 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>கூடையில் சிக்கிய பெண்ணின் விரல்.. விரைந்த போலீஸ்: சூப்பர் மார்க்கெட்டில் நடந்த பரபரப்பு!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157542/womens-fingers-stucked-in-cart-in-super-market-at-nyc-called-911-for-emergency.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172633.webp" style="width:100%;"></p><p><strong>சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சென்ற பெண்ணின் விரல் கூடைக்குள் சிக்கியதால் அவசர போலீஸ் வரவழைக்கப்பட்டு பிறகு மீட்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வு அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்திருக்கிறது.</strong></p>
<p>ஜான்சன் சிட்டியைச் சேர்ந்த 38 வயதான ஆஷ்லி நோலன் என்ற பெண் OCD (obsessive-compulsive disorder) , ADHD (attention-deficit hyperactivity disorder) மற்றும் படபடப்புக்கான ஆன்சைட்டி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்.</p>
<p><img src="https://nypost.com/wp-content/uploads/sites/2/2023/03/NYPICHPDPICT000008843093.jpg?w=568" alt="Police officers working to free Ashley " /></p>
<p>அருகே இருந்த சூப்பர் மார்கெட்டுக்கு ஷாப்பிங் வந்த போது கார்ட் கூடையின் இடுக்குகளில் ஆஷ்லியின் விரல் சிக்கியிருக்கிறது. அவருடன் வந்த தோழி ஒருவர் அதேக் கடையின் வேறு பகுதியில் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த போது அவரை அழைத்திருக்கிறார் நோலன்.</p>
<p>பின்னர் இருவரும் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டின் ஹெல்ப் டெஸ்கில் இருப்பவரிடம் விவரத்தை சொல்ல அவர்கள் முதலில் பாக்கெட் கத்தியை வைத்து கூடையில் சிக்கிய விரலை வெளியே எடுத்த முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் பலன் கிட்டாததால் அந்த பாக்கெட் கத்தி கடை ஊழியர், ஆஷ்லி நோலன் ஆகிய இருவரின் கையிலேயே குத்தியிருக்கிறது.</p>
<p><img src="https://nypost.com/wp-content/uploads/sites/2/2023/03/NYPICHPDPICT000008843095.jpg?w=574" alt="nolan stuck in cart" /></p>
<p>இதனால் வேறு வழியின்று அவசர அழைப்பான 911-க்கு தொடர்பு கொண்டிருக்கிறார். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் ஆஷ்லி நோலனின் கையை அந்த கூடையில் இருந்து வெளியே எடுக்க அரைமணி நேரமாக போராடியிருக்கிறார்கள். இப்படியான போராட்டத்துக்கு பிறகே கூடையில் சிக்கிய பெண்ணின் கை விரலை வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>இது குறித்து பேசியிருக்கும் ஆஷ்லி நோலன், &ldquo;இப்படி கூடை போன்றவற்றில் கைகள், விரல்கள் சிக்குவது இது முறையாக இருக்காவிட்டாலும், போலீஸ் வந்து மீட்டது இதுதான் முறை.&rdquo; என்றிருக்கிறார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157542/womens-fingers-stucked-in-cart-in-super-market-at-nyc-called-911-for-emergency.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157542/womens-fingers-stucked-in-cart-in-super-market-at-nyc-called-911-for-emergency.html</guid>
<description><![CDATA[சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சென்ற பெண்ணின் விரல் கூடைக்குள் சிக்கியதால் அவசர போலீஸ் வரவழைக்கப்பட்டு பிறகு மீட்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வு அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்திருக்கிறது.
ஜான்சன் சிட்டியைச் சேர்ந்த 38 வயதான ஆஷ்லி நோலன் என்ற பெண் OCD (obsessive-compulsive disorder) , ADHD (attention-deficit hyperactivity disorder) மற்றும் படபடப்புக்கான ஆன்சைட்டி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்.

அருகே இருந்த சூப்பர் மார்கெட்டுக்கு ஷாப்பிங் வந்த போது கார்ட் கூடையின் இடுக்குகளில் ஆஷ்லியின் விரல் சிக்கியிருக்கிறது. அவருடன் வந்த தோழி ஒருவர் அதேக் கடையின் வேறு பகுதியில் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த போது அவரை அழைத்திருக்கிறார் நோலன்.
பின்னர் இருவரும் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டின் ஹெல்ப் டெஸ்கில் இருப்பவரிடம் விவரத்தை சொல்ல அவர்கள் முதலில் பாக்கெட் கத்தியை வைத்து கூடையில் சிக்கிய விரலை வெளியே எடுத்த முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் பலன் கிட்டாததால் அந்த பாக்கெட் கத்தி கடை ஊழியர், ஆஷ்லி நோலன் ஆகிய இருவரின் கையிலேயே குத்தியிருக்கிறது.

இதனால் வேறு வழியின்று அவசர அழைப்பான 911-க்கு தொடர்பு கொண்டிருக்கிறார். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் ஆஷ்லி நோலனின் கையை அந்த கூடையில் இருந்து வெளியே எடுக்க அரைமணி நேரமாக போராடியிருக்கிறார்கள். இப்படியான போராட்டத்துக்கு பிறகே கூடையில் சிக்கிய பெண்ணின் கை விரலை வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து பேசியிருக்கும் ஆஷ்லி நோலன், &ldquo;இப்படி கூடை போன்றவற்றில் கைகள், விரல்கள் சிக்குவது இது முறையாக இருக்காவிட்டாலும், போலீஸ் வந்து மீட்டது இதுதான் முறை.&rdquo; என்றிருக்கிறார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 11:45:14 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 11:45:21 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஒரு கிலோ அரிசி ரூ.335, ஆப்பிள் ரூ.340.. பாகிஸ்தானில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157518/Food-prices-rise-in-Pakistan.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172609.webp" style="width:100%;"></p><p><strong>பாகிஸ்தானில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.</strong></p>
<p><strong>இலங்கையை தொடர்ந்து நிதி நெருக்கடியில் பாகிஸ்தான்!</strong></p>
<p>பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இலங்கையைப் போன்றே, நம்முடைய இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானும் அதே சிக்கலை தற்போது எதிர்கொண்டு வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, கலைக்கப்பட்ட இம்ராம் கான் ஆட்சிக்குப் பிறகு, பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வானார். அவர் பதவியேற்று ஒரு வருடம் ஆவதற்குள்ளேயே, அந்நாடு பொருளாதார சரிவைச் சந்தித்து வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679921357186.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரும் பாகிஸ்தான்!</strong></p>
<p>அதிகரித்து வரும் கடன், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகளாவிய பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. நிதிப் பிரச்சினையை சமாளிக்க பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரியுள்ளது.</p>
<p><strong>பொருட்கள் தட்டுப்பாடால் உச்சம் தொடரும் விலைவாசி உயர்வு!</strong></p>
<p>நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளமும் உள்நாட்டு உற்பத்தியை முற்றிலும் முடக்கியுள்ளது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை பாகிஸ்தானில் கடுமையாக அதிகரித்தது. இந்த நிலையில், சமீபத்தில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679921537130.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ஒரு கிலே அரிசி ரூ335 - வரலாறு காணாத விலை உயர்வு</strong></p>
<p>இந்த நிலையில், பாகிஸ்தானில் மீண்டும் உணவுபொருட்களின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிலும் பாகிஸ்தான் மக்கள் இந்த மாதம் ரம்ஜான் மாதத்தைக் கொண்டாடி வரும் சூழலில், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பது அவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 1 கிலோ அரிசி ரூ.70ல் இருந்து ரூ.335 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் பழங்களின் விலையும் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p>1 டஜன் இனிப்பு ஆரஞ்சு ரூ.440க்கும், ஒரு டஜன் ஆரஞ்சு ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ மாதுளை ரூ.440க்கும் 1 கிலோ ஈரான் ஆப்பிள் ரூ.340க்கும், 1 கிலோ கொய்யா ரூ.350க்கும், 1 கிலோ ஸ்டிராபெர்ரி ரூ.280க்கும் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதேபோன்று, இறைச்சி விலையும் அதிகரித்து உள்ளது. 1 கிலோ கோழிக்கறி ரூ.350 ஆக உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679921624786.png" alt="image" style="width:100%;" /></p>
<p>முன்பு, 1 கிலோ ரூ.700 என இருந்த மாட்டிறைச்சி, தற்போது ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் முன்பு 1 கிலோ ரூ. 1,400 என இருந்த ஆட்டிறைச்சி தற்போது ரூ.1,600 - ரூ.1,800 வரை விற்கப்படுகிறது. மேலும், வெங்காயத்தின் விலை 228.28 சதவீதமும், கோதுமை மாவின் விலை 120.66 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. மேலும், தக்காளி, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, உணவு சார்ந்த 51 பொருட்களில் 26 பொருட்களின் விலை அதிகரித்திருப்பதாகவும், 13 பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதாகவும், 12 பொருட்களின் விலை குறைந்திருப்பதாகவும் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.</p>
<p><strong>விலைவாசி உயர்வால் துயரத்தில் மக்கள்!</strong></p>
<p>கடுமையான விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் நடப்பு ஆண்டில் பாகிஸ்தான் மக்கள் துயரங்களைச் சந்தித்து வருவதாகவும், இந்த விலைவாசி உயர்வால், ஏழை மக்களால் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட முடியாத சூழல் உருவாகி இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், பாகிஸ்தானில் இலவசமாக வழங்கப்படும் கோதுமை மாவு வாங்கச் சென்றவர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157518/Food-prices-rise-in-Pakistan.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157518/Food-prices-rise-in-Pakistan.html</guid>
<description><![CDATA[பாகிஸ்தானில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இலங்கையை தொடர்ந்து நிதி நெருக்கடியில் பாகிஸ்தான்!
பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இலங்கையைப் போன்றே, நம்முடைய இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானும் அதே சிக்கலை தற்போது எதிர்கொண்டு வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, கலைக்கப்பட்ட இம்ராம் கான் ஆட்சிக்குப் பிறகு, பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வானார். அவர் பதவியேற்று ஒரு வருடம் ஆவதற்குள்ளேயே, அந்நாடு பொருளாதார சரிவைச் சந்தித்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரும் பாகிஸ்தான்!
அதிகரித்து வரும் கடன், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகளாவிய பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. நிதிப் பிரச்சினையை சமாளிக்க பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரியுள்ளது.
பொருட்கள் தட்டுப்பாடால் உச்சம் தொடரும் விலைவாசி உயர்வு!
நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளமும் உள்நாட்டு உற்பத்தியை முற்றிலும் முடக்கியுள்ளது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை பாகிஸ்தானில் கடுமையாக அதிகரித்தது. இந்த நிலையில், சமீபத்தில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்பட்டது.

