 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>பீலே, மரடோனா அருகில் அமைக்கப்படும் மெஸ்ஸியின் சிலை! - யாரால், எங்கு தெரியுமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157554/A-statue-of-Messi-will-be-erected-near-Pele-and-Maradona---Honored-CONMEBOL-Museum.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172645.webp" style="width:100%;"></p><p><strong>அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு அவருடைய சிலை, கோப்பை, கமாண்ட் ஆஃப் புட்பால் போன்ற கவுரங்களை வழங்கி சிறப்பித்திருக்கும் CONMEBOL, அதன் அருங்காட்சியகத்தில் பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் லியோனல் மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று மிகப்பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது.</strong></p>
<p>நடந்துமுடிந்த கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜெண்டினா 36 வருடங்கள் கழித்து வென்றதற்கான கொண்டாட்டங்கள் இன்னும் முடியவில்லை என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு கொண்டாட்டங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் முக்கிய பங்கு, அந்த&nbsp;அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்திய நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு உண்டு என சொல்லலாம். ஏனெனில் அவர்தான் அர்ஜெண்டினா அணியை இறுதிப்போட்டி வரை எடுத்துச் சென்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில் பெனால்டி கிக் வரை சென்று, கடைசிக் கட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது அர்ஜெண்டினா அணி.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679991200213.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>36 வருட கோப்பை கனவிற்கான காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த லியோனல் மெஸ்ஸிக்கு, 2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பையின் சிறந்த வீரர் என்ற விருதும், தங்கப்பந்து விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் கோப்பையை வென்றுவிட்டு நாடு திரும்பிய அர்ஜெண்டினா வீரர்களுக்கு கொண்டாட்டத்திற்கான உச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் கோப்பையை வென்றதற்கான கொண்டாட்டங்கள் முடிவுபெறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679991216484.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்தவகையில் CONMEBOL என சுருக்கமாக அழைக்கப்படும் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு ஆனது, 35 வயதான மெஸ்ஸிக்கு அவரது சிலை, தலைமைக்கான கோல், கோப்பைக்கான பிரதி மற்றும் கமாண்ட் ஆஃப் புட்பால் போன்றவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் CONMEBOL அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற வீரர்களான பீலே மற்றும் டியாகோ மரடோனாவின் சிலைகளுடன் இணைந்து மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று கூறி உயர்ந்தபட்ச கவுரத்தை மெஸ்ஸிக்கு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679991237238.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>உலகக்கோப்பையை வென்றதற்கு மட்டுமில்லாமல், இத்தாலியை வீழ்த்தி அர்ஜென்டினா வென்ற ஃபைனலிசிமா கோப்பைக்கான கவுரமும் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியினர் மற்றும் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி அனைவரும், 2021 கோபா அமெரிக்கா டிரோபி முதலிய மினியேச்சர் கோப்பைகளை வென்றதற்கான பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679991262614.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>நிகழ்வில் பங்கேற்ற மெஸ்ஸி பேசும் போது, &ldquo;நாங்கள் மிகவும் ஸ்பெஷலான, அழகான தருணத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அன்பைப் பெறுகிறோம்&rdquo; என்று உணர்ச்சிபெருக்கில் கூறினார். மேலும், &ldquo;இது தென் அமெரிக்க அணி மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் நேரம்&rdquo; என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முடிவில் தென் அமெரிக்க நாடுகள் பங்குபெற்று விளையாடும் கோபா லிபர்டடோர்ஸ் தொடரின் நேரம், அட்டவணை அறிவிக்கப்பட்டது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157554/A-statue-of-Messi-will-be-erected-near-Pele-and-Maradona---Honored-CONMEBOL-Museum.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157554/A-statue-of-Messi-will-be-erected-near-Pele-and-Maradona---Honored-CONMEBOL-Museum.html</guid>
<description><![CDATA[அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு அவருடைய சிலை, கோப்பை, கமாண்ட் ஆஃப் புட்பால் போன்ற கவுரங்களை வழங்கி சிறப்பித்திருக்கும் CONMEBOL, அதன் அருங்காட்சியகத்தில் பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் லியோனல் மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று மிகப்பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது.
நடந்துமுடிந்த கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜெண்டினா 36 வருடங்கள் கழித்து வென்றதற்கான கொண்டாட்டங்கள் இன்னும் முடியவில்லை என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு கொண்டாட்டங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் முக்கிய பங்கு, அந்த&nbsp;அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்திய நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு உண்டு என சொல்லலாம். ஏனெனில் அவர்தான் அர்ஜெண்டினா அணியை இறுதிப்போட்டி வரை எடுத்துச் சென்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில் பெனால்டி கிக் வரை சென்று, கடைசிக் கட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது அர்ஜெண்டினா அணி.

36 வருட கோப்பை கனவிற்கான காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த லியோனல் மெஸ்ஸிக்கு, 2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பையின் சிறந்த வீரர் என்ற விருதும், தங்கப்பந்து விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் கோப்பையை வென்றுவிட்டு நாடு திரும்பிய அர்ஜெண்டினா வீரர்களுக்கு கொண்டாட்டத்திற்கான உச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் கோப்பையை வென்றதற்கான கொண்டாட்டங்கள் முடிவுபெறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில் CONMEBOL என சுருக்கமாக அழைக்கப்படும் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு ஆனது, 35 வயதான மெஸ்ஸிக்கு அவரது சிலை, தலைமைக்கான கோல், கோப்பைக்கான பிரதி மற்றும் கமாண்ட் ஆஃப் புட்பால் போன்றவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் CONMEBOL அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற வீரர்களான பீலே மற்றும் டியாகோ மரடோனாவின் சிலைகளுடன் இணைந்து மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று கூறி உயர்ந்தபட்ச கவுரத்தை மெஸ்ஸிக்கு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பையை வென்றதற்கு மட்டுமில்லாமல், இத்தாலியை வீழ்த்தி அர்ஜென்டினா வென்ற ஃபைனலிசிமா கோப்பைக்கான கவுரமும் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியினர் மற்றும் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி அனைவரும், 2021 கோபா அமெரிக்கா டிரோபி முதலிய மினியேச்சர் கோப்பைகளை வென்றதற்கான பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற மெஸ்ஸி பேசும் போது, &ldquo;நாங்கள் மிகவும் ஸ்பெஷலான, அழகான தருணத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அன்பைப் பெறுகிறோம்&rdquo; என்று உணர்ச்சிபெருக்கில் கூறினார். மேலும், &ldquo;இது தென் அமெரிக்க அணி மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் நேரம்&rdquo; என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முடிவில் தென் அமெரிக்க நாடுகள் பங்குபெற்று விளையாடும் கோபா லிபர்டடோர்ஸ் தொடரின் நேரம், அட்டவணை அறிவிக்கப்பட்டது.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 15:44:09 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 18:07:33 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>“விராட் கோலியை திமிர்பிடித்தவர் என்றே முதலில் நினைத்தேன்”- மனம்திறந்த ஏ.பி.டி வில்லியர்ஸ்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157553/De-Villiers--honest-confession-on-virat-kohli-makes-Gayle-react.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172644.webp" style="width:100%;"></p><p><strong>&ldquo;நான் விராட் கோலியை முதன்முதலில் சந்தித்தபோது அவர் மிகவும் திமிர்பிடித்தவராக இருக்கிறாரே என்று நினைத்தேன்&rdquo; என்று கூறியிருக்கிறார் ஏ.பி.டி வில்லியர்ஸ்.</strong> <br /><br />2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போதிருந்தே அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது.</p>
<p>இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக&nbsp;பெங்களூரு அணிக்காக விளையாடி மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்த ஏ.பி.டி வில்லியர்ஸ் மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர், பெங்களூர் அணி நிர்வாகத்தின் சிறப்பு அழைப்பின் பேரில் தற்போது இந்தியா வருகை தந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த ஆண்டிற்கான பெங்களூரு அணியின் ஜெர்சி இன்று வெளியிடப்பட்டுள்ளது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679991148678.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த ஜெர்சி வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஏ.பி.டி வில்லியர்ஸிடம் கிரிஸ் கெயில் நேர்காணல் நடத்தினார். அப்போது விராட் கோலி உடனான உறவு குறித்து பேசிய ஏ.பி.டி வில்லியர்ஸ்,&nbsp;&ldquo;எனக்கு நிறைய நினைவுகள் பெங்களூரு அணியில் இருக்கிறது. நான் விராட் கோலியை முதன்முதலில் சந்தித்தபோது அவர் மிகவும் துணிச்சலாக இருந்தார். அதேநேரம் திமிர்பிடித்தவராகவும் இருக்கிறாரே என்று நினைத்தேன். குறிப்பாக அவரது ஹேர் ஸ்டைல் அவருக்கு மிகவும் கெத்தாக இருக்கும். ஆனால் நான் விராட் கோலியை பற்றி நன்கு புரிந்துகொண்ட சமயத்திலிருந்து அவர் மீதான என்னுடைய பார்வை மாறியது. சொல்லப்போனால் விராட் கோலி மீது மரியாதை கூடியது. அவர் நல்ல வீரர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட&rdquo; என்றுள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157553/De-Villiers--honest-confession-on-virat-kohli-makes-Gayle-react.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157553/De-Villiers--honest-confession-on-virat-kohli-makes-Gayle-react.html</guid>
<description><![CDATA[&ldquo;நான் விராட் கோலியை முதன்முதலில் சந்தித்தபோது அவர் மிகவும் திமிர்பிடித்தவராக இருக்கிறாரே என்று நினைத்தேன்&rdquo; என்று கூறியிருக்கிறார் ஏ.பி.டி வில்லியர்ஸ். 2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போதிருந்தே அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக&nbsp;பெங்களூரு அணிக்காக விளையாடி மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்த ஏ.பி.டி வில்லியர்ஸ் மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர், பெங்களூர் அணி நிர்வாகத்தின் சிறப்பு அழைப்பின் பேரில் தற்போது இந்தியா வருகை தந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த ஆண்டிற்கான பெங்களூரு அணியின் ஜெர்சி இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த ஜெர்சி வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஏ.பி.டி வில்லியர்ஸிடம் கிரிஸ் கெயில் நேர்காணல் நடத்தினார். அப்போது விராட் கோலி உடனான உறவு குறித்து பேசிய ஏ.பி.டி வில்லியர்ஸ்,&nbsp;&ldquo;எனக்கு நிறைய நினைவுகள் பெங்களூரு அணியில் இருக்கிறது. நான் விராட் கோலியை முதன்முதலில் சந்தித்தபோது அவர் மிகவும் துணிச்சலாக இருந்தார். அதேநேரம் திமிர்பிடித்தவராகவும் இருக்கிறாரே என்று நினைத்தேன். குறிப்பாக அவரது ஹேர் ஸ்டைல் அவருக்கு மிகவும் கெத்தாக இருக்கும். ஆனால் நான் விராட் கோலியை பற்றி நன்கு புரிந்துகொண்ட சமயத்திலிருந்து அவர் மீதான என்னுடைய பார்வை மாறியது. சொல்லப்போனால் விராட் கோலி மீது மரியாதை கூடியது. அவர் நல்ல வீரர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட&rdquo; என்றுள்ளார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 15:23:15 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 15:23:15 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>‘புஷ்பானா ப்ளவருனு நினைச்சீங்களா’ - இமிடேட் செய்த ரவீந்திர ஜடேஜா; வைரலாகும் வீடியோ!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157547/WATCH-Fans-go-crazy-at-Chepauk-after-Ravindra-Jadeja-s-Pushpa-movie-gesture-Thaggedele.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172638.webp" style="width:100%;"></p><p><strong>&lsquo;புஷ்பா&rsquo; படத்தில் வைரலான அல்லு அர்ஜூனின் முகபாவனையை, ரவீந்திர ஜடேஜா நேற்று வலைப்பயிற்சியின்போது இமிடேட் செய்த வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.</strong></p>
<p>நடப்பாண்டுக்கான 16-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகிற 31-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்க உள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான குஜராத் அணியை முதல் போட்டியிலேயே வெல்லும் நோக்கில் சென்னை அணியும், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியை வீழ்த்தும் முனைப்பில் குஜராத் அணியும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="hi" dir="ltr">Nayagan meendum varaar&hellip; <a href="https://twitter.com/hashtag/WhistlePodu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WhistlePodu</a> <a href="https://twitter.com/hashtag/Anbuden?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Anbuden</a>&nbsp; <a href="https://t.co/3wQb1Zxppe">pic.twitter.com/3wQb1Zxppe</a></p>
&mdash; Chennai Super Kings (@ChennaiIPL) <a href="https://twitter.com/ChennaiIPL/status/1640373518599847942?ref_src=twsrc%5Etfw">March 27, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும், சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நேற்று பயிற்சியின்போது, மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். பின்னர், &lsquo;புஷ்பானா ப்ளவருனு நெனைச்சீங்களா.. ஃபயரு... ஃபயரு ஆட்டம்&hellip;&rdquo; என்று சொல்லி &lsquo;புஷ்பா&rsquo; படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் தனது தாடையை ஸ்டைலாக தடவும் பாவனையை, ஜடேஜா இமிடேட் செய்தார். இந்த வீடியோவை சென்னை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Thaggedele <a href="https://twitter.com/hashtag/WhistleFromChepauk?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WhistleFromChepauk</a> <a href="https://twitter.com/imjadeja?ref_src=twsrc%5Etfw">@imjadeja</a> <a href="https://t.co/pa8QaMXF3e">pic.twitter.com/pa8QaMXF3e</a></p>
&mdash; Chennai Super Kings (@ChennaiIPL) <a href="https://twitter.com/ChennaiIPL/status/1640347861786447872?ref_src=twsrc%5Etfw">March 27, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், தினேஷ் சண்டிமாலின் விக்கெட்டை வீழ்த்தியபோது, இதேபோன்று ரவீந்திர ஜடேஜா பாவனை செய்தது வைரலானது.&nbsp;கடந்த ஆண்டு பாதியில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகியதுடன், காயம் காரணமாக சிலப் போட்டிகளில் இருந்து விலகினார். அதன்பிறகு, சிஎஸ்கே நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவை தக்கவைத்துக்கொண்டாலும், நிர்வாகத்தின் மீது கோபத்தில் இருந்ததாகவும், இதனால் 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்று சந்தேகங்கள் எழும்பி வந்தது. எனினும், மனக் கசப்பை மறந்து இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது அந்த அணி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157547/WATCH-Fans-go-crazy-at-Chepauk-after-Ravindra-Jadeja-s-Pushpa-movie-gesture-Thaggedele.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157547/WATCH-Fans-go-crazy-at-Chepauk-after-Ravindra-Jadeja-s-Pushpa-movie-gesture-Thaggedele.html</guid>
<description><![CDATA[&lsquo;புஷ்பா&rsquo; படத்தில் வைரலான அல்லு அர்ஜூனின் முகபாவனையை, ரவீந்திர ஜடேஜா நேற்று வலைப்பயிற்சியின்போது இமிடேட் செய்த வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.
நடப்பாண்டுக்கான 16-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகிற 31-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்க உள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான குஜராத் அணியை முதல் போட்டியிலேயே வெல்லும் நோக்கில் சென்னை அணியும், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியை வீழ்த்தும் முனைப்பில் குஜராத் அணியும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Nayagan meendum varaar&hellip; #WhistlePodu #Anbuden&nbsp; pic.twitter.com/3wQb1Zxppe
&mdash; Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023



இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும், சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நேற்று பயிற்சியின்போது, மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். பின்னர், &lsquo;புஷ்பானா ப்ளவருனு நெனைச்சீங்களா.. ஃபயரு... ஃபயரு ஆட்டம்&hellip;&rdquo; என்று சொல்லி &lsquo;புஷ்பா&rsquo; படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் தனது தாடையை ஸ்டைலாக தடவும் பாவனையை, ஜடேஜா இமிடேட் செய்தார். இந்த வீடியோவை சென்னை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Thaggedele #WhistleFromChepauk @imjadeja pic.twitter.com/pa8QaMXF3e
&mdash; Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023



ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், தினேஷ் சண்டிமாலின் விக்கெட்டை வீழ்த்தியபோது, இதேபோன்று ரவீந்திர ஜடேஜா பாவனை செய்தது வைரலானது.&nbsp;கடந்த ஆண்டு பாதியில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகியதுடன், காயம் காரணமாக சிலப் போட்டிகளில் இருந்து விலகினார். அதன்பிறகு, சிஎஸ்கே நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவை தக்கவைத்துக்கொண்டாலும், நிர்வாகத்தின் மீது கோபத்தில் இருந்ததாகவும், இதனால் 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்று சந்தேகங்கள் எழும்பி வந்தது. எனினும், மனக் கசப்பை மறந்து இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது அந்த அணி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 12:59:33 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 13:12:17 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ரிஷப் பண்ட் களத்துக்கு திரும்ப போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் - சவுரவ் கங்குலி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157540/Pant-Must-Take-His-Time-To-Recover-Fully-Before-Comeback-On-The-Pitch-Ganguly.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172631.webp" style="width:100%;"></p><p><strong>உடல்நிலை குணமடைய ரிஷப் பண்ட் போதிய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் கங்குலி.</strong><br /><br />2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே, கார் விபத்தில் படுகாயமடைந்த டெல்லி அணியின் கேப்டனும், இந்திய அணியின் நட்சத்திர வீரருமான ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.<br /><br />இந்நிலையில் ரிஷப் பண்ட் உடல்நிலை முழுமையாக குணமடைய போதிய காலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் இயக்குநருமான சவுரவ் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679981549628.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுகுறித்து கங்குலி கூறியதாவது:- ''ரிஷப் பண்ட் இல்லாமல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அனைவரும் வருத்தமாக உள்ளோம். நான் ரிஷப் ரிஷப் பண்ட்-ஐ விரைவில் நேரில் சென்று சந்திப்பேன். அவர் இல்லாமல் இந்திய அணி வீரர்களும் வருத்தமாக இருப்பர். ரிஷப் பண்ட் இளம் வீரர். அவரது கிரிக்கெட் வாழ்வில் இன்னும் நிறைய காலம் உள்ளது. ரிஷப் பண்ட் சிறந்த வீரராகத் திகழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை. உடல்நிலை முழுமையாக குணமடைய அவர் போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். முழு உடற்தகுதி பெற்ற பின்னரே அவர் களத்துக்கு திரும்ப வேண்டும்'' என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157540/Pant-Must-Take-His-Time-To-Recover-Fully-Before-Comeback-On-The-Pitch-Ganguly.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157540/Pant-Must-Take-His-Time-To-Recover-Fully-Before-Comeback-On-The-Pitch-Ganguly.html</guid>
<description><![CDATA[உடல்நிலை குணமடைய ரிஷப் பண்ட் போதிய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் கங்குலி.2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே, கார் விபத்தில் படுகாயமடைந்த டெல்லி அணியின் கேப்டனும், இந்திய அணியின் நட்சத்திர வீரருமான ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ரிஷப் பண்ட் உடல்நிலை முழுமையாக குணமடைய போதிய காலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் இயக்குநருமான சவுரவ் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். 
இதுகுறித்து கங்குலி கூறியதாவது:- ''ரிஷப் பண்ட் இல்லாமல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அனைவரும் வருத்தமாக உள்ளோம். நான் ரிஷப் ரிஷப் பண்ட்-ஐ விரைவில் நேரில் சென்று சந்திப்பேன். அவர் இல்லாமல் இந்திய அணி வீரர்களும் வருத்தமாக இருப்பர். ரிஷப் பண்ட் இளம் வீரர். அவரது கிரிக்கெட் வாழ்வில் இன்னும் நிறைய காலம் உள்ளது. ரிஷப் பண்ட் சிறந்த வீரராகத் திகழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை. உடல்நிலை முழுமையாக குணமடைய அவர் போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். முழு உடற்தகுதி பெற்ற பின்னரே அவர் களத்துக்கு திரும்ப வேண்டும்'' என்றார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 11:23:32 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 11:24:42 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>'இஷான் கிஷனின் இரட்டை சதத்திற்கு பின் நம்பிக்கை தகர்ந்தது' - ஷிகர் தவான்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157534/Was-Consistent-In-ODIs-But-There-Is-This-Young-Guy-Shikhar-Dhawan-On-How-He-Got-Dropped.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172625.webp" style="width:100%;"></p><p><strong>இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசும் வரை மீண்டும் கம்பேக் கொடுக்கும் நம்பிக்கை இருந்ததாகவும், அதனை பார்த்த பின் அந்த நம்பிக்கை தகர்ந்ததாகவும் கூறியுள்ளார் ஷிகர் தவான்.</strong> <br /><br />ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து பல அபாரமான தொடக்கங்களை அமைத்து கொடுத்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர் ஷிகர் தவான். இச்சூழலில், கடந்த சில ஆண்டுகளாக தனது ஃபார்மை இழந்தது மற்றும்&nbsp; இளம் வீரர்களின் துடிப்பான ஆட்டத்தால் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் அவர். &nbsp;<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679978681187.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில், தனது இடம் பறிபோனது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஷிகர் தவான், ''இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக நான் இருந்தாலும் எனக்கு பதிலாக சுப்மன் கில்லையே தேர்வு செய்வேன். ஏனென்றால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் உச்சபட்ச ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா கேப்டன்சியை எடுத்துக் கொண்ட போது, அவரும் டிராவிட்டும் எனக்கு முழு ஆதரவையும் கொடுத்தனர்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679978668378.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>2022ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பில் சிறப்பாக செயல்படும் போது, நடப்பவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசுவதற்கு முன்வரை, எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றே நினைத்தேன். ஆனால் இரட்டை சதத்திற்கு பின், அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது.<br /><br />இது எனக்கு மட்டுமல்ல, இதற்கு முன் பலருக்கும் நடந்திருக்கிறது. அதனால் இதனை பெரிதுபடுத்த தேவையில்லை'' என்று தெரிவித்துள்ளார். ஷிகர் தவானின் இந்த முதிர்ச்சியான பதிலை கேட்டு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். <br /><br /><br /><br /><br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157534/Was-Consistent-In-ODIs-But-There-Is-This-Young-Guy-Shikhar-Dhawan-On-How-He-Got-Dropped.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157534/Was-Consistent-In-ODIs-But-There-Is-This-Young-Guy-Shikhar-Dhawan-On-How-He-Got-Dropped.html</guid>
<description><![CDATA[இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசும் வரை மீண்டும் கம்பேக் கொடுக்கும் நம்பிக்கை இருந்ததாகவும், அதனை பார்த்த பின் அந்த நம்பிக்கை தகர்ந்ததாகவும் கூறியுள்ளார் ஷிகர் தவான். ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து பல அபாரமான தொடக்கங்களை அமைத்து கொடுத்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர் ஷிகர் தவான். இச்சூழலில், கடந்த சில ஆண்டுகளாக தனது ஃபார்மை இழந்தது மற்றும்&nbsp; இளம் வீரர்களின் துடிப்பான ஆட்டத்தால் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் அவர். &nbsp;
இந்நிலையில், தனது இடம் பறிபோனது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஷிகர் தவான், ''இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக நான் இருந்தாலும் எனக்கு பதிலாக சுப்மன் கில்லையே தேர்வு செய்வேன். ஏனென்றால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் உச்சபட்ச ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா கேப்டன்சியை எடுத்துக் கொண்ட போது, அவரும் டிராவிட்டும் எனக்கு முழு ஆதரவையும் கொடுத்தனர்.
2022ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பில் சிறப்பாக செயல்படும் போது, நடப்பவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசுவதற்கு முன்வரை, எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றே நினைத்தேன். ஆனால் இரட்டை சதத்திற்கு பின், அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது.இது எனக்கு மட்டுமல்ல, இதற்கு முன் பலருக்கும் நடந்திருக்கிறது. அதனால் இதனை பெரிதுபடுத்த தேவையில்லை'' என்று தெரிவித்துள்ளார். ஷிகர் தவானின் இந்த முதிர்ச்சியான பதிலை கேட்டு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். ]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 10:17:56 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 11:33:00 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>காணாமல் போன கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை மீட்பு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157532/Cricketer-Kedar-Jadhav-father-goes-missing-from-Pune-home.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172623.webp" style="width:100%;"></p><p><strong>இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை மஹாதேவ் ஜாதவ் திடீரென காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.</strong> <br /><br />இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், இவரது தந்தை மஹாதேவ் ஜாதவ். இவர் டிமென்ஷியா என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை புனே நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து நடைபயிற்சிக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679974122613.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கேதர் ஜாதவ் குடும்பத்தினர் அவரை வெளியே தேடிச் சென்றுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து&nbsp; பீதியடைந்த அவர்கள் மஹாதேவ் ஜாதவ் காணமானல் போனது குறித்து லக்னோவில் அலங்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உடனடியாக மஹாதேவ் ஜாதவை தேடத் தொடங்கினர் போலீசார். வீதி வீதியாக, வீடு வீடாக அவரை சல்லடை போட்டு தேடிய நிலையில் சில மணி நேரத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். <br /><br />முந்த்வா பகுதியில் மஹாதேவ் ஜாதவ் கண்டுபிடிக்கப்பட்டதாக முந்த்வா காவல் நிலைய அதிகாரி அஜித் லக்டே தெரிவித்தார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் அவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார் என்று அதிகாரி மேலும் கூறினார்.<br /><br /><br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157532/Cricketer-Kedar-Jadhav-father-goes-missing-from-Pune-home.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157532/Cricketer-Kedar-Jadhav-father-goes-missing-from-Pune-home.html</guid>
<description><![CDATA[இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை மஹாதேவ் ஜாதவ் திடீரென காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், இவரது தந்தை மஹாதேவ் ஜாதவ். இவர் டிமென்ஷியா என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை புனே நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து நடைபயிற்சிக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. 
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கேதர் ஜாதவ் குடும்பத்தினர் அவரை வெளியே தேடிச் சென்றுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து&nbsp; பீதியடைந்த அவர்கள் மஹாதேவ் ஜாதவ் காணமானல் போனது குறித்து லக்னோவில் அலங்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உடனடியாக மஹாதேவ் ஜாதவை தேடத் தொடங்கினர் போலீசார். வீதி வீதியாக, வீடு வீடாக அவரை சல்லடை போட்டு தேடிய நிலையில் சில மணி நேரத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். முந்த்வா பகுதியில் மஹாதேவ் ஜாதவ் கண்டுபிடிக்கப்பட்டதாக முந்த்வா காவல் நிலைய அதிகாரி அஜித் லக்டே தெரிவித்தார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் அவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார் என்று அதிகாரி மேலும் கூறினார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 09:26:48 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 11:33:00 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>காயமடைந்த பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதில் சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்தது ஆர்.ஆர். அணி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157522/RR-Sandeep-Sharma-replaces-injured-Prasith-Krishna-in-the-team-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172613.webp" style="width:100%;"></p><p><strong>இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயமடைந்த பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதில் சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளது.</strong></p>
<p>16வது ஐபிஎல் சீசன் இன்னும் ஒருசில நாட்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக அந்தந்த அணி வீரர்கள், பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயமடைந்த பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் ஷர்மா இடம்பெறுவார் என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679929325667.png" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற காரணமாக அமைந்தார். தற்போது அறுவைச்சிகிச்சை செய்திருப்பாதல் ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளார். இவர் இல்லாதது ராஜஸ்தான் அணிக்கு சற்று பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் அவருக்குப் பதில் சந்தீப் ஷர்மாவைக் களமிறக்க ராஜஸ்தான் முடிவு செய்துள்ளது. அவரை, அந்த அணி ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.</p>
<p>முந்தைய சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய சந்தீப், டிசம்பரில் நடந்த ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற பல உரிமையாளர்கள் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு பதிலாக சந்தீப்பை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், சந்தீப் சர்மாவை இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் கைப்பற்றியள்ளது. இதன்மூலம் பிரசித் கிருஷ்ணா இடத்தை அவர் பூர்த்தி செய்வார் என்று நம்பப்படுகிறது. இவர், 104 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பவர் பிளேயில் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தக்கூடியவர் சந்தீப் ஷர்மா என்பது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும் விளையாடியுள்ளார்.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157522/RR-Sandeep-Sharma-replaces-injured-Prasith-Krishna-in-the-team-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157522/RR-Sandeep-Sharma-replaces-injured-Prasith-Krishna-in-the-team-.html</guid>
<description><![CDATA[இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயமடைந்த பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதில் சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளது.
16வது ஐபிஎல் சீசன் இன்னும் ஒருசில நாட்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக அந்தந்த அணி வீரர்கள், பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயமடைந்த பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் ஷர்மா இடம்பெறுவார் என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற காரணமாக அமைந்தார். தற்போது அறுவைச்சிகிச்சை செய்திருப்பாதல் ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளார். இவர் இல்லாதது ராஜஸ்தான் அணிக்கு சற்று பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் அவருக்குப் பதில் சந்தீப் ஷர்மாவைக் களமிறக்க ராஜஸ்தான் முடிவு செய்துள்ளது. அவரை, அந்த அணி ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முந்தைய சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய சந்தீப், டிசம்பரில் நடந்த ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற பல உரிமையாளர்கள் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு பதிலாக சந்தீப்பை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், சந்தீப் சர்மாவை இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் கைப்பற்றியள்ளது. இதன்மூலம் பிரசித் கிருஷ்ணா இடத்தை அவர் பூர்த்தி செய்வார் என்று நம்பப்படுகிறது. இவர், 104 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பவர் பிளேயில் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தக்கூடியவர் சந்தீப் ஷர்மா என்பது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும் விளையாடியுள்ளார்.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 21:01:56 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:28:57 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வீடியோ வெளியிட்ட ஸ்மித்: கேகேஆர் அணி ரசிகர்களின் ரியாக்ஷனும், கேப்டன் அறிவிப்பும்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157516/Joining-an-exceptional-team-in-India-Steve-Smith-confirms-return-to-IPL-in-2023--KKR-fans-can-t-keep-calm.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172607.webp" style="width:100%;"></p><p><strong>நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, அந்த அணி ரசிகர்கள் ட்வீட் செய்து ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில், அந்த அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</strong></p>
<p>இந்தியாவில் முதல்முறையாக மகளிர் ப்ரீமியர் லீக் கடந்த 4-ம் தேதி துவங்கி நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை மகளிர் கிரிக்கெட் அணி முதல் கோப்பையை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற 31-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், ஐபிஎல் 16-வது சீசன் துவங்க உள்ளது.</p>
<p>முதல் போட்டியில், சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.&nbsp;அதில், &ldquo;நமஸ்தே இந்தியா, உங்களுக்காக சில உற்சாகமான செய்திகளை வைத்துள்ளேன். 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இணைகிறேன்&rdquo; என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
<p>இதையடுத்து கொல்கத்தா அணி ரசிகர்கள், அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கூறி ட்ரெண்டாக்கி வந்தனர். ஏனெனில், முதுகுவலி காரணமாக முதல் பாதி லீக் போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரோயாஸ் ஐயர் பங்குபெற வாய்ப்பில்லை என்பதால், அந்த அணி ரசிகர்கள் இவ்வாறு ட்ரெண்டாக்கி வந்தனர்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Wow. With your remarkable form in BBL and India's tour, the IPL will be become even more interesting. Hope you join KKR</p>
&mdash; Nath Mishra (@nageshwarnath89) <a href="https://twitter.com/nageshwarnath89/status/1640268985965981696?ref_src=twsrc%5Etfw">March 27, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/KKRiders?ref_src=twsrc%5Etfw">@KKRiders</a> great choice for the captain. Hope it turns out to be true .</p>
&mdash; vijayaram (@vijayaramrc) <a href="https://twitter.com/vijayaramrc/status/1640282038195601408?ref_src=twsrc%5Etfw">March 27, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>அத்துடன் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்ததும் ஒரு காரணம். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் வீரராக இல்லாமல் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Bro just captain KKR now that Iyer is not there, commentary mat kar!</p>
&mdash; KS? (@BaachaBaachi) <a href="https://twitter.com/BaachaBaachi/status/1640263176859054085?ref_src=twsrc%5Etfw">March 27, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், 113 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதையடுத்து 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவர் எந்த அணியாலும் எடுக்கப்படாத நிலையில், 2023-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில், ஸ்டீவ் ஸ்மித் தனதுப் பெயரை பதிவுசெய்யவில்லை. ஐபிஎல் தொடரில் மொத்தமாக 103 போட்டிகளில் விளையாடி, 2485 ரன்கள் எடுத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.</p>
<p>இதற்கிடையில், கொல்கத்தா அணி ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித்தை ட்ரெண்டாக்கி வந்தநிலையில், தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம், நிதிஷ் ராணாவை கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் பாதி லீக் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார் என்பதையும், அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">Official statement. <a href="https://twitter.com/NitishRana_27?ref_src=twsrc%5Etfw">@NitishRana_27</a> <a href="https://twitter.com/hashtag/AmiKKR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AmiKKR</a> <a href="https://twitter.com/hashtag/KKR?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KKR</a> <a href="https://twitter.com/hashtag/Nitish?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Nitish</a> <a href="https://twitter.com/hashtag/NitishRana?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NitishRana</a> <a href="https://t.co/SeGP5tBoql">pic.twitter.com/SeGP5tBoql</a></p>
&mdash; KolkataKnightRiders (@KKRiders) <a href="https://twitter.com/KKRiders/status/1640319262035423232?ref_src=twsrc%5Etfw">March 27, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157516/Joining-an-exceptional-team-in-India-Steve-Smith-confirms-return-to-IPL-in-2023--KKR-fans-can-t-keep-calm.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157516/Joining-an-exceptional-team-in-India-Steve-Smith-confirms-return-to-IPL-in-2023--KKR-fans-can-t-keep-calm.html</guid>
<description><![CDATA[நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, அந்த அணி ரசிகர்கள் ட்வீட் செய்து ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில், அந்த அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக மகளிர் ப்ரீமியர் லீக் கடந்த 4-ம் தேதி துவங்கி நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை மகளிர் கிரிக்கெட் அணி முதல் கோப்பையை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற 31-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், ஐபிஎல் 16-வது சீசன் துவங்க உள்ளது.
முதல் போட்டியில், சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.&nbsp;அதில், &ldquo;நமஸ்தே இந்தியா, உங்களுக்காக சில உற்சாகமான செய்திகளை வைத்துள்ளேன். 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இணைகிறேன்&rdquo; என்று தெரிவித்துள்ளார்.&nbsp;
இதையடுத்து கொல்கத்தா அணி ரசிகர்கள், அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கூறி ட்ரெண்டாக்கி வந்தனர். ஏனெனில், முதுகுவலி காரணமாக முதல் பாதி லீக் போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரோயாஸ் ஐயர் பங்குபெற வாய்ப்பில்லை என்பதால், அந்த அணி ரசிகர்கள் இவ்வாறு ட்ரெண்டாக்கி வந்தனர்.

Wow. With your remarkable form in BBL and India's tour, the IPL will be become even more interesting. Hope you join KKR
&mdash; Nath Mishra (@nageshwarnath89) March 27, 2023




@KKRiders great choice for the captain. Hope it turns out to be true .
&mdash; vijayaram (@vijayaramrc) March 27, 2023



அத்துடன் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்ததும் ஒரு காரணம். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் வீரராக இல்லாமல் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bro just captain KKR now that Iyer is not there, commentary mat kar!
&mdash; KS? (@BaachaBaachi) March 27, 2023



கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், 113 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதையடுத்து 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவர் எந்த அணியாலும் எடுக்கப்படாத நிலையில், 2023-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில், ஸ்டீவ் ஸ்மித் தனதுப் பெயரை பதிவுசெய்யவில்லை. ஐபிஎல் தொடரில் மொத்தமாக 103 போட்டிகளில் விளையாடி, 2485 ரன்கள் எடுத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
இதற்கிடையில், கொல்கத்தா அணி ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித்தை ட்ரெண்டாக்கி வந்தநிலையில், தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம், நிதிஷ் ராணாவை கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் பாதி லீக் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார் என்பதையும், அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

Official statement. @NitishRana_27 #AmiKKR #KKR #Nitish #NitishRana pic.twitter.com/SeGP5tBoql
&mdash; KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023


]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 18:25:23 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 19:55:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”ரொம்ப பயந்துட்டேன்; 14 வயசில் HIV டெஸ்ட் எடுத்தேன்!”- ஷிகர் தவான் பகிர்ந்த பகீர் அனுபவம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157507/I-took-tested-for-HIV-when-I-was-14-15---then-this-happened--Shikhar-Dhawan.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172598.webp" style="width:100%;"></p><p><strong>இந்தியாவின் நட்சத்திர இடதுகை பேட்டரான ஷிகர் தவான், அவருடைய 14-15 வயதில் நடந்த ஒரு வித்தியாசமான அனுபவத்தை பற்றி கூறியுள்ளார்.</strong></p>
<p>இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், அவரின் அபாரமான பேட்டிங் திறமையால் மட்டுமல்லாமல், அவருடைய டான்ஸ் ரீல்ஸ், மீசை மற்றும் டேட்டூ, சிகை அலங்காரங்கள், கேட்ச் பிடித்துவிட்டு தொடையை தட்டுவது, சக வீரர்களை நகைச்சுவையாக வெறுப்பேற்றுவது போன்ற பல்வேறு கலகலப்பான விஷயங்களால் ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679910343832.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பச்சைக்குத்தி கொள்வதில் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர்கள் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். அப்படித்தான் ஷிகர் தவானும் தன்னுடைய உடல்களில் அதிகப்படியான டேட்டூக்களை விரும்பி போட்டுள்ளார். ஆனால், டேட்டூ போட்டுக்கொள்ளும் தன்னுடைய ஆசையால், தன்னுடைய சிறுவயதில் பல குறும்புகளை செய்துள்ளதாகவும், அதனால் என்னென்னவெல்லாம் நடந்தது என்றும் கலகலப்பான விசயத்தை பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார் ஷிகர் தவன்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679910353305.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தனியார் செய்தி சேனலுக்கான பேட்டி ஒன்றில் சமீபத்தில் பேசியிருக்கும் ஷிகர் தவன், "எனக்கு அப்போ 14-15 வயசு இருக்கும். டேட்டூ போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அதிகப்படியான ஆசையால் மணாலிக்குச் சென்று, என் குடும்பத்தினருக்கு தெரியாமல் என் முதுகில் பச்சை குத்திக்கொண்டேன். அதை வீட்டிலிருப்பவர்களிடம் இருந்து சுமார் 3 முதல் 4 மாதங்கள் மறைத்து வைத்திருந்தேன். பின்னர் ஒருநாள் என்னுடைய அப்பாவிற்கு நான் டேட்டூ போட்டிருந்த விசயம் தெரியவரவே, போட்டு வெளுவெளுனு வெளுத்துட்டாரு.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679910366458.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அதற்கு பிறகு டேட்டூ குத்தும்போது ஊசி வழியாக மை உடலுக்குள் சென்றுவிடும் என்றும், அதனால் எச்ஐவி போன்ற நோய்கள் வரும் என்பதை எல்லாம் கேள்விபட்டு அதிகமாக பயப்பட ஆரம்பித்துவிட்டேன். உண்மையில் பச்சை குத்தினால் இதுவெல்லாம் நடக்குமா, நடக்காதா, டேட்டூ போட்டிக்கொண்டவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்ற எந்த விவரமும் எனக்கு அப்போது தெரியாது. அதனால் நான் எச்ஐவி டெஸ்ட் எடுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டு போய் டெஸ்ட்டும் எடுத்துக்கொண்டேன். அந்த டெஸ்ட்டில் எனக்கு நெகட்டிவ்னு வந்துச்சு&rdquo; என்று சிரித்துக்கொண்டே கூறினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679910389663.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், &rdquo;நான் முதுகில் போட்டுக்கொண்ட முதல் டேட்டூவே ஸ்கார்பியோ தான், அது எனக்கு அப்போது மிகவும் பிடித்திருந்தது. அதற்கு பிறகு அதை வேறொரு டிசைனாக மாற்றிக்கொண்டேன். அதனைத்தொடர்ந்து என் கையில் சிவனையும், நம்முடைய சிறந்த வில்லாளியான அர்ஜூனையும் பச்சைக்குத்தி கொண்டேன்&rdquo; என்று தன்னுடைய டேட்டூக்களை பற்றி கூறியுள்ளார்.</p>
<p>சிறந்த ஓபனராக பார்க்கப்படும் ஷிகர் தவான், தற்போது இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எந்தவிதமான இந்திய அணியிலும் விளையாடாமல் இருந்துவரும் அவர், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடவிருக்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679910401133.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் சமீபத்தில் இந்திய அணியில் அவருடைய இருப்பிடம் சார்ந்து செய்தியாளர்களிடம் இருந்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது நீங்கள் தேர்வாளராகவோ அல்லது அணியின் கேப்டனாகவோ இருந்தால் யாரை அணியில் எடுப்பீர்கள், தவானையா? சுப்மன் கில்லையா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷிகர் தவன், "சுப்மன் டெஸ்ட் மற்றும் டி20 என இரண்டு வடிவங்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் நான் தேர்வாளராக இருந்தால், இந்திய அணியின் தொடர் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு எனக்கு பதிலாக சுப்மனுக்கு தான் வாய்ப்பு கொடுத்திருப்பேன்" என்று கூறினார்.</p>
<p><img src="https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/story/202208/Shikhar_dhawan_Gill_AP_1200x768.jpeg?VersionId=h8OyG8RgXszdgeYqI1X.5FDlu_cuJvaM&amp;size=690:388" alt="Shikhar Dhawan praises Shubman Gill after match winning century stand: My  rhythm with Gill has settled nicely - India Today" /></p>
<p>மேலும், &rdquo;எதிர்காலத்தில் நடக்கக்கூடிய எந்த ஒரு 'மேஜிக்கிற்கும்' என்னை தயார்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்திய அணியில் தான் மீண்டும் கம்பேக் செய்து விளையாட வேண்டும். எனக்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், என்னை நான் அதற்காக தயார்படுத்தவில்லை என்ற வருத்தம் என் மனதுக்குள் எப்போதும் இருக்காது. ஏனென்றால் என் கையில் எது இருக்கிறதோ, அதைச் சிறப்பாக செய்ய விரும்புகிறேன்&rdquo; என்று அவர் மேலும் கூறினார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157507/I-took-tested-for-HIV-when-I-was-14-15---then-this-happened--Shikhar-Dhawan.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157507/I-took-tested-for-HIV-when-I-was-14-15---then-this-happened--Shikhar-Dhawan.html</guid>
<description><![CDATA[இந்தியாவின் நட்சத்திர இடதுகை பேட்டரான ஷிகர் தவான், அவருடைய 14-15 வயதில் நடந்த ஒரு வித்தியாசமான அனுபவத்தை பற்றி கூறியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், அவரின் அபாரமான பேட்டிங் திறமையால் மட்டுமல்லாமல், அவருடைய டான்ஸ் ரீல்ஸ், மீசை மற்றும் டேட்டூ, சிகை அலங்காரங்கள், கேட்ச் பிடித்துவிட்டு தொடையை தட்டுவது, சக வீரர்களை நகைச்சுவையாக வெறுப்பேற்றுவது போன்ற பல்வேறு கலகலப்பான விஷயங்களால் ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.

பச்சைக்குத்தி கொள்வதில் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர்கள் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். அப்படித்தான் ஷிகர் தவானும் தன்னுடைய உடல்களில் அதிகப்படியான டேட்டூக்களை விரும்பி போட்டுள்ளார். ஆனால், டேட்டூ போட்டுக்கொள்ளும் தன்னுடைய ஆசையால், தன்னுடைய சிறுவயதில் பல குறும்புகளை செய்துள்ளதாகவும், அதனால் என்னென்னவெல்லாம் நடந்தது என்றும் கலகலப்பான விசயத்தை பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார் ஷிகர் தவன்.

தனியார் செய்தி சேனலுக்கான பேட்டி ஒன்றில் சமீபத்தில் பேசியிருக்கும் ஷிகர் தவன், "எனக்கு அப்போ 14-15 வயசு இருக்கும். டேட்டூ போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அதிகப்படியான ஆசையால் மணாலிக்குச் சென்று, என் குடும்பத்தினருக்கு தெரியாமல் என் முதுகில் பச்சை குத்திக்கொண்டேன். அதை வீட்டிலிருப்பவர்களிடம் இருந்து சுமார் 3 முதல் 4 மாதங்கள் மறைத்து வைத்திருந்தேன். பின்னர் ஒருநாள் என்னுடைய அப்பாவிற்கு நான் டேட்டூ போட்டிருந்த விசயம் தெரியவரவே, போட்டு வெளுவெளுனு வெளுத்துட்டாரு.

அதற்கு பிறகு டேட்டூ குத்தும்போது ஊசி வழியாக மை உடலுக்குள் சென்றுவிடும் என்றும், அதனால் எச்ஐவி போன்ற நோய்கள் வரும் என்பதை எல்லாம் கேள்விபட்டு அதிகமாக பயப்பட ஆரம்பித்துவிட்டேன். உண்மையில் பச்சை குத்தினால் இதுவெல்லாம் நடக்குமா, நடக்காதா, டேட்டூ போட்டிக்கொண்டவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்ற எந்த விவரமும் எனக்கு அப்போது தெரியாது. அதனால் நான் எச்ஐவி டெஸ்ட் எடுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டு போய் டெஸ்ட்டும் எடுத்துக்கொண்டேன். அந்த டெஸ்ட்டில் எனக்கு நெகட்டிவ்னு வந்துச்சு&rdquo; என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

மேலும், &rdquo;நான் முதுகில் போட்டுக்கொண்ட முதல் டேட்டூவே ஸ்கார்பியோ தான், அது எனக்கு அப்போது மிகவும் பிடித்திருந்தது. அதற்கு பிறகு அதை வேறொரு டிசைனாக மாற்றிக்கொண்டேன். அதனைத்தொடர்ந்து என் கையில் சிவனையும், நம்முடைய சிறந்த வில்லாளியான அர்ஜூனையும் பச்சைக்குத்தி கொண்டேன்&rdquo; என்று தன்னுடைய டேட்டூக்களை பற்றி கூறியுள்ளார்.
சிறந்த ஓபனராக பார்க்கப்படும் ஷிகர் தவான், தற்போது இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எந்தவிதமான இந்திய அணியிலும் விளையாடாமல் இருந்துவரும் அவர், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடவிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்திய அணியில் அவருடைய இருப்பிடம் சார்ந்து செய்தியாளர்களிடம் இருந்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது நீங்கள் தேர்வாளராகவோ அல்லது அணியின் கேப்டனாகவோ இருந்தால் யாரை அணியில் எடுப்பீர்கள், தவானையா? சுப்மன் கில்லையா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷிகர் தவன், "சுப்மன் டெஸ்ட் மற்றும் டி20 என இரண்டு வடிவங்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் நான் தேர்வாளராக இருந்தால், இந்திய அணியின் தொடர் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு எனக்கு பதிலாக சுப்மனுக்கு தான் வாய்ப்பு கொடுத்திருப்பேன்" என்று கூறினார்.

