிக்கு செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார். அதன்படி, &ldquo;<strong><em>சாலைவிபத்தில் தலைக்காயம் ஏற்பட்டால், அவர்களுடைய தலையை பொதுமக்கள் அசைக்கவோ திருப்பவோ முயலக்கூடாது. குறிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டவர்கள் விஷயத்தில் கவனம் தேவை. அவர்களின் ஹெல்மெட்டைகூட மக்கள் கழற்ற முற்படவேண்டாம். ஆம்புலன்ஸ் சேவை வந்தபிறகு அதை பாதுகாப்பான முறையில் அவர்கள் அகற்றுவர். இன்னொரு விஷயம், தலையில் அடிபட்டவர்களை நேராக அமரவைக்ககூடாது. படுக்கவைக்கத்தான் வேண்டும்</em></strong>. அப்போதுதான் ரத்த ஓட்டம் சீராகும். &nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679308564596.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதை குறிப்பிட்டு சொல்ல காரணம், <span style="color: #ff0000;">தலையில் அடிபட்டவர்களை அங்கிருப்பவர்கள் முதலுதவி என்ற பெயரில் கூடுதல் சிக்கல்களுக்கு உள்ளாக்கிவிடுவதை காண முடிகிறது. முடிந்தவரை விபத்துக்குள்ளானவர்களை விரைந்து மருத்துவமனையில் சேர்க்கவும், அல்லது ஆம்புலன்ஸ் வரவைக்கவும். மயக்கமின்றி விழித்திருப்பவர்களுக்கு சிபிஆர் போன்றவை வேண்டாம். அதேபோல அவர்களை படுக்கவைக்க&nbsp;வேண்டும், அமரவைக்க வேண்டாம்</span>&rdquo; என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157171/world-head-injury-awareness-day-article.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157171/world-head-injury-awareness-day-article.html</guid>
<description><![CDATA[இன்று &lsquo;உலக தலைக்காயம் விழிப்புணர்வு தினம்&rsquo; கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், என்ன மாதிரியான தலைக்காயங்களையெல்லாம் உதாசீனப்படுத்தவேகூடாது, சாலை விபத்துகளில் தலைக்காயம் ஏற்பட்டோருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது பற்றி நம்மிடையே விவரிக்கிறார் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஹரீஷ்சந்திரா நம்மிடையே பேசினார்.
இந்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
தலைக் காயங்கள் குறித்து அறியும்முன் முதலில், இந்த தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன, இந்த ஆண்டு இத்தினத்துக்கான மையக்கரு என்ன என்பது பற்றி அறிவோம்.&nbsp;பொதுவாக தலையின் எந்த இடத்தில் அடிபட்டாலும் மூளை, மண்டை ஓடு தொடங்கி எங்குவேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் தலையில் காயம் ஏற்பட்டால் மிக மிக கவனமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பெரும்பாலான தலைக்காயங்கள் சாலை விபத்துகளாலேயே ஏற்படுகிறது என்பது புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்லும் தகவல். அப்படியான சாலைவிபத்துகளை தவிர்ப்பது, விபத்து ஏற்பட்டால் தலைக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்துவது, தலைக்காயங்களை ஏன் உதாசீனப்படுத்தக்கூடாது என கூறுவது போன்றவையே இந்நாளின் நோக்கங்கள்.

பெரிய விபத்துகளில் மட்டுமின்றி, பல சமயங்களில் ஏதேனும் சிறு விளையாட்டின் போதோ, குதிக்கும் போதோகூட தலையில் சிறு காயம் ஏற்பட்டு, பின் அது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. இதையொட்டியே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி "உலக தலை காய விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது, இது தலைக்காயங்களை எப்படி தவிர்ப்பது, தவிர்க்காவிட்டால் ஏற்படும் பிரச்னைகளை குறிப்பிட்டு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது. இந்த ஆண்டு உலக தலை காயம் விழிப்புணர்வு தினம் 2023-ன் மையக்கரு: &lsquo;Safer You and Safer Nation, Your Wellbeing on the Road' என்பதாகும்.
தவிர்க்கக்கூடாத தலை காய அறிகுறிகள்:
ரத்த இழப்பு அதிகம் இருக்கிறது, காதுக்கு பின்னே கருப்பாக ரத்தக்கட்டு போல இருப்பது, கண்களுக்கு கீழே மாற்றங்கள் தெரிவது, தொடர்ந்து வாந்தி வந்துகொண்டே இருப்பது, அடிபட்டு சில மணி நேரத்தில் எப்படி அடிப்பட்டது &ndash; என்ன ஆனது என்றே தெரியாமல் இருப்பது போன்றவை உதாசீனப்படுத்தக்கூடாத அறிகுறிகளாகும். இவர்கள் எந்தவித சுய சிகிச்சையும் எடுக்காமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிக மிக கவனமாக..
இந்த அறிகுறிகள் வயதுக்கேற்ப மாறுபடும் என்றபோதிலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். அதிலும்&nbsp;குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில், குழந்தைகளுக்கு பேசத்தெரியாது, தங்கள் உணர்வுகளை சொல்லத்தெரியாது என்பதால் பெற்றோர்தான் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். எந்தவொரு மாறுதலையும் உதாசீனப்படுத்தாமல், மருத்துவ ஆலோசனையை பெற்றோர் கட்டாயம் பெறவேண்டும். இதேபோல வயதானவர்கள் விஷயத்திலும் நாம் கவனமாக இருக்கவேண்டும். அதிலும் இதய நோய்களுக்காக மருந்து மாத்திரை உட்கொள்பவர்கள், மிக மிக கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் இதய நோய் இருப்பவர்களுக்கு, ரத்தம் மெலிதாக மாத்திரை கொடுக்கப்படும். அப்படியானவர்களுக்கு தலையில் அடிபடும்போது, சிக்கல் அதிகம். ஆகவே அவர்களும் கவனமாக இருக்கவும்&rdquo; என்றார்.
தலையை அசைக்கக் கூடாது!
அதிக தலைகாயம், சாலைவிபத்தால்தான் ஏற்படுகிறது. ஆகவே சாலைவிபத்து ஏற்பட்டோருக்கு, அதிலும் தலைக்காயம் ஏற்பட்டோருக்கு என்ன முதலுதவிக்கு செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார். அதன்படி, &ldquo;சாலைவிபத்தில் தலைக்காயம் ஏற்பட்டால், அவர்களுடைய தலையை பொதுமக்கள் அசைக்கவோ திருப்பவோ முயலக்கூடாது. குறிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டவர்கள் விஷயத்தில் கவனம் தேவை. அவர்களின் ஹெல்மெட்டைகூட மக்கள் கழற்ற முற்படவேண்டாம். ஆம்புலன்ஸ் சேவை வந்தபிறகு அதை பாதுகாப்பான முறையில் அவர்கள் அகற்றுவர். இன்னொரு விஷயம், தலையில் அடிபட்டவர்களை நேராக அமரவைக்ககூடாது. படுக்கவைக்கத்தான் வேண்டும். அப்போதுதான் ரத்த ஓட்டம் சீராகும். &nbsp;

இதை குறிப்பிட்டு சொல்ல காரணம், தலையில் அடிபட்டவர்களை அங்கிருப்பவர்கள் முதலுதவி என்ற பெயரில் கூடுதல் சிக்கல்களுக்கு உள்ளாக்கிவிடுவதை காண முடிகிறது. முடிந்தவரை விபத்துக்குள்ளானவர்களை விரைந்து மருத்துவமனையில் சேர்க்கவும், அல்லது ஆம்புலன்ஸ் வரவைக்கவும். மயக்கமின்றி விழித்திருப்பவர்களுக்கு சிபிஆர் போன்றவை வேண்டாம். அதேபோல அவர்களை படுக்கவைக்க&nbsp;வேண்டும், அமரவைக்க வேண்டாம்&rdquo; என்றார்.]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 16:31:01 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 23:04:03 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கெல்லாம் கிடையாது? - அமைச்சர் கீதா ஜீவன் விரிவான விளக்கம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157169/Minister-Geetha-Jeevan-special-interview-about-Rs-1000-financial-aid-for-women.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172260.webp" style="width:100%;"></p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 10 மணி தொடங்கி 2023 - 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் <span>நிதியமைச்சர்</span>. மேலும், இந்த திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும், இந்த திட்டத்திற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.</p>
<p>இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அதில், 80 லட்சத்துக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோர் பயன்பெற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.</p>
<p>அமைச்சர் கீதா ஜீவன் உடன் நமது செய்தியாளர் ரமேஷ் நடத்திய கேள்வி - பதில் கலந்துரையாடல்;</p>
<ul style="list-style-type: circle;">
<li><span style="color: #ff0000;"><strong>திமுக தேர்தல் அறிக்கையில் இருந்த இந்த முக்கியமான திட்டத்தை எப்படி செயல்படுத்தப்போகிறீர்கள்?</strong></span></li>
</ul>
<p><em>இனிமேல்தான் இந்த திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, எப்படி செயல்படுத்தவேண்டும் என முதல்வரின் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். தொடக்கநிலையாக ரூ.70000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஏழை, எளிய பெண்களுக்கு, அதாவது வருமான வரி கட்டுகிறவர்கள், தொழில் அதிபர்கள் என்றில்லாமல், அந்த 1000 ரூபாய்தான் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமிடும், வாழ்க்கையில் ஏற்றம் காணும் என்று இருக்கிற, தேவைப்படும் பெண்களுக்கு நிச்சயம் இந்த பணம் வழங்கப்படும். அவர்களுக்கு ஏற்றார்போல் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உறுதியாக வழங்கப்படும்.</em></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679308139476.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><em>நிறையப்பெண்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு இது. தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோதுகூட பெண்களே முதல்வரிடம் நேரடியாக கேட்டார்கள். அந்த அளவிற்கு எதிர்பார்க்கப்பட்ட திட்டம் இன்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.</em></p>
<ul style="list-style-type: circle;">
<li><span style="color: #ff0000;"><strong>அரசு ஊழியர்கள் போக, ஏற்கனவே பல்வேறு திட்டங்களின்கீழ் பயனடையும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தவிர்த்து எவ்வளவு பேர் வர வாய்ப்பிருக்கிறது?</strong></span></li>
</ul>
<p><em>70லிருந்து 80 லட்சம் பேர் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய வாய்ப்பிருக்கிறது. என்னிடம் தரவுகள் எதுவும் இல்லாததால் துல்லியமாக கூற இயலவில்லை. ஆனால், நிச்சயம் இந்த பணம் தேவைப்படும், அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் என்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு நிச்சயம் வழங்கப்படும். இந்த மகளிர் உதவித்தொகையானது பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் முழுத்தொகையும் நேரடியாக பெண்களின் கணக்குகளில் சென்று சேரும்விதமாக முதல்வர் திட்டமிடுவார். இந்த பணமானது பெண்களின் கைச்செலவுக்கும், சேமிப்புக்கும் உதவக்கூடியதாகத்தான் இருக்கும்.பெண்களுக்கு சமத்துவம் கிடைக்கவே இதுபோன்ற திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.</em></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679308172712.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<ul style="list-style-type: circle;">
<li><span style="color: #ff0000;"><strong>&rsquo;தகுதிவாய்ந்த&rsquo; என குறிப்பிட்டுள்ளது பற்றி எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.. அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?</strong></span></li>
</ul>
<p><em>அரசு திட்டங்கள் என்று சொல்லும்போது, அது ஏழை, எளியோருக்கு, தேவைப்படுவோருக்கு வழங்குவதுதான் சிறப்பான திட்டமாக இருக்கும். அதனால்தான் தகுதியுள்ள என்று குறிப்பிடப்படுகிறது. எந்த திட்டமாக இருந்தாலும் தகுதிவாய்ந்த நபர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. நான் எனக்கும் உரிமைத்தொகை வேண்டும் என்று கேட்டால் நியாயமாகுமா? அதேபோல் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெண்கள் கேட்டால் நியாயமாகுமா? மகளிர் உரிமைத்தொகை தொடர்பான வழிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.</em></p>
<p><em><iframe width="420" height="236" src="//www.youtube.com/embed/VUptwzjZ1uE" allowfullscreen="allowfullscreen"></iframe></em></p>
<p><strong>பேட்டி: ரமேஷ், தொகுப்பு: சினேகதாரா</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157169/Minister-Geetha-Jeevan-special-interview-about-Rs-1000-financial-aid-for-women.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157169/Minister-Geetha-Jeevan-special-interview-about-Rs-1000-financial-aid-for-women.html</guid>
<description><![CDATA[தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 10 மணி தொடங்கி 2023 - 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர். மேலும், இந்த திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும், இந்த திட்டத்திற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.
இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அதில், 80 லட்சத்துக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோர் பயன்பெற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் கீதா ஜீவன் உடன் நமது செய்தியாளர் ரமேஷ் நடத்திய கேள்வி - பதில் கலந்துரையாடல்;

திமுக தேர்தல் அறிக்கையில் இருந்த இந்த முக்கியமான திட்டத்தை எப்படி செயல்படுத்தப்போகிறீர்கள்?

இனிமேல்தான் இந்த திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, எப்படி செயல்படுத்தவேண்டும் என முதல்வரின் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். தொடக்கநிலையாக ரூ.70000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஏழை, எளிய பெண்களுக்கு, அதாவது வருமான வரி கட்டுகிறவர்கள், தொழில் அதிபர்கள் என்றில்லாமல், அந்த 1000 ரூபாய்தான் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமிடும், வாழ்க்கையில் ஏற்றம் காணும் என்று இருக்கிற, தேவைப்படும் பெண்களுக்கு நிச்சயம் இந்த பணம் வழங்கப்படும். அவர்களுக்கு ஏற்றார்போல் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உறுதியாக வழங்கப்படும்.

நிறையப்பெண்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு இது. தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோதுகூட பெண்களே முதல்வரிடம் நேரடியாக கேட்டார்கள். அந்த அளவிற்கு எதிர்பார்க்கப்பட்ட திட்டம் இன்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் போக, ஏற்கனவே பல்வேறு திட்டங்களின்கீழ் பயனடையும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தவிர்த்து எவ்வளவு பேர் வர வாய்ப்பிருக்கிறது?

70லிருந்து 80 லட்சம் பேர் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய வாய்ப்பிருக்கிறது. என்னிடம் தரவுகள் எதுவும் இல்லாததால் துல்லியமாக கூற இயலவில்லை. ஆனால், நிச்சயம் இந்த பணம் தேவைப்படும், அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் என்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு நிச்சயம் வழங்கப்படும். இந்த மகளிர் உதவித்தொகையானது பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் முழுத்தொகையும் நேரடியாக பெண்களின் கணக்குகளில் சென்று சேரும்விதமாக முதல்வர் திட்டமிடுவார். இந்த பணமானது பெண்களின் கைச்செலவுக்கும், சேமிப்புக்கும் உதவக்கூடியதாகத்தான் இருக்கும்.பெண்களுக்கு சமத்துவம் கிடைக்கவே இதுபோன்ற திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.