ஒரு கிலே அரிசி ரூ335 - வரலாறு காணாத விலை உயர்வு
இந்த நிலையில், பாகிஸ்தானில் மீண்டும் உணவுபொருட்களின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிலும் பாகிஸ்தான் மக்கள் இந்த மாதம் ரம்ஜான் மாதத்தைக் கொண்டாடி வரும் சூழலில், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பது அவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 1 கிலோ அரிசி ரூ.70ல் இருந்து ரூ.335 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் பழங்களின் விலையும் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
1 டஜன் இனிப்பு ஆரஞ்சு ரூ.440க்கும், ஒரு டஜன் ஆரஞ்சு ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ மாதுளை ரூ.440க்கும் 1 கிலோ ஈரான் ஆப்பிள் ரூ.340க்கும், 1 கிலோ கொய்யா ரூ.350க்கும், 1 கிலோ ஸ்டிராபெர்ரி ரூ.280க்கும் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதேபோன்று, இறைச்சி விலையும் அதிகரித்து உள்ளது. 1 கிலோ கோழிக்கறி ரூ.350 ஆக உள்ளது.

முன்பு, 1 கிலோ ரூ.700 என இருந்த மாட்டிறைச்சி, தற்போது ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் முன்பு 1 கிலோ ரூ. 1,400 என இருந்த ஆட்டிறைச்சி தற்போது ரூ.1,600 - ரூ.1,800 வரை விற்கப்படுகிறது. மேலும், வெங்காயத்தின் விலை 228.28 சதவீதமும், கோதுமை மாவின் விலை 120.66 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. மேலும், தக்காளி, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, உணவு சார்ந்த 51 பொருட்களில் 26 பொருட்களின் விலை அதிகரித்திருப்பதாகவும், 13 பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதாகவும், 12 பொருட்களின் விலை குறைந்திருப்பதாகவும் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வால் துயரத்தில் மக்கள்!
கடுமையான விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் நடப்பு ஆண்டில் பாகிஸ்தான் மக்கள் துயரங்களைச் சந்தித்து வருவதாகவும், இந்த விலைவாசி உயர்வால், ஏழை மக்களால் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட முடியாத சூழல் உருவாகி இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், பாகிஸ்தானில் இலவசமாக வழங்கப்படும் கோதுமை மாவு வாங்கச் சென்றவர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 18:39:23 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:29:53 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>எஸ்விபி, சுவிஸ் வங்கிகள் வரிசையில்.. அடுத்து திவாலாக காத்திருக்கும் ஜெர்மனியின் வங்கி?!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157512/Germanys-biggest-lender-Deutsche-Bank-Shares-Plummet--Fueling-Crisis-Fears.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172603.webp" style="width:100%;"></p><p><strong>அமெரிக்க, சுவீஸ் நாடுகளின் வங்கிகளைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியான டாய்ச்சும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.</strong></p>
<p>அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), &lsquo;சிக்னேச்சர்&rsquo; வங்கி (signature bank) ஆகியன நிதி நெருக்கடியால் திவாலாகின. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த வங்கியான &lsquo;பர்ஸ்ட் ரிபப்ளிக்&rsquo; வங்கியும் (first republic bank) கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகிய சூழலில், பிற வங்கிகள் நிதி உதவி செய்து, அது திவால் நிலைக்குச் செல்லும் முன்பு காப்பாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் சரியத் தொடங்கி திவாலான நிலைக்குச் சென்றபோது, யூபிஎஸ் வங்கி கைப்பற்றியது. இப்படி உலகில் அடுத்தடுத்து பெரிய வங்கிகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அடுத்து இன்னொரு வங்கியும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679915260324.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நிலையில், ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் டாய்ச் வங்கியின் (Deutsche Bank) பங்குகள், கடந்த வாரம் தொடர் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, கடந்த 22ஆம் தேதி அவ்வங்கியின் பங்குகள் 9.96 யூரோவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 24ஆம் தேதி, 8.06 யூரோ வரை சரிந்தது. இது தவிர, இந்த மாதத்தில் மட்டும் அந்த வங்கி, இதுவரை அதன் மொத்த சந்தை மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் இழந்தது. கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ் (ஒரு முதலீட்டாளர் தனது கடன் அபாயத்தை மற்றொரு முதலீட்டாளருடன் மாற்று அல்லது ஈடுசெய்ய அனுமதிக்கும் ஒரு நிதி வழித்தோன்றலாகும்) அளவு அதிகரித்ததே, இந்த வங்கியின் பங்குகள் தொடர் சரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.</p>
<p>இதனால் அவ்வங்கியின் பங்குகள் 14 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. என்றாலும் இந்த வங்கி இதுபோல் சரிவது இது முதல்முறையல்ல. 2008ஆம் ஆண்டு வங்கிகளின் மந்தநிலைக்கு முன்னர் வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கி (Wall Street investment banking) நிறுவனங்களுடன் போட்டியிட முயன்று பல சிக்கல்களைச் சந்தித்தது. பின்னர், வங்கியைச் சீரமைக்கப்போது முயன்றபோது பல்லாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. இதனால் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அவ்வங்கி 2022இல் அதிகபட்ச லாபத்தைப் பதிவு செய்தது. என்றபோதிலும், ஜெர்மன் நிதி நிறுவனங்களின் பங்குகள் கடந்த மாதத்தில் இருந்தே மோசமான நிலையில் உள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679915304411.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அது, கடந்த வாரம் பங்குச் சந்தையில் பெரிதாக வெடித்தது. உலகளவில் மிக முக்கிய நிதி நிறுவனங்களாகக் கருதப்படும் 30 வங்கிகளில் டாய்ச் வங்கியும் ஒன்று. இதன் பங்குகள் தற்போது வீழ்ந்திருப்பதால், உலகப் பொருளாதாரத்திற்கு கவலை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச வங்கி விதிகளின்படி, அத்தகைய நிறுவனங்கள் அதிக அளவு மூலதன கையிருப்பை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த வங்கி அதிகமான இழப்பைச் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் ஜெர்மனி நாட்டில் அதிக கார்ப்பரேட் கடன்களை கொண்டிருக்கும் காமர்ஸ் வங்கியின் Commerzbank பங்கு விலையும் 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157512/Germanys-biggest-lender-Deutsche-Bank-Shares-Plummet--Fueling-Crisis-Fears.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157512/Germanys-biggest-lender-Deutsche-Bank-Shares-Plummet--Fueling-Crisis-Fears.html</guid>
<description><![CDATA[அமெரிக்க, சுவீஸ் நாடுகளின் வங்கிகளைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியான டாய்ச்சும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), &lsquo;சிக்னேச்சர்&rsquo; வங்கி (signature bank) ஆகியன நிதி நெருக்கடியால் திவாலாகின. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த வங்கியான &lsquo;பர்ஸ்ட் ரிபப்ளிக்&rsquo; வங்கியும் (first republic bank) கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகிய சூழலில், பிற வங்கிகள் நிதி உதவி செய்து, அது திவால் நிலைக்குச் செல்லும் முன்பு காப்பாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் சரியத் தொடங்கி திவாலான நிலைக்குச் சென்றபோது, யூபிஎஸ் வங்கி கைப்பற்றியது. இப்படி உலகில் அடுத்தடுத்து பெரிய வங்கிகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அடுத்து இன்னொரு வங்கியும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில், ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் டாய்ச் வங்கியின் (Deutsche Bank) பங்குகள், கடந்த வாரம் தொடர் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, கடந்த 22ஆம் தேதி அவ்வங்கியின் பங்குகள் 9.96 யூரோவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 24ஆம் தேதி, 8.06 யூரோ வரை சரிந்தது. இது தவிர, இந்த மாதத்தில் மட்டும் அந்த வங்கி, இதுவரை அதன் மொத்த சந்தை மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் இழந்தது. கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ் (ஒரு முதலீட்டாளர் தனது கடன் அபாயத்தை மற்றொரு முதலீட்டாளருடன் மாற்று அல்லது ஈடுசெய்ய அனுமதிக்கும் ஒரு நிதி வழித்தோன்றலாகும்) அளவு அதிகரித்ததே, இந்த வங்கியின் பங்குகள் தொடர் சரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனால் அவ்வங்கியின் பங்குகள் 14 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. என்றாலும் இந்த வங்கி இதுபோல் சரிவது இது முதல்முறையல்ல. 2008ஆம் ஆண்டு வங்கிகளின் மந்தநிலைக்கு முன்னர் வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கி (Wall Street investment banking) நிறுவனங்களுடன் போட்டியிட முயன்று பல சிக்கல்களைச் சந்தித்தது. பின்னர், வங்கியைச் சீரமைக்கப்போது முயன்றபோது பல்லாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. இதனால் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அவ்வங்கி 2022இல் அதிகபட்ச லாபத்தைப் பதிவு செய்தது. என்றபோதிலும், ஜெர்மன் நிதி நிறுவனங்களின் பங்குகள் கடந்த மாதத்தில் இருந்தே மோசமான நிலையில் உள்ளன.