மேலும், &rdquo;எதிர்காலத்தில் நடக்கக்கூடிய எந்த ஒரு 'மேஜிக்கிற்கும்' என்னை தயார்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்திய அணியில் தான் மீண்டும் கம்பேக் செய்து விளையாட வேண்டும். எனக்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், என்னை நான் அதற்காக தயார்படுத்தவில்லை என்ற வருத்தம் என் மனதுக்குள் எப்போதும் இருக்காது. ஏனென்றால் என் கையில் எது இருக்கிறதோ, அதைச் சிறப்பாக செய்ய விரும்புகிறேன்&rdquo; என்று அவர் மேலும் கூறினார்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 17:28:34 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 17:28:37 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>PAK vs AFG: “அவர்கள் ஆற்றலை சரியாக பயன்படுத்தினால்..”- ஆப்கன் வெற்றி பற்றி அக்தர் கருத்து</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157497/-If-they-use-extremism-properly-------Akhtar-comments-after-Afghan-victory.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172588.webp" style="width:100%;"></p><p>பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.</p>
<p>பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஹரிஸ் ராஃப், ஷாஹின் அப்ரிடி முதலிய வீரர்கள் யாரும் இல்லாமல் சதாப் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679904733219.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. 93 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய ரசீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நெற்று நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 130 ரன்கள் சேர்த்தது. 131 ரன் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டியது. அதன்மூலம் வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானிற்கு எதிரான தொடரை வென்று அசத்தியது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679904748429.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வரலாற்று தொடர் வெற்றிக்கு பல முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர்,&nbsp;&ldquo;ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உலகக்கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன்&rdquo; என தெரிவித்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679904762926.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தனது யூ-டியூப் சேனலில் இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோவில்&nbsp;&ldquo;ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.&nbsp;<span style="color: #0000ff;">பதான்களும், பெங்காலிகளும் அவர்களுடைய ஆற்றலை சரியான வழியில் செலுத்தினால், உலகின் முன்னணி சமூகங்களாக அவர்களும் மாறலாம். ஏனென்றால் இருவருக்குள்ளும் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கிறது. அவர்களின் தீவிரத்தன்மையை முதிர்ச்சியோடு நேர்மறையான விஷயங்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மாற்றினால் உலகின் சிறந்தவர்களாக அவர்களால் மாற முடியும். எங்கள் பதான் சகோதரர்கள் வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்</span>&rdquo; என்று கூறியுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679904776275.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள் என்று பாராட்டப்படும் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர்களை பாராட்டி பேசியுள்ளார் அவர். அதில் அவர், &ldquo;ஆப்கானிஸ்தான் அணி ஒரு வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது. அவர்களின் இந்த முன்னேற்றத்திற்கு மிஸ்ட்ரி ஸ்பின்னர்களான சுழற்பந்துவீச்சாளர்கள் தான் முக்கிய காரணம். சிறப்பான சுழற்பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான், எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் வலுவான அணியாக செயல்பட முடியும். அதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்&rdquo; என்று கூறினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679904799357.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தொடர்ந்து கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டிக்கு புதிய கேப்டனான ஷதாப் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு அறிவுரைகளை வழங்கி பேசிய ஷோயப் அக்தர், &ldquo;வலுவான அணியாக கம்பேக் செய்யுங்கள். உங்களால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பான போட்டியை வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்துங்கள். இது கடினமாகத் தோன்றலாம், ஏனென்றால் ஆப்கானிஸ்தான் உலகின் பல வலுவான அணிகளுக்கு எதிராக அற்புதமான கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் முதல்முறையாக வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை அவர்கள் முதிர்ச்சியோடு விளையாடி வென்றிருப்பது சிறப்பான ஒன்று&rdquo; என்று தெரிவித்துள்ளார்.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 117px; top: 2487px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157497/-If-they-use-extremism-properly-------Akhtar-comments-after-Afghan-victory.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157497/-If-they-use-extremism-properly-------Akhtar-comments-after-Afghan-victory.html</guid>
<description><![CDATA[பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஹரிஸ் ராஃப், ஷாஹின் அப்ரிடி முதலிய வீரர்கள் யாரும் இல்லாமல் சதாப் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. 93 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய ரசீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நெற்று நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 130 ரன்கள் சேர்த்தது. 131 ரன் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டியது. அதன்மூலம் வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானிற்கு எதிரான தொடரை வென்று அசத்தியது.

ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வரலாற்று தொடர் வெற்றிக்கு பல முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர்,&nbsp;&ldquo;ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உலகக்கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன்&rdquo; என தெரிவித்துள்ளார்.

தனது யூ-டியூப் சேனலில் இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோவில்&nbsp;&ldquo;ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.&nbsp;பதான்களும், பெங்காலிகளும் அவர்களுடைய ஆற்றலை சரியான வழியில் செலுத்தினால், உலகின் முன்னணி சமூகங்களாக அவர்களும் மாறலாம். ஏனென்றால் இருவருக்குள்ளும் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கிறது. அவர்களின் தீவிரத்தன்மையை முதிர்ச்சியோடு நேர்மறையான விஷயங்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மாற்றினால் உலகின் சிறந்தவர்களாக அவர்களால் மாற முடியும். எங்கள் பதான் சகோதரர்கள் வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்&rdquo; என்று கூறியுள்ளார்.

மேலும் மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள் என்று பாராட்டப்படும் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர்களை பாராட்டி பேசியுள்ளார் அவர். அதில் அவர், &ldquo;ஆப்கானிஸ்தான் அணி ஒரு வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது. அவர்களின் இந்த முன்னேற்றத்திற்கு மிஸ்ட்ரி ஸ்பின்னர்களான சுழற்பந்துவீச்சாளர்கள் தான் முக்கிய காரணம். சிறப்பான சுழற்பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான், எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் வலுவான அணியாக செயல்பட முடியும். அதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்&rdquo; என்று கூறினார்.

தொடர்ந்து கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டிக்கு புதிய கேப்டனான ஷதாப் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு அறிவுரைகளை வழங்கி பேசிய ஷோயப் அக்தர், &ldquo;வலுவான அணியாக கம்பேக் செய்யுங்கள். உங்களால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பான போட்டியை வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்துங்கள். இது கடினமாகத் தோன்றலாம், ஏனென்றால் ஆப்கானிஸ்தான் உலகின் பல வலுவான அணிகளுக்கு எதிராக அற்புதமான கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் முதல்முறையாக வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை அவர்கள் முதிர்ச்சியோடு விளையாடி வென்றிருப்பது சிறப்பான ஒன்று&rdquo; என்று தெரிவித்துள்ளார்.


]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 14:39:36 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 14:39:43 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பிசிசிஐ வருட ஒப்பந்தம்: சஞ்சு சாம்சன் மீண்டும் சேர்ப்பு... கோலி, ரோகித் வரிசையில் ஜடேஜா!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157487/7-players-removed-from-BCCI-s-annual-contract-list--check-the-names-here.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172578.webp" style="width:100%;"></p><p>2022-2023ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ.</p>
<p>இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, 2022-2023 சீசனுக்கான இந்தியாவின் மூத்த ஆண்கள் அணிக்கான வருடாந்திர ஒப்பந்த வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி காயத்திலிருந்து மீண்டு வந்து பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜ் A+ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். காயத்திற்கு பிறகு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் கே.எல்.ராகுல் கிரேட் A பிரிவில் இருந்து B கிரேடுக்கு கீழ் இறக்கப்பட்டுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679898219611.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>A+, A, B, C என 4 பிரிவுகளின் கீழ் வீரர்கள் சம்பள வித்தியாசத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் A+ பிரிவிற்கு ஒரு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளமும், A பிரிவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமும், B பிரிவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமும், C பிரிவுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமும் வழங்கப்பட்டுவருகிறது.</p>
<p><strong>இதன்கீழ் வெளியான வீரர்கள் ஒப்பந்த பட்டியல்:</strong></p>
<p>A+ பிரிவு : ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா</p>
<p>A பிரிவு : ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல்</p>
<p>B பிரிவு : சேதேஷ்வர் புஜாரா, கே எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மான் கில்.</p>
<p>C பிரிவு : உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679898252675.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>தகுதி உயர்த்தப்பட்ட வீரர்கள்!</strong></span></p>
<p>பல இந்திய வீரர்கள் தற்போது தங்களுடைய&nbsp;மிகச்சிறந்த நிலையில், லைஃப்-டைம்&nbsp;பார்மில் இருந்து வருகின்றனர். அந்த வகையிலான வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் போன்ற வீரர்கள் முந்தைய கிரேட் பிரிவில் இருந்து தற்போது தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்.</p>
<p><img src="https://img.cricketnmore.com/uploads/2023/01/would-pick-axar-patel-for-first-odi-as-he-doesn%C3%83%C3%82%C3%83%C3%82%C3%83%C3%82t-get-under-pressure-most-of-the-time-sivaramakrishnan-1673127123.jpg" alt="IND Vs SL: Axar Patel Credits Skipper Hardik's Backing For His Batting  Success In Series On Cricketnmore" /></p>
<p>கிரேட் உயர்த்தப்பட்டவர்களில் ரவீந்திர ஜடேஜா A பிரிவில் இருந்து A+ பிரிவுக்கும், அக்சர் பட்டேல் B பிரிவில் இருந்து A பிரிவுக்கும், ஹர்திக் பாண்டியா C பிரிவில் இருந்து A பிரிவுக்கும், சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் போன்றவர்கள் C பிரிவில் இருந்து B பிரிவுக்கும் தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்.</p>
<p><img src="https://images.hindustantimes.com/img/2022/12/01/1600x900/CRICKET-ASIANCUP-UAE-13_1669911638164_1669911638164_1669911655085_1669911655085.JPG" alt="You can be dropped...': Ex-India cricketer fires huge warning to KL Rahul |  Cricket - Hindustan Times" /></p>
<p><strong><span style="color: #ff0000;">தகுதி கீழ் இறக்கப்பட்ட வீரர்கள்?</span></strong></p>
<p>முந்தைய ஆண்டு ஒப்பந்த பட்டியலில் உயர் பிரிவில் இருந்த பல வீரர்கள் தற்போது கிரேட் பிரிவில் கீழ் இறக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் A பிரிவில் இருந்த கே.எல்.ராகுல் தற்போது அடுத்த கட்ட பிரிவான B பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூர் B பிரிவில் இருந்து C பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679898481280.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>புதிதாக ஒப்பந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வீரர்கள்!</strong></span></p>
<p>இந்த 2022-2023ஆம் ஆண்டு ஒப்பந்த பட்டியலை பொறுத்தவரையில் சிறந்த பார்மில் இருக்கும் பல புதிய வீரர்கள் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இணைந்துள்ளனர். அந்தப்பட்டியலில் சிறந்த ஒருநாள் போட்டி சராசரியை வைத்திருக்கும் சஞ்சு சாம்சன் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒப்பந்த பட்டியலில் இணைந்துள்ளார். மற்ற வீரர்களை பொறுத்தவரையில் குல்தீப் யாதவ், இஷான் கிஷன், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பாரத் போன்ற வீரர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p><span style="color: #ff0000;"><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679898498436.jpeg" alt="image" style="width:100%;" /></strong></span></p>
<p><span style="color: #ff0000;"><strong>முந்தைய ஒப்பந்த பட்டியலில் இருந்த மூத்த வீரர்கள்&nbsp;முழுவதுமாக நீக்கம்!</strong></span></p>
<p>முந்தைய 2021-2022ஆண்டு ஒப்பந்த பட்டியலில் B பிரிவில் இருந்த அஜிங்க்யா ரஹானே, இஷாந்த் சர்மா மற்றும் C பிரிவில் இருந்த புவனேஷ்வர் குமார், விருத்திமான் சாஹா, மயங்க் அகர்வால், தீபக் சாஹர் மற்றும் ஹனுமா விஹாரி முதலிய 7 வீரர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 454px; top: 97px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157487/7-players-removed-from-BCCI-s-annual-contract-list--check-the-names-here.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157487/7-players-removed-from-BCCI-s-annual-contract-list--check-the-names-here.html</guid>
<description><![CDATA[2022-2023ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, 2022-2023 சீசனுக்கான இந்தியாவின் மூத்த ஆண்கள் அணிக்கான வருடாந்திர ஒப்பந்த வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி காயத்திலிருந்து மீண்டு வந்து பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜ் A+ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். காயத்திற்கு பிறகு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் கே.எல்.ராகுல் கிரேட் A பிரிவில் இருந்து B கிரேடுக்கு கீழ் இறக்கப்பட்டுள்ளார்.

A+, A, B, C என 4 பிரிவுகளின் கீழ் வீரர்கள் சம்பள வித்தியாசத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் A+ பிரிவிற்கு ஒரு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளமும், A பிரிவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமும், B பிரிவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமும், C பிரிவுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமும் வழங்கப்பட்டுவருகிறது.
இதன்கீழ் வெளியான வீரர்கள் ஒப்பந்த பட்டியல்:
A+ பிரிவு : ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
A பிரிவு : ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல்
B பிரிவு : சேதேஷ்வர் புஜாரா, கே எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மான் கில்.
C பிரிவு : உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத்.

தகுதி உயர்த்தப்பட்ட வீரர்கள்!
பல இந்திய வீரர்கள் தற்போது தங்களுடைய&nbsp;மிகச்சிறந்த நிலையில், லைஃப்-டைம்&nbsp;பார்மில் இருந்து வருகின்றனர். அந்த வகையிலான வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் போன்ற வீரர்கள் முந்தைய கிரேட் பிரிவில் இருந்து தற்போது தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்.

கிரேட் உயர்த்தப்பட்டவர்களில் ரவீந்திர ஜடேஜா A பிரிவில் இருந்து A+ பிரிவுக்கும், அக்சர் பட்டேல் B பிரிவில் இருந்து A பிரிவுக்கும், ஹர்திக் பாண்டியா C பிரிவில் இருந்து A பிரிவுக்கும், சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் போன்றவர்கள் C பிரிவில் இருந்து B பிரிவுக்கும் தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தகுதி கீழ் இறக்கப்பட்ட வீரர்கள்?
முந்தைய ஆண்டு ஒப்பந்த பட்டியலில் உயர் பிரிவில் இருந்த பல வீரர்கள் தற்போது கிரேட் பிரிவில் கீழ் இறக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் A பிரிவில் இருந்த கே.எல்.ராகுல் தற்போது அடுத்த கட்ட பிரிவான B பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூர் B பிரிவில் இருந்து C பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

புதிதாக ஒப்பந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வீரர்கள்!
இந்த 2022-2023ஆம் ஆண்டு ஒப்பந்த பட்டியலை பொறுத்தவரையில் சிறந்த பார்மில் இருக்கும் பல புதிய வீரர்கள் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இணைந்துள்ளனர். அந்தப்பட்டியலில் சிறந்த ஒருநாள் போட்டி சராசரியை வைத்திருக்கும் சஞ்சு சாம்சன் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒப்பந்த பட்டியலில் இணைந்துள்ளார். மற்ற வீரர்களை பொறுத்தவரையில் குல்தீப் யாதவ், இஷான் கிஷன், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பாரத் போன்ற வீரர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய ஒப்பந்த பட்டியலில் இருந்த மூத்த வீரர்கள்&nbsp;முழுவதுமாக நீக்கம்!
முந்தைய 2021-2022ஆண்டு ஒப்பந்த பட்டியலில் B பிரிவில் இருந்த அஜிங்க்யா ரஹானே, இஷாந்த் சர்மா மற்றும் C பிரிவில் இருந்த புவனேஷ்வர் குமார், விருத்திமான் சாஹா, மயங்க் அகர்வால், தீபக் சாஹர் மற்றும் ஹனுமா விஹாரி முதலிய 7 வீரர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.