&rsquo;தகுதிவாய்ந்த&rsquo; என குறிப்பிட்டுள்ளது பற்றி எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.. அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

அரசு திட்டங்கள் என்று சொல்லும்போது, அது ஏழை, எளியோருக்கு, தேவைப்படுவோருக்கு வழங்குவதுதான் சிறப்பான திட்டமாக இருக்கும். அதனால்தான் தகுதியுள்ள என்று குறிப்பிடப்படுகிறது. எந்த திட்டமாக இருந்தாலும் தகுதிவாய்ந்த நபர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. நான் எனக்கும் உரிமைத்தொகை வேண்டும் என்று கேட்டால் நியாயமாகுமா? அதேபோல் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெண்கள் கேட்டால் நியாயமாகுமா? மகளிர் உரிமைத்தொகை தொடர்பான வழிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

பேட்டி: ரமேஷ், தொகுப்பு: சினேகதாரா]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 16:10:39 IST</pubDate>
<modDate>Tue, 21 Mar 2023 08:56:16 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அமெரிக்கா அல்ல! இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர ஸ்டாலினின் ”உத்தரவு எண் 227”தான் காரணம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157163/7World-War-2-ended-with-Order-No--227-ah---America-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/21/800x400/172254.webp" style="width:100%;"></p><p><strong>உத்தரவு எண் 227 என்றால் என்ன?&nbsp;</strong></p>
<p><strong> இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக்கொண்டு வந்தது அமெரிக்கா என்று வரலாற்றில் இடம் பெற்றிருப்பது உண்மையா? அல்லது&nbsp;சோவியத்தின் தலைவர்&nbsp;ஜோசப் ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட 227 என்ற உத்திரவினாலா? என்பதை பற்றி கொஞ்சம் அலசி பார்க்கலாம்.</strong></p>
<p><strong>கோடிக்கணக்கான உயிர்களை பலிகொண்ட உலகப் போர்கள்!</strong></p>
<p>மனித குலம் தன்னைத் தானே அழித்துக் கொள்ள உருவாக்கிக் கொண்ட&nbsp;மிகக் கொடூரமான விஷயங்களில் ஒன்று போர். அதுவும் உலகப் போர் என்பது உச்சக் கட்ட கொடூரம். யாரோ ஒரு சிலரின் பேராசைக்காக லட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து சாக வேண்டிய சூழலை போர் உருவாக்கும். போர் தொடங்குவதற்கு ஒரு சில அர்ப்பக் காரணங்கள் தேவைப்படலாம். ஆனால், போரை முடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. போரை தொடங்கியவர்களே நினைத்தாலும் முடிக்க முடியாது. அரசர் காலங்களில் நடந்த போர்களுக்கு வேறு அர்த்தங்கள் உண்டு. நாடு பிடிக்கும் கொள்ளை அதில் பிரதானமானதாக இருக்கும். ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து ஜனநாயக முறையிலான அரசாங்கங்கள் உருவான பிறகும் மீண்டும் போர்கள் நிகழ்ந்தது என்பது மன்னிக்க முடியாத குற்றங்களாகும். 1914 ஆம் ஆண்டு தொடங்கி 1918 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் உலகப் போரில் கிடைத்த பாடங்களை கொண்டாவது அதற்கடுத்து உலகப்போர்கள் நிகழாமல் தடுத்திருக்க வேண்டாம். ஆனால், அடுத்த 21 வருடங்களிலேயே இரண்டாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. கிட்டதட்ட 6 வருடங்கள் நடைபெற்ற இந்த உலகப் போரில் பல கோடி மக்கள் தங்கள் உயிர்களை இழந்தார்கள்.</p>
<p><strong>போரை தொடங்கி வைத்த ஹிட்லர்! 10 கோடி பேர் பலியான சோகம்</strong></p>
<p>ஜெர்மனி என்பது அப்போது ஒரு அடிபட்ட பாம்பாக இருந்தது. முதல் உலகப் போரில் சந்தித்த தோல்வி அதன் இதயத்தில் ஆறாத வடுவாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் வெர்சைல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி கொடுத்த விலைதான். ஜெர்மனியின் இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் அடால்ப் ஹிட்லர். ஒரு தேசத்தை எப்படி தவறாக வழிநடத்தக் கூடாது என்பதற்கு ஹிட்லரே மிகச் சிறந்த உதாரணம். போலந்து நாட்டின் மீது ஹிட்லர் தாக்குதலை தொடங்கிய 1939 ஆம் ஆண்டின் செப்டம்பர் 1 ஆம் தேதி உலக வரலாறு நிச்சயம் மறக்காது. ஏனெனில் ஹிட்லர் இதனை செய்துவிடக் கூடாது என அன்று பலரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எல்லோரது எண்ணத்திற்கு மாறாகவே அது நிகழ்ந்துவிட்டது. போரில்&nbsp;அச்சு நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும், நேச நாடுகளான எதிரணியில்&nbsp;சோவியத் யூனியன், பிரிட்டன், ஃபிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகள் இருந்தன. நேச நாடுகளில் பின்னர் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. உலகம் அதுவரை சந்தித்திராத கொடூரங்கள் இந்த உலகப் போரில் அரங்கேறியது. இரு தரப்பிலும் சுமார் 10 கோடிக்கும் மேல் மக்கள் உயிரிழந்ததாக ஆய்வறிக்கை கூறுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679379546322.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ஹிட்லர் யாரை குறிவைத்து போர் செய்தார்?</strong></p>
<p>ஹிட்லரின் போரானது தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்க்கு எதிராகவே அதிக அளவில் இருந்தது. ஜெர்மனியை சுற்றியுள்ள ஒவ்வொரு நாடாக சென்று வலிமைமிக்க தன்னுடைய படையால் தாக்குதல் நடத்தி வெற்றிகளை குவித்தார். இறுதியாக சோவியத் யூனியனை குறிவைத்து மிகப்பெரிய பாய்ச்சலில் தாக்குதலை நடத்தினார். ஜெர்மனியின் நாஜி படைக்கும் சோவியத் யூனியனின் செம்படைக்கும் இடையே மிகப்பெரிய அளவில் போர் நடைபெற்றது.</p>
<p>சோவியத் யூனியனின் உள்ளே நுழைந்து பெரும்பாலான பகுதிகளை நாஜிப் படையினர் கைப்பற்றிவிட்டார்கள். ஹிட்லரின் கையே நீண்ட காலம் ஓங்கியிருதது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679301497509.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>சோவியத் யூனியனி ஊடுருவிய நாஜிப்படைகள்!</strong></p>
<p>தங்களது படை வீரர்களின் இழப்புகளை பொருட்படுத்தாமல்,&nbsp;80 சதவிகித&nbsp; நாசிக் படையினர், சோவியத் யூனியனுக்குள் ஆழமாக ஊடுருவி, புதிய பகுதிகளை கைப்பற்றி, அவர்களது நகரங்களையும் கிராமங்களையும் அழித்து, சூறையாடினர். சோவியத்திற்கு உட்பட்ட பகுதியான வோரோஷிலோவ்கிராட், ஸ்டாரோபெல்ஸ்க், ரோசோஷ், குபியன்ஸ்க், வாலுய்கி, நோவோசெர்காஸ்க், ரோஸ்டோவ் ஆன் டான், வோரோனேஜின் பாதி ஆகியவற்றை ஜெர்மன் கைப்பற்றியது. இதனால் தங்கள் தோல்வியை தழுவுவது உறுதி என்று தெரிந்த குடிமக்களும், செம்படை வீரர்களும் தங்களின் உயிரைக்காத்துக்கொள்ள தானாகவே நாசிக் படையினரிடம் சரணடைந்தனர். அவர்களின் ஆயுதங்களும், உடமைகளும் அபகரிக்கப்பட்டன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679301518833.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>திருப்புமுனையை ஏற்படுத்திய இடம்!</strong></p>
<p>Battle of Stalingrad (1942-43).. இந்த இடத்தில் நடந்த ஒரு போர் தான் சோவியத் யூனியனின் தலையெழுத்தை மாற்றியது என்று கூறலாம். அச்சமயத்தில் ஹிட்லரின் எண்ணமானது ஸ்டாலின்கார்டை பிடிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஏனெனில், ஸ்டாலின்கார்ட் அருகில் ஓல்கோரிவர் என்ற ஆற்றின் அருகில்,<strong> caucasus&nbsp;</strong>என்ற எண்ணெய் கிணற்றை கைப்பற்றுவதை முக்கிய நோக்கமாக ஹிட்லர் கொண்டிருந்தார்.</p>
<p>இவ்வாறு, ரஷ்ய படை வீரர்களையும் பொது மக்களையும் ஹிட்லர் கைது செய்ததுடன் அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு அங்கு பல அநீதிகள் ஏற்படுத்தப்பட்டது. இதை கண்ட ஜோசப் ஸ்டாலின் சற்றும் மனம் தளாராது, நாட்டினை காப்பாற்றவும், நாட்டு மக்களை காப்பாற்றவும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற&nbsp;நிலைக்கு&nbsp;தள்ளப்பட்டார். இச்சமயத்தில் தான் தனது செம்படை ராணுவத்திற்கும் குடிமக்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.</p>
<p><strong>ஜோசப் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு!</strong></p>
<p>&rdquo; உக்ரைன், பெலோருசியா, பால்டிக்ஸ், டொனெட்ஸ்க் பேசின் மற்றும் பரந்த பிரதேசங்களை நாம இழந்துவிட்டோம், அதாவது பல மக்கள், உணவு, உலோகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தாவரங்களை இழந்துள்ளார்கள். இச்சமயத்தில் நாம் மனம் தளர்ந்து, பின்வாங்குவதால், நம்மையும் நம் தாய்நாட்டையும் அழிப்பதற்கு சமமாகும். எனவே நாம் எதிரிக்கு விட்டுச் செல்லும் ஒவ்வொரு புதிய பிரதேசமும் நமது எதிரியைப் பலப்படுத்தி, நம்மை, நமது பாதுகாப்பை, நமது தாய்நாட்டை பலவீனப்படுத்தும். ஆகவே... ஒவ்வொரு குடிமகன்களும் எனது உத்தரவுக்கு அடிபணிய வேண்டும்&rdquo; என்று போடப்பட்ட ஒரு உத்தரவு தான் &ldquo;உத்தரவு எண் 227&rdquo;. அதன்படி Battle of Stalingrad நடந்த போர் திருப்பு முனையாக அமைந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679458159111.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>சாகும் வரை போராடுங்கள்.. தற்கொலை வேண்டாம்!</strong></p>
<p>இதன் முழுமையான அர்த்தம் &ldquo;NOT ONE STEP BACK" &ldquo;FIGHT TO DEATH NOT SUSIDE" அதாவது போரில் சாகும் வரை போரிடவேண்டும். போரினால் உயிர் தியாகம் செய்ய வேண்டுமே தவிர தற்கொலையால் அல்ல... என்ற பொருள் பதிந்த உத்தரவு ஆகும். இந்த உத்தரவால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போருக்கு தள்ளப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆயுதம் ஏந்தினர். மூவருக்கு ஒரு துப்பாக்கியும்&nbsp; அவர்களுக்கு ஒரு பிரட்டும் ஒரு வெங்காயம் மட்டுமே உணவாக வழங்கப்பட்டது. சோவியத் யூனியனி செம்படை வீரர்களாக சாமானிய மக்கள் மாறினர். நாஜிப் படைகளுக்கு எதிராக வீரம் செறிந்த ஒரு போரை நிகழ்த்தினர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679379561814.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இத்தகைய உத்திரவால் ஸ்டாலினின் எண்ணப்படி , நாசிக் படையினரின் ஆற்றல் கட்டுப்படுத்தப்பட்டு, அவர்கள் மேலும் ரஷ்யாவிற்குள் முன்னேறுவது தடை செய்யப்பட்டது. இத்தகைய சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஸ்டாலின் அதிகளாவு ஆயுதங்களையும் பீரங்கிகளையும் உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும் கால அவகாசம் கிடைத்தது. அதே சமயம். நாட்டிற்காக போராடும் படை வீரர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தது.</p>
<p><strong>திருப்பி அடித்தது செம்படை!</strong></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679418884210.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>நாஜிப்படைகளை நாட்டின் உள்ளே முழுவதுமாக விட்டு ஒரு கட்டத்தில் சோவியத் படை திருப்பி அடித்தது. தொடர்ச்சியாக நாஜிப்படைகளை விரட்டிச் சென்று ஜெர்மனி வரை சென்றுவிட்டனர். ஜெர்மனிக்கே சென்று சோவியத் யூனியனின் செம்படை வீரர்கள் கொடியை நாட்டியது வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு தருணமாக இருந்தது. ஏனெனில் உலகையே அபாய குழிக்குள் தள்ளிக் கொண்டிருந்த ஹிட்லரின் நாஜிப்படைக்கு இந்த செம்படைதான் முடிவு கட்டியது. சோவியத் யூனியன் மட்டும் இந்தப் போரில் 2 கோடி மக்கள் பலிகொடுத்து உலகை காத்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679379574281.jpeg" alt="image" style="width:100%;" />&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679379826126.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இத்தகைய 227 என்ற உத்திரவு பிறப்பித்ததன் விளைவாக இறுதியில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றது.&nbsp; இதில் பிரிட்டனும், பிரான்ஸும் வெறும் 20 % நாசிக் படையினரை எதிர்கொண்டனர்.&nbsp; இதில் சோவியத் யூனியன் வெற்றிபெரும் நிலையில் மேக் இன் அமெரிக்கா என்று எழுதியவர் யார் என்று தெரியவில்லை.</p>
<p><strong><span style="color: #0000ff;">ஜெயஸ்ரீ அனந்த்</span></strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157163/7World-War-2-ended-with-Order-No--227-ah---America-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157163/7World-War-2-ended-with-Order-No--227-ah---America-.html</guid>
<description><![CDATA[உத்தரவு எண் 227 என்றால் என்ன?&nbsp;
 இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக்கொண்டு வந்தது அமெரிக்கா என்று வரலாற்றில் இடம் பெற்றிருப்பது உண்மையா? அல்லது&nbsp;சோவியத்தின் தலைவர்&nbsp;ஜோசப் ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட 227 என்ற உத்திரவினாலா? என்பதை பற்றி கொஞ்சம் அலசி பார்க்கலாம்.
கோடிக்கணக்கான உயிர்களை பலிகொண்ட உலகப் போர்கள்!
மனித குலம் தன்னைத் தானே அழித்துக் கொள்ள உருவாக்கிக் கொண்ட&nbsp;மிகக் கொடூரமான விஷயங்களில் ஒன்று போர். அதுவும் உலகப் போர் என்பது உச்சக் கட்ட கொடூரம். யாரோ ஒரு சிலரின் பேராசைக்காக லட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து சாக வேண்டிய சூழலை போர் உருவாக்கும். போர் தொடங்குவதற்கு ஒரு சில அர்ப்பக் காரணங்கள் தேவைப்படலாம். ஆனால், போரை முடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. போரை தொடங்கியவர்களே நினைத்தாலும் முடிக்க முடியாது. அரசர் காலங்களில் நடந்த போர்களுக்கு வேறு அர்த்தங்கள் உண்டு. நாடு பிடிக்கும் கொள்ளை அதில் பிரதானமானதாக இருக்கும். ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து ஜனநாயக முறையிலான அரசாங்கங்கள் உருவான பிறகும் மீண்டும் போர்கள் நிகழ்ந்தது என்பது மன்னிக்க முடியாத குற்றங்களாகும். 1914 ஆம் ஆண்டு தொடங்கி 1918 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் உலகப் போரில் கிடைத்த பாடங்களை கொண்டாவது அதற்கடுத்து உலகப்போர்கள் நிகழாமல் தடுத்திருக்க வேண்டாம். ஆனால், அடுத்த 21 வருடங்களிலேயே இரண்டாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. கிட்டதட்ட 6 வருடங்கள் நடைபெற்ற இந்த உலகப் போரில் பல கோடி மக்கள் தங்கள் உயிர்களை இழந்தார்கள்.
போரை தொடங்கி வைத்த ஹிட்லர்! 10 கோடி பேர் பலியான சோகம்
ஜெர்மனி என்பது அப்போது ஒரு அடிபட்ட பாம்பாக இருந்தது. முதல் உலகப் போரில் சந்தித்த தோல்வி அதன் இதயத்தில் ஆறாத வடுவாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் வெர்சைல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி கொடுத்த விலைதான். ஜெர்மனியின் இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் அடால்ப் ஹிட்லர். ஒரு தேசத்தை எப்படி தவறாக வழிநடத்தக் கூடாது என்பதற்கு ஹிட்லரே மிகச் சிறந்த உதாரணம். போலந்து நாட்டின் மீது ஹிட்லர் தாக்குதலை தொடங்கிய 1939 ஆம் ஆண்டின் செப்டம்பர் 1 ஆம் தேதி உலக வரலாறு நிச்சயம் மறக்காது. ஏனெனில் ஹிட்லர் இதனை செய்துவிடக் கூடாது என அன்று பலரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எல்லோரது எண்ணத்திற்கு மாறாகவே அது நிகழ்ந்துவிட்டது. போரில்&nbsp;அச்சு நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும், நேச நாடுகளான எதிரணியில்&nbsp;சோவியத் யூனியன், பிரிட்டன், ஃபிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகள் இருந்தன. நேச நாடுகளில் பின்னர் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. உலகம் அதுவரை சந்தித்திராத கொடூரங்கள் இந்த உலகப் போரில் அரங்கேறியது. இரு தரப்பிலும் சுமார் 10 கோடிக்கும் மேல் மக்கள் உயிரிழந்ததாக ஆய்வறிக்கை கூறுகிறது.