அது, கடந்த வாரம் பங்குச் சந்தையில் பெரிதாக வெடித்தது. உலகளவில் மிக முக்கிய நிதி நிறுவனங்களாகக் கருதப்படும் 30 வங்கிகளில் டாய்ச் வங்கியும் ஒன்று. இதன் பங்குகள் தற்போது வீழ்ந்திருப்பதால், உலகப் பொருளாதாரத்திற்கு கவலை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச வங்கி விதிகளின்படி, அத்தகைய நிறுவனங்கள் அதிக அளவு மூலதன கையிருப்பை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த வங்கி அதிகமான இழப்பைச் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் ஜெர்மனி நாட்டில் அதிக கார்ப்பரேட் கடன்களை கொண்டிருக்கும் காமர்ஸ் வங்கியின் Commerzbank பங்கு விலையும் 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 17:55:22 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:30:21 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பார்ன் ஸ்டாராக வீடியோ போட்ட நீதிபதி.. தட்டித் தூக்கிய நியூயார்க் கவுன்சில்.. நடந்தது என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157482/NYC-judge-fired-for-moonlighting-as-porn-star-on-social-media.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172573.webp" style="width:100%;"></p><p><strong>நீதிபதியாக பதவியில் இருந்துக்கொண்டு ஆன்லைன் தளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றி ஒரு பார்ன் ஸ்டாராக வலம் வந்தவரை அதிரடியாக பணி நீக்கம் செய்திருக்கிறது நியூயார்க் நகர நிர்வாகம்.</strong></p>
<p>அமெரிக்காவின் நியூயார்க்கில் நிர்வாக ரீதியான நீதிபதியாக இருந்தவர் 33 வயதான கிரேகோரி.ஏ.லோக். இவர் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் வெவ்வேறு பெயர்களில் ஆபாச வீடியோக்கள் போட்டோக்களை பகிர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.</p>
<p>ஒன்றுக்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை கொண்டிருந்த கிரேகோரி லோக், அதில் ஒரு கணக்கில் பார்ன் ஸ்டாராக இருக்க மாதம் 12 அமெரிக்க டாலர்களும், மற்றொறு கணக்கில் 9.99 டாலர்களும் கட்டணமாக பெறுகிறார் என நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.</p>
<p><img src="https://nypost.com/wp-content/uploads/sites/2/2023/03/NYPICHPDPICT000008619004.jpg?w=450" alt="Gregory A. Locke, with his clothes on." /></p>
<p>லோக்கின் ட்விட்டர் கணக்குகளில் டஸன் கணக்கில் ஆபாச வீடியோக்கள் ஃபோட்டோக்களும் தொடர்ந்து பதிவேற்றப்பட்டிருக்கிறது. அதில் சமயங்களில் தன்னை ஒரு நீதிபதி என்றும் கூட கிரேகோரி லோக் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.</p>
<p>இதனை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் முதலே செய்து வந்திருக்கிறாராம் லோக். தொடர்ச்சியாக அவருக்கு வரும் கமென்ட்களுக்கு பதிலளித்தன் மூலம்தான் கிரேகோரியின் இந்த செயல் வெளி உலகத்துக்கு தெரிய வந்ததாகவும் <span>நியூயார்க் போஸ்ட் செய்தியில்</span>&nbsp;குறிப்பிடப்பட்டிருக்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679893381156.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனையடுத்து கடந்த செவ்வாயன்று லோக்கின் நீதிபதி பதவியை பறித்து அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நியூயார்க் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.&nbsp;இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட் தளத்திடம் பேசியுள்ள நகர பெண் கவுன்சில் அதிகாரி விக்கி பாலடினோ, &ldquo;இந்த நகரம் ஒவ்வொரு மட்டத்திலும் அதன் நீதிமன்றங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.</p>
<p>மேலும் லோக் போன்ற நபர்களை சட்டப்பூர்வ பதவிகளில் அமர்த்துவது எங்கள் நிறுவனங்களின் தொழில்முறை மற்றும் சார்பற்ற தன்மையின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது&rdquo; என்று கூறியிருக்கிறார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157482/NYC-judge-fired-for-moonlighting-as-porn-star-on-social-media.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157482/NYC-judge-fired-for-moonlighting-as-porn-star-on-social-media.html</guid>
<description><![CDATA[நீதிபதியாக பதவியில் இருந்துக்கொண்டு ஆன்லைன் தளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றி ஒரு பார்ன் ஸ்டாராக வலம் வந்தவரை அதிரடியாக பணி நீக்கம் செய்திருக்கிறது நியூயார்க் நகர நிர்வாகம்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நிர்வாக ரீதியான நீதிபதியாக இருந்தவர் 33 வயதான கிரேகோரி.ஏ.லோக். இவர் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் வெவ்வேறு பெயர்களில் ஆபாச வீடியோக்கள் போட்டோக்களை பகிர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை கொண்டிருந்த கிரேகோரி லோக், அதில் ஒரு கணக்கில் பார்ன் ஸ்டாராக இருக்க மாதம் 12 அமெரிக்க டாலர்களும், மற்றொறு கணக்கில் 9.99 டாலர்களும் கட்டணமாக பெறுகிறார் என நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.