]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 13:10:03 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 13:12:36 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>“நேற்று மாலையிலருந்து வரிசையில காத்திருக்கோம்”- சேப்பாக்கம் மைதானத்திலிருந்து ரசிகர்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157481/Ticket-sales-for-the-IPL-matches-in-Chennai-will-start-from-on-the-27th.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172572.webp" style="width:100%;"></p><p><strong>சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணி முதல் தொடங்கியது.</strong></p>
<p>ஐபிஎல் 2023, வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சீசனில், சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளில் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது.&nbsp;ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. அதன்படி சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு டிக்கெட் கவுண்டர்களில் ஆஃப்லைனிலும்,&nbsp;ஆன்லைனில்&nbsp;பேடிஎம் மற்றும் <a href="http://www.insider.in" target="_blank">www.insider.in</a>&nbsp;தளத்தின் வழியிலும் இன்று காலை 09.30 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.<br /><br /><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679892026726.avif" alt="image" style="width:100%;" /></strong></p>
<p><strong>டிக்கெட் விலை விவரம்..</strong><br /><br />சி/டி/இ லோயர் ஸ்டேண்ட் - ரூ.1,500 - கவுண்டர் விற்பனை<br />டி/இ அப்பர் ஸ்டேண்ட் - ரூ.3,000 - ஆன்லைன் விற்பனை<br />ஐ/ஜே/கே லோயர் ஸ்டேண்ட் - ரூ.2,500 - ஆன்லைன் மற்றும் கவுண்டர் விற்பனை<br />ஐ/ஜே/கே அப்பர் ஸ்டேண்ட் - ரூ.2,000 - ஆன்லைன் மற்றும் கவுண்டர் விற்பனை.<br /><br /><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679892034688.webp" alt="image" style="width:100%;" /></strong></p>
<p><strong>இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் விளையாடும்&nbsp;அனைத்து&nbsp;போட்டிகளின் விவரம்:</strong></p>
<p>ஏப்ரல் 3- லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் - சேப்பாக்கம்<br />ஏப்ரல் 12 - ராஜஸ்தான் ராயல்ஸ் - சேப்பாக்கம்<br />ஏப்ரல் 21 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சேப்பாக்கம்<br />ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ் - சேப்பாக்கம்<br />மே 6 - மும்பை இந்தியன்ஸ் - சேப்பாக்கம்<br />மே 10 - டெல்லி கேபிடல்ஸ் - சேப்பாக்கம்<br />மே 14 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சேப்பாக்கம்</p>
<p>இந்த டிக்கெட் விற்பனைக்காக நேற்று மாலை முதலே ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவியத்தொடங்கினர். அப்படி அங்கு டிக்கெட்டுக்காக ரசிகரொருவர் இன்று காலை (8 மணியளவில்) நம்மிடையே கூறுகையில் &ldquo;நாங்கள் நேற்று மாலை 5 மணியிலிருந்தே இங்கே காத்திருக்கிறோம். விடிய விடிய நின்றுகொண்டே இருக்கிறோம்&rdquo; என்றார்</p>
<p><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/_ADWe0asjuk" title="4 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே... களைகட்டும் ஐபிஎல் டிக்கெட் விற்பனை! | PTT" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157481/Ticket-sales-for-the-IPL-matches-in-Chennai-will-start-from-on-the-27th.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157481/Ticket-sales-for-the-IPL-matches-in-Chennai-will-start-from-on-the-27th.html</guid>
<description><![CDATA[சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணி முதல் தொடங்கியது.
ஐபிஎல் 2023, வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சீசனில், சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளில் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது.&nbsp;ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. அதன்படி சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு டிக்கெட் கவுண்டர்களில் ஆஃப்லைனிலும்,&nbsp;ஆன்லைனில்&nbsp;பேடிஎம் மற்றும் www.insider.in&nbsp;தளத்தின் வழியிலும் இன்று காலை 09.30 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிக்கெட் விலை விவரம்..சி/டி/இ லோயர் ஸ்டேண்ட் - ரூ.1,500 - கவுண்டர் விற்பனைடி/இ அப்பர் ஸ்டேண்ட் - ரூ.3,000 - ஆன்லைன் விற்பனைஐ/ஜே/கே லோயர் ஸ்டேண்ட் - ரூ.2,500 - ஆன்லைன் மற்றும் கவுண்டர் விற்பனைஐ/ஜே/கே அப்பர் ஸ்டேண்ட் - ரூ.2,000 - ஆன்லைன் மற்றும் கவுண்டர் விற்பனை.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் விளையாடும்&nbsp;அனைத்து&nbsp;போட்டிகளின் விவரம்:
ஏப்ரல் 3- லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் - சேப்பாக்கம்ஏப்ரல் 12 - ராஜஸ்தான் ராயல்ஸ் - சேப்பாக்கம்ஏப்ரல் 21 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சேப்பாக்கம்ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ் - சேப்பாக்கம்மே 6 - மும்பை இந்தியன்ஸ் - சேப்பாக்கம்மே 10 - டெல்லி கேபிடல்ஸ் - சேப்பாக்கம்மே 14 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சேப்பாக்கம்
இந்த டிக்கெட் விற்பனைக்காக நேற்று மாலை முதலே ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவியத்தொடங்கினர். அப்படி அங்கு டிக்கெட்டுக்காக ரசிகரொருவர் இன்று காலை (8 மணியளவில்) நம்மிடையே கூறுகையில் &ldquo;நாங்கள் நேற்று மாலை 5 மணியிலிருந்தே இங்கே காத்திருக்கிறோம். விடிய விடிய நின்றுகொண்டே இருக்கிறோம்&rdquo; என்றார்
]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 11:25:46 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 11:54:44 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>டி-20 போட்டியில் பாகிஸ்தானை பந்தாடி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157479/Afghanistan-won-the-T-20-series-against-Pakistan.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172570.webp" style="width:100%;"></p><p>ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் விததியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.</p>
<p>பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்டு டி-20 தொடர் ஷார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 92 ரன்களை மட்டுமே எடுத்தது.</p>
<p>இதையடுத்து எளிதான ஸ்கோரை சேஸ்&nbsp;செய்த ஆப்கானிஸ்தான் அணி, 17.5 ஓவரில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1:0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679890529608.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணி விக்கெட்களை இழந்தது. சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியின் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்தது. இறுதியில் 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் அணி, 130 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் இமாத் வாசிம் அவுட் ஆகாமல் 64 ரன்களை எடுத்தார். ஷதாப் கான் 37 ரன்களும், முகமது ஹாரிஸ் 15 ரன்களும் எடுத்தனர்.</p>
<p>இதைத் தொடர்ந்து 130 ரன்களை சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், ரஹமத்துல்லா குர்பாஸ் 44 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 38 ரன்களும், நஜிபுல்லா ஜத்ரன் அவுட் ஆகாமல் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியதோடு பாகிஸ்தான் அணியை முதன்முறையாக பந்தாடியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679890550573.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் இந்த வெற்றி கூறும்போது, &ldquo;இந்த அற்புதமான அணியை வழிநடத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மைதானம் எப்போதும் 150 முதல் 160 ரன்கள் அடிக்கக் கூடிய இடம்தான். ஆனால், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆட்டம் அழுத்தமான ஆட்டமாக இருந்ததால், பாகிஸ்தான் அணியை 130 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது&rdquo; என்றார்.</p>
<p>பாகிஸ்தான் கேப்டன் ஷதாப் பேசுகையில், &ldquo;இது ஒரு நல்ல ஸ்கோர். நாங்கள் மீண்டும் மீண்டும் போராடினோம். பேட்ஸ்மேன்களை நாம் ஆதரிக்க வேண்டும். அவர்களிடம் திறமை இருக்கிறது. அவர்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என இப்போதும் நான்&nbsp;நம்புகிறேன்&rdquo; என்று தெரிவித்தார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157479/Afghanistan-won-the-T-20-series-against-Pakistan.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157479/Afghanistan-won-the-T-20-series-against-Pakistan.html</guid>
<description><![CDATA[ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் விததியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்டு டி-20 தொடர் ஷார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 92 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிதான ஸ்கோரை சேஸ்&nbsp;செய்த ஆப்கானிஸ்தான் அணி, 17.5 ஓவரில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1:0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணி விக்கெட்களை இழந்தது. சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியின் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்தது. இறுதியில் 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் அணி, 130 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் இமாத் வாசிம் அவுட் ஆகாமல் 64 ரன்களை எடுத்தார். ஷதாப் கான் 37 ரன்களும், முகமது ஹாரிஸ் 15 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து 130 ரன்களை சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், ரஹமத்துல்லா குர்பாஸ் 44 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 38 ரன்களும், நஜிபுல்லா ஜத்ரன் அவுட் ஆகாமல் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியதோடு பாகிஸ்தான் அணியை முதன்முறையாக பந்தாடியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் இந்த வெற்றி கூறும்போது, &ldquo;இந்த அற்புதமான அணியை வழிநடத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மைதானம் எப்போதும் 150 முதல் 160 ரன்கள் அடிக்கக் கூடிய இடம்தான். ஆனால், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆட்டம் அழுத்தமான ஆட்டமாக இருந்ததால், பாகிஸ்தான் அணியை 130 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது&rdquo; என்றார்.
பாகிஸ்தான் கேப்டன் ஷதாப் பேசுகையில், &ldquo;இது ஒரு நல்ல ஸ்கோர். நாங்கள் மீண்டும் மீண்டும் போராடினோம். பேட்ஸ்மேன்களை நாம் ஆதரிக்க வேண்டும். அவர்களிடம் திறமை இருக்கிறது. அவர்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என இப்போதும் நான்&nbsp;நம்புகிறேன்&rdquo; என்று தெரிவித்தார்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 09:56:36 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 22:56:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கடைசி வரை போராடிய டெல்லி! முதல் ’WPL கோப்பை’யை தட்டி தூக்கியது மும்பை இந்தியன்ஸ்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157473/Mumbai-Indians-Women-won-by-7-wkts.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172564.webp" style="width:100%;"></p><p><strong>முதலாவது&nbsp;மகளிர்&nbsp;பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியிருக்கிறது.</strong> <br /><br />முதலாவது&nbsp;மகள்ரி&nbsp;பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது. <br /><br />இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லேனிங் 35 ரன்களும், ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் ஆகிய இருவரும் தலா 27 ரன்களும் எடுத்தனர்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679851997306.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரின் 3வது பந்தில் 134 ரன்கள் சேர்த்து&nbsp; 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய நட் ஸ்கிவர்-பிரண்ட் 60 ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் முதலாவது&nbsp;மகளிர்&nbsp;பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியிருக்கிறது.</p>
<p><strong>லீக் முதல் ஃபைனல் வரை .. நடந்தது என்ன?</strong></p>
<p>முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், இந்திய அணியின் மகளிர் கேப்டன் ஹர்மன் ப்ரித் ஹவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மேக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஷா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்ஸ், இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஆஸ்திரேலிய வீராங்கனை பேத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் என 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடினர்.</p>
<p>இதில் லீக் சுற்று முடிவில் டாப்-3 (டெல்லி, மும்பை, உ.பி.) இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. பிளே ஆப் சுற்றின் முடிவுப்படி, டெல்லி அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2வது இடத்தில் மும்பையும், 3வது இடத்தில் உ.பி. வாரியர்ஸும் இடம்பிடித்தன. இதையடுத்து, இறுதிச் சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறுவதற்கு இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்றதில் உ.பி. வீழ்த்தி மும்பை தகுதி பெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்!</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157473/Mumbai-Indians-Women-won-by-7-wkts.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157473/Mumbai-Indians-Women-won-by-7-wkts.html</guid>
<description><![CDATA[முதலாவது&nbsp;மகளிர்&nbsp;பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியிருக்கிறது. முதலாவது&nbsp;மகள்ரி&nbsp;பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லேனிங் 35 ரன்களும், ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் ஆகிய இருவரும் தலா 27 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரின் 3வது பந்தில் 134 ரன்கள் சேர்த்து&nbsp; 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய நட் ஸ்கிவர்-பிரண்ட் 60 ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் முதலாவது&nbsp;மகளிர்&nbsp;பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியிருக்கிறது.
லீக் முதல் ஃபைனல் வரை .. நடந்தது என்ன?
முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், இந்திய அணியின் மகளிர் கேப்டன் ஹர்மன் ப்ரித் ஹவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மேக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஷா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்ஸ், இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஆஸ்திரேலிய வீராங்கனை பேத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் என 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடினர்.
இதில் லீக் சுற்று முடிவில் டாப்-3 (டெல்லி, மும்பை, உ.பி.) இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. பிளே ஆப் சுற்றின் முடிவுப்படி, டெல்லி அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2வது இடத்தில் மும்பையும், 3வது இடத்தில் உ.பி. வாரியர்ஸும் இடம்பிடித்தன. இதையடுத்து, இறுதிச் சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறுவதற்கு இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்றதில் உ.பி. வீழ்த்தி மும்பை தகுதி பெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்!]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 23:10:58 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 08:59:34 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>434 சேஸிங்கை மீண்டும் கண்முன் காட்டிய தெ.ஆ! ஒரே போட்டியில் 3 இமாலய சாதனைகள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157471/South-Africa-remembers-Chasing-again.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172562.webp" style="width:100%;"></p><p><strong>கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை பல சுவாரஸ்யங்கள் நடப்பதுண்டு. அதிலும் டி20 என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், அது எல்லாப் போட்டிகளிலும் நடைபெறாது. எப்போதாவதுதான் அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும். அப்படியான ஒரு போட்டிதான் இன்று நடைபெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது டி20 போட்டியில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்று இங்கு பார்ப்போம்.</strong></p>
<p><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679848896759.png" alt="image" style="width:100%;" /></strong></p>
<p><strong>டெஸ்ட் தொடரை வென்ற தெ.ஆ! சமனில் முடிந்த ஒரு நாள் தொடர்!</strong></p>
<p>தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இரண்டாது டி20 போட்டி இன்று நடைபெற்றது.</p>
<p><strong>258 ரன்கள் குவித்து மலைக்க வைத்த மேற்கு இந்திய தீவுகள்!</strong></p>
<p>இதில் முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களைக் குவித்தது. இதன்மூலம் டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 7வது இடத்தை மேற்கிந்திய தீவுகள் பிடித்தது. இந்த அளவுக்கு அந்த அணி ரன்களைத் தொடுவதற்கு கைலே மேயர்ஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் காரணமாக இருந்தனர். அவர்கள் நடத்திய வாணவேடிக்கையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர். மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 51 ரன்களில் வெளியேற, சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரி, 11 சிக்ஸருடன் 118 ரன்கள் குவித்து வெளியேறினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679848991838.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதன்மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 20வது இடத்தைப் பிடித்தார். ஆப்கானிஸ்தான் வீரர் முகம்மது சாஸத் (118 ரன், 67 பந்து) மற்றும் இந்திய வீரர் ரோகித் சர்மாவுடன் (118 ரன், 43 பந்து) அந்தப் பட்டியலில் இணைந்தார். அவர்களுடன் பின்னர் வந்த வீரர்களும் அதிரடியில் இறங்கியதால்தான் அந்த அணி 250க்கு மேல் ரன்னை குவிக்க முடிந்தது. இறுதியில் பவல் 19 பந்துகளில் 28 ரன்களும், ஷெப்பர்டு 18 பந்துகளில் 41 ரன்களும் ( 1 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்திருந்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும் பர்னல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.</p>
<p><strong>இதுவரை யாரும் 250 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததில்லை!</strong></p>
<p>பின்னர் மிகமிகக் கடுமையான இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. காரணம், டி20 போட்டிகளில் 250 ரன்களுக்கு மேற்பட்ட ரன்களை 2வது இன்னிங்ஸில் எடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால், அந்த ரன்களையும் எங்களால் எடுக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.</p>
<p><strong>சதம் விளாசிய டி காக்.. பவுண்டரி மழை பொழிந்த ஹெண்ட்ரிக்ஸ்</strong></p>
<p>பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க பேட்டர்களே மேற்கிந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அவர்களுடைய அதிரடியில் அந்த அணி 5.3 ஓவர்களிலேயே 100 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் வெற்றிக்கு நன்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த குயிண்டன் டி காக் 44 பந்துகளில் 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 ரன்களில் அவுட்டானார். அதுபோல் ரீஷா ஹெண்டிரிக்ஸ் 28 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 68 ரன்களில் வீழ்ந்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679848825591.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>வெற்றியை உறுதி செய்த மார்க்ராம்!</strong></p>
<p>நல்ல தொடக்கத்தை அவர்கள் இருவரும் அமைத்துக் கொடுத்துவிட்டுச் சென்றதால் பின்னர் வந்த வீரர்களும் சோடை போகாமல் மேற்கிந்திய தீவு அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் எய்டன் மார்க்ராம் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.</p>
<p><strong>18.5 ஓவரிலேயே 259 ரன் சேஸ்.. தெ.ஆ அசத்தல் வெற்றி!</strong></p>
<p>இறுதியில் அந்த அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மேற்கிந்திய தீவு அணி 20 ஓவரில் எடுத்த ரன்னை, 7 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே தென் ஆப்பிரிக்க அணி வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தது. மேலும், டி20 போட்டிகளில் இவ்வளவு பெரிய ரன்களை சேசிங் செய்து வெற்றிபெற்ற ஒரே அணி தென்னாப்பிரிக்கா மட்டும்தான்.</p>
<p><strong>434 சேஸிங்கை நினைவூட்டிய போட்டி!</strong></p>
<p>இதற்கு முன் இதே அணி, ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அடித்த அதிகபட்ச ரன்னையும் சேசிங் செய்து சாதனை படைத்தது. கடந்த 2006ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிலும் ஒரு பந்து மீதமிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றதன் மூலம் இன்று டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்த மேற்கிந்திய தீவு அணியை, கொஞ்ச நேரத்துக்குள்ளேயே கீழிறக்கியது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679849090507.png" alt="image" style="width:100%;" /></p>
<p>தற்போது இந்த டி20 போட்டியில் பெற்ற வெற்றியையும் ஏற்கெனவே ஒருநாள் போட்டியில் சேசிங்கில் பெற்ற வெற்றியையும் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்ற அணியில் தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் 2018இல் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய 245 ரன்களை சேசிங் சாதனையாக இருந்தது. அதை, தற்போது தென் ஆப்பிரிக்கா முறியடித்துள்ளது.</p>
<p>இன்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்!</p>
<p><strong>1. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் சேஸ் இது தான்.</strong></p>
<p>இதற்கு முன்பு 2018இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த இடத்தை 259 ரன்களை சேஸ் செய்து தென் ஆப்பிர்க்கா தட்டிச் சென்றது.</p>
<p><strong>2. ஒரே போட்டியில் அதிக ரன்கள்.</strong></p>
<p>இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்த 258 ரன்கள், தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்த 259 ரன்கள் என இரண்டும் சேர்த்து இன்றையப் போட்டியில் மொத்தம் 517 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிக பட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு இந்த ஆண்டில் கிளேட்டிர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் எடுத்த 515 ரன்களே சாதனையாக இருந்துவந்தது.</p>
<p><strong>3. பவர் பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.</strong></p>
<p>தென் ஆப்ரிக்க அணி பவர் பிளேவின் 6 ஓவரில் 102 ரன்கள் குவித்தது. இதுதான் அதிகபட்ச பவர் பிளே ரன். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கைக்கு எதிராக குவித்த 98 ரன்கள் தான் முதலிடத்தில் இருந்தது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157471/South-Africa-remembers-Chasing-again.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157471/South-Africa-remembers-Chasing-again.html</guid>
<description><![CDATA[கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை பல சுவாரஸ்யங்கள் நடப்பதுண்டு. அதிலும் டி20 என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், அது எல்லாப் போட்டிகளிலும் நடைபெறாது. எப்போதாவதுதான் அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும். அப்படியான ஒரு போட்டிதான் இன்று நடைபெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது டி20 போட்டியில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்று இங்கு பார்ப்போம்.

டெஸ்ட் தொடரை வென்ற தெ.ஆ! சமனில் முடிந்த ஒரு நாள் தொடர்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இரண்டாது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
258 ரன்கள் குவித்து மலைக்க வைத்த மேற்கு இந்திய தீவுகள்!
இதில் முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களைக் குவித்தது. இதன்மூலம் டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 7வது இடத்தை மேற்கிந்திய தீவுகள் பிடித்தது. இந்த அளவுக்கு அந்த அணி ரன்களைத் தொடுவதற்கு கைலே மேயர்ஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் காரணமாக இருந்தனர். அவர்கள் நடத்திய வாணவேடிக்கையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர். மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 51 ரன்களில் வெளியேற, சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரி, 11 சிக்ஸருடன் 118 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இதன்மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 20வது இடத்தைப் பிடித்தார். ஆப்கானிஸ்தான் வீரர் முகம்மது சாஸத் (118 ரன், 67 பந்து) மற்றும் இந்திய வீரர் ரோகித் சர்மாவுடன் (118 ரன், 43 பந்து) அந்தப் பட்டியலில் இணைந்தார். அவர்களுடன் பின்னர் வந்த வீரர்களும் அதிரடியில் இறங்கியதால்தான் அந்த அணி 250க்கு மேல் ரன்னை குவிக்க முடிந்தது. இறுதியில் பவல் 19 பந்துகளில் 28 ரன்களும், ஷெப்பர்டு 18 பந்துகளில் 41 ரன்களும் ( 1 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்திருந்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும் பர்னல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதுவரை யாரும் 250 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததில்லை!
பின்னர் மிகமிகக் கடுமையான இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. காரணம், டி20 போட்டிகளில் 250 ரன்களுக்கு மேற்பட்ட ரன்களை 2வது இன்னிங்ஸில் எடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால், அந்த ரன்களையும் எங்களால் எடுக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.
சதம் விளாசிய டி காக்.. பவுண்டரி மழை பொழிந்த ஹெண்ட்ரிக்ஸ்
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க பேட்டர்களே மேற்கிந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அவர்களுடைய அதிரடியில் அந்த அணி 5.3 ஓவர்களிலேயே 100 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் வெற்றிக்கு நன்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த குயிண்டன் டி காக் 44 பந்துகளில் 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 ரன்களில் அவுட்டானார். அதுபோல் ரீஷா ஹெண்டிரிக்ஸ் 28 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 68 ரன்களில் வீழ்ந்தார்.

வெற்றியை உறுதி செய்த மார்க்ராம்!
நல்ல தொடக்கத்தை அவர்கள் இருவரும் அமைத்துக் கொடுத்துவிட்டுச் சென்றதால் பின்னர் வந்த வீரர்களும் சோடை போகாமல் மேற்கிந்திய தீவு அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் எய்டன் மார்க்ராம் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
18.5 ஓவரிலேயே 259 ரன் சேஸ்.. தெ.ஆ அசத்தல் வெற்றி!
இறுதியில் அந்த அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மேற்கிந்திய தீவு அணி 20 ஓவரில் எடுத்த ரன்னை, 7 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே தென் ஆப்பிரிக்க அணி வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தது. மேலும், டி20 போட்டிகளில் இவ்வளவு பெரிய ரன்களை சேசிங் செய்து வெற்றிபெற்ற ஒரே அணி தென்னாப்பிரிக்கா மட்டும்தான்.
434 சேஸிங்கை நினைவூட்டிய போட்டி!
இதற்கு முன் இதே அணி, ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அடித்த அதிகபட்ச ரன்னையும் சேசிங் செய்து சாதனை படைத்தது. கடந்த 2006ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிலும் ஒரு பந்து மீதமிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றதன் மூலம் இன்று டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்த மேற்கிந்திய தீவு அணியை, கொஞ்ச நேரத்துக்குள்ளேயே கீழிறக்கியது.

தற்போது இந்த டி20 போட்டியில் பெற்ற வெற்றியையும் ஏற்கெனவே ஒருநாள் போட்டியில் சேசிங்கில் பெற்ற வெற்றியையும் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்ற அணியில் தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் 2018இல் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய 245 ரன்களை சேசிங் சாதனையாக இருந்தது. அதை, தற்போது தென் ஆப்பிரிக்கா முறியடித்துள்ளது.
இன்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்!
1. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் சேஸ் இது தான்.
இதற்கு முன்பு 2018இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த இடத்தை 259 ரன்களை சேஸ் செய்து தென் ஆப்பிர்க்கா தட்டிச் சென்றது.
2. ஒரே போட்டியில் அதிக ரன்கள்.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்த 258 ரன்கள், தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்த 259 ரன்கள் என இரண்டும் சேர்த்து இன்றையப் போட்டியில் மொத்தம் 517 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிக பட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு இந்த ஆண்டில் கிளேட்டிர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் எடுத்த 515 ரன்களே சாதனையாக இருந்துவந்தது.
3. பவர் பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.
தென் ஆப்ரிக்க அணி பவர் பிளேவின் 6 ஓவரில் 102 ரன்கள் குவித்தது. இதுதான் அதிகபட்ச பவர் பிளே ரன். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கைக்கு எதிராக குவித்த 98 ரன்கள் தான் முதலிடத்தில் இருந்தது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 22:35:48 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 16:57:54 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஷபாலி வர்மா அவுட்டா? இல்லையா? திருப்புமுனையான விக்கெட்.. கடைசியில் டெல்லி கொடுத்த ஷாக்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157468/Women-s-IPL-Final----Controversial-Shafali-Verma-Out-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172559.webp" style="width:100%;"></p><p><strong>முதலாவது மகளிர் ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியின் தொடக்க பேட்டர் ஷபாலி வர்மா ஆட்டமிழந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</strong></p>
<p><strong>தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணி</strong></p>
<p>முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மகளிர் கேப்டன் ஹர்மன் ப்ரித் ஹவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மேக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஷா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்ஸ், இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஆஸ்திரேலிய வீராங்கனை பேத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் என 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடினர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679843245182.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>இறுதிப் போட்டியில் டெல்லி - மும்பை அணிகள்!</strong></p>
<p>இதில் லீக் சுற்று முடிவில் டாப்-3 (டெல்லி, மும்பை, உ.பி.) இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. பிளே ஆப் சுற்றின் முடிவுப்படி, டெல்லி அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2வது இடத்தில் மும்பையும், 3வது இடத்தில் உ.பி. வாரியர்ஸும் இடம்பிடித்தன. இதையடுத்து, இறுதிச் சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறுவதற்கு இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்றதில் உ.பி. வீழ்த்தி மும்பை தகுதி பெற்றது.</p>
<p><strong>தொடக்கத்திலே நிகழ்ந்த சர்ச்சை அவுட்!</strong></p>
<p>இந்த நிலையில் மகளிர் முதலாவது ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றப்போவது யார் என இவ்விரு அணிகளுக்கு இடையே இன்று பலப்பரீட்சை தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, தொடக்க பேட்டர்களாகக் களமிறங்கிய கேப்டன் மேக் லானிங்கும், இந்திய அணியின் அதிரடி பேட்டருமான ஷபாலி வர்மாவும் அதிரடியில் இறங்கினர். குறிப்பாக 2வது ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்த ஷபாலி வர்மா, ஃபுல் டாஸாக 3வது பந்தை எதிர்கொண்டார். அது பேட்டில் பட்டு கேட்சாக மாறியது. இதனால் டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.&nbsp;</p>
<p><strong>முறையிட்ட ஷபாலி வர்மாவும்.. ட்ரெண்டான நோபால் சர்ச்சையும்</strong></p>
<p>அவுட் கொடுத்த் உடனேயே, &rsquo;நோ பால்&rsquo; அறிவிக்குமாறு மைதான நடுவரிடம் ஷபாலி வர்மா முறையிட்டார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679843323496.png" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆனால், அது நோ பால் இல்லை என நடுவர்களால் சொல்லப்பட்ட நிலையில், ஷபாலி வருத்தத்துடனேயே பெவிலியன் திரும்பினார். ஷபாலிக்கு அவுட் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுவதாக டெல்லி மகளிர் அணி தரப்பிலும், ரசிகர்கள் தரப்பிலும் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிது. மும்பை அணிக்கு எதிராக கடுமையான பதிவுகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.</p>
<p><strong>சீட்டுக் கட்டுப்போல் சரிந்த விக்கெட்டுகள்.. கடைசியில் நிகழ்ந்த மேஜிக்!</strong></p>
<p>இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்த அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மேக் லானிங் 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ஒருகட்டத்தில் டெல்லி&nbsp; அணி 16 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. டெல்லி அணி குறைவான ரன்களை எடுக்க ஷபாலி வர்மாவின் விக்கெட்டும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால், அந்த அணி 80 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என மும்பை அணி எதிர்பார்த்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679845808867.png" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆனால், கடைசிக் கட்டத்தில் களத்தில் நின்ற ஷிகா பாண்டேவும், ராதா யாதவ்வும் 20 ஓவர்களை எதிர்கொண்டதுடன் டெல்லி அணி 100 ரன்களுக்கு மேல் எடுக்கவும் வழிவகுத்துக் கொடுத்தனர். ஷிகா பாண்டே 17 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸ்ருடன் 27 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ராதா யாதவ் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்தார். குறிப்பாக, இந்த இணை 29 பந்துகளில் 50 ரன்களை எடுத்து மும்பைக்கு அதிர்ச்சியைத் தந்தது.</p>
<p>மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் லிஸி வாங், ஹைலே மேத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அமீலா கெர் 2 விக்கெட் எடுத்துள்ளார். இதில் மேத்யூஸ் 4 ஓவர்களில் 2 ஓவர்களை மெய்டனாக வீசியதுடன் மொத்தமே 5 ரன்களைத்தான் வழங்கியிருந்தார்.&nbsp;</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157468/Women-s-IPL-Final----Controversial-Shafali-Verma-Out-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157468/Women-s-IPL-Final----Controversial-Shafali-Verma-Out-.html</guid>
<description><![CDATA[முதலாவது மகளிர் ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியின் தொடக்க பேட்டர் ஷபாலி வர்மா ஆட்டமிழந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணி
முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மகளிர் கேப்டன் ஹர்மன் ப்ரித் ஹவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மேக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஷா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்ஸ், இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஆஸ்திரேலிய வீராங்கனை பேத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் என 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடினர்.

இறுதிப் போட்டியில் டெல்லி - மும்பை அணிகள்!
இதில் லீக் சுற்று முடிவில் டாப்-3 (டெல்லி, மும்பை, உ.பி.) இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. பிளே ஆப் சுற்றின் முடிவுப்படி, டெல்லி அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2வது இடத்தில் மும்பையும், 3வது இடத்தில் உ.பி. வாரியர்ஸும் இடம்பிடித்தன. இதையடுத்து, இறுதிச் சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறுவதற்கு இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்றதில் உ.பி. வீழ்த்தி மும்பை தகுதி பெற்றது.
தொடக்கத்திலே நிகழ்ந்த சர்ச்சை அவுட்!
இந்த நிலையில் மகளிர் முதலாவது ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றப்போவது யார் என இவ்விரு அணிகளுக்கு இடையே இன்று பலப்பரீட்சை தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, தொடக்க பேட்டர்களாகக் களமிறங்கிய கேப்டன் மேக் லானிங்கும், இந்திய அணியின் அதிரடி பேட்டருமான ஷபாலி வர்மாவும் அதிரடியில் இறங்கினர். குறிப்பாக 2வது ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்த ஷபாலி வர்மா, ஃபுல் டாஸாக 3வது பந்தை எதிர்கொண்டார். அது பேட்டில் பட்டு கேட்சாக மாறியது. இதனால் டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.&nbsp;
முறையிட்ட ஷபாலி வர்மாவும்.. ட்ரெண்டான நோபால் சர்ச்சையும்
அவுட் கொடுத்த் உடனேயே, &rsquo;நோ பால்&rsquo; அறிவிக்குமாறு மைதான நடுவரிடம் ஷபாலி வர்மா முறையிட்டார்.