ஹிட்லர் யாரை குறிவைத்து போர் செய்தார்?
ஹிட்லரின் போரானது தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்க்கு எதிராகவே அதிக அளவில் இருந்தது. ஜெர்மனியை சுற்றியுள்ள ஒவ்வொரு நாடாக சென்று வலிமைமிக்க தன்னுடைய படையால் தாக்குதல் நடத்தி வெற்றிகளை குவித்தார். இறுதியாக சோவியத் யூனியனை குறிவைத்து மிகப்பெரிய பாய்ச்சலில் தாக்குதலை நடத்தினார். ஜெர்மனியின் நாஜி படைக்கும் சோவியத் யூனியனின் செம்படைக்கும் இடையே மிகப்பெரிய அளவில் போர் நடைபெற்றது.
சோவியத் யூனியனின் உள்ளே நுழைந்து பெரும்பாலான பகுதிகளை நாஜிப் படையினர் கைப்பற்றிவிட்டார்கள். ஹிட்லரின் கையே நீண்ட காலம் ஓங்கியிருதது.

சோவியத் யூனியனி ஊடுருவிய நாஜிப்படைகள்!
தங்களது படை வீரர்களின் இழப்புகளை பொருட்படுத்தாமல்,&nbsp;80 சதவிகித&nbsp; நாசிக் படையினர், சோவியத் யூனியனுக்குள் ஆழமாக ஊடுருவி, புதிய பகுதிகளை கைப்பற்றி, அவர்களது நகரங்களையும் கிராமங்களையும் அழித்து, சூறையாடினர். சோவியத்திற்கு உட்பட்ட பகுதியான வோரோஷிலோவ்கிராட், ஸ்டாரோபெல்ஸ்க், ரோசோஷ், குபியன்ஸ்க், வாலுய்கி, நோவோசெர்காஸ்க், ரோஸ்டோவ் ஆன் டான், வோரோனேஜின் பாதி ஆகியவற்றை ஜெர்மன் கைப்பற்றியது. இதனால் தங்கள் தோல்வியை தழுவுவது உறுதி என்று தெரிந்த குடிமக்களும், செம்படை வீரர்களும் தங்களின் உயிரைக்காத்துக்கொள்ள தானாகவே நாசிக் படையினரிடம் சரணடைந்தனர். அவர்களின் ஆயுதங்களும், உடமைகளும் அபகரிக்கப்பட்டன.

திருப்புமுனையை ஏற்படுத்திய இடம்!
Battle of Stalingrad (1942-43).. இந்த இடத்தில் நடந்த ஒரு போர் தான் சோவியத் யூனியனின் தலையெழுத்தை மாற்றியது என்று கூறலாம். அச்சமயத்தில் ஹிட்லரின் எண்ணமானது ஸ்டாலின்கார்டை பிடிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஏனெனில், ஸ்டாலின்கார்ட் அருகில் ஓல்கோரிவர் என்ற ஆற்றின் அருகில், caucasus&nbsp;என்ற எண்ணெய் கிணற்றை கைப்பற்றுவதை முக்கிய நோக்கமாக ஹிட்லர் கொண்டிருந்தார்.
இவ்வாறு, ரஷ்ய படை வீரர்களையும் பொது மக்களையும் ஹிட்லர் கைது செய்ததுடன் அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு அங்கு பல அநீதிகள் ஏற்படுத்தப்பட்டது. இதை கண்ட ஜோசப் ஸ்டாலின் சற்றும் மனம் தளாராது, நாட்டினை காப்பாற்றவும், நாட்டு மக்களை காப்பாற்றவும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற&nbsp;நிலைக்கு&nbsp;தள்ளப்பட்டார். இச்சமயத்தில் தான் தனது செம்படை ராணுவத்திற்கும் குடிமக்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
ஜோசப் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு!
&rdquo; உக்ரைன், பெலோருசியா, பால்டிக்ஸ், டொனெட்ஸ்க் பேசின் மற்றும் பரந்த பிரதேசங்களை நாம இழந்துவிட்டோம், அதாவது பல மக்கள், உணவு, உலோகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தாவரங்களை இழந்துள்ளார்கள். இச்சமயத்தில் நாம் மனம் தளர்ந்து, பின்வாங்குவதால், நம்மையும் நம் தாய்நாட்டையும் அழிப்பதற்கு சமமாகும். எனவே நாம் எதிரிக்கு விட்டுச் செல்லும் ஒவ்வொரு புதிய பிரதேசமும் நமது எதிரியைப் பலப்படுத்தி, நம்மை, நமது பாதுகாப்பை, நமது தாய்நாட்டை பலவீனப்படுத்தும். ஆகவே... ஒவ்வொரு குடிமகன்களும் எனது உத்தரவுக்கு அடிபணிய வேண்டும்&rdquo; என்று போடப்பட்ட ஒரு உத்தரவு தான் &ldquo;உத்தரவு எண் 227&rdquo;. அதன்படி Battle of Stalingrad நடந்த போர் திருப்பு முனையாக அமைந்தது.

சாகும் வரை போராடுங்கள்.. தற்கொலை வேண்டாம்!
இதன் முழுமையான அர்த்தம் &ldquo;NOT ONE STEP BACK" &ldquo;FIGHT TO DEATH NOT SUSIDE" அதாவது போரில் சாகும் வரை போரிடவேண்டும். போரினால் உயிர் தியாகம் செய்ய வேண்டுமே தவிர தற்கொலையால் அல்ல... என்ற பொருள் பதிந்த உத்தரவு ஆகும். இந்த உத்தரவால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போருக்கு தள்ளப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆயுதம் ஏந்தினர். மூவருக்கு ஒரு துப்பாக்கியும்&nbsp; அவர்களுக்கு ஒரு பிரட்டும் ஒரு வெங்காயம் மட்டுமே உணவாக வழங்கப்பட்டது. சோவியத் யூனியனி செம்படை வீரர்களாக சாமானிய மக்கள் மாறினர். நாஜிப் படைகளுக்கு எதிராக வீரம் செறிந்த ஒரு போரை நிகழ்த்தினர்.

இத்தகைய உத்திரவால் ஸ்டாலினின் எண்ணப்படி , நாசிக் படையினரின் ஆற்றல் கட்டுப்படுத்தப்பட்டு, அவர்கள் மேலும் ரஷ்யாவிற்குள் முன்னேறுவது தடை செய்யப்பட்டது. இத்தகைய சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஸ்டாலின் அதிகளாவு ஆயுதங்களையும் பீரங்கிகளையும் உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும் கால அவகாசம் கிடைத்தது. அதே சமயம். நாட்டிற்காக போராடும் படை வீரர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தது.
திருப்பி அடித்தது செம்படை!

நாஜிப்படைகளை நாட்டின் உள்ளே முழுவதுமாக விட்டு ஒரு கட்டத்தில் சோவியத் படை திருப்பி அடித்தது. தொடர்ச்சியாக நாஜிப்படைகளை விரட்டிச் சென்று ஜெர்மனி வரை சென்றுவிட்டனர். ஜெர்மனிக்கே சென்று சோவியத் யூனியனின் செம்படை வீரர்கள் கொடியை நாட்டியது வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு தருணமாக இருந்தது. ஏனெனில் உலகையே அபாய குழிக்குள் தள்ளிக் கொண்டிருந்த ஹிட்லரின் நாஜிப்படைக்கு இந்த செம்படைதான் முடிவு கட்டியது. சோவியத் யூனியன் மட்டும் இந்தப் போரில் 2 கோடி மக்கள் பலிகொடுத்து உலகை காத்தது.
&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;
இத்தகைய 227 என்ற உத்திரவு பிறப்பித்ததன் விளைவாக இறுதியில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றது.&nbsp; இதில் பிரிட்டனும், பிரான்ஸும் வெறும் 20 % நாசிக் படையினரை எதிர்கொண்டனர்.&nbsp; இதில் சோவியத் யூனியன் வெற்றிபெரும் நிலையில் மேக் இன் அமெரிக்கா என்று எழுதியவர் யார் என்று தெரியவில்லை.
ஜெயஸ்ரீ அனந்த்]]></description>
<pubDate>Tue, 21 Mar 2023 22:48:26 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 09:42:27 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>TN Budget: “கலைஞர் நூற்றாண்டில், அண்ணா பிறந்தநாளில் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை”</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157154/Finance-minister-announcement-on-Women-Entitlement-cash-in-TN-Budget.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172245.webp" style="width:100%;"></p><p><span>தமிழ்நாடு சட்டப்பேரவையில்,&nbsp;இன்று காலை 10 மணி தொடங்கி&nbsp;2023 - 24-ம் ஆண்டிற்கான&nbsp;பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்&nbsp;தாக்கல் செய்தார். அப்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். குறிப்பிட்ட அந்த உரையின் போது அவர் பேசியவை இங்கே:</span></p>
<p><span>&ldquo;</span>சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தை, சரிநிகர் சமூகமாக உயர்த்த திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு, கல்வியில் - நிர்வாகத்தில் - அதிகாரமிக்க பொறுப்புகளில் - பொருளாதாரத்தில் - சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களை, ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்துவருகிறோம். மகளிருக்கு சொத்துரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் தனி இட ஒதுக்கீடு அளித்தது முதல் இன்று கட்டணமில்லா பேருந்து வழங்கியது வரை எப்போதும் அவர்களை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறோம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679295492898.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்தவகையில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற இலக்கணப்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத பல நல திட்டங்களையும் செய்துவருவோர் என்று மாமன்ற உறுப்பினர்கள் அறிவீர்கள். அதன்படி மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவைதான். இத்தகையை புதுமையான திட்டங்களை செயல்படுத்திய நம் முதல்வர், மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவோம் என்ற வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/BREAKING?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BREAKING</a> | குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை - செப்.15ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்<a href="https://twitter.com/hashtag/BUDGET?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BUDGET</a> | <a href="https://twitter.com/hashtag/TNBudget2023?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNBudget2023</a> | <a href="https://twitter.com/hashtag/PTRPalanivelThiagarajan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PTRPalanivelThiagarajan</a> | <a href="https://twitter.com/hashtag/MKStalin?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MKStalin</a> | <a href="https://twitter.com/hashtag/BudgetwithPT?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BudgetwithPT</a> <a href="https://t.co/i4tEQ5ggcd">pic.twitter.com/i4tEQ5ggcd</a></p>
&mdash; PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) <a href="https://twitter.com/PTTVOnlineNews/status/1637708010075324416?ref_src=twsrc%5Etfw">March 20, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>அதன்படி, வரும் நிதியாண்டில் தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். ஒன்றிய அரசால் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரித்த குடும்ப செலவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத்தலைவிகளுக்கு, மாதந்தோறும் 1,000 ஆயிரம் ரூபாய் பெரும் உதவியாக இருக்கும்.</p>
<p><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/-JigrVWK6Ms" title="குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் -நிதியமைச்சர்&nbsp; &nbsp;| TN Budget | தமிழ்நாடு பட்ஜெட் | PTT" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில் திராவிட இயக்க மாதம் என சொல்லப்படும் செப்டம்பர் மாதத்தில், தாய்த்தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் பெருமகன் அண்ணாவின் பிறந்தநாளான செப்.15 முதல் முதல்வரால் கொண்டுவரப்படும். புரட்சியை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது&rdquo; என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157154/Finance-minister-announcement-on-Women-Entitlement-cash-in-TN-Budget.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157154/Finance-minister-announcement-on-Women-Entitlement-cash-in-TN-Budget.html</guid>
<description><![CDATA[தமிழ்நாடு சட்டப்பேரவையில்,&nbsp;இன்று காலை 10 மணி தொடங்கி&nbsp;2023 - 24-ம் ஆண்டிற்கான&nbsp;பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்&nbsp;தாக்கல் செய்தார். அப்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். குறிப்பிட்ட அந்த உரையின் போது அவர் பேசியவை இங்கே:
&ldquo;சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தை, சரிநிகர் சமூகமாக உயர்த்த திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு, கல்வியில் - நிர்வாகத்தில் - அதிகாரமிக்க பொறுப்புகளில் - பொருளாதாரத்தில் - சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களை, ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்துவருகிறோம். மகளிருக்கு சொத்துரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் தனி இட ஒதுக்கீடு அளித்தது முதல் இன்று கட்டணமில்லா பேருந்து வழங்கியது வரை எப்போதும் அவர்களை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறோம்.

அந்தவகையில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற இலக்கணப்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத பல நல திட்டங்களையும் செய்துவருவோர் என்று மாமன்ற உறுப்பினர்கள் அறிவீர்கள். அதன்படி மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவைதான். இத்தகையை புதுமையான திட்டங்களை செயல்படுத்திய நம் முதல்வர், மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவோம் என்ற வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்.