லோக்கின் ட்விட்டர் கணக்குகளில் டஸன் கணக்கில் ஆபாச வீடியோக்கள் ஃபோட்டோக்களும் தொடர்ந்து பதிவேற்றப்பட்டிருக்கிறது. அதில் சமயங்களில் தன்னை ஒரு நீதிபதி என்றும் கூட கிரேகோரி லோக் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.
இதனை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் முதலே செய்து வந்திருக்கிறாராம் லோக். தொடர்ச்சியாக அவருக்கு வரும் கமென்ட்களுக்கு பதிலளித்தன் மூலம்தான் கிரேகோரியின் இந்த செயல் வெளி உலகத்துக்கு தெரிய வந்ததாகவும் நியூயார்க் போஸ்ட் செய்தியில்&nbsp;குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து கடந்த செவ்வாயன்று லோக்கின் நீதிபதி பதவியை பறித்து அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நியூயார்க் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.&nbsp;இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட் தளத்திடம் பேசியுள்ள நகர பெண் கவுன்சில் அதிகாரி விக்கி பாலடினோ, &ldquo;இந்த நகரம் ஒவ்வொரு மட்டத்திலும் அதன் நீதிமன்றங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.
மேலும் லோக் போன்ற நபர்களை சட்டப்பூர்வ பதவிகளில் அமர்த்துவது எங்கள் நிறுவனங்களின் தொழில்முறை மற்றும் சார்பற்ற தன்மையின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது&rdquo; என்று கூறியிருக்கிறார்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 11:45:50 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 11:45:57 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>காட்டில் கரடியிடம் சிக்கிய இளம்பெண்கள்.. புத்திசாலித்தனமாய் தப்பித்த வைரல் வீடியோ</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157459/Viral-video-of-young-girls-trapped-by-a-bear-in-the-forest---smart-escape.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/26/800x400/172550.webp" style="width:100%;"></p><p><strong>மலைப் பகுதியில் பெரிய கரடி ஒன்றிடம் இளம்பெண்கள் சிக்கிய நிலையில், அதனிடமிருந்து அவர்கள் எப்படி புத்திசாலித்தனமாக உயிர் தப்பினார்கள் என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</strong></p>
<p>நாம் சிறுவயதில் கரடிகள் குறித்து நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம். அதில் ஒன்று, காட்டு வழியே சென்று கொண்டிருந்த இரண்டு நண்பர்களில் ஒருவன், எதிரே கரடி வருவதைப் பார்த்து மற்றொரு நண்பனை அங்கேயே விட்டுவிட்டு, தன் உயிரைப் பாதுகாப்பதற்காக அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக்கொள்வான். ஆனால், மற்றொருவனோ கரடி தன்னிடம் நெருங்கிவரும் சூழலிலும் அதைக் கண்டு பயப்படாது அங்கேயே படுத்துக்கொள்வான். பின்னர் அவனை நெருங்கிய கரடி, நுகர்ந்து பார்த்தபடி எதுவும் செய்யாமல் அங்கிருந்து சென்றுவிடும்.</p>
<p>இந்த செவிவழி கதையை நாம் சிறுவயதில் கேட்டிருந்தாலும், இதுபோன்ற அரிய நிகழ்வு சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது, பலராலும் பழைய வீடியோ (2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வீடியோ) எனச் சொல்லப்படுகிறது. ஆனாலும், தற்போது வைரலாகி வருகிறது</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679825066203.png" alt="image" style="width:100%;" /></p>
<p>மலைப் பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்ற பெண்களை கரடி ஒன்று நெருங்குவதும், அதிலிருந்து அவர்கள் தப்பிக்கச் செல்லும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் 3 பெண்கள் செல்கின்றனர். அப்போது ஒரு பெரிய கரடி மெல்ல நடந்து சென்று, அதில் ஓர் இளம்பெண்ணின் பின்னால் நெருங்கி நிற்கிறது. பின்னர், இரண்டு கால்களில் மனிதர்களைப் போன்று நின்று கொண்டு, அந்த இளம்பெண்ணின் பின்னால் இருந்து அவரை அணுகுகிறது. பிறகு, அவரைச் சற்று நேரம் மோப்பம் பிடித்தபடி இருக்கும் அந்த கரடி, அவரை இழுத்தும் தள்ளுகிறது. மேலும் அந்தப் பெண்ணின் முடியைப் பிடிக்கவும், முகத்தில் மோப்பம் பிடிக்கவும் கரடி முயல்கிறது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">How to survive a bear attack&hellip; stand still and stay silent <a href="https://t.co/0uI9X5cgC9">pic.twitter.com/0uI9X5cgC9</a></p>
&mdash; OddIy Terrifying (@OTerrifying) <a href="https://twitter.com/OTerrifying/status/1639279979698503682?ref_src=twsrc%5Etfw">March 24, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>அதன் பின், எதுவும் செய்யாமல் திரும்பி நடந்து செல்ல தொடங்குகிறது. அப்போதும் அந்த இளம்பெண் அமைதியாக நிற்கிறார். ஆனால், அவருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு பெண் அமைதியாகவே நிற்கிறார். ஆனால் வேறொரு பெண்ணோ கரடி தன்னை தாக்க வரும் என்ற அச்சத்தில் கொஞ்ச கொஞ்சமாய் அதிலிருந்து விலகி முன்னோக்கிச் செல்கிறார். அதனுடன் அந்த வீடியோவும் முடிவடைகிறது. இதை அவர்களுக்குப் பின்னால் சென்றவர்கள் படம்பிடித்துள்ளனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. ஆனால், இணையத்தில் வைரலாகி வருகிறது. OddIy Terrifying என்ற பயனர் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோ, இதுவரை 6.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679825160319.png" alt="image" style="width:100%;" /></p>
<p>பொதுவாக வனவிலங்குகள் தங்களுக்கு தொந்தரவு ஏற்படும்போது, அவை தாக்கும் இயல்பு கொண்டவை. அதுபோன்ற சூழலில் அவர்கள் அமைதி காத்த நிகழ்வுதான் இணையத்தில் வைரலாக காரணமாகி இருக்கிறது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157459/Viral-video-of-young-girls-trapped-by-a-bear-in-the-forest---smart-escape.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157459/Viral-video-of-young-girls-trapped-by-a-bear-in-the-forest---smart-escape.html</guid>
<description><![CDATA[மலைப் பகுதியில் பெரிய கரடி ஒன்றிடம் இளம்பெண்கள் சிக்கிய நிலையில், அதனிடமிருந்து அவர்கள் எப்படி புத்திசாலித்தனமாக உயிர் தப்பினார்கள் என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாம் சிறுவயதில் கரடிகள் குறித்து நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம். அதில் ஒன்று, காட்டு வழியே சென்று கொண்டிருந்த இரண்டு நண்பர்களில் ஒருவன், எதிரே கரடி வருவதைப் பார்த்து மற்றொரு நண்பனை அங்கேயே விட்டுவிட்டு, தன் உயிரைப் பாதுகாப்பதற்காக அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக்கொள்வான். ஆனால், மற்றொருவனோ கரடி தன்னிடம் நெருங்கிவரும் சூழலிலும் அதைக் கண்டு பயப்படாது அங்கேயே படுத்துக்கொள்வான். பின்னர் அவனை நெருங்கிய கரடி, நுகர்ந்து பார்த்தபடி எதுவும் செய்யாமல் அங்கிருந்து சென்றுவிடும்.
இந்த செவிவழி கதையை நாம் சிறுவயதில் கேட்டிருந்தாலும், இதுபோன்ற அரிய நிகழ்வு சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது, பலராலும் பழைய வீடியோ (2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வீடியோ) எனச் சொல்லப்படுகிறது. ஆனாலும், தற்போது வைரலாகி வருகிறது

மலைப் பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்ற பெண்களை கரடி ஒன்று நெருங்குவதும், அதிலிருந்து அவர்கள் தப்பிக்கச் செல்லும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் 3 பெண்கள் செல்கின்றனர். அப்போது ஒரு பெரிய கரடி மெல்ல நடந்து சென்று, அதில் ஓர் இளம்பெண்ணின் பின்னால் நெருங்கி நிற்கிறது. பின்னர், இரண்டு கால்களில் மனிதர்களைப் போன்று நின்று கொண்டு, அந்த இளம்பெண்ணின் பின்னால் இருந்து அவரை அணுகுகிறது. பிறகு, அவரைச் சற்று நேரம் மோப்பம் பிடித்தபடி இருக்கும் அந்த கரடி, அவரை இழுத்தும் தள்ளுகிறது. மேலும் அந்தப் பெண்ணின் முடியைப் பிடிக்கவும், முகத்தில் மோப்பம் பிடிக்கவும் கரடி முயல்கிறது.

How to survive a bear attack&hellip; stand still and stay silent pic.twitter.com/0uI9X5cgC9
&mdash; OddIy Terrifying (@OTerrifying) March 24, 2023



அதன் பின், எதுவும் செய்யாமல் திரும்பி நடந்து செல்ல தொடங்குகிறது. அப்போதும் அந்த இளம்பெண் அமைதியாக நிற்கிறார். ஆனால், அவருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு பெண் அமைதியாகவே நிற்கிறார். ஆனால் வேறொரு பெண்ணோ கரடி தன்னை தாக்க வரும் என்ற அச்சத்தில் கொஞ்ச கொஞ்சமாய் அதிலிருந்து விலகி முன்னோக்கிச் செல்கிறார். அதனுடன் அந்த வீடியோவும் முடிவடைகிறது. இதை அவர்களுக்குப் பின்னால் சென்றவர்கள் படம்பிடித்துள்ளனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. ஆனால், இணையத்தில் வைரலாகி வருகிறது. OddIy Terrifying என்ற பயனர் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோ, இதுவரை 6.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.