ஆனால், அது நோ பால் இல்லை என நடுவர்களால் சொல்லப்பட்ட நிலையில், ஷபாலி வருத்தத்துடனேயே பெவிலியன் திரும்பினார். ஷபாலிக்கு அவுட் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுவதாக டெல்லி மகளிர் அணி தரப்பிலும், ரசிகர்கள் தரப்பிலும் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிது. மும்பை அணிக்கு எதிராக கடுமையான பதிவுகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
சீட்டுக் கட்டுப்போல் சரிந்த விக்கெட்டுகள்.. கடைசியில் நிகழ்ந்த மேஜிக்!
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்த அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மேக் லானிங் 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ஒருகட்டத்தில் டெல்லி&nbsp; அணி 16 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. டெல்லி அணி குறைவான ரன்களை எடுக்க ஷபாலி வர்மாவின் விக்கெட்டும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால், அந்த அணி 80 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என மும்பை அணி எதிர்பார்த்தது.

ஆனால், கடைசிக் கட்டத்தில் களத்தில் நின்ற ஷிகா பாண்டேவும், ராதா யாதவ்வும் 20 ஓவர்களை எதிர்கொண்டதுடன் டெல்லி அணி 100 ரன்களுக்கு மேல் எடுக்கவும் வழிவகுத்துக் கொடுத்தனர். ஷிகா பாண்டே 17 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸ்ருடன் 27 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ராதா யாதவ் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்தார். குறிப்பாக, இந்த இணை 29 பந்துகளில் 50 ரன்களை எடுத்து மும்பைக்கு அதிர்ச்சியைத் தந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் லிஸி வாங், ஹைலே மேத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அமீலா கெர் 2 விக்கெட் எடுத்துள்ளார். இதில் மேத்யூஸ் 4 ஓவர்களில் 2 ஓவர்களை மெய்டனாக வீசியதுடன் மொத்தமே 5 ரன்களைத்தான் வழங்கியிருந்தார்.&nbsp;
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 21:16:57 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 16:58:33 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>'இது கேட்ச்சா, இல்ல மேஜிக்கா!' எல்லை கோட்டில் இரு வீரர்கள் இணைந்து செய்த மாயாஜாலம்- வீடியோ</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157466/Watch-Two-Fielders-Combine-To-Produce-Astonishing-Boundary-Rope-Catch.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172557.webp" style="width:100%;"></p><p><strong>இரு பீல்டர்கள் பிடித்த இந்த கேட்ச் மேஜிக் செய்வது போல் இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</strong> <br /><br />ஸ்பெயினில் ஐரோப்பிய கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இன்று CIYMS கிரிக்கெட் கிளப் மற்றும் ட்ரூக்ஸ் ஆகிய அணிகள் மோதின. ட்ரூக்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தப் போட்டியில், 9 பந்துகளில் 28 ரன்களுடன் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார் ட்ரூக்ஸ் அணியின் பேட்ஸ்மேன் அஹ்மத் நபி. புல் டாஸாக வந்த நான்காவது ஓவரின் 4வது பந்தை அவர் எல்லைக்கோட்டை நோக்கி தூக்கி அடித்தார். நிச்சயம் அந்த பந்து சிக்ஸர் சென்றிருக்கும் என்றே எல்லோரும் நினைத்தார்கள்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679838477250.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆனால், எல்லைக் கோட்டை தாண்டிச் சென்ற அந்த பந்தை CIYMS கிரிக்கெட் கிளப்பின் பீல்டர் வான் டெர் மெர்வே பிடித்து விட்டார். எல்லைக் கோட்டை நெருங்கிவிட்டதால் பந்தினை லாவகமாக மைதானத்திற்குள் வீசிவிட்டு பவுண்டரி லைனில் வீழ்ந்துவிட்டார். அங்குதான் நடந்தது ட்விஸ்ட். மெர்வே பின்னாலேயே ஓடிவந்த மற்றொரு பீல்டரான முல்டர் உடனடியாக அந்த பந்தை பிடித்தார். ஆனால் அத்துடன் ட்விஸ்ட் முடியவில்லை. அவருக்கும் ஓடி வந்த வேகத்தில் எல்லைக் கோட்டை தாண்டும் நிலை இருக்கும். அந்த கன நேரத்திலும் பந்தை எல்லைக் கோட்டிற்கு உள்ளே கடத்தி, தன்னுடைய ஒரு காலை மட்டும் கோட்டிற்கு வெளியே வைத்து உடனடியாக உள்ளே இழுத்துக் கொண்டு கேட்ச் பிடித்து&nbsp;விக்கெட்டை உறுதி செய்துவிடுவார்.&nbsp;இவையெல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிடும். மைதானத்தில் இருந்த அனைவரும் ஆரவாரமாக கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பார்ப்பவர்கள் அனைவரையும் இந்த அசத்தலான பீல்டிங் நிச்சயம் வாவ் சொல்ல வைக்கும்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">This has to be one of the craziest catches in recent times - unbelievable stuff. <a href="https://t.co/xoPYogVQHb">pic.twitter.com/xoPYogVQHb</a></p>
&mdash; Mufaddal Vohra (@mufaddal_vohra) <a href="https://twitter.com/mufaddal_vohra/status/1639452995812458501?ref_src=twsrc%5Etfw">March 25, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>வான் டெர் மெர்வே மற்றும் முல்டர் ஆகிய இருவரும் எல்லைக் கோட்டில் அசத்தலாக கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பவுண்டரி லைனில் இரு பீல்டர்கள் பிடித்த அந்த கேட்ச், கிரிக்கெட் உலகில் அசத்தலான கேட்சுகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. இருவரும் பிடித்த இந்த கேட்ச் மேஜிக் செய்வது போல் இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157466/Watch-Two-Fielders-Combine-To-Produce-Astonishing-Boundary-Rope-Catch.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157466/Watch-Two-Fielders-Combine-To-Produce-Astonishing-Boundary-Rope-Catch.html</guid>
<description><![CDATA[இரு பீல்டர்கள் பிடித்த இந்த கேட்ச் மேஜிக் செய்வது போல் இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்பெயினில் ஐரோப்பிய கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இன்று CIYMS கிரிக்கெட் கிளப் மற்றும் ட்ரூக்ஸ் ஆகிய அணிகள் மோதின. ட்ரூக்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தப் போட்டியில், 9 பந்துகளில் 28 ரன்களுடன் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார் ட்ரூக்ஸ் அணியின் பேட்ஸ்மேன் அஹ்மத் நபி. புல் டாஸாக வந்த நான்காவது ஓவரின் 4வது பந்தை அவர் எல்லைக்கோட்டை நோக்கி தூக்கி அடித்தார். நிச்சயம் அந்த பந்து சிக்ஸர் சென்றிருக்கும் என்றே எல்லோரும் நினைத்தார்கள்.
ஆனால், எல்லைக் கோட்டை தாண்டிச் சென்ற அந்த பந்தை CIYMS கிரிக்கெட் கிளப்பின் பீல்டர் வான் டெர் மெர்வே பிடித்து விட்டார். எல்லைக் கோட்டை நெருங்கிவிட்டதால் பந்தினை லாவகமாக மைதானத்திற்குள் வீசிவிட்டு பவுண்டரி லைனில் வீழ்ந்துவிட்டார். அங்குதான் நடந்தது ட்விஸ்ட். மெர்வே பின்னாலேயே ஓடிவந்த மற்றொரு பீல்டரான முல்டர் உடனடியாக அந்த பந்தை பிடித்தார். ஆனால் அத்துடன் ட்விஸ்ட் முடியவில்லை. அவருக்கும் ஓடி வந்த வேகத்தில் எல்லைக் கோட்டை தாண்டும் நிலை இருக்கும். அந்த கன நேரத்திலும் பந்தை எல்லைக் கோட்டிற்கு உள்ளே கடத்தி, தன்னுடைய ஒரு காலை மட்டும் கோட்டிற்கு வெளியே வைத்து உடனடியாக உள்ளே இழுத்துக் கொண்டு கேட்ச் பிடித்து&nbsp;விக்கெட்டை உறுதி செய்துவிடுவார்.&nbsp;இவையெல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிடும். மைதானத்தில் இருந்த அனைவரும் ஆரவாரமாக கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பார்ப்பவர்கள் அனைவரையும் இந்த அசத்தலான பீல்டிங் நிச்சயம் வாவ் சொல்ல வைக்கும்.

This has to be one of the craziest catches in recent times - unbelievable stuff. pic.twitter.com/xoPYogVQHb
&mdash; Mufaddal Vohra (@mufaddal_vohra) March 25, 2023



வான் டெர் மெர்வே மற்றும் முல்டர் ஆகிய இருவரும் எல்லைக் கோட்டில் அசத்தலாக கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பவுண்டரி லைனில் இரு பீல்டர்கள் பிடித்த அந்த கேட்ச், கிரிக்கெட் உலகில் அசத்தலான கேட்சுகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. இருவரும் பிடித்த இந்த கேட்ச் மேஜிக் செய்வது போல் இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 19:40:11 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 10:51:48 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்.. 4வது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது தெலுங்கு வாரியர்ஸ்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157462/Celebrity-Cricket-League---Telugu-Warriors-win-the-trophy-for-the-4th-time.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172553.webp" style="width:100%;"></p><p><strong>2023ஆம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில், தெலுங்கு வாரியர்ஸ் அணி 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.</strong></p>
<p>தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 8 மாநில திரைப்படத் துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' (CCL) என்ற கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி, கடந்த பிப்ரவரி 18ஆம் தொடங்கியது. இந்த ஆண்டு மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று மோதின. இந்த போட்டிகள் ஐதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய 6 நகரங்களில் நடைபெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679830849556.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அரையிறுதியில் இடம்பெறாத சென்னை அணி!</p>
<p>லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதன்படி, மார்ச் 12ஆம் தேதியுடன் நிறைவுற்ற லீக் போட்டியின் இறுதிப் பட்டியலில் நடிகர் ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி, 2 போட்டியில் மட்டும் வெற்றிபெற்றதால், அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதேநேரத்தில் இந்தப் பட்டியலில் கர்நாடகா புல்டோசர்ஸ் முதலாவது இடத்தையும், போஜ்புரி தபாங்ஸ் 2வது இடத்தையும், 3வது மற்றும் 4வது இடங்களில் மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியரஸ் ஆகிய அணிகளும் இடம்பிடித்தன. சென்னை அணியுடன் பஞ்சாப், பெங்கால், கேரளா ஆகிய அணிகளும் வெளியேறின.</p>
<p>முதல் அரையிறுதியில் போஜ்புரி வெற்றி!</p>
<p>இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் 2வது இடம்பிடித்த போஜ்புரியும் 3வது இடம்பிடித்த மும்பையும் மோதின. இதில் போஜ்புரி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.</p>
<p>இரண்டாவது அரையிறுதியில் தெலுங்கு வாரியஸ் வெற்றி</p>
<p>அதே நாளில் நடைபெற்ற 2வது அரையிறுதியில் முதலிடம் பிடித்த கர்நாடகாவும் 4வது இடம்பிடித்த தெலுங்கு வாரியர்ஸும் மோதின. இதில், தெலுங்கு வாரியர்ஸ் கர்நாடகாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பின்னர் இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி நேற்று (மார்ச் 25) இரவு 7 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679830727452.png" alt="image" style="width:100%;" /></p>
<p>4வது முறையாக கோப்பையை தட்டி தூக்கிய தெலுங்கு வாரியஸ்!</p>
<p>அதன்படி முதலில் பேட்டிங் செய்த போஜ்புரி, 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய தெலுங்கு வாரியர்ஸ் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது. 15 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய போஜ்புரி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் போஜ்புரி மொத்தம் 161 (72+89) ரன்கள் எடுத்து, தெலுங்கு வாரியர்ஸுக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.</p>
<p>இதில் தெலுங்கு வாரியர்ஸ் ஏற்கெனவே முதல் இன்னிங்ஸில் 104 ரன்கள் எடுத்திருந்ததால், மேலும் 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. இதையடுத்து அந்த ரன்னை 6.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம் போஜ்புரியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் 4வது முறையாகவும் கோப்பையைத் தட்டிச் சென்றது. ஏற்கெனவே தெலுங்கு வாரியர்ஸ் அணி கடந்த 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679830675944.png" alt="image" style="width:100%;" /></p>
<p>சென்னை அணியின் நிலை என்ன?</p>
<p>2011 முதல் ஆண்டுதோறும் விளையாடப்பட்டு வரும் இந்தத் தொடரில் முதலாவது மற்றும் இரண்டாவது (2011, 2012) கோப்பைகளை சென்னை அணி வென்று சாதனை படைத்திருந்தது. அடுத்து, 2015ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் தெலுங்கு வாரியர்ஸ் அணியுடன் மோதி கோப்பையை இழந்தது. சென்னையைப் போலவே கர்நாடக புல்டோசர்ஸ் அணியும் இரண்டு முறை (2013, 2014) தொடர்ச்சியாக இந்த கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் பட்டியலில் மும்பை ஹீரோஸ் 2019ஆம் ஆண்டு கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157462/Celebrity-Cricket-League---Telugu-Warriors-win-the-trophy-for-the-4th-time.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157462/Celebrity-Cricket-League---Telugu-Warriors-win-the-trophy-for-the-4th-time.html</guid>
<description><![CDATA[2023ஆம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில், தெலுங்கு வாரியர்ஸ் அணி 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 8 மாநில திரைப்படத் துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' (CCL) என்ற கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி, கடந்த பிப்ரவரி 18ஆம் தொடங்கியது. இந்த ஆண்டு மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று மோதின. இந்த போட்டிகள் ஐதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய 6 நகரங்களில் நடைபெற்றது.

அரையிறுதியில் இடம்பெறாத சென்னை அணி!
லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதன்படி, மார்ச் 12ஆம் தேதியுடன் நிறைவுற்ற லீக் போட்டியின் இறுதிப் பட்டியலில் நடிகர் ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி, 2 போட்டியில் மட்டும் வெற்றிபெற்றதால், அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதேநேரத்தில் இந்தப் பட்டியலில் கர்நாடகா புல்டோசர்ஸ் முதலாவது இடத்தையும், போஜ்புரி தபாங்ஸ் 2வது இடத்தையும், 3வது மற்றும் 4வது இடங்களில் மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியரஸ் ஆகிய அணிகளும் இடம்பிடித்தன. சென்னை அணியுடன் பஞ்சாப், பெங்கால், கேரளா ஆகிய அணிகளும் வெளியேறின.
முதல் அரையிறுதியில் போஜ்புரி வெற்றி!
இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் 2வது இடம்பிடித்த போஜ்புரியும் 3வது இடம்பிடித்த மும்பையும் மோதின. இதில் போஜ்புரி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இரண்டாவது அரையிறுதியில் தெலுங்கு வாரியஸ் வெற்றி
அதே நாளில் நடைபெற்ற 2வது அரையிறுதியில் முதலிடம் பிடித்த கர்நாடகாவும் 4வது இடம்பிடித்த தெலுங்கு வாரியர்ஸும் மோதின. இதில், தெலுங்கு வாரியர்ஸ் கர்நாடகாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பின்னர் இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி நேற்று (மார்ச் 25) இரவு 7 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்றது.

4வது முறையாக கோப்பையை தட்டி தூக்கிய தெலுங்கு வாரியஸ்!
அதன்படி முதலில் பேட்டிங் செய்த போஜ்புரி, 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய தெலுங்கு வாரியர்ஸ் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது. 15 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய போஜ்புரி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் போஜ்புரி மொத்தம் 161 (72+89) ரன்கள் எடுத்து, தெலுங்கு வாரியர்ஸுக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.
இதில் தெலுங்கு வாரியர்ஸ் ஏற்கெனவே முதல் இன்னிங்ஸில் 104 ரன்கள் எடுத்திருந்ததால், மேலும் 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. இதையடுத்து அந்த ரன்னை 6.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம் போஜ்புரியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் 4வது முறையாகவும் கோப்பையைத் தட்டிச் சென்றது. ஏற்கெனவே தெலுங்கு வாரியர்ஸ் அணி கடந்த 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியின் நிலை என்ன?
2011 முதல் ஆண்டுதோறும் விளையாடப்பட்டு வரும் இந்தத் தொடரில் முதலாவது மற்றும் இரண்டாவது (2011, 2012) கோப்பைகளை சென்னை அணி வென்று சாதனை படைத்திருந்தது. அடுத்து, 2015ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் தெலுங்கு வாரியர்ஸ் அணியுடன் மோதி கோப்பையை இழந்தது. சென்னையைப் போலவே கர்நாடக புல்டோசர்ஸ் அணியும் இரண்டு முறை (2013, 2014) தொடர்ச்சியாக இந்த கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் பட்டியலில் மும்பை ஹீரோஸ் 2019ஆம் ஆண்டு கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 17:32:33 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 16:59:37 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”சச்சின் &amp; டிராவிடை தந்திரமாகத்தான் வெளியேற்றனும்” -முன்னாள் பாக்., பவுலர் பரபரப்பு பேச்சு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157455/---There-s-a-difference-between-a-rat-and-a-tiger--------Former-Pak-Bowler-on-Sachin--Dravid.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172546.webp" style="width:100%;"></p><p><strong>சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் குறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் <span>முஷ்தாக்</span>, எலியை வெளியேற்றுவதற்கும், புலியை வெளியேற்றுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.</strong></p>
<p>பல்வேறு அசாதாரண சூழ்நிலை மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடர்களில் விளையாடாமல் இருந்து வந்தாலும், ஒவ்வொரு ஐசிசி போட்டிகளின் போதும் முடிவில்லாமல் தொடர்ந்து வரும் வரலாறுகள் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்வித்துதான் வருகிறது.</p>
<p>இந்தியா பாகிஸ்தான் என்றாலே இருநாடுகள் மட்டுமல்லாமல், உலகின் பிற நாடுகளும் அவர்களது ஆட்டத்தின் சுவாரசியத்தை காண ஆவலாகவே இருந்து வருகின்றனர். இரு நாடுகளும் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறந்த வீரர்களை உருவாக்கியுள்ளன. அப்படி இரண்டு தரப்பிலான சிறந்த வீரர்களுக்கும் இடையே நிகழும் மோதலானது இரண்டு காளைகளின்&nbsp;கொம்புகளை சீவி களத்தில் இறக்கிவிட்டது போலதான், ஒவ்வொரு சந்திப்புகளும் எப்போதும் அனல் பறக்கும் விதமாகவே இருக்கும். இந்த இருநாட்டின் ரசிகர்களுக்கும் வெற்றி தோல்வியென்பது போட்டியை தாண்டி உணர்ச்சிகளோடு பின்னப்பட்டது என்றால் அது பொய்யாகாது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679817204394.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்புத் தொடரில் விளையாடி ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது. அப்படிப்பட்ட சூழல் இருந்து வரும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற வேண்டும் என்று பல முன்னாள் பாகிஸ்தான் கூறி வருகின்றனர். அப்படி வெளிப்படையாக தெரிவிக்காத சிலர், முந்தைய காலகட்டத்தின் போது இந்தியா பாகிஸ்தான் போட்டியில் என்ன நடந்தது என்பது பற்றி, அவர்களுடைய அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.</p>
<p>அப்படி அவர்கள் பகிறும் பல விஷயங்கள் விவாதப் பொருளாகவும், சர்ச்சையாகவும் இருப்பது வாடிக்கையானதுதான். அந்த வகையில், பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளருமான சக்லைன் முஷ்தாக், முன்னாள் இந்திய வீரர்களுக்கு எதிராக தனது பந்துவீச்சு அனுபவம் குறித்து பேசியுள்ளார். சில வீரர்கள் எந்தளவு தனக்கு கடினமாக இருந்தார்கள் என்றும், சில வீரர்கள் எப்படி தன்னுடைய பந்துவீச்சை பார்த்து பயந்தார்கள் என்றும் கூறியுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679817247479.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>எலியை பிடிப்பதற்கும் புலியை பிடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது!</strong></span></p>
<p>podcast&nbsp;நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் சக்லைன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டை பல சந்தர்ப்பங்களில் வெளியேற்றி இருந்தாலும், அவர்களுடைய விக்கெட்டுகள் அவ்வளவு எளிதாக வரவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், &ldquo; சச்சின் மற்றும் டிராவிட் இருவரையும் நான் விக்கெட் எடுத்து வெளியேற்றி இருக்கிறேன். ஆனால் அவர்களின் விக்கெட்டை எடுப்பதற்கு நீங்கள் நீண்டநேரம் களத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும்.</p>
<p><strong><span style="color: #0000ff;">எலியை பிடிப்பதற்கும், புலியை பிடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா, அப்படிதான் அவர்கள் பேட்டிங் செய்யும் போது எலியை பிடிப்பது போல் எல்லாம் எளிதாக வெளியேற்றிவிட முடியாது. அவர்களை வெளியேற்றுவதற்கு நரியை போல் தந்திரம் செய்து, பொறி வைத்து சரியான நேரத்தில் வெளியேற்றுவதற்கு மணிக்கணக்கில் யோசிக்க வேண்டியிருந்தது.</span></strong></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679817263459.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong><span style="color: #0000ff;">சில நேரங்களில் நான் 20 ஓவர்களுக்கும் அதிகமாக வீசியிருக்கிறேன், அப்போதும் என்னால் அவர்களை வெளியேற்ற முடியவில்லை. அவர்களை வெளியேற்றுவது என்பது எளிதானதல்ல. உலகத் தரம் வாய்ந்த பேட்டர்களை சிறப்பாகப் பெறுவதற்கு, உங்கள் சிந்தனையை நீங்கள் விரிவுபடுத்த வேண்டும், பொறுமையாக&nbsp;காத்திருக்க வேண்டும், தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருக்க வேண்டும்</span></strong> &rdquo; என்று சக்லைன் புகழ்ந்து கூறியுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679817315409.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>நான் பந்துவீச வந்தாலே அவர் முகம் பதட்டத்தில் வெளிறிப் போய்விடும்!</strong></span></p>
<p>சச்சின், டிராவிட், அசாருதீன் மற்றும் கங்குலி போன்றவர்கள் சக்லைனுக்கு சில கடினமான நேரத்தைக் கொடுத்திருந்தாலும், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தன்னுடைய பந்துவீச்சை கண்டாலே கலங்கி போய்விடுவார் என்று தெரிவித்துள்ளார், சக்லைன்.</p>
<p><img src="https://im.indiatimes.in/media/content/2017/Feb/fb600_1485943913.jpg" alt="When Ajay Jadeja's Brutal Assault On Waqar Younis Left The Crowd In Awe" /></p>
<p>அஜய் ஜடேஜா குறித்து பேசியிருக்கும் அவர், &ldquo; ஒரு காலத்தில் நான் பந்து வீச வருவதை பார்த்தாலே அஜய் ஜடேஜாவின் முகம் வெளிறிப் போய்விடும். அவர் எனக்கு எதிராக ஒரு முழுமையான ஓவரில் கூட நீடித்ததில்லை. என்னுடைய பந்துவீச்சு அவருக்கு கடினமானதாக இருந்துள்ளது என்பதை அவரும் வெளியே வந்து என்னிடம் கூறியுள்ளார். ஆனால் சச்சின், அசாருதீன், கங்குலி, டிராவிட் ஆகியோர் ஆபத்தான பேட்டர்கள். அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினம்&rdquo; என்று சக்லைன்&nbsp;பகிர்ந்திருக்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679817515182.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சக்லைன் முஷ்தாக் ஒருநாள் கிரிக்கெட்டில் அஜய் ஜடேஜாவை 6 முறை வெளியேற்றியுள்ளார். 1997ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் மட்டும், 3 போட்டிகளில் அஜய் ஜடேஜாவை தொடர்ந்து 3 முறை போல்டாக்கி&nbsp;சக்லைன் வெளியேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157455/---There-s-a-difference-between-a-rat-and-a-tiger--------Former-Pak-Bowler-on-Sachin--Dravid.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157455/---There-s-a-difference-between-a-rat-and-a-tiger--------Former-Pak-Bowler-on-Sachin--Dravid.html</guid>
<description><![CDATA[சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் குறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்தாக், எலியை வெளியேற்றுவதற்கும், புலியை வெளியேற்றுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு அசாதாரண சூழ்நிலை மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடர்களில் விளையாடாமல் இருந்து வந்தாலும், ஒவ்வொரு ஐசிசி போட்டிகளின் போதும் முடிவில்லாமல் தொடர்ந்து வரும் வரலாறுகள் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்வித்துதான் வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் என்றாலே இருநாடுகள் மட்டுமல்லாமல், உலகின் பிற நாடுகளும் அவர்களது ஆட்டத்தின் சுவாரசியத்தை காண ஆவலாகவே இருந்து வருகின்றனர். இரு நாடுகளும் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறந்த வீரர்களை உருவாக்கியுள்ளன. அப்படி இரண்டு தரப்பிலான சிறந்த வீரர்களுக்கும் இடையே நிகழும் மோதலானது இரண்டு காளைகளின்&nbsp;கொம்புகளை சீவி களத்தில் இறக்கிவிட்டது போலதான், ஒவ்வொரு சந்திப்புகளும் எப்போதும் அனல் பறக்கும் விதமாகவே இருக்கும். இந்த இருநாட்டின் ரசிகர்களுக்கும் வெற்றி தோல்வியென்பது போட்டியை தாண்டி உணர்ச்சிகளோடு பின்னப்பட்டது என்றால் அது பொய்யாகாது.

இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்புத் தொடரில் விளையாடி ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது. அப்படிப்பட்ட சூழல் இருந்து வரும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற வேண்டும் என்று பல முன்னாள் பாகிஸ்தான் கூறி வருகின்றனர். அப்படி வெளிப்படையாக தெரிவிக்காத சிலர், முந்தைய காலகட்டத்தின் போது இந்தியா பாகிஸ்தான் போட்டியில் என்ன நடந்தது என்பது பற்றி, அவர்களுடைய அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி அவர்கள் பகிறும் பல விஷயங்கள் விவாதப் பொருளாகவும், சர்ச்சையாகவும் இருப்பது வாடிக்கையானதுதான். அந்த வகையில், பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளருமான சக்லைன் முஷ்தாக், முன்னாள் இந்திய வீரர்களுக்கு எதிராக தனது பந்துவீச்சு அனுபவம் குறித்து பேசியுள்ளார். சில வீரர்கள் எந்தளவு தனக்கு கடினமாக இருந்தார்கள் என்றும், சில வீரர்கள் எப்படி தன்னுடைய பந்துவீச்சை பார்த்து பயந்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

எலியை பிடிப்பதற்கும் புலியை பிடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது!
podcast&nbsp;நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் சக்லைன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டை பல சந்தர்ப்பங்களில் வெளியேற்றி இருந்தாலும், அவர்களுடைய விக்கெட்டுகள் அவ்வளவு எளிதாக வரவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், &ldquo; சச்சின் மற்றும் டிராவிட் இருவரையும் நான் விக்கெட் எடுத்து வெளியேற்றி இருக்கிறேன். ஆனால் அவர்களின் விக்கெட்டை எடுப்பதற்கு நீங்கள் நீண்டநேரம் களத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும்.
எலியை பிடிப்பதற்கும், புலியை பிடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா, அப்படிதான் அவர்கள் பேட்டிங் செய்யும் போது எலியை பிடிப்பது போல் எல்லாம் எளிதாக வெளியேற்றிவிட முடியாது. அவர்களை வெளியேற்றுவதற்கு நரியை போல் தந்திரம் செய்து, பொறி வைத்து சரியான நேரத்தில் வெளியேற்றுவதற்கு மணிக்கணக்கில் யோசிக்க வேண்டியிருந்தது.

சில நேரங்களில் நான் 20 ஓவர்களுக்கும் அதிகமாக வீசியிருக்கிறேன், அப்போதும் என்னால் அவர்களை வெளியேற்ற முடியவில்லை. அவர்களை வெளியேற்றுவது என்பது எளிதானதல்ல. உலகத் தரம் வாய்ந்த பேட்டர்களை சிறப்பாகப் பெறுவதற்கு, உங்கள் சிந்தனையை நீங்கள் விரிவுபடுத்த வேண்டும், பொறுமையாக&nbsp;காத்திருக்க வேண்டும், தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருக்க வேண்டும் &rdquo; என்று சக்லைன் புகழ்ந்து கூறியுள்ளார்.

நான் பந்துவீச வந்தாலே அவர் முகம் பதட்டத்தில் வெளிறிப் போய்விடும்!
சச்சின், டிராவிட், அசாருதீன் மற்றும் கங்குலி போன்றவர்கள் சக்லைனுக்கு சில கடினமான நேரத்தைக் கொடுத்திருந்தாலும், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தன்னுடைய பந்துவீச்சை கண்டாலே கலங்கி போய்விடுவார் என்று தெரிவித்துள்ளார், சக்லைன்.

அஜய் ஜடேஜா குறித்து பேசியிருக்கும் அவர், &ldquo; ஒரு காலத்தில் நான் பந்து வீச வருவதை பார்த்தாலே அஜய் ஜடேஜாவின் முகம் வெளிறிப் போய்விடும். அவர் எனக்கு எதிராக ஒரு முழுமையான ஓவரில் கூட நீடித்ததில்லை. என்னுடைய பந்துவீச்சு அவருக்கு கடினமானதாக இருந்துள்ளது என்பதை அவரும் வெளியே வந்து என்னிடம் கூறியுள்ளார். ஆனால் சச்சின், அசாருதீன், கங்குலி, டிராவிட் ஆகியோர் ஆபத்தான பேட்டர்கள். அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினம்&rdquo; என்று சக்லைன்&nbsp;பகிர்ந்திருக்கிறார்.

சக்லைன் முஷ்தாக் ஒருநாள் கிரிக்கெட்டில் அஜய் ஜடேஜாவை 6 முறை வெளியேற்றியுள்ளார். 1997ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் மட்டும், 3 போட்டிகளில் அஜய் ஜடேஜாவை தொடர்ந்து 3 முறை போல்டாக்கி&nbsp;சக்லைன் வெளியேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 13:52:06 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 17:39:56 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வரலாற்றில் முதல்முறை! 5 முறை உலக சாம்பியனான பிரேசிலை தோற்கடித்த மொராக்கோ!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157444/For-the-first-time-in-history--Morocco-defeated-5-time-world-champion-Brazil-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172535.webp" style="width:100%;"></p><p>உலகத்தின் நம்பர் 1 அணியாகவும், 5 முறை உலக சாம்பியன் அணியான பிரேசிலை முதல்முறையாக தோற்கடித்து வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ.</p>
<p>நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பையில் யாரும் எதிர்பாராத நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொராக்கோ அணி நாக் அவுட் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியை வெளியேற்றி, முதல்முறையாக ஃபிஃபா உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற வரலாறு படைத்தது. இந்நிலையில் உலகக்கோப்பையில் தங்களுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்திய மொராக்கோ அணி, தற்போதும் அவர்களது ஃபார்மை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679802777216.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையே நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியானது, 65,000 ரசிகர்கள் இடையே மொராக்கோவின் டான்ஜியர் சிட்டியிலுள்ள இபின் படோடா மைதானம் நேற்று நடைபெற்றது. நட்பு ரீதியிலான போட்டி என்றாலும் போட்டி தொடங்கிய சில நேரங்களிலேயே வாக்குவாதம், கருத்து பரிமாற்றம் என போட்டி சூடுபிடிக்கவே செய்தது. இரண்டு அணிகளுக்குமிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், மொராக்கோவின் மிட்-பீல்டராக இருந்த சோபியான் பௌஃபல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, 29ஆவது நிமிடத்தில் கோலடித்து எண்ணிக்கையை மொராக்கோவிற்கு சாதகமாக தொடங்கி வைத்தார். பின்னர் பிரேசில் அணி கோலடிப்பதில் எவ்வளவு மும்முரம் காட்டியும், சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மொராக்கோ போட்டியின் பாதி நேரத்தை கடந்தும், பிரேசிலிற்கு வாய்ப்பளிக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679802929493.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் கிடைத்த கோல் வாய்ப்புகளை தவறவிடுதல், VAR வரை சென்று வாய்ப்பு இழப்பு என தொடர்ந்து போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமலே சென்றுகொண்டிருந்த போட்டியில், 67ஆவது நிமிடத்தில் பிரேசிலுக்காக முதல் கோலை பதிவு செய்தார் கேப்டன் கேசெமிரோ. சாதாரணமாக பிடிக்க வேண்டிய பந்தை சரியாக பிடிக்காமல் கோலாக மாறியதால், போட்டியில் மேலும் தீ பற்றிக்கொண்டது. அடுத்த கோலை அடித்து போட்டியை வெல்லும் தீவிரம் இரண்டு அணிகளுக்குமிடையே அதிகமாகவே இருந்த நிலையில், போட்டியின் 79ஆவது நிமிடத்தில் அற்புதமான பாஸை கோலாக மாற்றி அசத்தினார் மொராக்கோ அணியின் அப்தெல்ஹமிட் சபிரி. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் தனது வரலாற்று வெற்றியை பதிவு செய்தது மொராக்கோ அணி.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679802945483.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>5 முறை சாம்பியனான பிரேசில் அணியை முதல்முறையாக வரலாற்றில் வீழ்த்தியதை அடுத்து, மொராக்கோ அணிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் அரேபிய அணி, அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என தொடர்ந்து சாதனை புரிந்துவரும் மொராக்கோ, தற்போது மற்றொரு மேஜிக்கையும் நிகழ்த்தி காட்டியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679802840553.jpeg" alt="image" style="width:100%;" /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157444/For-the-first-time-in-history--Morocco-defeated-5-time-world-champion-Brazil-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157444/For-the-first-time-in-history--Morocco-defeated-5-time-world-champion-Brazil-.html</guid>
<description><![CDATA[உலகத்தின் நம்பர் 1 அணியாகவும், 5 முறை உலக சாம்பியன் அணியான பிரேசிலை முதல்முறையாக தோற்கடித்து வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ.
நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பையில் யாரும் எதிர்பாராத நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொராக்கோ அணி நாக் அவுட் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியை வெளியேற்றி, முதல்முறையாக ஃபிஃபா உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற வரலாறு படைத்தது. இந்நிலையில் உலகக்கோப்பையில் தங்களுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்திய மொராக்கோ அணி, தற்போதும் அவர்களது ஃபார்மை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையே நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியானது, 65,000 ரசிகர்கள் இடையே மொராக்கோவின் டான்ஜியர் சிட்டியிலுள்ள இபின் படோடா மைதானம் நேற்று நடைபெற்றது. நட்பு ரீதியிலான போட்டி என்றாலும் போட்டி தொடங்கிய சில நேரங்களிலேயே வாக்குவாதம், கருத்து பரிமாற்றம் என போட்டி சூடுபிடிக்கவே செய்தது. இரண்டு அணிகளுக்குமிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், மொராக்கோவின் மிட்-பீல்டராக இருந்த சோபியான் பௌஃபல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, 29ஆவது நிமிடத்தில் கோலடித்து எண்ணிக்கையை மொராக்கோவிற்கு சாதகமாக தொடங்கி வைத்தார். பின்னர் பிரேசில் அணி கோலடிப்பதில் எவ்வளவு மும்முரம் காட்டியும், சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மொராக்கோ போட்டியின் பாதி நேரத்தை கடந்தும், பிரேசிலிற்கு வாய்ப்பளிக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் கிடைத்த கோல் வாய்ப்புகளை தவறவிடுதல், VAR வரை சென்று வாய்ப்பு இழப்பு என தொடர்ந்து போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமலே சென்றுகொண்டிருந்த போட்டியில், 67ஆவது நிமிடத்தில் பிரேசிலுக்காக முதல் கோலை பதிவு செய்தார் கேப்டன் கேசெமிரோ. சாதாரணமாக பிடிக்க வேண்டிய பந்தை சரியாக பிடிக்காமல் கோலாக மாறியதால், போட்டியில் மேலும் தீ பற்றிக்கொண்டது. அடுத்த கோலை அடித்து போட்டியை வெல்லும் தீவிரம் இரண்டு அணிகளுக்குமிடையே அதிகமாகவே இருந்த நிலையில், போட்டியின் 79ஆவது நிமிடத்தில் அற்புதமான பாஸை கோலாக மாற்றி அசத்தினார் மொராக்கோ அணியின் அப்தெல்ஹமிட் சபிரி. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் தனது வரலாற்று வெற்றியை பதிவு செய்தது மொராக்கோ அணி.

5 முறை சாம்பியனான பிரேசில் அணியை முதல்முறையாக வரலாற்றில் வீழ்த்தியதை அடுத்து, மொராக்கோ அணிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் அரேபிய அணி, அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என தொடர்ந்து சாதனை புரிந்துவரும் மொராக்கோ, தற்போது மற்றொரு மேஜிக்கையும் நிகழ்த்தி காட்டியுள்ளது.
]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 09:32:22 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 09:33:36 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>CSK VS LSG: சென்னையில் நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157440/The-first-IPL-match-to-be-held-in-Chennai--Ticket-sales-start-tomorrow-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172531.webp" style="width:100%;"></p><p>சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான டிக்கெட் விற்பானை நாளை முதல் தொடங்குகிறது.</p>
<p>இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 31ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதிவரை கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடைபெறவிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில், 10 அணிகள் 70 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன.</p>
<p><img src="https://cdn.zeebiz.com/sites/default/files/2023/03/02/230064-ipl-2023-twitter-web.jpg" alt="IPL 2023 online tickets booking and price list: Check how to book Indian  Premier League match tickets? - CSK, MI, RCB, KKR, PBKS, SRH, DC, GT, LSG,  RR | Zee Business" /></p>
<p>2023ஆம் ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டியானது, முன்னாள் சாம்பியன் அணியான சிஎஸ்கே மற்றும் டிபண்டிங் சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே 31ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. குரு மற்றும் சிஸ்யன் என அனைவராலும் பார்க்கப்படும் எம் எஸ் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் முதல் போட்டியில் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679797113974.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானம் புணரமைக்கப்பட்டு முழுமையான ரசிகர்களோடு போட்டியை நடத்த தயாராகி உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 7 ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜியண்ட் அணிக்கும் இடையே ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் முதல் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p>
<p><img src="https://cdn.wionews.com/sites/default/files/styles/story_page/public/2022/03/31/251381-ipl-2022-who-will-win-chennai-super-kings-vs-lucknow-super-giants-match.jpg" alt="CSK vs LSG, IPL 2022 prediction today: Who will win Chennai Super Kings vs  Lucknow Super Giants match? - Sports News" /></p>
<p>சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்து செய்தி வெளியிட்டுள்ள சிஎஸ்கே நிறுவனம், சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்றும், அதனை பேடிஎம், இன்சிடர் இணையதளம் மற்றும் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிக்கெட் விற்பனையை பொறுத்தவரையில் 1500 ரூபாயில் இருந்து தொடங்கி, 2000, 2500 மற்றும் 3000 என கேலரி வரிசைகளை பொறுத்து மாறுபடுகிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157440/The-first-IPL-match-to-be-held-in-Chennai--Ticket-sales-start-tomorrow-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157440/The-first-IPL-match-to-be-held-in-Chennai--Ticket-sales-start-tomorrow-.html</guid>
<description><![CDATA[சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான டிக்கெட் விற்பானை நாளை முதல் தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 31ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதிவரை கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடைபெறவிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில், 10 அணிகள் 70 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன.

2023ஆம் ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டியானது, முன்னாள் சாம்பியன் அணியான சிஎஸ்கே மற்றும் டிபண்டிங் சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே 31ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. குரு மற்றும் சிஸ்யன் என அனைவராலும் பார்க்கப்படும் எம் எஸ் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் முதல் போட்டியில் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானம் புணரமைக்கப்பட்டு முழுமையான ரசிகர்களோடு போட்டியை நடத்த தயாராகி உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 7 ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜியண்ட் அணிக்கும் இடையே ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் முதல் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்து செய்தி வெளியிட்டுள்ள சிஎஸ்கே நிறுவனம், சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்றும், அதனை பேடிஎம், இன்சிடர் இணையதளம் மற்றும் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிக்கெட் விற்பனையை பொறுத்தவரையில் 1500 ரூபாயில் இருந்து தொடங்கி, 2000, 2500 மற்றும் 3000 என கேலரி வரிசைகளை பொறுத்து மாறுபடுகிறது.]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 07:56:19 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 07:56:47 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>உலக குத்துச்சண்டை - 2 பிரிவுகளில் தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனைகள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157432/World-Boxing--Indian-athletes-won-gold-in-48-kg--81-kg-category-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172523.webp" style="width:100%;"></p><p><strong>உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் நிது கங்காஸ் மற்றும் சாவீட்டி பூரா இருவரும் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.</strong></p>
<p>உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ், 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். அதனையடுத்து 81 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு தங்கத்தை பெற்று இரண்டாவது தங்கத்தை இந்தியாவிற்கு தேடிக்கொடுத்துள்ளார் சாவீட்டி பூரா. டெல்லியில் நடைபெற்றுவரும் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை நிது கங்காஸ், மங்கோலியாவின் லுஸ்டைகானுடன் மோதினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679763820168.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p></p>
<p>விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட இந்த இறுதிப்போட்டியில் முதல் சுற்றில் லுஸ்டைகான் முகத்தில் சரமாரியாகக் தாக்குதலை நடத்திய நிது கங்காஸ், 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இந்நிலையில் இரண்டாவது சுற்றில் சிறப்பான எதிர் தாக்குதலை லுஸ்டைகான் வெளிக்காட்டிய நிலையில் சற்று தடுமாறியபோதும், நிது கங்காஸின் முன்னிலை 3-2 என்ற கணக்கில் நீடித்தது. இதனைத்தொடர்ந்து மூன்றாவது சுற்றில் ஆக்ரோஷம் காட்டிய நிது கங்காஸ், லுஸ்டைகானை தனது குத்துகளால் திணறடித்தார். இறுதியாக 5-0 என்ற கணக்கில் நிது கங்காஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற 6-ஆவது இந்தியர் என்ற பெருமையை அடைந்துள்ளார் நிது கங்காஸ்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679763807317.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனையடுத்து 81 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை சாவீட்டி பூரா, சீனா வீராங்கனை லினா வங்கை எதிர்கொண்டு விளையாடினார். இந்த போட்டியானது இரண்டு வீராங்கனைகளுக்கும் இடையே ஆக்ரோஷமாக நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் கடைசி வரை விட்டுக்கொடுக்காத லினா வங்கிடம் இருந்து 4-3 என ஒருபுள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை தட்டிச்சென்றார் சாவீட்டி பூரா.</p>
<p><img src="https://lagatar24.com/wp-content/uploads/2023/03/IMAGE_1679224221.jpg" alt="Nikhat Zareen advances to pre-quarterfinals of Women's World Championships  - Lagatar English" /></p>
<p>தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள நிது கங்காஸ் மற்றும் சாவீட்டி பூரா இருவருக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. மேலும் இன்னும் இரண்டு இந்திய வீராங்கனைகளான நிகாத் ஜரீன் மற்றும் லவ்லினா போர்கோஹைன் இருவரும் நாளை இறுதிப் போட்டியில் விளையாடவிருக்கின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157432/World-Boxing--Indian-athletes-won-gold-in-48-kg--81-kg-category-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157432/World-Boxing--Indian-athletes-won-gold-in-48-kg--81-kg-category-.html</guid>
<description><![CDATA[உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் நிது கங்காஸ் மற்றும் சாவீட்டி பூரா இருவரும் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ், 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். அதனையடுத்து 81 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு தங்கத்தை பெற்று இரண்டாவது தங்கத்தை இந்தியாவிற்கு தேடிக்கொடுத்துள்ளார் சாவீட்டி பூரா. டெல்லியில் நடைபெற்றுவரும் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை நிது கங்காஸ், மங்கோலியாவின் லுஸ்டைகானுடன் மோதினார்.


விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட இந்த இறுதிப்போட்டியில் முதல் சுற்றில் லுஸ்டைகான் முகத்தில் சரமாரியாகக் தாக்குதலை நடத்திய நிது கங்காஸ், 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இந்நிலையில் இரண்டாவது சுற்றில் சிறப்பான எதிர் தாக்குதலை லுஸ்டைகான் வெளிக்காட்டிய நிலையில் சற்று தடுமாறியபோதும், நிது கங்காஸின் முன்னிலை 3-2 என்ற கணக்கில் நீடித்தது. இதனைத்தொடர்ந்து மூன்றாவது சுற்றில் ஆக்ரோஷம் காட்டிய நிது கங்காஸ், லுஸ்டைகானை தனது குத்துகளால் திணறடித்தார். இறுதியாக 5-0 என்ற கணக்கில் நிது கங்காஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற 6-ஆவது இந்தியர் என்ற பெருமையை அடைந்துள்ளார் நிது கங்காஸ்.

இதனையடுத்து 81 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை சாவீட்டி பூரா, சீனா வீராங்கனை லினா வங்கை எதிர்கொண்டு விளையாடினார். இந்த போட்டியானது இரண்டு வீராங்கனைகளுக்கும் இடையே ஆக்ரோஷமாக நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் கடைசி வரை விட்டுக்கொடுக்காத லினா வங்கிடம் இருந்து 4-3 என ஒருபுள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை தட்டிச்சென்றார் சாவீட்டி பூரா.

தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள நிது கங்காஸ் மற்றும் சாவீட்டி பூரா இருவருக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. மேலும் இன்னும் இரண்டு இந்திய வீராங்கனைகளான நிகாத் ஜரீன் மற்றும் லவ்லினா போர்கோஹைன் இருவரும் நாளை இறுதிப் போட்டியில் விளையாடவிருக்கின்றனர்.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 22:45:00 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 22:55:37 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இது அவுட் இல்லையா? பேட்ஸ்மேன் கிரீஸ்க்கு வெளியே இருந்தபோதும் கொடுக்கப்பட்ட நாட்அவுட்! ஏன்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157421/Is-it-not-out--Not-out-given-when-the-batsman-was-out-of-the-crease--Why-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172512.webp" style="width:100%;"></p><p><strong>இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில், சமிகா கருணரத்னேவிற்கு வழங்கப்பட்ட நாட் அவுட்டானது பேசுபொருளாக மாறியுள்ளது.</strong></p>
<p>நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் போராடி தோல்வியுற்ற இலங்கை அணி, 2ஆவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்து 2-0 என தொடரை இழந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679749992418.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். சிறப்பாக பேட்டிங் செய்த ஆலன் அரைசதம் அடித்து 51 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டேரியல் மிட்சல் 47 ரன்கள் மற்றும் க்லென் பிலிப்ஸ் 39 ரன்கள் எடுத்து இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த, லோயர் மிடில் ஆர்டர் பேட்டராக வந்த ரச்சின் ரவீந்திரா கடைசி நேரத்தில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி நீயூசிலாந்து அணியை 274 ரன்களுக்கு எடுத்து சென்றார். சிறப்பாக பந்துவீசிய கருணரத்னே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679750006621.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி, நியூசிலாந்து அணியின் இளம் பந்துவீச்சாளரான ஹென்ரி ஷிப்லேவின் அற்புதமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்கள் முடிவில் 76 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இலங்கை அணியின் இன் ஃபார்ம் வீரரான குசால் மெண்டிஸ் மற்றும் கேப்டன் தசுன் ஷனகா ஆகிய இருவரையும் டக் அவுட்டில் வெளியேற்றிய ஹென்ரி ஷிப்லே முதல் முறையாக ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679750081563.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>பேட்ஸ்மேன் கிரீஸ்-க்கு வெளியே இருந்தும் நாட் அவுட் கொடுத்த அம்பயர்!</strong></p>
<p>டிக்னர் வீசிய 18ஆவது ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட கருணரத்னே மிட் விக்கெட் திசையில் தட்டிவிட்டு 2 ரன்கள் ஓட முயற்சித்தார். முதலாவது ரன்னை எடுத்துவிட்டு இரண்டாவது ரன்னிற்கு கருணரத்னே முயற்சிக்க, வேண்டாம் என அவரை திருப்பி அனுப்பினார் ஸ்டிரைக் எண்டில் இருந்த லஹிரு குமாரா. கருணரத்னே மீண்டும் பவுலர் எண்டிற்கு சென்று சேர்வதற்குள், பீல்டர் வீசிய த்ரோவை பிடித்து டிக்னர் ரன் அவுட் செய்துவிட்டார். டிக்னர் பந்தை பிடித்து ஸ்டம்பை அடிக்கும் போது டைவ் அடித்த கருணரத்னே கிரீஸிற்குள் சென்றுவிட்டார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679750062846.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் விக்கெட்டானது 3ஆவது அம்பயரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. 3ஆவது அம்பயரின் ரீப்ளேவில் டிக்னர் பந்தை பிடித்து அடித்தபோது, கருணரத்னே கிரீஸ்-க்கு வெளியே இருப்பது நன்றாகவே தெரிந்தது. அவர் கிரீஸ்-க்கு உள்ளே வருவதற்கு சிறிய இடைவெளியின் போதே ஸ்டம்பானது தகர்க்கப் பட்டுவிட்டது. ஆனால் ஸ்டம்பின் மேல் இருந்த ஷிங் பெய்ல்ஸ் ஆனது வெளிச்சம் தரவில்லை. அது 3ஆவது அம்பயரை குழப்பத்தில் ஆழ்த்தியது. பல முறை விக்கெட்டை பார்த்த பிறகு 3ஆவது அம்பயர் ஸ்டம்ப் அவுட் செய்யப்பட்ட போதும் ஷிங்க் பெய்ல்ஸ்-இல் இருந்து வெளிச்சம் வராததால் நாட் அவுட் என அறிவித்தார்.</p>
<p><img src="https://pbs.twimg.com/media/FsDD75BXgAYf5EB?format=png&amp;name=900x900" alt="Image" /></p>
<p><strong>பெய்ல்ஸ் பேட்டரி செயலிழந்ததால் கொடுக்கப்பட்ட நாட் அவுட்!</strong></p>
<p>3ஆவது அம்பயரின் முடிவை தெரிவிப்பதற்குள் அவுட் என்பதை உறுதி செய்த கருணரத்னே பெவிலியன் நோக்கியே நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால் மூன்றாவது அம்பயரின் நாட் அவுட் கால் நியூசிலாந்து அணியினரை மட்டுமல்லாமல், அவுட்டான கருணரத்னேவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 3ஆவது அம்பயரின் அந்த முடிவுக்கு பிறகு நியூசிலாந்து அணியினர் ஆன்-அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எப்படி இருந்தாலும் அவருக்கு நாட் அவுட் வழங்கப்பட்டு, அவர் மீண்டும் களத்தில் வந்து பேட்டிங்கை செய்தார். இந்த போட்டியை ஒளிப்பரப்பு செய்யும் அதிகாரப்பூர்வ ஸ்பார்க் ஸ்போர்ட் ஆனது &rdquo;ஷிங்க் பெய்ல்ஸ்-இன் பேட்டரி செயலிழந்துவிட்டதால் தான் நாட் அவுட் வழங்கப்பட்டதாக&rdquo; தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய நாட் அவுட் ஆனது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157421/Is-it-not-out--Not-out-given-when-the-batsman-was-out-of-the-crease--Why-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157421/Is-it-not-out--Not-out-given-when-the-batsman-was-out-of-the-crease--Why-.html</guid>
<description><![CDATA[இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில், சமிகா கருணரத்னேவிற்கு வழங்கப்பட்ட நாட் அவுட்டானது பேசுபொருளாக மாறியுள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் போராடி தோல்வியுற்ற இலங்கை அணி, 2ஆவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்து 2-0 என தொடரை இழந்தது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். சிறப்பாக பேட்டிங் செய்த ஆலன் அரைசதம் அடித்து 51 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டேரியல் மிட்சல் 47 ரன்கள் மற்றும் க்லென் பிலிப்ஸ் 39 ரன்கள் எடுத்து இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த, லோயர் மிடில் ஆர்டர் பேட்டராக வந்த ரச்சின் ரவீந்திரா கடைசி நேரத்தில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி நீயூசிலாந்து அணியை 274 ரன்களுக்கு எடுத்து சென்றார். சிறப்பாக பந்துவீசிய கருணரத்னே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி, நியூசிலாந்து அணியின் இளம் பந்துவீச்சாளரான ஹென்ரி ஷிப்லேவின் அற்புதமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்கள் முடிவில் 76 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இலங்கை அணியின் இன் ஃபார்ம் வீரரான குசால் மெண்டிஸ் மற்றும் கேப்டன் தசுன் ஷனகா ஆகிய இருவரையும் டக் அவுட்டில் வெளியேற்றிய ஹென்ரி ஷிப்லே முதல் முறையாக ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பேட்ஸ்மேன் கிரீஸ்-க்கு வெளியே இருந்தும் நாட் அவுட் கொடுத்த அம்பயர்!
டிக்னர் வீசிய 18ஆவது ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட கருணரத்னே மிட் விக்கெட் திசையில் தட்டிவிட்டு 2 ரன்கள் ஓட முயற்சித்தார். முதலாவது ரன்னை எடுத்துவிட்டு இரண்டாவது ரன்னிற்கு கருணரத்னே முயற்சிக்க, வேண்டாம் என அவரை திருப்பி அனுப்பினார் ஸ்டிரைக் எண்டில் இருந்த லஹிரு குமாரா. கருணரத்னே மீண்டும் பவுலர் எண்டிற்கு சென்று சேர்வதற்குள், பீல்டர் வீசிய த்ரோவை பிடித்து டிக்னர் ரன் அவுட் செய்துவிட்டார். டிக்னர் பந்தை பிடித்து ஸ்டம்பை அடிக்கும் போது டைவ் அடித்த கருணரத்னே கிரீஸிற்குள் சென்றுவிட்டார்.

இந்நிலையில் விக்கெட்டானது 3ஆவது அம்பயரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. 3ஆவது அம்பயரின் ரீப்ளேவில் டிக்னர் பந்தை பிடித்து அடித்தபோது, கருணரத்னே கிரீஸ்-க்கு வெளியே இருப்பது நன்றாகவே தெரிந்தது. அவர் கிரீஸ்-க்கு உள்ளே வருவதற்கு சிறிய இடைவெளியின் போதே ஸ்டம்பானது தகர்க்கப் பட்டுவிட்டது. ஆனால் ஸ்டம்பின் மேல் இருந்த ஷிங் பெய்ல்ஸ் ஆனது வெளிச்சம் தரவில்லை. அது 3ஆவது அம்பயரை குழப்பத்தில் ஆழ்த்தியது. பல முறை விக்கெட்டை பார்த்த பிறகு 3ஆவது அம்பயர் ஸ்டம்ப் அவுட் செய்யப்பட்ட போதும் ஷிங்க் பெய்ல்ஸ்-இல் இருந்து வெளிச்சம் வராததால் நாட் அவுட் என அறிவித்தார்.

பெய்ல்ஸ் பேட்டரி செயலிழந்ததால் கொடுக்கப்பட்ட நாட் அவுட்!
3ஆவது அம்பயரின் முடிவை தெரிவிப்பதற்குள் அவுட் என்பதை உறுதி செய்த கருணரத்னே பெவிலியன் நோக்கியே நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால் மூன்றாவது அம்பயரின் நாட் அவுட் கால் நியூசிலாந்து அணியினரை மட்டுமல்லாமல், அவுட்டான கருணரத்னேவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 3ஆவது அம்பயரின் அந்த முடிவுக்கு பிறகு நியூசிலாந்து அணியினர் ஆன்-அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எப்படி இருந்தாலும் அவருக்கு நாட் அவுட் வழங்கப்பட்டு, அவர் மீண்டும் களத்தில் வந்து பேட்டிங்கை செய்தார். இந்த போட்டியை ஒளிப்பரப்பு செய்யும் அதிகாரப்பூர்வ ஸ்பார்க் ஸ்போர்ட் ஆனது &rdquo;ஷிங்க் பெய்ல்ஸ்-இன் பேட்டரி செயலிழந்துவிட்டதால் தான் நாட் அவுட் வழங்கப்பட்டதாக&rdquo; தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய நாட் அவுட் ஆனது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 19:10:55 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 19:11:19 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>76 ரன்னுக்கு ஆல்அவுட்! மோசமான சாதனையில் கென்யாவோடு இணைந்த இலங்கை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157415/All-out-for-76-runs--Sri-Lanka-joins-Kenya-in-worst-record-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172506.webp" style="width:100%;"></p><p><strong>நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 78 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 198 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது இலங்கை அணி. இந்த மோசமான தோல்விக்கு பிறகு கென்யா படைத்த மிக மோசமான சாதனையோடு கைக்கோர்த்துள்ளது இலங்கை அணி.</strong></p>
<p>நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் போராடி தோல்வியுற்ற இலங்கை அணி, 2ஆவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்து 2-0 என தொடரை இழந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679739668313.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். சிறப்பாக பேட்டிங் செய்த ஆலன் அரைசதம் அடித்து 51 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டேரியல் மிட்சல் 47 ரன்கள் மற்றும் க்லென் பிலிப்ஸ் 39 ரன்கள் எடுத்து இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த, லோயர் மிடில் ஆர்டர் பேட்டராக வந்த ரச்சின் ரவீந்திரா கடைசி நேரத்தில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி நீயூசிலாந்து அணியை 274 ரன்களுக்கு எடுத்து சென்றார். சிறப்பாக பந்துவீசிய கருண ரத்னே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679739698439.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>சீட்டுக்கட்டு போல் சரிந்த இலங்கை விக்கெட்டுகள்!</strong></span></p>
<p>275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. 3ஆவது ஓவரிலேயே இலங்கை அணியின் ஓபனிங்க் பேட்டரான நுவானிது பெர்னாண்டோ ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் பந்துவீச வந்த ஹென்ரி ஷிப்லே இலங்கை அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக விளங்கினார். மற்றொரு ஓபனிங்க் பேட்ஸ்மேனான பதும் நிசாங்காவை 9 ரன்களில் போல்டாக்கி வெளியேற்றிய ஷிப்லே, இன் ஃபார்ம் பேட்டரான குசால் மெண்டிஸ்ஸை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679739728954.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அடுத்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். ஆனால் அவர் 18 ரன்கள் எடுத்திருந்த போது லெக் ஃப்ரண்ட் விக்கெட்டில் டிக்னர் வெளியேற, மீண்டும் பந்துவீச வந்த ஹென்ரி ஷிப்லே அசலங்காவை 9 ரன்களில் வெளியேற்றி, கேப்டன் தசுன் ஷன்காவை டக் அவுட்டாக்கி வெளியேற்றி அடிமேல் அடி கொடுத்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679739787300.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>முதல் முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய ஹென்ரி ஷிப்லே!</strong></span></p>
<p>இலங்கை அணி 46 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், களத்தில் நின்று போராடிய கருணரத்னேவை வெளியேற்றிய ஷிப்லே தன்னுடைய முதல் 5 விக்கெட்டுகள் கொண்ட போட்டியை பதிவு செய்து அசத்தினார். 49 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், நியூசிலாந்தின் அடுத்தடுத்து பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாத இலங்கை 19.5 ஓவர்கள் முடிவில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 198 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679739765620.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>தொடர்ச்சியாக 2 முறை 100 ரன்களுக்குள் அவுட்டாகிய இலங்கை!</strong></span></p>
<p>இன்றைய சர்வதேச ஒருநாள் போட்டியில் 76 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி. இந்த வருட தொடக்கத்தில் ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்திய அணியுடனான கடைசி ஒருநாள் போட்டியில் 73 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 317 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்திருந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679739752965.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>மிக மோசமான சாதனையில் கென்யாவோடு இணைந்த இலங்கை அணி!</strong></span></p>
<p>இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை 100 ரன்களை கூட எட்ட முடியாமல் மோசமான சாதானையை படைத்துள்ளது இலங்கை. இந்த மோசமான சாதானையை இதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு கென்யா அணி தான் இரண்டு முறை சர்வதேச ஒருநாள் போட்டிகளில், 100 ரன்களை கூட அடிக்க முடியாமல் படைத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 89, 93 ரன்களில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆல் அவுட்டாகியிருந்தது கென்யா. இந்நிலையில் தற்போது கென்யாவிற்கு பிறகு அந்த மோசமான சாதனையை படைத்து இணைந்துள்ளது இலங்கை அணி.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157415/All-out-for-76-runs--Sri-Lanka-joins-Kenya-in-worst-record-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157415/All-out-for-76-runs--Sri-Lanka-joins-Kenya-in-worst-record-.html</guid>
<description><![CDATA[நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 78 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 198 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது இலங்கை அணி. இந்த மோசமான தோல்விக்கு பிறகு கென்யா படைத்த மிக மோசமான சாதனையோடு கைக்கோர்த்துள்ளது இலங்கை அணி.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் போராடி தோல்வியுற்ற இலங்கை அணி, 2ஆவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்து 2-0 என தொடரை இழந்தது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். சிறப்பாக பேட்டிங் செய்த ஆலன் அரைசதம் அடித்து 51 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டேரியல் மிட்சல் 47 ரன்கள் மற்றும் க்லென் பிலிப்ஸ் 39 ரன்கள் எடுத்து இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த, லோயர் மிடில் ஆர்டர் பேட்டராக வந்த ரச்சின் ரவீந்திரா கடைசி நேரத்தில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி நீயூசிலாந்து அணியை 274 ரன்களுக்கு எடுத்து சென்றார். சிறப்பாக பந்துவீசிய கருண ரத்னே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

சீட்டுக்கட்டு போல் சரிந்த இலங்கை விக்கெட்டுகள்!
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. 3ஆவது ஓவரிலேயே இலங்கை அணியின் ஓபனிங்க் பேட்டரான நுவானிது பெர்னாண்டோ ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் பந்துவீச வந்த ஹென்ரி ஷிப்லே இலங்கை அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக விளங்கினார். மற்றொரு ஓபனிங்க் பேட்ஸ்மேனான பதும் நிசாங்காவை 9 ரன்களில் போல்டாக்கி வெளியேற்றிய ஷிப்லே, இன் ஃபார்ம் பேட்டரான குசால் மெண்டிஸ்ஸை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

அடுத்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். ஆனால் அவர் 18 ரன்கள் எடுத்திருந்த போது லெக் ஃப்ரண்ட் விக்கெட்டில் டிக்னர் வெளியேற, மீண்டும் பந்துவீச வந்த ஹென்ரி ஷிப்லே அசலங்காவை 9 ரன்களில் வெளியேற்றி, கேப்டன் தசுன் ஷன்காவை டக் அவுட்டாக்கி வெளியேற்றி அடிமேல் அடி கொடுத்தார்.

முதல் முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய ஹென்ரி ஷிப்லே!
இலங்கை அணி 46 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், களத்தில் நின்று போராடிய கருணரத்னேவை வெளியேற்றிய ஷிப்லே தன்னுடைய முதல் 5 விக்கெட்டுகள் கொண்ட போட்டியை பதிவு செய்து அசத்தினார். 49 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், நியூசிலாந்தின் அடுத்தடுத்து பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாத இலங்கை 19.5 ஓவர்கள் முடிவில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 198 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

தொடர்ச்சியாக 2 முறை 100 ரன்களுக்குள் அவுட்டாகிய இலங்கை!
இன்றைய சர்வதேச ஒருநாள் போட்டியில் 76 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி. இந்த வருட தொடக்கத்தில் ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்திய அணியுடனான கடைசி ஒருநாள் போட்டியில் 73 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 317 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்திருந்தது.

மிக மோசமான சாதனையில் கென்யாவோடு இணைந்த இலங்கை அணி!
இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை 100 ரன்களை கூட எட்ட முடியாமல் மோசமான சாதானையை படைத்துள்ளது இலங்கை. இந்த மோசமான சாதானையை இதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு கென்யா அணி தான் இரண்டு முறை சர்வதேச ஒருநாள் போட்டிகளில், 100 ரன்களை கூட அடிக்க முடியாமல் படைத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 89, 93 ரன்களில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆல் அவுட்டாகியிருந்தது கென்யா. இந்நிலையில் தற்போது கென்யாவிற்கு பிறகு அந்த மோசமான சாதனையை படைத்து இணைந்துள்ளது இலங்கை அணி.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 16:00:22 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 16:28:35 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பும்ராவின் சிகிச்சை விவரங்களை ரகசியமாக வைக்க பிசிசிஐ முடிவு?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157393/Bumrah-injury-kept-secret-even-selectors-donot-know-about-his-actual-injury-Report.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172484.webp" style="width:100%;"></p><p>இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் காயம் தொடர்பான சிகிச்சை விவரங்களை பிசிசிஐ ரகசியமாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கிய வீரராக விளங்கும் ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அண்மையில் அவருக்கு நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து அவர் மார்ச் மாதம் முழுவதும் நியூசிலாந்திலேயே தங்குவார் என்றும், சிகிச்சை முழுமையாக முடிந்த பின்னர் திரும்புவார் என்றும்&nbsp;கூறப்பட்டது. இந்நிலையில் பும்ரா உடல்நிலை தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்திருக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679711307968.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பிசிசிஐ வட்டாரத்திலேயே ஒரு சிலருக்கு மட்டும் தான் பும்ராவின் உடல்நிலை தொடர்பான தகவல் தெரியுமாம். தேர்வுக் குழுவினருக்கு கூட பும்ராவின் காயம் மற்றும் அவர் எவ்வாறு குணமடைந்து வருகிறார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் பும்ரா மற்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ள, முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லட்சுமணனை பிசிசிஐ நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. பும்ராவின் காயம் மற்றும் சிகிச்சை குறித்த விவரங்களை பிசிசிஐ ஏன் ரகசியமாக வைத்திருக்கிறது என்பது தொடர்பான தகவல் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.</p>
<p>இதனிடையே நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரிலும் பும்ரா பங்கேற்கப்போவதில்லை. அவர் விளையாடாதது, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157393/Bumrah-injury-kept-secret-even-selectors-donot-know-about-his-actual-injury-Report.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157393/Bumrah-injury-kept-secret-even-selectors-donot-know-about-his-actual-injury-Report.html</guid>
<description><![CDATA[இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் காயம் தொடர்பான சிகிச்சை விவரங்களை பிசிசிஐ ரகசியமாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கிய வீரராக விளங்கும் ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அண்மையில் அவருக்கு நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து அவர் மார்ச் மாதம் முழுவதும் நியூசிலாந்திலேயே தங்குவார் என்றும், சிகிச்சை முழுமையாக முடிந்த பின்னர் திரும்புவார் என்றும்&nbsp;கூறப்பட்டது. இந்நிலையில் பும்ரா உடல்நிலை தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்திருக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பிசிசிஐ வட்டாரத்திலேயே ஒரு சிலருக்கு மட்டும் தான் பும்ராவின் உடல்நிலை தொடர்பான தகவல் தெரியுமாம். தேர்வுக் குழுவினருக்கு கூட பும்ராவின் காயம் மற்றும் அவர் எவ்வாறு குணமடைந்து வருகிறார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் பும்ரா மற்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ள, முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லட்சுமணனை பிசிசிஐ நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. பும்ராவின் காயம் மற்றும் சிகிச்சை குறித்த விவரங்களை பிசிசிஐ ஏன் ரகசியமாக வைத்திருக்கிறது என்பது தொடர்பான தகவல் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இதனிடையே நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரிலும் பும்ரா பங்கேற்கப்போவதில்லை. அவர் விளையாடாதது, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 08:18:56 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 15:04:03 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கால்பந்து அரங்கில் புதிய சாதனை படைத்த ரொனால்டோ!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157388/Ronaldo-set-a-new-record-in-the-football-arena-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/24/800x400/172479.webp" style="width:100%;"></p><p><strong>பிரபல கால்பந்தாட்ட வீரரான போர்ச்சுகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.</strong></p>
<p>போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள யூரோ கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டியில், போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ களமிறங்கினார். அதில், அவர் அடித்த 2 கோல்களின் உதவியுடன் 4-0 என்ற கணக்கில் லிச்சென்ஸ்டைன் அணியை போர்ச்சுகல் அணி வீழ்த்தியது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679675705261.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம், சர்வதேச ஆடவர் கால்பந்தாட்ட போட்டிகளில் ரொனல்டோ புதிய சாதனை படைத்துள்ளார். மொத்தம் 197 சர்வதேச போட்டிகளில் அவர் இதுவரை விளையாடி உள்ளார். இந்த சாதனையை உலகக்கோப்பை தொடரிலேயே அவர் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் பெற்ற தோல்வியால் அந்த வாய்ப்பை இழந்தார். இதன்மூலம் குவைத் வீரர் அல்-முதாவாவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். மேலும், அவர் விரைவில் சர்வதேச ஆடவர் கால்பந்தாட்டத்தில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறார்.</p>
<p>கடந்த 2003ம் ஆண்டு முதல் போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் ரொனால்டோ, இதுவரை 120 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளார். முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் போர்ச்சுகல் அணியின் தொடக்க லீக் ஆட்டத்தில் கோல் அடித்ததன் மூலம், 5 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157388/Ronaldo-set-a-new-record-in-the-football-arena-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157388/Ronaldo-set-a-new-record-in-the-football-arena-.html</guid>
<description><![CDATA[பிரபல கால்பந்தாட்ட வீரரான போர்ச்சுகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள யூரோ கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டியில், போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ களமிறங்கினார். அதில், அவர் அடித்த 2 கோல்களின் உதவியுடன் 4-0 என்ற கணக்கில் லிச்சென்ஸ்டைன் அணியை போர்ச்சுகல் அணி வீழ்த்தியது.

இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம், சர்வதேச ஆடவர் கால்பந்தாட்ட போட்டிகளில் ரொனல்டோ புதிய சாதனை படைத்துள்ளார். மொத்தம் 197 சர்வதேச போட்டிகளில் அவர் இதுவரை விளையாடி உள்ளார். இந்த சாதனையை உலகக்கோப்பை தொடரிலேயே அவர் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் பெற்ற தோல்வியால் அந்த வாய்ப்பை இழந்தார். இதன்மூலம் குவைத் வீரர் அல்-முதாவாவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். மேலும், அவர் விரைவில் சர்வதேச ஆடவர் கால்பந்தாட்டத்தில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறார்.
கடந்த 2003ம் ஆண்டு முதல் போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் ரொனால்டோ, இதுவரை 120 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளார். முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் போர்ச்சுகல் அணியின் தொடக்க லீக் ஆட்டத்தில் கோல் அடித்ததன் மூலம், 5 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Fri, 24 Mar 2023 22:22:33 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 15:39:27 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மகளிர் ஐபிஎல்: டெல்லியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? - விறுவிறு ஆட்டம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157386/Women-s-IPL----Who-will-clash-with-Delhi--Mumbai----UP-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/24/800x400/172477.webp" style="width:100%;"></p><p><strong>முதலாவது மகளிர் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதப்போவது யார் என்பதற்காக பிளே ஆப் போட்டி மும்பை மற்றும் உ.பி. அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வருகிறது.</strong></p>
<p>முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மகளிர் கேப்டன் ஹர்மன் ப்ரித் ஹவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மேக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஷா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்ஸ், இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஆஸ்திரேலிய வீராங்கனை பேத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் என 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடினர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679674506166.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதில் லீக் சுற்று முடிவில் டாப்-3 (டெல்லி, மும்பை, உ.பி.) இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. அதன்படி, கடந்த 21ஆம் தேதி இரண்டு பிளே ஆப் போட்டிகள் நடைபெற்றன. அன்று மதியம் நடைபெற்ற முதலாவது பிளே ஆப் போட்டியில் மும்பையும் பெங்களூருவும் மோதின. இதில் பெங்களூருவை வீழ்த்தி மும்பை அணிக்கு முதலிடத்துக்கு முன்னேறியது. ஆனால், இது அன்று மாலை நடைபெற்ற உ.பி.வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி முடிவின்போது மாறியது.</p>
<p>ஆம், இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டியில் உ.பி.யை வீழ்த்தி டெல்லி அணி, பாயிண்ட்ஸ் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தது. இதையடுத்து மும்பை 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 3வது இடத்தை உ.பி. பிடித்தது. இந்த நிலையில், இறுதிச் சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறுவதற்கு இவ்விரு அணிகளுக்கு இடையே இன்று பிளே ஆப் சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 26ஆம் தேதி டெல்லி அணியுடன் மோதும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679674575807.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்த வகையில், இன்று நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் ஜெயித்த உ.பி. வாரியர்ஸ் அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய மும்பை அணியில், யாஷ்திகா பாட்டியா 21 ரன்களிலும், மேத்யூஸ் 26 ரன்களிலும் வெளியேறினாலும், நாட் சிவர் புருண்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 38 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம். கேப்டன் கவுர் 14 ரன்களும், அமீலியா கெர் 29 ரன்களும், பூஜா 11 ரன்களும் எடுக்க மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. உ.பி. தரப்பில் சோபி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.</p>
<p>183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் விளையாடி வருகிறது. தற்போது அந்த அணி 14 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு&nbsp;94 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், டெல்லி அணியுடன் மும்பை அணியே இறுதிப்போட்டியில் நிலவும் சூழல் உள்ளது. ஆக, டெல்லியுடன் மும்பை மோதினாலும் அந்த அணியும் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157386/Women-s-IPL----Who-will-clash-with-Delhi--Mumbai----UP-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157386/Women-s-IPL----Who-will-clash-with-Delhi--Mumbai----UP-.html</guid>
<description><![CDATA[முதலாவது மகளிர் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதப்போவது யார் என்பதற்காக பிளே ஆப் போட்டி மும்பை மற்றும் உ.பி. அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வருகிறது.
முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மகளிர் கேப்டன் ஹர்மன் ப்ரித் ஹவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மேக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஷா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்ஸ், இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஆஸ்திரேலிய வீராங்கனை பேத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் என 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடினர்.

இதில் லீக் சுற்று முடிவில் டாப்-3 (டெல்லி, மும்பை, உ.பி.) இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. அதன்படி, கடந்த 21ஆம் தேதி இரண்டு பிளே ஆப் போட்டிகள் நடைபெற்றன. அன்று மதியம் நடைபெற்ற முதலாவது பிளே ஆப் போட்டியில் மும்பையும் பெங்களூருவும் மோதின. இதில் பெங்களூருவை வீழ்த்தி மும்பை அணிக்கு முதலிடத்துக்கு முன்னேறியது. ஆனால், இது அன்று மாலை நடைபெற்ற உ.பி.வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி முடிவின்போது மாறியது.
ஆம், இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டியில் உ.பி.யை வீழ்த்தி டெல்லி அணி, பாயிண்ட்ஸ் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தது. இதையடுத்து மும்பை 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 3வது இடத்தை உ.பி. பிடித்தது. இந்த நிலையில், இறுதிச் சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறுவதற்கு இவ்விரு அணிகளுக்கு இடையே இன்று பிளே ஆப் சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 26ஆம் தேதி டெல்லி அணியுடன் மோதும்.

அந்த வகையில், இன்று நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் ஜெயித்த உ.பி. வாரியர்ஸ் அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய மும்பை அணியில், யாஷ்திகா பாட்டியா 21 ரன்களிலும், மேத்யூஸ் 26 ரன்களிலும் வெளியேறினாலும், நாட் சிவர் புருண்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 38 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம். கேப்டன் கவுர் 14 ரன்களும், அமீலியா கெர் 29 ரன்களும், பூஜா 11 ரன்களும் எடுக்க மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. உ.பி. தரப்பில் சோபி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் விளையாடி வருகிறது. தற்போது அந்த அணி 14 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு&nbsp;94 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், டெல்லி அணியுடன் மும்பை அணியே இறுதிப்போட்டியில் நிலவும் சூழல் உள்ளது. ஆக, டெல்லியுடன் மும்பை மோதினாலும் அந்த அணியும் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Fri, 24 Mar 2023 22:08:28 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 20:11:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா? - சச்சின், மெஸ்ஸியை உதாரணமாக சொன்ன ரவி சாஸ்திரி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157379/Sachin-played-6-WCs-to-win-one-That-is-24-years-Shastri-astonishing-take-on-India-s-WTC-final-ODI-WC-chances.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/24/800x400/172470.webp" style="width:100%;"></p><p><strong>சச்சின் டெண்டுல்கர் மற்றும் அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோரை குறிப்பிட்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.</strong><br /><br />இந்தியாவில் வரும் அக்டோபரில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் பொதுவாகவே சொந்த மண்ணில் பலம்வாய்ந்த அணியாக திகழ்ந்துவரும் இந்திய அணி, இம்முறை 2011க்குப் பின் எப்படியாவது கோப்பையை வெல்ல போராட உள்ளது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679663899777.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நிலையில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார். அதில் அவர், ''இந்திய அணிக்கு தற்போது உலகக் கோப்பையை வெல்ல நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இறுதிப் போட்டி, அரை இறுதிப் போட்டி என தொடர்ந்து தகுதி பெறுகிறார்கள். <br /><br />&nbsp;<img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679663930710.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>நீங்கள் சச்சின் டெண்டுல்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஆறு முறை உலக கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறார். ஆறு உலகக் கோப்பைத் தொடர் என்றால் 24 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார். ஆனால் அவர் கடைசி உலக கோப்பையை தான் வென்றிருக்கிறார். இதேபோன்றுதான் கால்பந்து போட்டியில் மெஸ்ஸியும் அவர்களெல்லாம் எவ்வளவு ஆண்டுகள் உலகக்கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறார்கள். மெஸ்ஸி கோபா அமெரிக்காவை வென்றவுடன் உலக கோப்பையும் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் தான் சொல்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் நிச்சயமாக மழை பெய்யும்'' என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். <br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157379/Sachin-played-6-WCs-to-win-one-That-is-24-years-Shastri-astonishing-take-on-India-s-WTC-final-ODI-WC-chances.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157379/Sachin-played-6-WCs-to-win-one-That-is-24-years-Shastri-astonishing-take-on-India-s-WTC-final-ODI-WC-chances.html</guid>
<description><![CDATA[சச்சின் டெண்டுல்கர் மற்றும் அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோரை குறிப்பிட்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.இந்தியாவில் வரும் அக்டோபரில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் பொதுவாகவே சொந்த மண்ணில் பலம்வாய்ந்த அணியாக திகழ்ந்துவரும் இந்திய அணி, இம்முறை 2011க்குப் பின் எப்படியாவது கோப்பையை வெல்ல போராட உள்ளது. 
இந்த நிலையில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார். அதில் அவர், ''இந்திய அணிக்கு தற்போது உலகக் கோப்பையை வெல்ல நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இறுதிப் போட்டி, அரை இறுதிப் போட்டி என தொடர்ந்து தகுதி பெறுகிறார்கள். &nbsp;
நீங்கள் சச்சின் டெண்டுல்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஆறு முறை உலக கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறார். ஆறு உலகக் கோப்பைத் தொடர் என்றால் 24 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார். ஆனால் அவர் கடைசி உலக கோப்பையை தான் வென்றிருக்கிறார். இதேபோன்றுதான் கால்பந்து போட்டியில் மெஸ்ஸியும் அவர்களெல்லாம் எவ்வளவு ஆண்டுகள் உலகக்கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறார்கள். மெஸ்ஸி கோபா அமெரிக்காவை வென்றவுடன் உலக கோப்பையும் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் தான் சொல்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் நிச்சயமாக மழை பெய்யும்'' என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். ]]></description>
<pubDate>Fri, 24 Mar 2023 18:50:48 IST</pubDate>
<modDate>Fri, 24 Mar 2023 20:37:34 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஐபிஎல் கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? அணியின் நிலை என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157375/Will-Chennai-team-win-the-trophy-for-the-5th-time----What-is-the-status-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/24/800x400/172466.webp" style="width:100%;"></p><p><strong>இன்னும் ஒரே வாரத்தில் 16வது ஐபிஎல் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான பயிற்சியில் 10 அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை குறித்து இங்கு அறிவோம்.</strong></p>
<p>இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த வருட சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. கடந்த 2008 ஐபிஎல் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்பட்டு வருகிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679661007664.png" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த ஆண்டு நடைபெற்ற 15வது சீசனில் தோனியுன் முழு ஆதரவுடன் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தொடக்க போட்டிகளில் சிறப்பாகச் செயல்படாததையடுத்து தன் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து பிற்பகுதி ஆட்டங்களுக்காக மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார், தோனி. ஆனாலும், கடந்த சீசன் சென்னை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2022 சீசனில், 10 அணிகள் கொண்ட போட்டியில் வெறும் எட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை மட்டுமே சென்னை அணி பிடித்தது. தொடக்க போட்டிகளின் தோல்வியே இந்த நிலையை எட்டுவதற்குக் காரணமாக அமைந்தது.</p>
<p>ஆனால், இந்த முறை எப்படியும் கோப்பையை வெல்லும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. மேலும், இந்த தொடரே தோனிக்கு கடைசியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்தக் கோப்பையை வென்றுதரும் முயற்சியில் தோனி தீவிரமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது சென்னையில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. <br />இந்த சீசனில், சென்னை அணி, டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தொடக்க பேட்டர்களாய் களமிறக்கும் என்று கூறப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679661046870.png" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இவர் முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மேட்ச் வின்னர். இவர், சென்னை அணியுடன் இணைந்திருப்பதால் அது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது. தவிர, 4வது வரிசையில் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. நடுவரிசையில் ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். இதற்கிடையே நம்பிக்கை நட்சத்திரமாக கேப்டன் தோனி உள்ளார்.</p>
<p>ஆகையால் இந்த முறை சென்னை அணி, ஓர் சிறந்த படையை வைத்திருப்பதாகவும், 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும் எனவும் கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பந்துவீச்சிலும் சிறந்த வீரர்களை சென்னை அணி கொண்டுள்ளது. தீபக் சாஹர் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா ஆகியோரும் சிறந்த பங்களிப்பைக் கொடுக்கக்கூடியவர்கள். கடந்த சீசனில் சென்னை அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. ஆனால், இந்த முறை அதை ஈடுகட்டும் எனத் தெரிகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679661142312.png" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், தமிழக ரசிகர்களால் &rsquo;தல&rsquo; என அன்புடன் அழைக்கப்படும் தோனி, முதல் சீசனிலிருந்து சென்னையை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அவர் சென்னைக்காக 4 கோப்பைகளை (2010, 2011, 2018, 2021) வென்று கொடுத்து ஐபிஎல்லின் 2வது வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணமாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 13 சீசன்களில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதே வீறுநடை இப்போதும் சென்னை அணியிடம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p><strong>2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அட்டவணை:</strong></p>
<p><strong>1. மார்ச் 31, இரவு 7.30 : குஜராத் டைட்டன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்</strong></p>
<p><strong>2. ஏப்ரல் 3, இரவு 7.30 : சென்னை சூப்பர் கிங்ஸ் V லக்னோ சூப்பர் ஜெயின்ஸ், சென்னை</strong></p>
<p><strong>3. ஏப்ரல் 8, இரவு 7.30: மும்பை இந்தியன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை</strong></p>
<p><strong>4. ஏப்ரல் 12, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை</strong></p>
<p><strong>5. ஏப்ரல் 17, இரவு 7.30: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு</strong></p>
<p><strong>6. ஏப்ரல் 21, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை</strong></p>
<p><strong>7. ஏப்ரல் 23, இரவு 7.30: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா</strong></p>
<p><strong>8. ஏப்ரல் 27, இரவு 7.30: ராஜஸ்தான் ராயல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், ஜெய்ப்பூர்</strong></p>
<p><strong>9. ஏப்ரல் 30, மதியம் 3.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V பஞ்சாப் கிங்ஸ், சென்னை</strong></p>
<p><strong>10. மே 4, மதியம் 3.30: லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ</strong></p>
<p><strong>11. மே 6, மதியம் 3.30: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ், சென்னை</strong></p>
<p><strong>12. மே 10, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை</strong></p>
<p><strong>13. மே 14, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை</strong></p>
<p><strong>14. மே 10, மதியம் 3.30: டெல்லி கேப்பிட்டல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி</strong></p>
<p><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679661191670.png" alt="image" style="width:100%;" /></strong></p>
<p><strong>சென்னை அணி வீரர்கள்</strong></p>
<p>எம்எஸ் தோனி (கேப்டன்), டேவோன் கான்வே, ருதுராஜ் கைக்வாட், அம்படி ராயுடு, சுபிரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் , டிவைன் பிரிடோரிஸ், மிட்செல் சாண்ட்னெர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரானா, சிமர்ஜீத் சிங், தீபக் சஹர், பிரஷாந்த் சோலங்கி, மஹீஸ் தீக்ஷனா, அஜிங்க்ய ரகானே, பென் ஸ்டோக்ஸ், ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன் , அஜய் மண்டல், பகத் வர்மா.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157375/Will-Chennai-team-win-the-trophy-for-the-5th-time----What-is-the-status-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157375/Will-Chennai-team-win-the-trophy-for-the-5th-time----What-is-the-status-.html</guid>
<description><![CDATA[இன்னும் ஒரே வாரத்தில் 16வது ஐபிஎல் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான பயிற்சியில் 10 அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை குறித்து இங்கு அறிவோம்.
இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த வருட சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. கடந்த 2008 ஐபிஎல் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 15வது சீசனில் தோனியுன் முழு ஆதரவுடன் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தொடக்க போட்டிகளில் சிறப்பாகச் செயல்படாததையடுத்து தன் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து பிற்பகுதி ஆட்டங்களுக்காக மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார், தோனி. ஆனாலும், கடந்த சீசன் சென்னை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2022 சீசனில், 10 அணிகள் கொண்ட போட்டியில் வெறும் எட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை மட்டுமே சென்னை அணி பிடித்தது. தொடக்க போட்டிகளின் தோல்வியே இந்த நிலையை எட்டுவதற்குக் காரணமாக அமைந்தது.
ஆனால், இந்த முறை எப்படியும் கோப்பையை வெல்லும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. மேலும், இந்த தொடரே தோனிக்கு கடைசியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்தக் கோப்பையை வென்றுதரும் முயற்சியில் தோனி தீவிரமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது சென்னையில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த சீசனில், சென்னை அணி, டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தொடக்க பேட்டர்களாய் களமிறக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இவர் முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மேட்ச் வின்னர். இவர், சென்னை அணியுடன் இணைந்திருப்பதால் அது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது. தவிர, 4வது வரிசையில் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. நடுவரிசையில் ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். இதற்கிடையே நம்பிக்கை நட்சத்திரமாக கேப்டன் தோனி உள்ளார்.
ஆகையால் இந்த முறை சென்னை அணி, ஓர் சிறந்த படையை வைத்திருப்பதாகவும், 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும் எனவும் கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பந்துவீச்சிலும் சிறந்த வீரர்களை சென்னை அணி கொண்டுள்ளது. தீபக் சாஹர் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா ஆகியோரும் சிறந்த பங்களிப்பைக் கொடுக்கக்கூடியவர்கள். கடந்த சீசனில் சென்னை அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. ஆனால், இந்த முறை அதை ஈடுகட்டும் எனத் தெரிகிறது.

மேலும், தமிழக ரசிகர்களால் &rsquo;தல&rsquo; என அன்புடன் அழைக்கப்படும் தோனி, முதல் சீசனிலிருந்து சென்னையை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அவர் சென்னைக்காக 4 கோப்பைகளை (2010, 2011, 2018, 2021) வென்று கொடுத்து ஐபிஎல்லின் 2வது வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணமாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 13 சீசன்களில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதே வீறுநடை இப்போதும் சென்னை அணியிடம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அட்டவணை:
1. மார்ச் 31, இரவு 7.30 : குஜராத் டைட்டன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்
2. ஏப்ரல் 3, இரவு 7.30 : சென்னை சூப்பர் கிங்ஸ் V லக்னோ சூப்பர் ஜெயின்ஸ், சென்னை
3. ஏப்ரல் 8, இரவு 7.30: மும்பை இந்தியன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
4. ஏப்ரல் 12, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
5. ஏப்ரல் 17, இரவு 7.30: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
6. ஏப்ரல் 21, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை
7. ஏப்ரல் 23, இரவு 7.30: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா
8. ஏப்ரல் 27, இரவு 7.30: ராஜஸ்தான் ராயல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், ஜெய்ப்பூர்
9. ஏப்ரல் 30, மதியம் 3.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V பஞ்சாப் கிங்ஸ், சென்னை
10. மே 4, மதியம் 3.30: லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ
11. மே 6, மதியம் 3.30: சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ், சென்னை
12. மே 10, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை
13. மே 14, இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் V கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
14. மே 10, மதியம் 3.30: டெல்லி கேப்பிட்டல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி

சென்னை அணி வீரர்கள்
எம்எஸ் தோனி (கேப்டன்), டேவோன் கான்வே, ருதுராஜ் கைக்வாட், அம்படி ராயுடு, சுபிரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் , டிவைன் பிரிடோரிஸ், மிட்செல் சாண்ட்னெர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரானா, சிமர்ஜீத் சிங், தீபக் சஹர், பிரஷாந்த் சோலங்கி, மஹீஸ் தீக்ஷனா, அஜிங்க்ய ரகானே, பென் ஸ்டோக்ஸ், ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன் , அஜய் மண்டல், பகத் வர்மா.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Fri, 24 Mar 2023 18:26:29 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 15:41:27 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ரிஷப் பண்டின் ஜெர்சி எண்ணை அணிந்து விளையாட முடிவு - ரிக்கி பாண்டிங் யோசனை</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157373/Rishabh-Pant-is-heart-and-soul-of-DC-we-can-have-his-number-on-our-caps-or-shirts-in-IPL-2023-Ricky-Ponting.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/24/800x400/172464.webp" style="width:100%;"></p><p><strong>டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் விட்டுச் சென்ற இடம் மிகப்பெரியது என தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.</strong><br /><br />இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்களில் தசை நார் கிழிந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் 2 அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இப்போது அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679658584713.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>ரிஷப் பண்ட் மீண்டும் உடற்தகுதியை பெற்று, குணமடைந்து வருவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ரிஷப் பண்ட்டின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />இந்நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் விட்டுச் சென்ற இடம் மிகப்பெரியது என தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ''ரிஷப் பண்ட் எங்கள் அணியின் இதயம் மற்றும் ஆன்மா. ஐபிஎல் போட்டிகளின் போது ரிஷப் பண்ட் டக் அவுட்டில் எனக்கு அருகில் அமர்ந்திருப்பார். அதுவொரு அழகான உலகம். ஆனால் அது இந்த ஆண்டு சாத்தியமில்லை என்றாலும் சாத்தியப்படக்கூடிய வழிகளில் அவரை அணியின் ஒரு பகுதியாக மாற்ற விரும்புகிறோம். அவருடைய ஜெர்சி எண்ணை நமது சட்டைகளிலோ அல்லது தொப்பிகளிலோ வைத்திருக்கலாம். அவர் எங்களுடன் இப்போது இல்லாவிட்டாலும், அவர் எங்கள் லீடர் என்பதை எடுத்துரைப்பதற்காக இதை செய்யலாம். <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679658592262.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டாலும், ரிஷப் பண்ட்-க்கு பதிலாக கீப்பரை இன்னும் முடிவு செய்யவில்லை. சர்ஃபராஸ் கான் எங்களுடன் இணைந்துள்ளார். பயிற்சி ஆட்டங்களில் அவரது செயல்பாட்டை பொறுத்து அவரை விக்கெட் கீப்பராக நியமிப்பது குறித்து முடிவு செய்வோம். ரிஷப் விட்டுச் சென்ற இடம் மிகப்பெரியது. புதிதாக வரவுள்ள இம்பாக்ட் பிளேயர் விதியை நாங்களும் பயன்படுத்துவோம்'' என்று கூறினார். <br /><br /><br /></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157373/Rishabh-Pant-is-heart-and-soul-of-DC-we-can-have-his-number-on-our-caps-or-shirts-in-IPL-2023-Ricky-Ponting.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157373/Rishabh-Pant-is-heart-and-soul-of-DC-we-can-have-his-number-on-our-caps-or-shirts-in-IPL-2023-Ricky-Ponting.html</guid>
<description><![CDATA[டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் விட்டுச் சென்ற இடம் மிகப்பெரியது என தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்களில் தசை நார் கிழிந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் 2 அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இப்போது அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார்.
ரிஷப் பண்ட் மீண்டும் உடற்தகுதியை பெற்று, குணமடைந்து வருவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ரிஷப் பண்ட்டின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் விட்டுச் சென்ற இடம் மிகப்பெரியது என தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ''ரிஷப் பண்ட் எங்கள் அணியின் இதயம் மற்றும் ஆன்மா. ஐபிஎல் போட்டிகளின் போது ரிஷப் பண்ட் டக் அவுட்டில் எனக்கு அருகில் அமர்ந்திருப்பார். அதுவொரு அழகான உலகம். ஆனால் அது இந்த ஆண்டு சாத்தியமில்லை என்றாலும் சாத்தியப்படக்கூடிய வழிகளில் அவரை அணியின் ஒரு பகுதியாக மாற்ற விரும்புகிறோம். அவருடைய ஜெர்சி எண்ணை நமது சட்டைகளிலோ அல்லது தொப்பிகளிலோ வைத்திருக்கலாம். அவர் எங்களுடன் இப்போது இல்லாவிட்டாலும், அவர் எங்கள் லீடர் என்பதை எடுத்துரைப்பதற்காக இதை செய்யலாம். 
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டாலும், ரிஷப் பண்ட்-க்கு பதிலாக கீப்பரை இன்னும் முடிவு செய்யவில்லை. சர்ஃபராஸ் கான் எங்களுடன் இணைந்துள்ளார். பயிற்சி ஆட்டங்களில் அவரது செயல்பாட்டை பொறுத்து அவரை விக்கெட் கீப்பராக நியமிப்பது குறித்து முடிவு செய்வோம். ரிஷப் விட்டுச் சென்ற இடம் மிகப்பெரியது. புதிதாக வரவுள்ள இம்பாக்ட் பிளேயர் விதியை நாங்களும் பயன்படுத்துவோம்'' என்று கூறினார். ]]></description>
<pubDate>Fri, 24 Mar 2023 17:28:19 IST</pubDate>
<modDate>Fri, 24 Mar 2023 17:29:28 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T05:21:32+00:00</lastBuildDate>
</channel>
</rss>