#BREAKING | குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை - செப்.15ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்#BUDGET | #TNBudget2023 | #PTRPalanivelThiagarajan | #MKStalin | #BudgetwithPT pic.twitter.com/i4tEQ5ggcd
&mdash; PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 20, 2023



அதன்படி, வரும் நிதியாண்டில் தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். ஒன்றிய அரசால் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரித்த குடும்ப செலவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத்தலைவிகளுக்கு, மாதந்தோறும் 1,000 ஆயிரம் ரூபாய் பெரும் உதவியாக இருக்கும்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில் திராவிட இயக்க மாதம் என சொல்லப்படும் செப்டம்பர் மாதத்தில், தாய்த்தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் பெருமகன் அண்ணாவின் பிறந்தநாளான செப்.15 முதல் முதல்வரால் கொண்டுவரப்படும். புரட்சியை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது&rdquo; என்றார்.]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 12:54:31 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 15:15:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>TN Budget 2023-24: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157144/Tamilnadu-Budget-2023-24-important-updates.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172235.webp" style="width:100%;"></p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில்,&nbsp;இன்று காலை 10 மணி தொடங்கி&nbsp;2023 - 24-ம் ஆண்டிற்கான&nbsp;பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்&nbsp;தாக்கல் செய்துவருகிறார்.</p>
<p><strong>அவர் வழங்கிய பட்ஜெட்&nbsp;உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இங்கே:</strong></p>
<p>* வருவாய் பற்றாக்குறையை ரூ. 60,000 கோடி என்பதிலிருந்து, 30,000 கோடி ரூபாய் என்ற அளவுக்கு குறைத்துள்ளோம். மேலும் வரும் ஆண்டுகளில் அது குறைக்கப்படும்.</p>
<p>* மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்</p>
<p>* அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அதற்கு, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>* அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோருக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு&nbsp;<span>செய்யப்பட்டுள்ளது.</span></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679289660784.png" alt="image" style="width:100%;" /></p>
<p>* இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு, ரூ.223 கோடியில் புதிய வீடுகள் கட்டப்படும்.</p>
<p>* ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகளை எழுதும் தேர்வர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு&nbsp;<span>செய்யப்பட்டுள்ளது.</span></p>
<p>*&nbsp;சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவப்பிரிவு அமைக்கப்படும்.</p>
<p>* சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.</p>
<p>* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு&nbsp;<span>செய்யப்பட்டுள்ளது.</span></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679289684971.png" alt="image" style="width:100%;" /></p>
<p>* நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து இருமடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும்</p>
<p>* வயது முதிர்ந்த மேலும் 591 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்</p>
<p>* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது</p>
<p>* ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது</p>
<p>* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679289715627.jpeg" alt="image" style="width:100%;" width="800" caption="false" /></p>
<p>* நகர்ப்புற ஊரக பகுதிகளில் ஆதிதிராவிடர் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் நடைமுறைத்தப்படும்.</p>
<p>* புதிய வண்ணார் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்க ரூ. 10 கோடி அளிக்கப்படும்.</p>
<p>* <span>முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்&nbsp;செய்யப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.</span></p>
<p>* மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ரூ. 100 கோடியில் புதிய விடுதிகள் அமைக்கப்படும்.</p>
<p>* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள், ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr">முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்...<br />ரூ.500 கோடி ஒதுக்கீடு-18 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். <br />அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.<a href="https://twitter.com/hashtag/CMMKSTALIN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMMKSTALIN</a> <a href="https://twitter.com/hashtag/TNDIPR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNDIPR</a> <a href="https://twitter.com/hashtag/TNBudget2023?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNBudget2023</a><a href="https://twitter.com/hashtag/TNBreakfast?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNBreakfast</a><a href="https://twitter.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a><a href="https://twitter.com/ptrmadurai?ref_src=twsrc%5Etfw">@ptrmadurai</a> <a href="https://twitter.com/Anbil_Mahesh?ref_src=twsrc%5Etfw">@Anbil_Mahesh</a> <a href="https://twitter.com/tnschoolsedu?ref_src=twsrc%5Etfw">@tnschoolsedu</a> <a href="https://t.co/csFMEiHFHb">pic.twitter.com/csFMEiHFHb</a></p>
&mdash; TN DIPR (@TNDIPRNEWS) <a href="https://twitter.com/TNDIPRNEWS/status/1637684845701906432?ref_src=twsrc%5Etfw">March 20, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>* <span>புதிய விளையாட்டு மையம் - சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும்.</span></p>
<p>* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ. 30,000 கோடி வரை வங்கிக்கடன் வழங்க இலக்கு வைக்கப்படுகிறது.</p>
<p>* பெண் தொழில்முனைவோருக்காக, அரசு சார்பில் சிறப்பு புத்தொழில் இயக்கம் தொடங்கப்படும்.</p>
<p>*&nbsp;<span>சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை WiFi வசதி செய்து தரப்படும்.</span></p>
<p><span>*&nbsp;வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும் ரூ.1600 கோடி ஒதுக்கீடு&nbsp;செய்யப்பட்டுள்ளது.</span></p>
<p><span>*&nbsp;சேலத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜவுளிப் பூங்கா அமைக்க&nbsp;ரூ.800 கோடி ஒதுக்கீடு&nbsp;செய்யப்பட்டுள்ளது.</span></p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr">சேலத்தில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜவுளிப் பூங்கா<a href="https://twitter.com/hashtag/CMMKSTALIN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMMKSTALIN</a> <a href="https://twitter.com/hashtag/TNDIPR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNDIPR</a><a href="https://twitter.com/hashtag/TNBudget2023?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNBudget2023</a><a href="https://twitter.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a><a href="https://twitter.com/mp_saminathan?ref_src=twsrc%5Etfw">@mp_saminathan</a> <a href="https://twitter.com/ptrmadurai?ref_src=twsrc%5Etfw">@ptrmadurai</a> <a href="https://twitter.com/R_Gandhi_MLA?ref_src=twsrc%5Etfw">@R_Gandhi_MLA</a> <a href="https://t.co/v7Gjb3vcQz">pic.twitter.com/v7Gjb3vcQz</a></p>
&mdash; TN DIPR (@TNDIPRNEWS) <a href="https://twitter.com/TNDIPRNEWS/status/1637702348058529792?ref_src=twsrc%5Etfw">March 20, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p><span>*&nbsp;மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ இரயில் திட்டம் ரூ.8500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.</span></p>
<p><span>*&nbsp;அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளுக்கு 9 ஆயிரம் கோடியில் மெட்ரோ இரயில் பாதை அமைக்கப்படும்.</span></p>
<p><span>* 1,000 புதிய பேருந்துகள், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு&nbsp;செய்யப்பட்டுள்ளது.</span></p>
<p>*&nbsp;<span>தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்படும்.</span></p>
<p>* மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,500 என உதவித்தொகை அதிகரிப்பு; கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,000 என உதவித்தொகை உயர்த்தப்படுகிறது</p>
<p><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679296624887.jpeg" alt="image" style="width:100%;" width="800" caption="false" /></strong></p>
<p><span>*&nbsp;சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகிய நவீன வசதிகள் அமைத்திட ரூ.50 கோடி ஒதுக்கீடு&nbsp;செய்யப்படுகிறது</span></p>
<p><span>*&nbsp;கோவையில் செம்மொழி பூங்கா 172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.</span></p>
<p>*&nbsp;<span>தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் </span></p>
<p>*&nbsp;<span>மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைத்திட ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது</span></p>
<p><span>* குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்க ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது</span></p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr">செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 - 7000 கோடி நிதி ஒதுக்கீடு<a href="https://twitter.com/hashtag/CMMKSTALIN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMMKSTALIN</a> <a href="https://twitter.com/hashtag/TNDIPR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNDIPR</a><a href="https://twitter.com/hashtag/TNBudget2023?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNBudget2023</a><a href="https://twitter.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a><a href="https://twitter.com/mp_saminathan?ref_src=twsrc%5Etfw">@mp_saminathan</a> <a href="https://twitter.com/ptrmadurai?ref_src=twsrc%5Etfw">@ptrmadurai</a> <a href="https://t.co/8J9t6BZTKo">pic.twitter.com/8J9t6BZTKo</a></p>
&mdash; TN DIPR (@TNDIPRNEWS) <a href="https://twitter.com/TNDIPRNEWS/status/1637703821995708416?ref_src=twsrc%5Etfw">March 20, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p><span>*&nbsp;ரூ.38.25 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்க மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் அமைக்கப்படும்.</span></p>
<p><strong>எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?</strong></p>
<p>ஆதி திராவிட நலத்துறை - ரூ. 3,513 கோடி</p>
<p>உயர்க்கல்வி துறைக்கு ரூ.6,967 கோடி&nbsp;</p>
<p>பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 40,299 கோடி (வரவு செலவு திட்டத்தில்)</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/BREAKING?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BREAKING</a> | தமிழ்நாடு பட்ஜெட் - துறை வாரியாக நிதி ஒதுக்கீடு <a href="https://twitter.com/hashtag/BUDGET?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BUDGET</a> | <a href="https://twitter.com/hashtag/TNBudget2023?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNBudget2023</a> | <a href="https://twitter.com/hashtag/PTRPalanivelThiagarajan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PTRPalanivelThiagarajan</a> | <a href="https://twitter.com/hashtag/MKStalin?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MKStalin</a> | <a href="https://twitter.com/hashtag/BudgetwithPT?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BudgetwithPT</a> <a href="https://t.co/286aifICNg">pic.twitter.com/286aifICNg</a></p>
&mdash; PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) <a href="https://twitter.com/PTTVOnlineNews/status/1637689714097676288?ref_src=twsrc%5Etfw">March 20, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>மாற்றுத்திறனாளிகள் நலன் துறை - ரூ. 1,444 கோடி</p>
<p>மருத்துவத்துறை - ரூ. 18,661 கோடி&nbsp;</p>
<p>கூட்டுறவுத்துறை துறை - ரூ. 16,262 கோடி</p>
<p>வனம் சுற்றுலாத் துறை - ரூ. 1,248&nbsp; கோடி</p>
<p><iframe width="750" height="422" src="//www.youtube.com/embed/pFWO0CyB-PM" title="LIVE: தமிழ்நாடு பட்ஜெட் 2023 - 2024 | மக்களின் எதிர்பார்ப்பு என்ன?: சிறப்பு நேரலை | TN BUDGET | PTS" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>* தொழில்துறை - ரூ. 3,268 கோடி</p>
<p>* சமூகநலத்துறை - ரூ. 5,436 கோடி</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157144/Tamilnadu-Budget-2023-24-important-updates.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157144/Tamilnadu-Budget-2023-24-important-updates.html</guid>
<description><![CDATA[தமிழ்நாடு சட்டப்பேரவையில்,&nbsp;இன்று காலை 10 மணி தொடங்கி&nbsp;2023 - 24-ம் ஆண்டிற்கான&nbsp;பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்&nbsp;தாக்கல் செய்துவருகிறார்.
அவர் வழங்கிய பட்ஜெட்&nbsp;உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இங்கே:
* வருவாய் பற்றாக்குறையை ரூ. 60,000 கோடி என்பதிலிருந்து, 30,000 கோடி ரூபாய் என்ற அளவுக்கு குறைத்துள்ளோம். மேலும் வரும் ஆண்டுகளில் அது குறைக்கப்படும்.
* மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்
* அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அதற்கு, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோருக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு&nbsp;செய்யப்பட்டுள்ளது.

* இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு, ரூ.223 கோடியில் புதிய வீடுகள் கட்டப்படும்.
* ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகளை எழுதும் தேர்வர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு&nbsp;செய்யப்பட்டுள்ளது.
*&nbsp;சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவப்பிரிவு அமைக்கப்படும்.
* சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு&nbsp;செய்யப்பட்டுள்ளது.

* நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து இருமடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும்
* வயது முதிர்ந்த மேலும் 591 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்
* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
* ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது
* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்

* நகர்ப்புற ஊரக பகுதிகளில் ஆதிதிராவிடர் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் நடைமுறைத்தப்படும்.
* புதிய வண்ணார் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்க ரூ. 10 கோடி அளிக்கப்படும்.
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்&nbsp;செய்யப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ரூ. 100 கோடியில் புதிய விடுதிகள் அமைக்கப்படும்.
* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள், ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்...ரூ.500 கோடி ஒதுக்கீடு-18 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.#CMMKSTALIN #TNDIPR #TNBudget2023#TNBreakfast@CMOTamilnadu @mkstalin@ptrmadurai @Anbil_Mahesh @tnschoolsedu pic.twitter.com/csFMEiHFHb
&mdash; TN DIPR (@TNDIPRNEWS) March 20, 2023



* புதிய விளையாட்டு மையம் - சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ. 30,000 கோடி வரை வங்கிக்கடன் வழங்க இலக்கு வைக்கப்படுகிறது.
* பெண் தொழில்முனைவோருக்காக, அரசு சார்பில் சிறப்பு புத்தொழில் இயக்கம் தொடங்கப்படும்.
*&nbsp;சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை WiFi வசதி செய்து தரப்படும்.
*&nbsp;வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும் ரூ.1600 கோடி ஒதுக்கீடு&nbsp;செய்யப்பட்டுள்ளது.
*&nbsp;சேலத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜவுளிப் பூங்கா அமைக்க&nbsp;ரூ.800 கோடி ஒதுக்கீடு&nbsp;செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜவுளிப் பூங்கா#CMMKSTALIN #TNDIPR#TNBudget2023@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @ptrmadurai @R_Gandhi_MLA pic.twitter.com/v7Gjb3vcQz
&mdash; TN DIPR (@TNDIPRNEWS) March 20, 2023



*&nbsp;மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ இரயில் திட்டம் ரூ.8500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
*&nbsp;அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளுக்கு 9 ஆயிரம் கோடியில் மெட்ரோ இரயில் பாதை அமைக்கப்படும்.
* 1,000 புதிய பேருந்துகள், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு&nbsp;செய்யப்பட்டுள்ளது.
*&nbsp;தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,500 என உதவித்தொகை அதிகரிப்பு; கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,000 என உதவித்தொகை உயர்த்தப்படுகிறது

*&nbsp;சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகிய நவீன வசதிகள் அமைத்திட ரூ.50 கோடி ஒதுக்கீடு&nbsp;செய்யப்படுகிறது
*&nbsp;கோவையில் செம்மொழி பூங்கா 172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
*&nbsp;தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் 
*&nbsp;மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைத்திட ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
* குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்க ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 - 7000 கோடி நிதி ஒதுக்கீடு#CMMKSTALIN #TNDIPR#TNBudget2023@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @ptrmadurai pic.twitter.com/8J9t6BZTKo
&mdash; TN DIPR (@TNDIPRNEWS) March 20, 2023



*&nbsp;ரூ.38.25 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்க மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் அமைக்கப்படும்.
எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
ஆதி திராவிட நலத்துறை - ரூ. 3,513 கோடி
உயர்க்கல்வி துறைக்கு ரூ.6,967 கோடி&nbsp;
பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 40,299 கோடி (வரவு செலவு திட்டத்தில்)

#BREAKING | தமிழ்நாடு பட்ஜெட் - துறை வாரியாக நிதி ஒதுக்கீடு #BUDGET | #TNBudget2023 | #PTRPalanivelThiagarajan | #MKStalin | #BudgetwithPT pic.twitter.com/286aifICNg
&mdash; PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 20, 2023



மாற்றுத்திறனாளிகள் நலன் துறை - ரூ. 1,444 கோடி
மருத்துவத்துறை - ரூ. 18,661 கோடி&nbsp;
கூட்டுறவுத்துறை துறை - ரூ. 16,262 கோடி
வனம் சுற்றுலாத் துறை - ரூ. 1,248&nbsp; கோடி

* தொழில்துறை - ரூ. 3,268 கோடி
* சமூகநலத்துறை - ரூ. 5,436 கோடி]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 11:02:52 IST</pubDate>
<modDate>Tue, 21 Mar 2023 08:12:57 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>உலக சிட்டுக் குருவி தினம்: அழியும் இனதை மீட்டெடுக்க ஆதரவு கரம் நீட்டுவோம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157138/World-Sparrow-Day-Lets-lend-a-helping-hand-to-save-an-endangered-species.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172229.webp" style="width:100%;"></p><p>உலக சிட்டுக் குருவி தினமான இன்று (மார்ச் 20) அழியும் நிலையில் இருக்கும் சிட்டுக் குருவிகளை மீட்டெடுக்க ஆதரவு கரம் நீட்டுவோம்.</p>
<p>சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவிகள் சுறு சுறுப்புக்கு பெயர் போனவை. அமைதியாக அழகான கீச் கீச் என்று ஓசையெழுப்பும் ஆண் பெண் சிட்டுக் குருவிகள் இருவேறு வித்தியாசமான வண்ணங்களை கொண்டவை. பார்ப்பதற்கு சிறியதாக இருப்பதால் சிட்டுக்குருவி என அழைக்கப்படும் இந்த பறவை இனத்தை இப்போது மிகவும் அரிதாகவே காணமுடிகிறது. வானில் கூட்டம் கூட்டமாக பறந்து பார்ப்பவர் கண்களை பரவசப்படுத்தும் சிட்டுக் குருவிகள் தற்போது வனப் பகுதிகளில் மட்டுமே அதிக அளவில் காணப்படும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679283978705.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஒரு காலத்தில் இந்த சிட்டுக் குருவிகள் குடியிருப்பு பகுதிகளிலும் அதிக அளவில் காணப்பட்டது. ஆனால் இப்போது நகர் பகுதிகளில் சிட்டுக் குருவிகளை பார்ப்பதே அரிதிலும் அரிதாக இருக்கிறது. காலநிலை மாற்றம், வளர்ந்து வரும் விஞ்ஞானம், போன்ற காரணங்களால் சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு, செல்போன் டவரில் இருந்து வெளியேறும் கதிரியக்கம், பட்டாசு வெடித்தல் போன்ற காரணங்களாலும் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக சொல்லப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679283990455.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>வீட்டுக் குருவி, ஊர் குருவி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் சிட்டுக் குருவிகள் உயரமான மரங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. சிட்டுக் குருவியா அது எப்படிப்பா இருக்கும், அதுவா இந்தா இப்படித்தான் இருக்கும் என படத்தைக் காட்டி பிள்ளைகளுக்கு சொல்லும் அளவிற்கு சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது. அழிந்து வரும் இந்த சிட்டுக்குருவி இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், பறவை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று உலக சிட்டுக் குருவி தினத்தில் இந்த இனத்தை மீட்டெடுப்போம் என்ற உறுதிமொழி ஏற்போம்.</p>
<p></p>
<p></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157138/World-Sparrow-Day-Lets-lend-a-helping-hand-to-save-an-endangered-species.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157138/World-Sparrow-Day-Lets-lend-a-helping-hand-to-save-an-endangered-species.html</guid>
<description><![CDATA[உலக சிட்டுக் குருவி தினமான இன்று (மார்ச் 20) அழியும் நிலையில் இருக்கும் சிட்டுக் குருவிகளை மீட்டெடுக்க ஆதரவு கரம் நீட்டுவோம்.
சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவிகள் சுறு சுறுப்புக்கு பெயர் போனவை. அமைதியாக அழகான கீச் கீச் என்று ஓசையெழுப்பும் ஆண் பெண் சிட்டுக் குருவிகள் இருவேறு வித்தியாசமான வண்ணங்களை கொண்டவை. பார்ப்பதற்கு சிறியதாக இருப்பதால் சிட்டுக்குருவி என அழைக்கப்படும் இந்த பறவை இனத்தை இப்போது மிகவும் அரிதாகவே காணமுடிகிறது. வானில் கூட்டம் கூட்டமாக பறந்து பார்ப்பவர் கண்களை பரவசப்படுத்தும் சிட்டுக் குருவிகள் தற்போது வனப் பகுதிகளில் மட்டுமே அதிக அளவில் காணப்படும்.