பொதுவாக வனவிலங்குகள் தங்களுக்கு தொந்தரவு ஏற்படும்போது, அவை தாக்கும் இயல்பு கொண்டவை. அதுபோன்ற சூழலில் அவர்கள் அமைதி காத்த நிகழ்வுதான் இணையத்தில் வைரலாக காரணமாகி இருக்கிறது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Sun, 26 Mar 2023 16:16:32 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 17:00:19 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பெட் ரூமில் ஹாயாக வந்து படுத்த கொடிய விஷப்பாம்பு.. அதிர்ந்துப்போய் பெண் செய்த தீர செயல்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157409/Woman-finds-Australia-s-deadliest-snake--6-foot-long-venomous-beast--in-her-bed.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/25/800x400/172500.webp" style="width:100%;"></p><p><strong>ஆஸ்திரேலியாவில் சர்வ சாதாரணமாக ஊர்வன உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவது வாடிக்கையானதாக இருக்கும் என்பது பல பதிவுகள் மூலம் நாமே அறிய முடியும். அந்த வகையில், அண்மையில் நடந்த சம்பவம்தான் சற்று தலையை கிறுகிறுக்கச் செய்யும் அளவுக்கு அமைந்திருக்கிறது.</strong></p>
<p>பொதுவாக படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதேனும் ஊர்வது போன்ற உணர்வு பலருக்குமே வந்திருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் உள்ள இந்த பெண்ணுக்கு நிஜத்திலேயே அப்படியான பகீர் சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் கொடூரமான விஷம் கொண்ட பாம்பினால் என்றால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!</p>
<p>குயின்ஸ்லேண்டில் உள்ள ஸக்கரி ரிச்சர்ட்ஸ் என்பவர் பாம்பு உள்ளிட்ட ஊர்வனங்களை இடமாற்றம் செய்துவருவதை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு கடந்த மார்ச் 20ம் தேதி மரூன் என்ற டவுனில் இருந்து பெண்ணொருவர் ஃபோன் செய்து, தனது வீட்டின் அறைக்குள் 6 அடி நீளத்துக்கு பாம்பு ஊர்ந்துக்கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.</p>
<p>இதனையடுத்து உடனே அங்கு விரைந்த ஸக்கரி மற்றும் குழுவினர், அழைப்பு வந்த பெண்ணின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது அங்கு படுக்கையில் 6 அடி நீளம் கொண்ட கிழக்கு பழுப்பு நிற பாம்பு இருந்ததை கண்டிருக்கிறார்கள். மேலும் அறையின் கதவை தாழிட்டதோடு, பாம்பு வெளியேறாமல் இருக்க அதன் கீழே ஒரு டவலையும் போட்டு மறைத்திருந்ததையும் பார்த்திருக்கிறார்கள். அந்த ஏற்பாடுகளை அப்பெண்தான் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.</p>
<p><iframe width="500" height="719" style="border: none; overflow: hidden;" src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fzacheryssnakeandreptilerelocation%2Fposts%2Fpfbid02aRbosfpfcb45z6Qiyq4dMzPrvw5xZPRmzpM4SSm4SEZAbSzyhQCsj4GuTnPaQA8gl&amp;show_text=true&amp;width=500" scrolling="no" frameborder="0" allowfullscreen="allowfullscreen" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p>
<p>வெளியே நிலவும் வெப்ப நிலையில் இருந்து தப்பிக்கவே வீட்டின் நுழைவு வாயில் வழியாக அந்த பாம்பு தஞ்சம் புகுந்திருக்கலாம் என கூறியிருக்கிறார் ஸக்கரி. மேலும், &ldquo;எங்காவது பாம்பை கண்டால் அந்த இடத்திலிருந்து நீங்கள் முதலில் வெளியேறி விடுங்கள். உங்களை பாதுகாப்பான இடத்துக்குள் இருக்கச் செய்யுங்கள். குறிப்பாக அந்த பாம்பை ஒரு எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் இருக்கும் அளவுக்கான ஏற்பாடை செய்யுங்கள். அப்போதுதான் எங்களால் எளிதாக அதனை கண்டறிய முடியும்.&rdquo; என்று தெரிவித்திருக்கிறார் ஸக்கரி ரிச்சர்ட்.</p>
<p>பெண்ணின் வீட்டின் படுக்கை அறையில் கிடந்த அந்த கிழக்கு பழுப்பு நிற பாம்பை மீட்ட ஸக்கரி குழு அதனை குடியிருப்பு பகுதிக்கு அருகே இருந்த புதர் நிலத்தில் விட்டிருக்கிறார்கள்.&nbsp;</p>
<p>Eastern Brown என்ற இந்த பாம்புகள் ஆஸ்திரேலியாவில் பரவலாகவே காணக்கூடியதாக இருந்தாலும் கொடிய பாம்பாகவே கருதப்படுகிறது. கொடூர விஷத்தன்மை கொண்ட இந்த பாம்பின் நச்சு, நியூரோ டாக்சின்ஸ் அதிகமாக கொண்டிருப்பதால் மனிதனின் உடலில் பரவினால் பல விதமான ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமாம்.</p>
<p>இந்த பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் பக்கவாதம் ஏற்படுவதோடு, அதிகபடியாக ரத்தப்போக்கு உண்டாகும். மேலும், இந்த கிழக்கு பழுப்பு நிற பாம்பின் நச்சால் இதயம், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157409/Woman-finds-Australia-s-deadliest-snake--6-foot-long-venomous-beast--in-her-bed.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157409/Woman-finds-Australia-s-deadliest-snake--6-foot-long-venomous-beast--in-her-bed.html</guid>
<description><![CDATA[ஆஸ்திரேலியாவில் சர்வ சாதாரணமாக ஊர்வன உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவது வாடிக்கையானதாக இருக்கும் என்பது பல பதிவுகள் மூலம் நாமே அறிய முடியும். அந்த வகையில், அண்மையில் நடந்த சம்பவம்தான் சற்று தலையை கிறுகிறுக்கச் செய்யும் அளவுக்கு அமைந்திருக்கிறது.
பொதுவாக படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதேனும் ஊர்வது போன்ற உணர்வு பலருக்குமே வந்திருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் உள்ள இந்த பெண்ணுக்கு நிஜத்திலேயே அப்படியான பகீர் சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் கொடூரமான விஷம் கொண்ட பாம்பினால் என்றால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!
குயின்ஸ்லேண்டில் உள்ள ஸக்கரி ரிச்சர்ட்ஸ் என்பவர் பாம்பு உள்ளிட்ட ஊர்வனங்களை இடமாற்றம் செய்துவருவதை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு கடந்த மார்ச் 20ம் தேதி மரூன் என்ற டவுனில் இருந்து பெண்ணொருவர் ஃபோன் செய்து, தனது வீட்டின் அறைக்குள் 6 அடி நீளத்துக்கு பாம்பு ஊர்ந்துக்கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து உடனே அங்கு விரைந்த ஸக்கரி மற்றும் குழுவினர், அழைப்பு வந்த பெண்ணின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது அங்கு படுக்கையில் 6 அடி நீளம் கொண்ட கிழக்கு பழுப்பு நிற பாம்பு இருந்ததை கண்டிருக்கிறார்கள். மேலும் அறையின் கதவை தாழிட்டதோடு, பாம்பு வெளியேறாமல் இருக்க அதன் கீழே ஒரு டவலையும் போட்டு மறைத்திருந்ததையும் பார்த்திருக்கிறார்கள். அந்த ஏற்பாடுகளை அப்பெண்தான் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