ஒரு காலத்தில் இந்த சிட்டுக் குருவிகள் குடியிருப்பு பகுதிகளிலும் அதிக அளவில் காணப்பட்டது. ஆனால் இப்போது நகர் பகுதிகளில் சிட்டுக் குருவிகளை பார்ப்பதே அரிதிலும் அரிதாக இருக்கிறது. காலநிலை மாற்றம், வளர்ந்து வரும் விஞ்ஞானம், போன்ற காரணங்களால் சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு, செல்போன் டவரில் இருந்து வெளியேறும் கதிரியக்கம், பட்டாசு வெடித்தல் போன்ற காரணங்களாலும் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக சொல்லப்படுகிறது.

வீட்டுக் குருவி, ஊர் குருவி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் சிட்டுக் குருவிகள் உயரமான மரங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. சிட்டுக் குருவியா அது எப்படிப்பா இருக்கும், அதுவா இந்தா இப்படித்தான் இருக்கும் என படத்தைக் காட்டி பிள்ளைகளுக்கு சொல்லும் அளவிற்கு சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது. அழிந்து வரும் இந்த சிட்டுக்குருவி இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், பறவை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று உலக சிட்டுக் குருவி தினத்தில் இந்த இனத்தை மீட்டெடுப்போம் என்ற உறுதிமொழி ஏற்போம்.

]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 09:23:28 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 11:15:19 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அதிகம் முடி கொட்டுகிறது என்று உணர்கிறீர்களா? - இந்த 60 நொடி டெஸ்ட் போதும்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157077/Do-you-feel-hair-loss--These-signs-you-might-be-losing-too-much-hair.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/18/800x400/172168.webp" style="width:100%;"></p><p>முடி கொட்டுதல் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்று. உலகளவில் முடி கொட்டுதலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், வயது, மரபணு மற்று வாழ்க்கைமுறை போன்றவை இந்த பிரச்னைக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. நாம் தினசரி சந்திப்பவர்களில் மூன்றில் 2 பேர் முடி கொட்டுதல் குறித்து பேசுவதுண்டு. முடி கொட்டுதலை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டாலும் பலருக்கும் சரியான பலன் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். எப்படியாயினும், சரிவிகித உணவு மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைமுறைகள் முடி மற்றும் வேர்க்கால்களை வலுப்படுத்தி, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.</p>
<p><strong>எவ்வளவு முடி கொட்டுதல் சாதாரணமானது?</strong></p>
<p>ஒரு நாளில் 100 மயிரிழைகள் கொட்டுவது சாதாரணமானது என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும் முடியின் ஆரோக்கியம் தான், அடர்த்தி, பளபளப்பு மற்றும் முடியின் அசைவு ஆகியவற்றை தீர்மானிக்கின்றன. தலைக்கு குளிக்கும்போதோ அல்லது தலைக்கு குளித்த பிறகோ முடி உதிர்தல் என்பது பொதுவாக நடப்பதுதான். அதேபோல் ஆண்களை விட பெண்களுக்கு முடி உதிர்தல் சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும், முடியின் ஆரோக்கியம் மற்றும் அதனை பராமரித்தலை பொறுத்து அதன் அடர்த்தியும் இருக்கும். இதுதவிர, பெண்களுக்கு கர்ப்பகாலம், மாதவிடாய், பிசிஓஎஸ் போன்ற பல்வேறு காரணங்களாலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679151387679.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><em><strong>முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்</strong></em></p>
<p>ஒருநாளில் எவ்வளவு முடி உதிர்கிறது என்பதை அறிந்துகொள்ள விருப்பப்பட்டால் இந்த சிம்பிளான டிப்ஸை முயற்சி செய்துபாருங்கள். தலையின் வேர்க்கால்களிலிருந்து நுனி முடிவரை விரல்களால் கோதுங்கள். பிறகு உங்கள் கைகளில் எவ்வளவு முடி இருக்கிறது என்பதை கவனியுங்கள். ஒருமுறை கோதும்போதே பத்துக்கும் மேற்பட்ட மயிரிழைகள் கைகளில் இருந்தால் உடனடியாக நிபுணரை அணுகி முடி கொட்டுதலுக்கான காரணத்தை கண்டறிவது அவசியம். இதுதவிர சில அறிகுறிகள் உங்களுக்கு அதிக முடி கொட்டுகிறது என்பதை காட்டும்.</p>
<p><strong>முடி சூழ்ந்த தலையணை</strong></p>
<p>பொதுவாக தூங்கிவிட்டு எழுந்திருக்கும்போது தலையணைகளில் மயிரிழைகள் காணப்படுவது சகஜம்தான். ஆனால் மற்ற நாட்களைவிட அதிகளவில் முடி காணப்பட்டால் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679151426107.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>60 நொடி டெஸ்ட்</strong></p>
<p>JAMA Dermatology-இல் வெளியான கட்டுரையில் 60 நொடி டெஸ்ட் மூலம் முடி கொட்டுதலை எப்படி கண்டறியலாம் என விளக்கப்பட்டுள்ளது. தலைகீழாக குனிந்து பின்னாலிருந்து முடியை முன்னாக சீவவேண்டும். இப்படி ஒரு நிமிடம் தொடர்ந்து சீவும்போது எவ்வளவு முடி உதிர்ந்திருக்கிறது என்பதை வைத்து முடி கொட்டுதல் பிரச்னை இருக்கிறதா என்பதை கண்டறியமுடியும் என விளக்கப்பட்டுள்ளது. ஒருசில மயிரிழைகள் காணப்பட்டால் அது சாதாரணமானது என்று அர்த்தம். அதுவே அளவுக்கு அதிகமாக முடி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும் என்று கூறுகிறது அந்த கட்டுரை.</p>
<p><strong>உச்சந்தலை தென்படுதல்</strong></p>
<p>முடிகளுக்கு நடுவே தலைப்பகுதி தென்படுவது சகஜம்தான் என்றாலும், தலையின் வகிடு பகுதியில் அதிக இடைவெளி தென்படுவது அதீத முடி உதிர்தலின் அறிகுறியாகத்தான் பார்க்கப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679151445279.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ஹேர்ஸ்டைலில் வித்தியாசம்</strong></p>
<p>ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல முடியின் அடர்த்திதான் அதன் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. மேலும் ஒருவருடைய தோற்றத்தையும் மேம்படுத்தி காட்டுகிறது. எப்போதும் செய்கிற ஹேர்ஸ்டைலில் வித்தியாசம் காணப்பட்டால் முடி மெலிந்து வருகிறது அல்லது முடி கொட்டுகிறது என்பதின் அடையாளமாக இருக்கலாம்.</p>
<p><strong>தரையில் முடி</strong></p>
<p>முடியை சிக்கெடுக்கும்போது எவ்வளவு முடி சீப்பில் வருகிறது மற்றும் தரையில் கொட்டுகிறது என்பதை கவனிக்கவேண்டும். தரை மற்றும் சீப்பில் அளவுக்கு அதிகமாக முடி இருந்தால், எப்போதும்விட அதிகமாக முடி கொட்டுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157077/Do-you-feel-hair-loss--These-signs-you-might-be-losing-too-much-hair.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157077/Do-you-feel-hair-loss--These-signs-you-might-be-losing-too-much-hair.html</guid>
<description><![CDATA[முடி கொட்டுதல் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்று. உலகளவில் முடி கொட்டுதலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், வயது, மரபணு மற்று வாழ்க்கைமுறை போன்றவை இந்த பிரச்னைக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. நாம் தினசரி சந்திப்பவர்களில் மூன்றில் 2 பேர் முடி கொட்டுதல் குறித்து பேசுவதுண்டு. முடி கொட்டுதலை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டாலும் பலருக்கும் சரியான பலன் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். எப்படியாயினும், சரிவிகித உணவு மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைமுறைகள் முடி மற்றும் வேர்க்கால்களை வலுப்படுத்தி, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
எவ்வளவு முடி கொட்டுதல் சாதாரணமானது?
ஒரு நாளில் 100 மயிரிழைகள் கொட்டுவது சாதாரணமானது என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும் முடியின் ஆரோக்கியம் தான், அடர்த்தி, பளபளப்பு மற்றும் முடியின் அசைவு ஆகியவற்றை தீர்மானிக்கின்றன. தலைக்கு குளிக்கும்போதோ அல்லது தலைக்கு குளித்த பிறகோ முடி உதிர்தல் என்பது பொதுவாக நடப்பதுதான். அதேபோல் ஆண்களை விட பெண்களுக்கு முடி உதிர்தல் சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும், முடியின் ஆரோக்கியம் மற்றும் அதனை பராமரித்தலை பொறுத்து அதன் அடர்த்தியும் இருக்கும். இதுதவிர, பெண்களுக்கு கர்ப்பகாலம், மாதவிடாய், பிசிஓஎஸ் போன்ற பல்வேறு காரணங்களாலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.

முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
ஒருநாளில் எவ்வளவு முடி உதிர்கிறது என்பதை அறிந்துகொள்ள விருப்பப்பட்டால் இந்த சிம்பிளான டிப்ஸை முயற்சி செய்துபாருங்கள். தலையின் வேர்க்கால்களிலிருந்து நுனி முடிவரை விரல்களால் கோதுங்கள். பிறகு உங்கள் கைகளில் எவ்வளவு முடி இருக்கிறது என்பதை கவனியுங்கள். ஒருமுறை கோதும்போதே பத்துக்கும் மேற்பட்ட மயிரிழைகள் கைகளில் இருந்தால் உடனடியாக நிபுணரை அணுகி முடி கொட்டுதலுக்கான காரணத்தை கண்டறிவது அவசியம். இதுதவிர சில அறிகுறிகள் உங்களுக்கு அதிக முடி கொட்டுகிறது என்பதை காட்டும்.
முடி சூழ்ந்த தலையணை
பொதுவாக தூங்கிவிட்டு எழுந்திருக்கும்போது தலையணைகளில் மயிரிழைகள் காணப்படுவது சகஜம்தான். ஆனால் மற்ற நாட்களைவிட அதிகளவில் முடி காணப்பட்டால் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