வெளியே நிலவும் வெப்ப நிலையில் இருந்து தப்பிக்கவே வீட்டின் நுழைவு வாயில் வழியாக அந்த பாம்பு தஞ்சம் புகுந்திருக்கலாம் என கூறியிருக்கிறார் ஸக்கரி. மேலும், &ldquo;எங்காவது பாம்பை கண்டால் அந்த இடத்திலிருந்து நீங்கள் முதலில் வெளியேறி விடுங்கள். உங்களை பாதுகாப்பான இடத்துக்குள் இருக்கச் செய்யுங்கள். குறிப்பாக அந்த பாம்பை ஒரு எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் இருக்கும் அளவுக்கான ஏற்பாடை செய்யுங்கள். அப்போதுதான் எங்களால் எளிதாக அதனை கண்டறிய முடியும்.&rdquo; என்று தெரிவித்திருக்கிறார் ஸக்கரி ரிச்சர்ட்.
பெண்ணின் வீட்டின் படுக்கை அறையில் கிடந்த அந்த கிழக்கு பழுப்பு நிற பாம்பை மீட்ட ஸக்கரி குழு அதனை குடியிருப்பு பகுதிக்கு அருகே இருந்த புதர் நிலத்தில் விட்டிருக்கிறார்கள்.&nbsp;
Eastern Brown என்ற இந்த பாம்புகள் ஆஸ்திரேலியாவில் பரவலாகவே காணக்கூடியதாக இருந்தாலும் கொடிய பாம்பாகவே கருதப்படுகிறது. கொடூர விஷத்தன்மை கொண்ட இந்த பாம்பின் நச்சு, நியூரோ டாக்சின்ஸ் அதிகமாக கொண்டிருப்பதால் மனிதனின் உடலில் பரவினால் பல விதமான ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமாம்.
இந்த பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் பக்கவாதம் ஏற்படுவதோடு, அதிகபடியாக ரத்தப்போக்கு உண்டாகும். மேலும், இந்த கிழக்கு பழுப்பு நிற பாம்பின் நச்சால் இதயம், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.]]></description>
<pubDate>Sat, 25 Mar 2023 14:31:05 IST</pubDate>
<modDate>Sat, 25 Mar 2023 15:03:21 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை... அதானியைப்போல் சரிந்த BLOCK நிறுவனம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157369/Hindenburg-s-report----Black-company-collapsed-like-Adani.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/24/800x400/172460.webp" style="width:100%;"></p><p><strong>அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அடுத்து வெளியிட்ட அறிக்கை மூலம்,&nbsp;ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டார்சி நடத்தி வரும் 'மொபைல் பேமென்ட்' நிறுவனமான&nbsp;'பிளாக்' (BLOCK) ஒரேநாளில் சரிவைச் சந்தித்துள்ளது.</strong></p>
<p>அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக கடந்த மார்ச் 22ஆம் தேதி அறிவித்திருந்தது. அதில் இந்திய நிறுவனம் குறித்து இருக்குமா அல்லது அமெரிக்க வங்கிகள் குறித்து இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. என்றாலும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட, பிரபலமான அதேநேரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களைத்தான் ஹிண்டன்பர்க் குறிவைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679655809747.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டார்சி நடத்தி வரும் 'மொபைல் பேமென்ட்' நிறுவனமான 'பிளாக்'கை ஹிண்டன்பர்க் குறிவைத்துள்ளது. இந்த நிறுவனம் நிதிசார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. ஜேக் டார்சி, பிளாக் நிறுவனத்தை கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கியிருந்த நிலையில், இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.</p>
<p>அந்த அறிக்கையில், &ldquo;கொரோனா காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சியை எட்டிப்பிடித்த இந்நிறுவனத்தின் வணிகத்திற்கு பின்னால் மேஜிக் புதுமை அல்ல. பிளாக் நிறுவனம் அசல் பயனர் எண்ணிக்கையை அதிக அளவில் மிகைப்படுத்தி, அதன் வாடிக்கையாளர் செலவுகளைக் குறைத்தும் மதிப்பிட்டுள்ளது. மேலும், தொற்றுப் பரவல் காலத்தில் 18 மாதங்களில் இந்நிறுவனத்தின் கேஷ் ஆப் தளம், 639 சதவீத வளர்ச்சியை முறைகேடாக எட்டியுள்ளது&rdquo; என ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.</p>
<p>ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு ஜாக் டார்சியின் நிகர மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. நேற்று (மார்ச் 23) ஒரே நாளில் மட்டும் டார்சியின் சொத்து மதிப்பு $526 மில்லியன் சரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிளாக் பங்குகள் ஒரே நாளில் 22% சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679655942585.png" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த மே மாதத்திற்குப் பிறகு ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு இந்தளவுக்குச் சரிவது இதுவே முதல்முறையாகும். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அறிக்கைபடி, சொத்து மதிப்பு 11% சரிந்துள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு $4.4 பில்லியனாக உள்ளது. இருப்பினும், பிளாக் நிறுவனம் வழக்கம்போல தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.</p>
<p>பிளாக் நிறுவனத்தில், தற்போது தலைமை நிதி அதிகாரியாக உள்ள, இந்தியாவைச் சேர்ந்த அம்ரிதா அகுஜா மீதும் பங்கு பரிவர்த்தனை சம்பந்தமான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் அடுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157369/Hindenburg-s-report----Black-company-collapsed-like-Adani.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157369/Hindenburg-s-report----Black-company-collapsed-like-Adani.html</guid>
<description><![CDATA[அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அடுத்து வெளியிட்ட அறிக்கை மூலம்,&nbsp;ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டார்சி நடத்தி வரும் 'மொபைல் பேமென்ட்' நிறுவனமான&nbsp;'பிளாக்' (BLOCK) ஒரேநாளில் சரிவைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக கடந்த மார்ச் 22ஆம் தேதி அறிவித்திருந்தது. அதில் இந்திய நிறுவனம் குறித்து இருக்குமா அல்லது அமெரிக்க வங்கிகள் குறித்து இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. என்றாலும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட, பிரபலமான அதேநேரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களைத்தான் ஹிண்டன்பர்க் குறிவைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர்.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டார்சி நடத்தி வரும் 'மொபைல் பேமென்ட்' நிறுவனமான 'பிளாக்'கை ஹிண்டன்பர்க் குறிவைத்துள்ளது. இந்த நிறுவனம் நிதிசார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. ஜேக் டார்சி, பிளாக் நிறுவனத்தை கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கியிருந்த நிலையில், இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், &ldquo;கொரோனா காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சியை எட்டிப்பிடித்த இந்நிறுவனத்தின் வணிகத்திற்கு பின்னால் மேஜிக் புதுமை அல்ல. பிளாக் நிறுவனம் அசல் பயனர் எண்ணிக்கையை அதிக அளவில் மிகைப்படுத்தி, அதன் வாடிக்கையாளர் செலவுகளைக் குறைத்தும் மதிப்பிட்டுள்ளது. மேலும், தொற்றுப் பரவல் காலத்தில் 18 மாதங்களில் இந்நிறுவனத்தின் கேஷ் ஆப் தளம், 639 சதவீத வளர்ச்சியை முறைகேடாக எட்டியுள்ளது&rdquo; என ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு ஜாக் டார்சியின் நிகர மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. நேற்று (மார்ச் 23) ஒரே நாளில் மட்டும் டார்சியின் சொத்து மதிப்பு $526 மில்லியன் சரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிளாக் பங்குகள் ஒரே நாளில் 22% சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதத்திற்குப் பிறகு ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு இந்தளவுக்குச் சரிவது இதுவே முதல்முறையாகும். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அறிக்கைபடி, சொத்து மதிப்பு 11% சரிந்துள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு $4.4 பில்லியனாக உள்ளது. இருப்பினும், பிளாக் நிறுவனம் வழக்கம்போல தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.
பிளாக் நிறுவனத்தில், தற்போது தலைமை நிதி அதிகாரியாக உள்ள, இந்தியாவைச் சேர்ந்த அம்ரிதா அகுஜா மீதும் பங்கு பரிவர்த்தனை சம்பந்தமான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் அடுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Fri, 24 Mar 2023 16:40:58 IST</pubDate>
<modDate>Sun, 26 Mar 2023 15:42:05 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>‘விரைவில் அடுத்த ரிப்போர்ட்...!’- ஹிண்டன்பர்க் அறிவிப்பால் பெரிய நிறுவனங்கள் கலக்கம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157324/After-Adani-bomb--Hindenburg-Research-teases--another-big--report.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172415.webp" style="width:100%;"></p><p><strong>அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</strong></p>
<p><strong>அதானி குழுமத்துக்கு எதிராய் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை</strong></p>
<p>அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் செயல்படும் அதானி குழுமம், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதுகுறித்து அந்த அறிக்கை, &ldquo;அதானி குழுமம் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளது&rdquo; என தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள், அடிப்படையில் 85 சதவீதம் பின்னடைவைக் கொண்டுள்ளன எனவும் அது தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், ஆவணங்களின் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அது கூறியிருந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679565909644.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பதில் அளித்த அதானி குழுமம்</strong></p>
<p>இந்த அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதற்கு அதானி குழுமம்,&nbsp;&ldquo;இந்த அறிக்கை தவறானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளது&rdquo; எனத் தெரிவித்திருந்ததுடன்,&nbsp;&ldquo;அதானி குழுமத்தின் மதிப்பைக் குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கிறது. ஆகையால் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்&rdquo; எனக் கூறியிருந்தது. இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க்,&nbsp;&ldquo;நாங்கள் அறிக்கை வெளியிட்டு 36 மணி நேரம் கடந்த பிறகும், நாங்கள் கேள்வி எழுப்பிய எதற்கும் அதானி நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதேநேரத்தில், அதானி நிறுவனம் மேற்கொள்ளும் சட்டரீதியான எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருக்கிறோம். ஆய்வறிக்கையில் நாங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு தகவலுக்கும் முழுப் பொறுப்பு ஏற்கிறோம்&rdquo; என தெரிவித்திருந்தது.</p>
<p><strong>ஹிண்டன்பர்க் அறிக்கையால் சரிந்த அதானி குழுமம்</strong></p>
<p>ஹிண்டன்பர்க் அறிக்கையால் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி, அதிலிருந்து விறுவிறுவென சரிந்தார். அதுபோல், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற&nbsp;இடத்தையும் இழந்தார். FPO விற்பனை மூலம் திரட்டப்பட்ட 20,000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தந்து வீழ்ச்சியைச் சந்தித்தார். தொடர் சரிவுகளால் முன்கூட்டியே கடனைச் செலுத்தும் நிலைக்கு அதானி தள்ளப்பட்டார். இப்படி, ஹிண்டன்பர்க்கின் ஒரெயொரு அறிக்கையால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளான அதானி குழுமம், தற்போது அதிலிருந்து மீண்டுவர முயல்கிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679565971882.png" alt="image" style="width:100%;" /></p>
<p>என்றபோதிலும் ஹிண்டன்பர்க், ஃபோர்ப்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து அதானிக்கு எதிராக அடுத்தடுத்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. மேலும், அதானி குழும முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த ஆண்டு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு தற்போது வெறும் 50 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>அதானி குழுமத்துக்கு அடுத்த நிறுவனத்தை அம்பலப்படுத்தப்போகும் ஹிண்டன்பர்க்</strong></p>
<p>இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தப் போவதாக இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தன்னுடைய ட்விட்டரில், New Report Soon - another big one என்று பதிவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அடுத்த பெரிய நிறுவனம் எது என்ற கேள்வி அனைத்து முன்னணி நிறுவனங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr">New report soon&mdash;another big one.</p>
&mdash; Hindenburg Research (@HindenburgRes) <a href="https://twitter.com/HindenburgRes/status/1638632636250742787?ref_src=twsrc%5Etfw">March 22, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>அதில் இந்திய நிறுவனம் குறித்து இருக்குமா அல்லது அமெரிக்க வங்கிகள் குறித்து இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. என்றாலும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட, பிரபலமான அதேநேரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களைத்தான் ஹிண்டன்பர்க் குறிவைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679566017536.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>30 நிறுவனங்களை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்</strong></p>
<p>2017ஆம் ஆண்டு நாதன் ஆண்டர்சன் என்பவரால் நிறுவப்பட்ட ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், 2020ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான அடுத்த நாளிலேயே அந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. 2020ஆம் ஆண்டு நிகோலா எலெக்ட்ரிக் ட்ரக் நிறுவனம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது முதல் ஹிண்டன்பர்க் உலகளவில் பிரபலமானது. இந்த ஆய்வறிக்கை மூலம், அந்த நிறுவனம் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157324/After-Adani-bomb--Hindenburg-Research-teases--another-big--report.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157324/After-Adani-bomb--Hindenburg-Research-teases--another-big--report.html</guid>
<description><![CDATA[அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமத்துக்கு எதிராய் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை
அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் செயல்படும் அதானி குழுமம், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதுகுறித்து அந்த அறிக்கை, &ldquo;அதானி குழுமம் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளது&rdquo; என தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள், அடிப்படையில் 85 சதவீதம் பின்னடைவைக் கொண்டுள்ளன எனவும் அது தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், ஆவணங்களின் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அது கூறியிருந்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பதில் அளித்த அதானி குழுமம்
இந்த அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதற்கு அதானி குழுமம்,&nbsp;&ldquo;இந்த அறிக்கை தவறானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளது&rdquo; எனத் தெரிவித்திருந்ததுடன்,&nbsp;&ldquo;அதானி குழுமத்தின் மதிப்பைக் குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கிறது. ஆகையால் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்&rdquo; எனக் கூறியிருந்தது. இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க்,&nbsp;&ldquo;நாங்கள் அறிக்கை வெளியிட்டு 36 மணி நேரம் கடந்த பிறகும், நாங்கள் கேள்வி எழுப்பிய எதற்கும் அதானி நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதேநேரத்தில், அதானி நிறுவனம் மேற்கொள்ளும் சட்டரீதியான எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருக்கிறோம். ஆய்வறிக்கையில் நாங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு தகவலுக்கும் முழுப் பொறுப்பு ஏற்கிறோம்&rdquo; என தெரிவித்திருந்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கையால் சரிந்த அதானி குழுமம்
ஹிண்டன்பர்க் அறிக்கையால் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி, அதிலிருந்து விறுவிறுவென சரிந்தார். அதுபோல், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற&nbsp;இடத்தையும் இழந்தார். FPO விற்பனை மூலம் திரட்டப்பட்ட 20,000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தந்து வீழ்ச்சியைச் சந்தித்தார். தொடர் சரிவுகளால் முன்கூட்டியே கடனைச் செலுத்தும் நிலைக்கு அதானி தள்ளப்பட்டார். இப்படி, ஹிண்டன்பர்க்கின் ஒரெயொரு அறிக்கையால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளான அதானி குழுமம், தற்போது அதிலிருந்து மீண்டுவர முயல்கிறது.

என்றபோதிலும் ஹிண்டன்பர்க், ஃபோர்ப்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து அதானிக்கு எதிராக அடுத்தடுத்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. மேலும், அதானி குழும முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த ஆண்டு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு தற்போது வெறும் 50 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்துக்கு அடுத்த நிறுவனத்தை அம்பலப்படுத்தப்போகும் ஹிண்டன்பர்க்
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தப் போவதாக இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தன்னுடைய ட்விட்டரில், New Report Soon - another big one என்று பதிவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அடுத்த பெரிய நிறுவனம் எது என்ற கேள்வி அனைத்து முன்னணி நிறுவனங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

New report soon&mdash;another big one.
&mdash; Hindenburg Research (@HindenburgRes) March 22, 2023



அதில் இந்திய நிறுவனம் குறித்து இருக்குமா அல்லது அமெரிக்க வங்கிகள் குறித்து இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. என்றாலும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட, பிரபலமான அதேநேரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களைத்தான் ஹிண்டன்பர்க் குறிவைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

30 நிறுவனங்களை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்
2017ஆம் ஆண்டு நாதன் ஆண்டர்சன் என்பவரால் நிறுவப்பட்ட ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், 2020ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான அடுத்த நாளிலேயே அந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. 2020ஆம் ஆண்டு நிகோலா எலெக்ட்ரிக் ட்ரக் நிறுவனம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது முதல் ஹிண்டன்பர்க் உலகளவில் பிரபலமானது. இந்த ஆய்வறிக்கை மூலம், அந்த நிறுவனம் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 16:05:03 IST</pubDate>
<modDate>Fri, 24 Mar 2023 15:46:56 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம்: சென்னையில் நாளை தொடக்கம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157311/G-20-Financial-Framework-The-executive-committee-meeting-will-begin-tomorrow-in-Chennai-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172402.webp" style="width:100%;"></p><p><span style="color: #0000ff;">ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு&nbsp;</span><span style="color: #0000ff;">செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. ஜி-20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வரத் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</span></p>
<p>ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதுதொடர்பான பல்வேறு ஆயத்த கூட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக Second Framework Working Group Meeting சென்னையில் மார்ச் 24, 25-ம் தேதி நடைபெறுகிறது.சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறும் இக்கூட்டத்தில் 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ரமடா பிளாசா, ஹப்ளீஸ், பார்க் ஹையத் ஆகிய இடங்களில் தங்கியுள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679549501440.png" alt="image" style="width:100%;" /></p>
<p>நாளை தொடங்க உள்ள ஜி-20 நிதித்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிண்டி ஐடிசி சோழ ஒட்டி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் கிண்டி ஐடிசி சோழ நட்சத்திர விடுதி வரை இரு புறங்களிலும் ஜி20 தொடர்பான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் நான்கு நாட்களுக்கு சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் தங்கி இருக்கும் நட்சத்திர விருதுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தங்கிருப்பவர்களின் விவரங்களும் பெறப்பட்டு வருகிறது. சென்னையில் ஏற்கனவே கடந்த மாதம் ஜி 20 கல்வி கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில் தற்போது நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் நாளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157311/G-20-Financial-Framework-The-executive-committee-meeting-will-begin-tomorrow-in-Chennai-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157311/G-20-Financial-Framework-The-executive-committee-meeting-will-begin-tomorrow-in-Chennai-.html</guid>
<description><![CDATA[ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு&nbsp;செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. ஜி-20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வரத் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதுதொடர்பான பல்வேறு ஆயத்த கூட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக Second Framework Working Group Meeting சென்னையில் மார்ச் 24, 25-ம் தேதி நடைபெறுகிறது.சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறும் இக்கூட்டத்தில் 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ரமடா பிளாசா, ஹப்ளீஸ், பார்க் ஹையத் ஆகிய இடங்களில் தங்கியுள்ளனர்.

நாளை தொடங்க உள்ள ஜி-20 நிதித்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிண்டி ஐடிசி சோழ ஒட்டி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் கிண்டி ஐடிசி சோழ நட்சத்திர விடுதி வரை இரு புறங்களிலும் ஜி20 தொடர்பான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் நான்கு நாட்களுக்கு சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் தங்கி இருக்கும் நட்சத்திர விருதுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தங்கிருப்பவர்களின் விவரங்களும் பெறப்பட்டு வருகிறது. சென்னையில் ஏற்கனவே கடந்த மாதம் ஜி 20 கல்வி கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில் தற்போது நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் நாளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
]]></description>
<pubDate>Thu, 23 Mar 2023 11:09:44 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 11:10:35 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேக அம்சங்கள்! ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பின் லேட்டஸ்ட் க்ளிக்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157297/James-Webb-Telescope-spies-hot-gritty-clouds-in-skies-of-huge-exoplanet-with-2-suns.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172388.webp" style="width:100%;"></p><p><strong>நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் VHS 1256 b தொலைதூரக் கோளின் வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேக அம்சங்களைக் கண்டறிந்துள்ளது. </strong></p>
<p>இதில் தண்ணீர், மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடுக்கான தெளிவான கண்டறிதல்களை மேற்கொண்டு ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.&nbsp;நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் ஒரே நேரத்தில் அடையாளம் காணப்பட்ட மூலக்கூறுகளின் மிகப்பெரிய எண்ணிக்கை இது என நாசா தெரிவித்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679497636658.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>VHS 1256 b என பட்டியலிடப்பட்ட இந்த கிரகம் சுமார் பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது."VHS 1256 b என்பது நமது சூரியனில் இருந்து புளூட்டோவை விட அதன் நட்சத்திரங்களிலிருந்து நான்கு மடங்கு தொலைவில் உள்ளது. இதனால் வெப்டெலஸ்கோப் தெளிவான நீர் ஆதாரங்களை கண்டறிந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கிரகத்தில் துல்லியமாக நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>மனித குல வரலாற்றில் இது முக்கியமான மைல்கள் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157297/James-Webb-Telescope-spies-hot-gritty-clouds-in-skies-of-huge-exoplanet-with-2-suns.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157297/James-Webb-Telescope-spies-hot-gritty-clouds-in-skies-of-huge-exoplanet-with-2-suns.html</guid>
<description><![CDATA[நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் VHS 1256 b தொலைதூரக் கோளின் வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேக அம்சங்களைக் கண்டறிந்துள்ளது. 
இதில் தண்ணீர், மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடுக்கான தெளிவான கண்டறிதல்களை மேற்கொண்டு ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.&nbsp;நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் ஒரே நேரத்தில் அடையாளம் காணப்பட்ட மூலக்கூறுகளின் மிகப்பெரிய எண்ணிக்கை இது என நாசா தெரிவித்துள்ளது.