60 நொடி டெஸ்ட்
JAMA Dermatology-இல் வெளியான கட்டுரையில் 60 நொடி டெஸ்ட் மூலம் முடி கொட்டுதலை எப்படி கண்டறியலாம் என விளக்கப்பட்டுள்ளது. தலைகீழாக குனிந்து பின்னாலிருந்து முடியை முன்னாக சீவவேண்டும். இப்படி ஒரு நிமிடம் தொடர்ந்து சீவும்போது எவ்வளவு முடி உதிர்ந்திருக்கிறது என்பதை வைத்து முடி கொட்டுதல் பிரச்னை இருக்கிறதா என்பதை கண்டறியமுடியும் என விளக்கப்பட்டுள்ளது. ஒருசில மயிரிழைகள் காணப்பட்டால் அது சாதாரணமானது என்று அர்த்தம். அதுவே அளவுக்கு அதிகமாக முடி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும் என்று கூறுகிறது அந்த கட்டுரை.
உச்சந்தலை தென்படுதல்
முடிகளுக்கு நடுவே தலைப்பகுதி தென்படுவது சகஜம்தான் என்றாலும், தலையின் வகிடு பகுதியில் அதிக இடைவெளி தென்படுவது அதீத முடி உதிர்தலின் அறிகுறியாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஹேர்ஸ்டைலில் வித்தியாசம்
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல முடியின் அடர்த்திதான் அதன் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. மேலும் ஒருவருடைய தோற்றத்தையும் மேம்படுத்தி காட்டுகிறது. எப்போதும் செய்கிற ஹேர்ஸ்டைலில் வித்தியாசம் காணப்பட்டால் முடி மெலிந்து வருகிறது அல்லது முடி கொட்டுகிறது என்பதின் அடையாளமாக இருக்கலாம்.
தரையில் முடி
முடியை சிக்கெடுக்கும்போது எவ்வளவு முடி சீப்பில் வருகிறது மற்றும் தரையில் கொட்டுகிறது என்பதை கவனிக்கவேண்டும். தரை மற்றும் சீப்பில் அளவுக்கு அதிகமாக முடி இருந்தால், எப்போதும்விட அதிகமாக முடி கொட்டுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.]]></description>
<pubDate>Sat, 18 Mar 2023 20:27:38 IST</pubDate>
<modDate>Sun, 19 Mar 2023 18:19:30 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஆராய்ச்சிக்காக உறுப்புகள் திருட்டா.? 48 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு மகனின் உடலை பெற்ற தாய்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157030/A-woman-gave-birth-to-a-son-who-died-a-week-after-birth--after-48-years-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/17/800x400/172121.webp" style="width:100%;"></p><p><strong>ஸ்காட்லாந்தில், தன் இறந்த குழந்தையின் உடலை வாங்குவதற்கு ஒரு பெண் 48 வருடங்கள் போராடியிருப்பது உலகில் பேசுபொருளாகி இருக்கிறது.</strong></p>
<p>ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவைச் சேர்ந்தவர் லிடியா ரீட். தற்போது 74 வயதாகும் இந்தப் பெண்மணி, கிட்டத்தட்ட 48 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறந்துபோன தன் மகனின் உடல் பாகங்களைப் பெற்றுள்ளார். லிடியா ரீட்டிற்கு, கடந்த 1975ஆம் ஆண்டு கேரி (Gary) என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இக்குழந்தை பிறந்த அடுத்த ஒரு வாரத்திலேயே ரீசஸ் (Rhesus) என்ற நோயால் உயிரிழந்தது. ரீசஸ் என்பது கர்ப்பிணியின் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள், அவருடைய குழந்தையின் ரத்த அணுக்களை அழிக்கும் நோயாகும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679069743659.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த சூழலில், லிடியா ரீட், இறந்த தனது மகனின் உடலைப் பார்க்க வேண்டுமென மருத்துவமனையில் கேட்டிருக்கிறார். அப்போது, அவரிடம் லிடியாவின் குழந்தைக்கு பதிலாக&nbsp;வேறொரு குழந்தை காட்டப்பட்டிருக்கிறது. அது தனது குழந்தை இல்லை என்பதை லிடியா அறிந்துகொண்ட போதிலும், அவருடைய விருப்பமில்லாமலேயே&nbsp;அவர் பெற்றெடுத்த குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. தவிர, அவருடைய மகனின் உடல் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக அகற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, அந்த மருத்துவமனையே லிடியாவின் மகனின் உடலை இறுதிச் சடங்கு செய்திருக்கிறது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என மனமுடைந்த லிடியா, இந்த விஷயத்தைச் சட்டம்&nbsp;மூலமாகக் கையாள நினைத்துள்ளார்.</p>
<p>அதற்காக 48 ஆண்டுகள் போராடியிருக்கிறார். தொடர்ந்து, மருத்துவமனையால் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு நீதி கேட்டு எல்லா தரப்பிலும் குரல் கொடுத்திருக்கிறார். அதன் விளைவு, 42 ஆண்டுகள் கழித்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது மகன் புதைக்கப்பட்ட சவப்பெட்டியைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதில் அவரது குழந்தை இருந்ததற்கான எந்தவித தடயங்களும் (உடல் உறுப்புகளும்) இல்லை. அதன்பின் நடத்திய விசாரணையில், அவரது மகனின் உடல் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக எடின்பர்க் ராயல் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது&nbsp;தெரிய வந்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679069805999.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த விசாரணையின்போது 1970 முதல் 2000 வரை ஸ்காட்லாந்து மருத்துவமனைகளில் சுமார் 6,000 உறுப்புகள் மற்றும் திசுக்கள் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அக்குழந்தையின் உறுப்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை தாயிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எடின்பரோவில் உள்ள வெஸ்டர்ன் ஜெனரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லிடியா, &rdquo;தன் மகனின் பிற உடல் உறுப்புகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை&rdquo; என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும் அவர், &ldquo;எனது மகனைத் திரும்பப் பெற நான் ஆசைப்பட்டேன். அது, இப்போது நடந்துள்ளது. இந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இப்போது நான் இறப்பதற்கு முன்பு அவனை அடக்கம் செய்ய முடியும். இதன்மூலம் நான் மிகவும் நிம்மதியாக இருப்பதாக உணர்கிறேன்&rdquo; எனத் தெரிவித்துள்ளார். தன் மகனின் உடலை நாளை, இறுதிச் சடங்கு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679069881180.png" alt="image" style="width:100%;" /></p>
<p>ஒரே வாரத்தில் இறந்த குழந்தையின் உடலை, 48 ஆண்டுகள் கழித்து அந்த தாய் பெற்றிருப்பது உலகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157030/A-woman-gave-birth-to-a-son-who-died-a-week-after-birth--after-48-years-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157030/A-woman-gave-birth-to-a-son-who-died-a-week-after-birth--after-48-years-.html</guid>
<description><![CDATA[ஸ்காட்லாந்தில், தன் இறந்த குழந்தையின் உடலை வாங்குவதற்கு ஒரு பெண் 48 வருடங்கள் போராடியிருப்பது உலகில் பேசுபொருளாகி இருக்கிறது.
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவைச் சேர்ந்தவர் லிடியா ரீட். தற்போது 74 வயதாகும் இந்தப் பெண்மணி, கிட்டத்தட்ட 48 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறந்துபோன தன் மகனின் உடல் பாகங்களைப் பெற்றுள்ளார். லிடியா ரீட்டிற்கு, கடந்த 1975ஆம் ஆண்டு கேரி (Gary) என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இக்குழந்தை பிறந்த அடுத்த ஒரு வாரத்திலேயே ரீசஸ் (Rhesus) என்ற நோயால் உயிரிழந்தது. ரீசஸ் என்பது கர்ப்பிணியின் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள், அவருடைய குழந்தையின் ரத்த அணுக்களை அழிக்கும் நோயாகும்.

இந்த சூழலில், லிடியா ரீட், இறந்த தனது மகனின் உடலைப் பார்க்க வேண்டுமென மருத்துவமனையில் கேட்டிருக்கிறார். அப்போது, அவரிடம் லிடியாவின் குழந்தைக்கு பதிலாக&nbsp;வேறொரு குழந்தை காட்டப்பட்டிருக்கிறது. அது தனது குழந்தை இல்லை என்பதை லிடியா அறிந்துகொண்ட போதிலும், அவருடைய விருப்பமில்லாமலேயே&nbsp;அவர் பெற்றெடுத்த குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. தவிர, அவருடைய மகனின் உடல் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக அகற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, அந்த மருத்துவமனையே லிடியாவின் மகனின் உடலை இறுதிச் சடங்கு செய்திருக்கிறது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என மனமுடைந்த லிடியா, இந்த விஷயத்தைச் சட்டம்&nbsp;மூலமாகக் கையாள நினைத்துள்ளார்.
அதற்காக 48 ஆண்டுகள் போராடியிருக்கிறார். தொடர்ந்து, மருத்துவமனையால் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு நீதி கேட்டு எல்லா தரப்பிலும் குரல் கொடுத்திருக்கிறார். அதன் விளைவு, 42 ஆண்டுகள் கழித்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது மகன் புதைக்கப்பட்ட சவப்பெட்டியைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதில் அவரது குழந்தை இருந்ததற்கான எந்தவித தடயங்களும் (உடல் உறுப்புகளும்) இல்லை. அதன்பின் நடத்திய விசாரணையில், அவரது மகனின் உடல் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக எடின்பர்க் ராயல் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது&nbsp;தெரிய வந்துள்ளது.

இந்த விசாரணையின்போது 1970 முதல் 2000 வரை ஸ்காட்லாந்து மருத்துவமனைகளில் சுமார் 6,000 உறுப்புகள் மற்றும் திசுக்கள் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அக்குழந்தையின் உறுப்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை தாயிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எடின்பரோவில் உள்ள வெஸ்டர்ன் ஜெனரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லிடியா, &rdquo;தன் மகனின் பிற உடல் உறுப்புகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை&rdquo; என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், &ldquo;எனது மகனைத் திரும்பப் பெற நான் ஆசைப்பட்டேன். அது, இப்போது நடந்துள்ளது. இந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இப்போது நான் இறப்பதற்கு முன்பு அவனை அடக்கம் செய்ய முடியும். இதன்மூலம் நான் மிகவும் நிம்மதியாக இருப்பதாக உணர்கிறேன்&rdquo; எனத் தெரிவித்துள்ளார். தன் மகனின் உடலை நாளை, இறுதிச் சடங்கு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே வாரத்தில் இறந்த குழந்தையின் உடலை, 48 ஆண்டுகள் கழித்து அந்த தாய் பெற்றிருப்பது உலகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Fri, 17 Mar 2023 22:06:09 IST</pubDate>
<modDate>Sun, 19 Mar 2023 20:04:46 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>த்ரில்லர் கதையில் சாதித்தாரா உதயநிதி ஸ்டாலின்? -  ‘கண்ணை நம்பாதே’ எப்படி இருக்கு?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157020/udhayanidhi-stalin-s-Kannai-Nambathey-Movie-Review.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/17/800x400/172111.webp" style="width:100%;"></p><p><strong>ஓர் இரவில் நடக்கும் இரண்டு மரணங்கள், அதற்கு காரணம் யார் என்பதே &lsquo;கண்ணை நம்பாதே&rsquo; படத்தின் ஒன்லைன்.</strong></p>
<p>அருண் (உதயநிதி), சோமு (பிரசன்னா) இருவரும் அறைத்தோழர்கள். எதிர்பாராத ஓர் இரவில் சவிதா (பூமிகா) கார் ஓட்ட முடியாமல் சிரமப்பட அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிடுகிறார் அருண். மழை இரவு என்பதால் அருணையே காரை எடுத்துச் சென்று காலையில் திருப்பித் தருமாறு சவிதா கூற, மறுநாள் அதே காரில் ஒரு பிணம் இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிகழும் ஒரு விபத்து; அதில் ஒருவர் மரணமடைகிறார். காரில் இருக்கும் பிணம், விபத்தில் இறந்தவர், இந்த இரண்டு பிணங்களையும் மறைக்க அருணும், சோமுவும் செய்வது என்ன? இவர்கள் இறப்பிற்கு காரணம் என்ன? இந்தப் பிரச்சனையில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.</p>
<p>இந்தப் படத்தில் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படி இருப்பது, பரபரப்பாக நகரும் படத்தின் முதல் பாதி. மற்றொன்று த்ரில் ஃபீலுக்கு கைக்கொடுக்கும் சித்துகுமாரின் பின்னணி இசை. ஜலந்தரின் ஒளிப்பதிவும் ஒரு த்ரில்லர் படத்துக்கு தகுந்த உணர்வைக் கொடுத்திருக்கிறது. இவை தவிர படம் மொத்தமுமே மிக பலவீனமாக இருக்கிறது.&nbsp;</p>
<p>ஒரு த்ரில்லர் படத்தின் சுவாரஸ்யமே, whodunnit எனக் கடைசி வரை நம்மைக் கட்டிப் போடும் படத்தின் திரைக்கதை தான். வழக்கமாக படத்தின் துவக்கத்திலேயே கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திவிட்டு, அவர்களில் யார் குற்றவாளி என்று கதை நகரும். கூடவே, முக்கியமான விஷயங்களை எப்படி மறைத்து பின்னால் அதை எவ்வளவு சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும். இவை இரண்டிலுமே இந்தப் படம் தோற்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679056161156.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>படம் முழுக்க தடுக்கி விழுந்தால், ஒரு கோ இன்சிடென்ட் நிறைந்திருக்கிறது. ஹீரோவும் ஹீரோயினும் முதல் முதலாக பார்க்கில் சந்தித்துக் கொள்கிறார்கள். அடுத்த காட்சியில் வாடகைக்கு தேடிச் செல்லும் வீடு, ஹீரோயின் வீடாக இருக்கிறது. எதேச்சையாக ஒரு கதாபாத்திரம் கார் ஓட்டி செல்ல, ரோட்டின் ஓரத்தில் ஒரு ரேப் அட்டம்ப்ட் நடக்கிறது.</p>
<p>கதாநாயகன் சம்பத்தப்பட்ட கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் கதாநாயகனுக்கு தெரிந்த போலீஸாகவே இருப்பார். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரம் எலி மருந்தை உணவுப் பொருளில் கலந்து ஒரு மரணத்துக்கு காரணம் ஆகும். அந்த எலிமருந்து கவரை எல்லோர் கண்ணிலும் படும்படி போட்டிருக்கும் அந்த கதாபாத்திரம். இவ்வளவும் எதேச்சையாக நடக்கும் விஷயம் என பார்க்கும் நம்மால் நம்ப முடியவில்லை. நடிகர்களின் நடிப்பை பொறுத்தவரையில் உதயநிதி ரொம்பவும் சுமாரான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்.</p>
<p>ஆனால், ஹீரோவுக்கான அந்த இடத்தை கதாபாத்திர அழுத்தத்தாலும், தனது நடிப்பாலும் சுலபமாக எடுத்துக் கொள்கிறார் பிரசன்னா. படத்தின் முதன்மைப் பாத்திரமே அவர் தான் என்பது போல, ஒவ்வொரு முடிவையும் அவர் தான் எடுக்கிறார். அவர் சொல்லும் அனைத்தையும் செய்யும் துணை பாத்திரமாக ஒதுக்கப்படுகிறார் உதயநிதி. இவர், ஸ்ரீகாந்த், மாரிமுத்து, பூமிகா, ஆத்மிகா என அனைவரும் தங்களது வழக்கமான ஒரு நடிப்பை இந்தப் படத்திலும் கொடுத்திருக்கிறார்கள்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679056238840.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>உதயநிதியின் நண்பராக வரும் சதீஷ் படத்தின் முக்கிய பிரச்சனை துவங்கியதும் காணாமல் போகிறார். கொலை சம்பந்தப்பட்ட எவிடன்ஸை சேகரிக்கும் ஒரு கதாபாத்திரம் இவர்கள் இருவரும் படம் துவங்கி பாதியிலே காணாமல் போகிறார்கள். பாதியிலேயே நீக்கப்படும் என்றால் எதற்காக இந்த பாத்திரங்கள் என்ற கேள்வியும் எழுகிறது. படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிற்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பதும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதும் நோக்கம். ஆனால், அந்தக் கதாபாத்திரம் ஏன் அம்மாவின் அன்புக்காக ஏங்குகிறது என்பதும் புரியவில்லை.</p>
<p>படத்தின் துவக்கத்தில் இரண்டு சம்பவங்கள் காட்டப்படுகிறது. ஒன்று ஒரு ஆதரவற்றோர் இல்லம் சம்பந்தப்பட்டது, இன்னொன்று சென்ராயன் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச்சூடு. இந்த இரண்டும் சொல்லப்படும் கதைக்குள் இணைக்கப்படும் இடம், பார்வையாளர்களுக்கு எந்த சர்ப்ரைஸும் தராமல் வெறும் Connecting the dots என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. படத்தின் இறுதியில் இயக்குநர் மாறனின் முந்தைய படமான &lsquo;இரவுக்கு ஆயிரம் கண்கள்&rsquo; படத்தை இணைக்க முயன்றிருக்கிறார். ஆனால் அதன் மூலம் படத்திற்கு எந்த சிறப்பும் சேரவில்லை. படத்தில் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய திருப்பம் பல படங்களில் அடித்துத் துவைத்தது. அதன் பிறகு நடப்பதாக சொல்லப்படும் க்ரைமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.</p>
<p>மொத்தத்தில் இந்தப் படம் மிக சுமாரான ஒரு த்ரில்லர் படமாக வந்திருக்கிறது. &lsquo;இரவுக்கு ஆயிரம் கண்கள்&rsquo; உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இந்தப் படமும் சுவாரஸ்யம் தர வாய்ப்பிருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157020/udhayanidhi-stalin-s-Kannai-Nambathey-Movie-Review.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157020/udhayanidhi-stalin-s-Kannai-Nambathey-Movie-Review.html</guid>
<description><![CDATA[ஓர் இரவில் நடக்கும் இரண்டு மரணங்கள், அதற்கு காரணம் யார் என்பதே &lsquo;கண்ணை நம்பாதே&rsquo; படத்தின் ஒன்லைன்.
அருண் (உதயநிதி), சோமு (பிரசன்னா) இருவரும் அறைத்தோழர்கள். எதிர்பாராத ஓர் இரவில் சவிதா (பூமிகா) கார் ஓட்ட முடியாமல் சிரமப்பட அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிடுகிறார் அருண். மழை இரவு என்பதால் அருணையே காரை எடுத்துச் சென்று காலையில் திருப்பித் தருமாறு சவிதா கூற, மறுநாள் அதே காரில் ஒரு பிணம் இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிகழும் ஒரு விபத்து; அதில் ஒருவர் மரணமடைகிறார். காரில் இருக்கும் பிணம், விபத்தில் இறந்தவர், இந்த இரண்டு பிணங்களையும் மறைக்க அருணும், சோமுவும் செய்வது என்ன? இவர்கள் இறப்பிற்கு காரணம் என்ன? இந்தப் பிரச்சனையில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தில் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படி இருப்பது, பரபரப்பாக நகரும் படத்தின் முதல் பாதி. மற்றொன்று த்ரில் ஃபீலுக்கு கைக்கொடுக்கும் சித்துகுமாரின் பின்னணி இசை. ஜலந்தரின் ஒளிப்பதிவும் ஒரு த்ரில்லர் படத்துக்கு தகுந்த உணர்வைக் கொடுத்திருக்கிறது. இவை தவிர படம் மொத்தமுமே மிக பலவீனமாக இருக்கிறது.&nbsp;
ஒரு த்ரில்லர் படத்தின் சுவாரஸ்யமே, whodunnit எனக் கடைசி வரை நம்மைக் கட்டிப் போடும் படத்தின் திரைக்கதை தான். வழக்கமாக படத்தின் துவக்கத்திலேயே கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திவிட்டு, அவர்களில் யார் குற்றவாளி என்று கதை நகரும். கூடவே, முக்கியமான விஷயங்களை எப்படி மறைத்து பின்னால் அதை எவ்வளவு சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும். இவை இரண்டிலுமே இந்தப் படம் தோற்கிறது.

படம் முழுக்க தடுக்கி விழுந்தால், ஒரு கோ இன்சிடென்ட் நிறைந்திருக்கிறது. ஹீரோவும் ஹீரோயினும் முதல் முதலாக பார்க்கில் சந்தித்துக் கொள்கிறார்கள். அடுத்த காட்சியில் வாடகைக்கு தேடிச் செல்லும் வீடு, ஹீரோயின் வீடாக இருக்கிறது. எதேச்சையாக ஒரு கதாபாத்திரம் கார் ஓட்டி செல்ல, ரோட்டின் ஓரத்தில் ஒரு ரேப் அட்டம்ப்ட் நடக்கிறது.
கதாநாயகன் சம்பத்தப்பட்ட கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் கதாநாயகனுக்கு தெரிந்த போலீஸாகவே இருப்பார். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரம் எலி மருந்தை உணவுப் பொருளில் கலந்து ஒரு மரணத்துக்கு காரணம் ஆகும். அந்த எலிமருந்து கவரை எல்லோர் கண்ணிலும் படும்படி போட்டிருக்கும் அந்த கதாபாத்திரம். இவ்வளவும் எதேச்சையாக நடக்கும் விஷயம் என பார்க்கும் நம்மால் நம்ப முடியவில்லை. நடிகர்களின் நடிப்பை பொறுத்தவரையில் உதயநிதி ரொம்பவும் சுமாரான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால், ஹீரோவுக்கான அந்த இடத்தை கதாபாத்திர அழுத்தத்தாலும், தனது நடிப்பாலும் சுலபமாக எடுத்துக் கொள்கிறார் பிரசன்னா. படத்தின் முதன்மைப் பாத்திரமே அவர் தான் என்பது போல, ஒவ்வொரு முடிவையும் அவர் தான் எடுக்கிறார். அவர் சொல்லும் அனைத்தையும் செய்யும் துணை பாத்திரமாக ஒதுக்கப்படுகிறார் உதயநிதி. இவர், ஸ்ரீகாந்த், மாரிமுத்து, பூமிகா, ஆத்மிகா என அனைவரும் தங்களது வழக்கமான ஒரு நடிப்பை இந்தப் படத்திலும் கொடுத்திருக்கிறார்கள்.

உதயநிதியின் நண்பராக வரும் சதீஷ் படத்தின் முக்கிய பிரச்சனை துவங்கியதும் காணாமல் போகிறார். கொலை சம்பந்தப்பட்ட எவிடன்ஸை சேகரிக்கும் ஒரு கதாபாத்திரம் இவர்கள் இருவரும் படம் துவங்கி பாதியிலே காணாமல் போகிறார்கள். பாதியிலேயே நீக்கப்படும் என்றால் எதற்காக இந்த பாத்திரங்கள் என்ற கேள்வியும் எழுகிறது. படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிற்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பதும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதும் நோக்கம். ஆனால், அந்தக் கதாபாத்திரம் ஏன் அம்மாவின் அன்புக்காக ஏங்குகிறது என்பதும் புரியவில்லை.
படத்தின் துவக்கத்தில் இரண்டு சம்பவங்கள் காட்டப்படுகிறது. ஒன்று ஒரு ஆதரவற்றோர் இல்லம் சம்பந்தப்பட்டது, இன்னொன்று சென்ராயன் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச்சூடு. இந்த இரண்டும் சொல்லப்படும் கதைக்குள் இணைக்கப்படும் இடம், பார்வையாளர்களுக்கு எந்த சர்ப்ரைஸும் தராமல் வெறும் Connecting the dots என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. படத்தின் இறுதியில் இயக்குநர் மாறனின் முந்தைய படமான &lsquo;இரவுக்கு ஆயிரம் கண்கள்&rsquo; படத்தை இணைக்க முயன்றிருக்கிறார். ஆனால் அதன் மூலம் படத்திற்கு எந்த சிறப்பும் சேரவில்லை. படத்தில் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய திருப்பம் பல படங்களில் அடித்துத் துவைத்தது. அதன் பிறகு நடப்பதாக சொல்லப்படும் க்ரைமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மொத்தத்தில் இந்தப் படம் மிக சுமாரான ஒரு த்ரில்லர் படமாக வந்திருக்கிறது. &lsquo;இரவுக்கு ஆயிரம் கண்கள்&rsquo; உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இந்தப் படமும் சுவாரஸ்யம் தர வாய்ப்பிருக்கிறது.]]></description>
<pubDate>Fri, 17 Mar 2023 18:20:18 IST</pubDate>
<modDate>Fri, 17 Mar 2023 18:21:37 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>950 சதுரடி 8 லட்சம் ரூபாய் செலவு: பனை மரத்தால் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான மண் வீடு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157004/950-Sqft-Rs-8-Lakh-Cost-Unique-mud-house-built-with-palm-trees.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/17/800x400/172095.webp" style="width:100%;"></p><p>ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 950 சதுரடியில் 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான மண் வீடு பற்றி விரிவாக பார்க்கலாம்.</p>
<p>வித்தியாசமான வீடுகளை தேடிப்போகும் எங்கள் பயணத்தில், பல வித்தியாசமான கட்டுமான முறைகளும், பல வித்தியாசமான கட்டுமான பொருட்களும் எங்களைத் தேடி வந்திருச்கு. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 950 சதுரடியில் 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான மண் வீடு பற்றி விரிவாக பார்க்கலாம்.</p>
<p><strong>சுவாரஸ்யம் நிறைந்த வித்தியாசமான வீடு:</strong></p>
<p>இந்த வீட்டை பொறுத்தவரை நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு. அதுல, இந்த மண் வீட்டின் நுழைவு வாயிலே பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமா இருக்கு, இதுக்கு எளிதில் வலுக்காத கோட்டாகல் பயன்படுத்தி இருக்காங்க. இதை நுழைவு வாயிலின் முதல் படிக்கு மட்டும் பயன்படுத்தி இருக்காங்க. இந்த வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மரங்களில் 80 சதவீதம் பனை மரங்களை பயன்படுத்தி இருக்காங்க. அதில் புதிய மரங்கள் இல்லை. அனைத்துமே பயன்படுத்தப்பட்ட பழைய மரங்கள்தான்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679044078726.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>விலை குறைந்த பலமான பயன்படுத்தப்பட்ட பழைய பனை மரங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு</strong></p>
<p>இந்த வீட்டின் முற்றத்திற்கு பனை மர தூண்களை பயன்படுத்தி இருக்காங்க. இதனோட விலை வண்டிவாடகை அனைத்து சேர்த்தே 300 ரூபாய்தான். அதேபோல் மேற்கூரைக்குத் தேவையான பிரேம் அனைத்தும் பனை மரத்துல செஞ்சிருக்காங்க. இந்த பனை மரங்கள் பலம் வாய்ந்ததாக இருப்பதோடு விலையும் குறைவாக இருப்பதால் பனை மரங்களை பயன்படுத்தி இருக்காங்க. இந்த பனை மரத்தின் விலை ஒவ்வொரு ஊரைப் பொறுத்து மாறும். உங்கள் ஊரில் விலை மலிவாக கிடைத்தால் பனை மரத்தை தாராளமாக பயன்படுத்திக்கோங்க.</p>
<p><strong>கரையான்களிடம் இருந்து மரத்தை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள சுண்ணாம்பு பாலம்</strong></p>
<p>மண் சார்ந்த வீடுகளை பொறுத்தவரை கரையான்களின் பிரச்னை நிறைய இருக்கும். இந்த வீடும் மண் சார்ந்த வீடு என்பதால் இந்த வீட்டிலும் கரையான்களின் பிரச்னை அதிகமாக இருக்கும். இந்த கரையான் மண்ணை எதுவும் செய்யாது. ஆனால், மரங்களை பெரிதும் பாதிக்கும். அதனால இந்த வீட்டில் மண் சுவரும் மரத்தால் ஆன மேற்கூரையும் தொட்டிருக்கக் கூடாது என்பதற்காக சுண்ணாம்பு கம்பியுடன் சுண்ணாம்பு கலந்து பாலம் போல் அமைப்பை உருவாக்கி இருக்காங்க. இதன் மூலம் கரையான்களிடம் இருந்து மரங்களை காத்துக் கொள்ளலாம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679044093125.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ஜன்னல்கள்</strong></p>
<p>இந்த வீட்டில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய தேக்கு மரங்களால் ஆன ஜன்னல்களை பயன்படுததி இருக்காங்க. பொதுவாக மண்சார்ந்த மற்றும் இயற்கையோட தொடர்புடைய வீடுகளை கட்டும்போது பழைய மர சாமான்களை பயன்படுத்தி கட்டலாம் என்று சொல்வதை உண்மையென நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல் மூங்கில் மரத்தால் ஆன கொசு வலை அமைப்புடன் கூடிய கட்டில்களை போட்டிருக்காங்க. அதற்கு மேல் பெட் போட்டிருக்காங்க. இது பார்ப்பதற்கு பிராண்டட் கட்டில் போலவே காட்சியளிக்கிறது.</p>
<p><strong>வேம்பு மரத்தால் ஆன மெயின் டோர்</strong></p>
<p>இந்த வீட்டோட மெயின் டோர் வேம்பு மரத்தால் செய்யப்பட்டது என்று சொன்னாங்க. இந்த வீடு இருக்கும் பகுதிகளில் வேம்பு மற்றும் வேல மரங்கள் அதிகமாக கிடைப்பதால் வேம்பு மரத்தை பயன்படுததியதாகவும் விலையும் குறைவு என்று சொன்னாங்க. நாம வீடுகட்ட என்ன பொருளை பயன்படுத்துறோமோ அது நம இருக்குற பகுதியில கெட்சதுன்னா விலையும் குறைவா இருக்கும் என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டா எடுத்துக்கலாம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679044114339.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>எங்க நெலத்துல இருந்தே இடு பொருட்களை எடுத்து நாங்க இந்த மண் வீட்ட கட்டியிருக்கோம். இந்த மண் வீட்டை கட்ட எந்த ஒரு பொருட்களுக்காகவும், நாங்க ரசாயன பொருட்களையோ, செயற்கையாக வெளியே தயாரிக்கப்பட்ட பொருட்களையோ நாங்க வாங்கல. முழுக்க முழுக்க அடித்தளத்துல இருந்து கூரை வரைக்கும் எல்லா வகையான பொருட்களும் எங்களுக்கு பக்கத்துல கெடைக்கிற பொருட்களை வெச்சு நாங்க இந்த வீட்ட முழுமையா கட்டி முடுச்சுட்டோம். இந்த வீட்டுக்கு பயன்படுத்துன அத்தனை மரச்சாமான்களும் பயன்படுத்திய மர சாமான்களையே மீண்டும் பயன்படுத்தி இருக்கோம். இதுக்கு காரணம் இந்த வீட்டை கட்ட புதுசா எந்த ஒரு மரத்தை வெட்ட வேண்டாம் என்பதற்காக தான் என்றார் இந்த வீட்டின் உரிமையாளரும் இயற்கை விவசாயியான ராஜேந்திரன்.</p>
<p><strong>சுவர் எழுப்ப பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்னென்ன?</strong></p>
<p>இந்த வீட்டுக்கான சுவரை எழுப்ப சல்லி மண்ணை பயன்படுத்தி இருக்காங்க. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய கொங்கு மண்டலங்களில் இந்த சல்லி மண் அதிக அளவில் கிடைப்பதால் இந்த மண்ணை பயன்படுத்தி இருக்காங்க. மற்ற மண்ணுக்கும் இந்த சல்லி மண்ணுக்கும் இருக்குற வித்தியாசம் என்னன்னா, மற்ற மண்ணை விட சல்லி மண்ணில் உறுதி தன்மை அதிகமாக இருக்கும், இந்த சல்லி மண்ணில் ஓடைகல் என்ற சுண்ணாம்பு கல் இருப்பதால் இயற்கையாகவே இந்த சல்லி மண் உறுதி தன்மையுடன் இருக்கும். அதனால சல்லி மண்ணை பயன்படுத்தி சுவரை எழுப்பியிருக்காங்க. இதையடுத்து சுவர் எழுப்பிய பிறகு அதன் மேற்பூச்சிற்காக நன்கு சளித்த சல்லி மண்ணை தண்ணீரில் கரைத்து பிரஸ் மூலம் சுவரின் மேலே அடிச்சிருக்காங்க.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679044130821.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>கருங்கல்லால் ஆன அஸ்திவாரம்:</strong></p>
<p>இந்த வீட்டை கட்ட கருங்கல்லால் ஆனா அஸ்திவாரம் அமைத்து அதற்கு மேல் பீம் போடாமல் நேரடியாக அஸ்திவாரத்தின் மேலிருந்து தயார்படுத்திய சல்லி மண்ணால் சுவரை எழுப்பியிருக்காங்க. மண் வீடு கட்டும்போது மண் சுவரை ஒரு நாளைக்கு ஒரு அடிதான் கட்ட முடியும். அப்படி கட்டப்படும் சுவர் காய்ந்த பிறகே அதன் மேல் மீண்டும் சுவரை எழுப்பத் தொடங்குவார்கள். இது மண்வீடு கட்டும்போது இருக்கும் குறை என்றே சொல்லலாம். அதேபோல் இந்த சுவரின் அகலம் 18 இன்ச் இருக்கு, சாதாரணமாக செங்கல் சுவர் எழுப்பும் போது அதன் அகலம் 9 இன்ச் மட்டுமே இருக்கும். மண் சுவரின் தடிமன் அதிகமாக இருப்பதால் வெளியே இருப்பதை விட வீட்டினுள் வெப்பம் குறைவாக இருக்கும்.</p>
<p>இந்த பகுதியில் கிடைக்கும் ஓடக்கல் வஜ்ரம் பயன்படுத்தி தரைத்தளம் அமைத்திருக்கோம். கிட்டத்தட்ட கடந்த 30 வருடங்களாக இந்த முறையை யாரும் பயன்படுத்துவதில்லை. அதையும் இந்த வீட்டில் மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கோம். அப்படி பயன்படுத்தி பார்த்தபோது அதனுடைய ரிசல்ட்டும் சிறப்பாக இருக்கிறது. என்றார் மகிழ் பில்டர்ஸ் அரவிந் மனோகரன்.</p>
<p><br /><strong>கனமான மற்றும் ஸ்டாராங்கான சிலாப்கள்</strong></p>
<p>சமையறையில் அமைக்கப்பட்டுள்ள மட் அவன், பாரம்பரியத்துடன் பார்ப்பதற்கு அழகாக கட்சியளித்தது. விறகால் இயக்கப்படும் இந்த அடுப்பில் கேக்குகள் செய்திருப்பதாக சொன்னார்கள், அதேபோல் நல்ல கனமான கடப்பா கல்லை வெச்சு சிலாப் அமைச்சிருக்காங்க. சுவர் எழுப்பும்போதே சிலாப் வைத்து அதன் பிறகே மேலும் சுவர் எழுப்பியிருக்காங்க. இதனால் பணமும் நேரமும் மிச்சமாகிறது. அதேபோல் அடுப்புக்கு மேலே பறக்கும் பாலம்போல சிலாப் அமைச்சிருக்காங்க. இந்த சிலாப் சுவற்றில் கிட்டத்தட்ட ஒரு அடி உள்ளே இருப்பதால் மிகவும் வலிமையான சிலாப்பாக காணப்படுகிறது. புகை போக்கியுடன் கூடிய புகையில்லை அடுப்பும் கட்டியிருக்காங்க.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679044151221.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>வித்தியாசமான முறையின் அமைக்கப்பட்டுள்ள சுடுநீர் கலனுடன் அமைந்துள்ள ரெஸ்ட் ரூம்</strong></p>
<p>இந்த வீட்டில் பெயிண்ட் பயன்படுத்தப்படவில்லை. புனை மரத்திற்கு மட்டும் முந்திரி எண்ணெய் அடுச்சிருக்காங்க. அதனால் மர பொருட்களை பார்க்கும்போது பளபளவென தெரிகிறது. இந்த வீட்டோ ரெஸ்ட் ரூம், தனியாக கட்டப்பட்டுள்ளது. ரெஸ்ட் ரூமோட தரைதளத்திற்கு கோட்டகல் பயன்படுத்தி இருக்காங்க. இந்த ரெஸ்ட் ரூமோட முக்கியமான விசயம், ஒரு மூலையில் அமைக்கப்பட்டுள்ள சுடுதண்ணி கலன் (வாட்டர் ஹீட்டர்) இதற்கு விறகு போடுவதற்காக வெளிப்புறம் ஒரு வழி இருக்கு அதன் மூலம் விறகை போட்டு தண்ணீரை சூடாக்கி பயன்படுத்தலாம். இதற்கென பிரத்யேகமாக புகை போக்கியும் அமைக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>பழைய விசயங்கள் நிறைந்து காட்டப்பட்ட மண் வீடு</strong></p>
<p>இயற்கை சார்ந்த இந்த வீட்டில் பழைய விசயங்கள் நிறைய இருக்கு. ஆனால், பார்ப்பதற்கு நமக்கு புதுசா இருக்கு. ஏன்னா இதையெல்லாம் இப்பதான் நாம் முதன் முறையாக பாக்குறோம். இந்த வீட்டை கட்ட மெட்டீரியல் வாங்கிய தொகையை விட கூலிதான் அதிகமாக இருந்தது. இந்த வீட்டுக்குள்ள வந்துட்டா வெப்பநிலை மாற்றத்தை கண்டிப்பா நாம உணரமுடியும், வெளிய எவ்வளவு வெயில் அடுச்சாலும் வீட்டுக்குள்ள வந்துட்டா குளு குளுன்னு இருக்கும். அதேபோல மழை காலத்துல வெது வெதுப்பா இருக்கும். இதுபோன்ற மற்றொரு வீட்டின் விபரங்களுடன் மீண்டும் சந்திப்போம்.</p>
<p><iframe width="420" height="314" src="//www.youtube.com/embed/5U5T7X1EW7s" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p></p>
<p></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157004/950-Sqft-Rs-8-Lakh-Cost-Unique-mud-house-built-with-palm-trees.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157004/950-Sqft-Rs-8-Lakh-Cost-Unique-mud-house-built-with-palm-trees.html</guid>
<description><![CDATA[ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 950 சதுரடியில் 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான மண் வீடு பற்றி விரிவாக பார்க்கலாம்.
வித்தியாசமான வீடுகளை தேடிப்போகும் எங்கள் பயணத்தில், பல வித்தியாசமான கட்டுமான முறைகளும், பல வித்தியாசமான கட்டுமான பொருட்களும் எங்களைத் தேடி வந்திருச்கு. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 950 சதுரடியில் 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான மண் வீடு பற்றி விரிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யம் நிறைந்த வித்தியாசமான வீடு:
இந்த வீட்டை பொறுத்தவரை நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு. அதுல, இந்த மண் வீட்டின் நுழைவு வாயிலே பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமா இருக்கு, இதுக்கு எளிதில் வலுக்காத கோட்டாகல் பயன்படுத்தி இருக்காங்க. இதை நுழைவு வாயிலின் முதல் படிக்கு மட்டும் பயன்படுத்தி இருக்காங்க. இந்த வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மரங்களில் 80 சதவீதம் பனை மரங்களை பயன்படுத்தி இருக்காங்க. அதில் புதிய மரங்கள் இல்லை. அனைத்துமே பயன்படுத்தப்பட்ட பழைய மரங்கள்தான்.

விலை குறைந்த பலமான பயன்படுத்தப்பட்ட பழைய பனை மரங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு
இந்த வீட்டின் முற்றத்திற்கு பனை மர தூண்களை பயன்படுத்தி இருக்காங்க. இதனோட விலை வண்டிவாடகை அனைத்து சேர்த்தே 300 ரூபாய்தான். அதேபோல் மேற்கூரைக்குத் தேவையான பிரேம் அனைத்தும் பனை மரத்துல செஞ்சிருக்காங்க. இந்த பனை மரங்கள் பலம் வாய்ந்ததாக இருப்பதோடு விலையும் குறைவாக இருப்பதால் பனை மரங்களை பயன்படுத்தி இருக்காங்க. இந்த பனை மரத்தின் விலை ஒவ்வொரு ஊரைப் பொறுத்து மாறும். உங்கள் ஊரில் விலை மலிவாக கிடைத்தால் பனை மரத்தை தாராளமாக பயன்படுத்திக்கோங்க.
கரையான்களிடம் இருந்து மரத்தை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள சுண்ணாம்பு பாலம்
மண் சார்ந்த வீடுகளை பொறுத்தவரை கரையான்களின் பிரச்னை நிறைய இருக்கும். இந்த வீடும் மண் சார்ந்த வீடு என்பதால் இந்த வீட்டிலும் கரையான்களின் பிரச்னை அதிகமாக இருக்கும். இந்த கரையான் மண்ணை எதுவும் செய்யாது. ஆனால், மரங்களை பெரிதும் பாதிக்கும். அதனால இந்த வீட்டில் மண் சுவரும் மரத்தால் ஆன மேற்கூரையும் தொட்டிருக்கக் கூடாது என்பதற்காக சுண்ணாம்பு கம்பியுடன் சுண்ணாம்பு கலந்து பாலம் போல் அமைப்பை உருவாக்கி இருக்காங்க. இதன் மூலம் கரையான்களிடம் இருந்து மரங்களை காத்துக் கொள்ளலாம்.

தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ஜன்னல்கள்
இந்த வீட்டில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய தேக்கு மரங்களால் ஆன ஜன்னல்களை பயன்படுததி இருக்காங்க. பொதுவாக மண்சார்ந்த மற்றும் இயற்கையோட தொடர்புடைய வீடுகளை கட்டும்போது பழைய மர சாமான்களை பயன்படுத்தி கட்டலாம் என்று சொல்வதை உண்மையென நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல் மூங்கில் மரத்தால் ஆன கொசு வலை அமைப்புடன் கூடிய கட்டில்களை போட்டிருக்காங்க. அதற்கு மேல் பெட் போட்டிருக்காங்க. இது பார்ப்பதற்கு பிராண்டட் கட்டில் போலவே காட்சியளிக்கிறது.
வேம்பு மரத்தால் ஆன மெயின் டோர்
இந்த வீட்டோட மெயின் டோர் வேம்பு மரத்தால் செய்யப்பட்டது என்று சொன்னாங்க. இந்த வீடு இருக்கும் பகுதிகளில் வேம்பு மற்றும் வேல மரங்கள் அதிகமாக கிடைப்பதால் வேம்பு மரத்தை பயன்படுததியதாகவும் விலையும் குறைவு என்று சொன்னாங்க. நாம வீடுகட்ட என்ன பொருளை பயன்படுத்துறோமோ அது நம இருக்குற பகுதியில கெட்சதுன்னா விலையும் குறைவா இருக்கும் என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டா எடுத்துக்கலாம்.

எங்க நெலத்துல இருந்தே இடு பொருட்களை எடுத்து நாங்க இந்த மண் வீட்ட கட்டியிருக்கோம். இந்த மண் வீட்டை கட்ட எந்த ஒரு பொருட்களுக்காகவும், நாங்க ரசாயன பொருட்களையோ, செயற்கையாக வெளியே தயாரிக்கப்பட்ட பொருட்களையோ நாங்க வாங்கல. முழுக்க முழுக்க அடித்தளத்துல இருந்து கூரை வரைக்கும் எல்லா வகையான பொருட்களும் எங்களுக்கு பக்கத்துல கெடைக்கிற பொருட்களை வெச்சு நாங்க இந்த வீட்ட முழுமையா கட்டி முடுச்சுட்டோம். இந்த வீட்டுக்கு பயன்படுத்துன அத்தனை மரச்சாமான்களும் பயன்படுத்திய மர சாமான்களையே மீண்டும் பயன்படுத்தி இருக்கோம். இதுக்கு காரணம் இந்த வீட்டை கட்ட புதுசா எந்த ஒரு மரத்தை வெட்ட வேண்டாம் என்பதற்காக தான் என்றார் இந்த வீட்டின் உரிமையாளரும் இயற்கை விவசாயியான ராஜேந்திரன்.
சுவர் எழுப்ப பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்னென்ன?
இந்த வீட்டுக்கான சுவரை எழுப்ப சல்லி மண்ணை பயன்படுத்தி இருக்காங்க. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய கொங்கு மண்டலங்களில் இந்த சல்லி மண் அதிக அளவில் கிடைப்பதால் இந்த மண்ணை பயன்படுத்தி இருக்காங்க. மற்ற மண்ணுக்கும் இந்த சல்லி மண்ணுக்கும் இருக்குற வித்தியாசம் என்னன்னா, மற்ற மண்ணை விட சல்லி மண்ணில் உறுதி தன்மை அதிகமாக இருக்கும், இந்த சல்லி மண்ணில் ஓடைகல் என்ற சுண்ணாம்பு கல் இருப்பதால் இயற்கையாகவே இந்த சல்லி மண் உறுதி தன்மையுடன் இருக்கும். அதனால சல்லி மண்ணை பயன்படுத்தி சுவரை எழுப்பியிருக்காங்க. இதையடுத்து சுவர் எழுப்பிய பிறகு அதன் மேற்பூச்சிற்காக நன்கு சளித்த சல்லி மண்ணை தண்ணீரில் கரைத்து பிரஸ் மூலம் சுவரின் மேலே அடிச்சிருக்காங்க.

கருங்கல்லால் ஆன அஸ்திவாரம்:
இந்த வீட்டை கட்ட கருங்கல்லால் ஆனா அஸ்திவாரம் அமைத்து அதற்கு மேல் பீம் போடாமல் நேரடியாக அஸ்திவாரத்தின் மேலிருந்து தயார்படுத்திய சல்லி மண்ணால் சுவரை எழுப்பியிருக்காங்க. மண் வீடு கட்டும்போது மண் சுவரை ஒரு நாளைக்கு ஒரு அடிதான் கட்ட முடியும். அப்படி கட்டப்படும் சுவர் காய்ந்த பிறகே அதன் மேல் மீண்டும் சுவரை எழுப்பத் தொடங்குவார்கள். இது மண்வீடு கட்டும்போது இருக்கும் குறை என்றே சொல்லலாம். அதேபோல் இந்த சுவரின் அகலம் 18 இன்ச் இருக்கு, சாதாரணமாக செங்கல் சுவர் எழுப்பும் போது அதன் அகலம் 9 இன்ச் மட்டுமே இருக்கும். மண் சுவரின் தடிமன் அதிகமாக இருப்பதால் வெளியே இருப்பதை விட வீட்டினுள் வெப்பம் குறைவாக இருக்கும்.
இந்த பகுதியில் கிடைக்கும் ஓடக்கல் வஜ்ரம் பயன்படுத்தி தரைத்தளம் அமைத்திருக்கோம். கிட்டத்தட்ட கடந்த 30 வருடங்களாக இந்த முறையை யாரும் பயன்படுத்துவதில்லை. அதையும் இந்த வீட்டில் மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கோம். அப்படி பயன்படுத்தி பார்த்தபோது அதனுடைய ரிசல்ட்டும் சிறப்பாக இருக்கிறது. என்றார் மகிழ் பில்டர்ஸ் அரவிந் மனோகரன்.
கனமான மற்றும் ஸ்டாராங்கான சிலாப்கள்
சமையறையில் அமைக்கப்பட்டுள்ள மட் அவன், பாரம்பரியத்துடன் பார்ப்பதற்கு அழகாக கட்சியளித்தது. விறகால் இயக்கப்படும் இந்த அடுப்பில் கேக்குகள் செய்திருப்பதாக சொன்னார்கள், அதேபோல் நல்ல கனமான கடப்பா கல்லை வெச்சு சிலாப் அமைச்சிருக்காங்க. சுவர் எழுப்பும்போதே சிலாப் வைத்து அதன் பிறகே மேலும் சுவர் எழுப்பியிருக்காங்க. இதனால் பணமும் நேரமும் மிச்சமாகிறது. அதேபோல் அடுப்புக்கு மேலே பறக்கும் பாலம்போல சிலாப் அமைச்சிருக்காங்க. இந்த சிலாப் சுவற்றில் கிட்டத்தட்ட ஒரு அடி உள்ளே இருப்பதால் மிகவும் வலிமையான சிலாப்பாக காணப்படுகிறது. புகை போக்கியுடன் கூடிய புகையில்லை அடுப்பும் கட்டியிருக்காங்க.

வித்தியாசமான முறையின் அமைக்கப்பட்டுள்ள சுடுநீர் கலனுடன் அமைந்துள்ள ரெஸ்ட் ரூம்
இந்த வீட்டில் பெயிண்ட் பயன்படுத்தப்படவில்லை. புனை மரத்திற்கு மட்டும் முந்திரி எண்ணெய் அடுச்சிருக்காங்க. அதனால் மர பொருட்களை பார்க்கும்போது பளபளவென தெரிகிறது. இந்த வீட்டோ ரெஸ்ட் ரூம், தனியாக கட்டப்பட்டுள்ளது. ரெஸ்ட் ரூமோட தரைதளத்திற்கு கோட்டகல் பயன்படுத்தி இருக்காங்க. இந்த ரெஸ்ட் ரூமோட முக்கியமான விசயம், ஒரு மூலையில் அமைக்கப்பட்டுள்ள சுடுதண்ணி கலன் (வாட்டர் ஹீட்டர்) இதற்கு விறகு போடுவதற்காக வெளிப்புறம் ஒரு வழி இருக்கு அதன் மூலம் விறகை போட்டு தண்ணீரை சூடாக்கி பயன்படுத்தலாம். இதற்கென பிரத்யேகமாக புகை போக்கியும் அமைக்கப்பட்டுள்ளது.
பழைய விசயங்கள் நிறைந்து காட்டப்பட்ட மண் வீடு
இயற்கை சார்ந்த இந்த வீட்டில் பழைய விசயங்கள் நிறைய இருக்கு. ஆனால், பார்ப்பதற்கு நமக்கு புதுசா இருக்கு. ஏன்னா இதையெல்லாம் இப்பதான் நாம் முதன் முறையாக பாக்குறோம். இந்த வீட்டை கட்ட மெட்டீரியல் வாங்கிய தொகையை விட கூலிதான் அதிகமாக இருந்தது. இந்த வீட்டுக்குள்ள வந்துட்டா வெப்பநிலை மாற்றத்தை கண்டிப்பா நாம உணரமுடியும், வெளிய எவ்வளவு வெயில் அடுச்சாலும் வீட்டுக்குள்ள வந்துட்டா குளு குளுன்னு இருக்கும். அதேபோல மழை காலத்துல வெது வெதுப்பா இருக்கும். இதுபோன்ற மற்றொரு வீட்டின் விபரங்களுடன் மீண்டும் சந்திப்போம்.


]]></description>
<pubDate>Fri, 17 Mar 2023 14:58:13 IST</pubDate>
<modDate>Fri, 17 Mar 2023 14:59:48 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T12:14:40+00:00</lastBuildDate>
</channel>
</rss>