VHS 1256 b என பட்டியலிடப்பட்ட இந்த கிரகம் சுமார் பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது."VHS 1256 b என்பது நமது சூரியனில் இருந்து புளூட்டோவை விட அதன் நட்சத்திரங்களிலிருந்து நான்கு மடங்கு தொலைவில் உள்ளது. இதனால் வெப்டெலஸ்கோப் தெளிவான நீர் ஆதாரங்களை கண்டறிந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கிரகத்தில் துல்லியமாக நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித குல வரலாற்றில் இது முக்கியமான மைல்கள் என தெரிவிக்கப்படுகிறது.]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 21:26:08 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 21:26:11 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்” - அமெரிக்க நடிகை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157281/A-famous-actress-who-lost-millions-in-the-bankrupt-Silicon-Valley-Bank.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172372.webp" style="width:100%;"></p><p><strong>சிலிக்கான் வேலி வங்கியில் தான் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக அமெரிக்க நடிகை ஷரோன் ஸ்டோன் தெரிவித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</strong></p>
<p>அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), மற்றொரு வங்கியான &lsquo;சிக்னேச்சர்&rsquo; வங்கி (signature bank) ஆகியன திவாலாகின. தற்போது &lsquo;பர்ஸ்ட் ரிபப்ளிக்&rsquo; வங்கியும் (first republic bank) மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் இப்படி பெரிய வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679482171426.png" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், அமெரிக்க வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருவதால், கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை அமெரிக்கா எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 3 வங்கிகள் திவாலாகி இருக்கும் நிலையில், உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் மீண்டும் சரியத் தொடங்கியதை அடுத்து அவ்வங்கியை, போட்டி நிறுவனமான UBS வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.</p>
<p>இந்த நிலையில், சிலிக்கான் வேலி வங்கியில் தான் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக அமெரிக்க நடிகை ஷரோன் ஸ்டோன் தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் கலந்துகொண்ட அவருக்கு, &rsquo;தைரியமான நட்சத்திரம்&rsquo; என்ற விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டது. அப்போது பெண்கள் புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு சில லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துப் பேசிய அவர், &rdquo;<em><strong>எவ்வளவு பணத்தை எங்கே செலவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனாலும் நமக்கும் தெரியாமல் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.</strong></em></p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679482140895.png" alt="image" style="width:100%;" /></p>
<p><em><strong>நான் முதலீடு செய்த பெரும் பகுதி பணத்தை சிலிக்கான் வேலி வங்கியால் இழந்துவிட்டேன். அதற்காக நான் நஷ்டம் அடைந்து ஓடி விடுவேன் என்று அர்த்தம் அல்ல. எனக்கு மார்பக புற்றுநோய் வந்தபோது எனது மார்பகங்களை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்களும் எனது குடும்பத்தினரும் கேட்டுக்கொண்டபோது நான் தாமதம் இன்றி எனது மார்பகங்களில் ஒன்றை அகற்றினேன். ஆனால் அது பலருக்கு தெரியாது. எனவேதான் பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதனால் கலந்துகொள்வேன். என்னால் முடிந்த நிதி உதவி செய்து வருகிறேன்</strong></em>&rdquo; எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157281/A-famous-actress-who-lost-millions-in-the-bankrupt-Silicon-Valley-Bank.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157281/A-famous-actress-who-lost-millions-in-the-bankrupt-Silicon-Valley-Bank.html</guid>
<description><![CDATA[சிலிக்கான் வேலி வங்கியில் தான் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக அமெரிக்க நடிகை ஷரோன் ஸ்டோன் தெரிவித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), மற்றொரு வங்கியான &lsquo;சிக்னேச்சர்&rsquo; வங்கி (signature bank) ஆகியன திவாலாகின. தற்போது &lsquo;பர்ஸ்ட் ரிபப்ளிக்&rsquo; வங்கியும் (first republic bank) மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் இப்படி பெரிய வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அமெரிக்க வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருவதால், கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை அமெரிக்கா எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 3 வங்கிகள் திவாலாகி இருக்கும் நிலையில், உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் மீண்டும் சரியத் தொடங்கியதை அடுத்து அவ்வங்கியை, போட்டி நிறுவனமான UBS வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், சிலிக்கான் வேலி வங்கியில் தான் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக அமெரிக்க நடிகை ஷரோன் ஸ்டோன் தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் கலந்துகொண்ட அவருக்கு, &rsquo;தைரியமான நட்சத்திரம்&rsquo; என்ற விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டது. அப்போது பெண்கள் புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு சில லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துப் பேசிய அவர், &rdquo;எவ்வளவு பணத்தை எங்கே செலவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனாலும் நமக்கும் தெரியாமல் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.

நான் முதலீடு செய்த பெரும் பகுதி பணத்தை சிலிக்கான் வேலி வங்கியால் இழந்துவிட்டேன். அதற்காக நான் நஷ்டம் அடைந்து ஓடி விடுவேன் என்று அர்த்தம் அல்ல. எனக்கு மார்பக புற்றுநோய் வந்தபோது எனது மார்பகங்களை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்களும் எனது குடும்பத்தினரும் கேட்டுக்கொண்டபோது நான் தாமதம் இன்றி எனது மார்பகங்களில் ஒன்றை அகற்றினேன். ஆனால் அது பலருக்கு தெரியாது. எனவேதான் பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதனால் கலந்துகொள்வேன். என்னால் முடிந்த நிதி உதவி செய்து வருகிறேன்&rdquo; எனத் தெரிவித்துள்ளார்.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 16:30:45 IST</pubDate>
<modDate>Thu, 23 Mar 2023 14:10:28 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”இது என்னுடைய கடைசியாக இருப்பது நல்லது” - 92 வயதில் 5ஆம் திருமணம் செய்யும் ஊடக அதிபர்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157268/Media-mogul-Rupert-Murdoch-gets-marry-for-the-5th-time-at-the-age-of-92.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172359.webp" style="width:100%;"></p><p><strong>பழமையான ஊடக அதிபரான ரூபர்ட் முர்டோக் தனது 95வது வயதில் காதலில் விழுந்துள்ளதாகவும், 5வது முறையாக திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</strong></p>
<p>சான் பிரான்ஸ்கோவைச் சேர்ந்த 66 வயதான முன்னாள் போலீஸ் சாப்ளின் ஆன் லெஸ்லி ஸ்மித் என்பவரை முர்டோக் காதலித்து வருகிறார். அமெரிக்க பாடகரும், ஊடக நிர்வாகியுமான செஸ்டர் ஸ்மித்தின் மனைவியான ஆன் லெஸ்லி, கணவர் இறந்தபிறகு தற்போது முர்டோக்கிடம் காதல் வசப்பட்டுள்ளார். &rdquo;நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். காதலில் விழுவதற்கு பயமாக இருந்தது. ஆனால் இதுதான் என்னுடைய கடைசி காதலாக இருக்கும். இருந்தால் நல்லது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்&rdquo; என்று தனது செய்தி இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் முர்டோக். இவர் தனது 4வது மனைவியான மாடல் ஜெர்ரி ஹாலை ஆறு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார்.</p>
<p>ஆஸ்திரேலியரான முர்டோக், The Wall Street Journal, Fox News மற்றும் பல முன்னணி செய்தி நிறுவனங்கள் உட்பட 20 பில்லியன் டாலர் சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்று தெரிவித்திருக்கிறது Forbes.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679470046259.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த ஆண்டு கலிஃபோர்னியாவில் தான் தொகுத்துவழங்கிய நிகழ்ச்சியில் தனது காதலி ஆன் லெஸ்லியை சந்தித்ததாகவும், வெகுசீக்கிரத்தில் இருவரும் மீதமுள்ள வாழ்க்கையை ஒன்றாக சேர்ந்துவாழ முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார்.</p>
<p>&rdquo;இது என்னுடைய முதல் அனுபவம் அல்ல. 70 வயதை நெருங்கினாலே வாழ்க்கையில் கடைசி பாதி என்று அர்த்தம். நான் சரியான நேரத்திற்காக காத்திருந்தேன். என்னுடைய இந்த முடிவை குறித்து எனது நண்பர்கள் மகிழ்ச்சி&rdquo; என்று கூறியுள்ளார் லெஸ்லி. கோடைகாலத்தில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் என இரு இடங்களில் திருமண நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் 5 திருமணங்களின்மூலம் முர்டோக்கிற்கு 6 குழந்தைகள் உள்ளனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157268/Media-mogul-Rupert-Murdoch-gets-marry-for-the-5th-time-at-the-age-of-92.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157268/Media-mogul-Rupert-Murdoch-gets-marry-for-the-5th-time-at-the-age-of-92.html</guid>
<description><![CDATA[பழமையான ஊடக அதிபரான ரூபர்ட் முர்டோக் தனது 95வது வயதில் காதலில் விழுந்துள்ளதாகவும், 5வது முறையாக திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சான் பிரான்ஸ்கோவைச் சேர்ந்த 66 வயதான முன்னாள் போலீஸ் சாப்ளின் ஆன் லெஸ்லி ஸ்மித் என்பவரை முர்டோக் காதலித்து வருகிறார். அமெரிக்க பாடகரும், ஊடக நிர்வாகியுமான செஸ்டர் ஸ்மித்தின் மனைவியான ஆன் லெஸ்லி, கணவர் இறந்தபிறகு தற்போது முர்டோக்கிடம் காதல் வசப்பட்டுள்ளார். &rdquo;நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். காதலில் விழுவதற்கு பயமாக இருந்தது. ஆனால் இதுதான் என்னுடைய கடைசி காதலாக இருக்கும். இருந்தால் நல்லது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்&rdquo; என்று தனது செய்தி இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் முர்டோக். இவர் தனது 4வது மனைவியான மாடல் ஜெர்ரி ஹாலை ஆறு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார்.
ஆஸ்திரேலியரான முர்டோக், The Wall Street Journal, Fox News மற்றும் பல முன்னணி செய்தி நிறுவனங்கள் உட்பட 20 பில்லியன் டாலர் சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்று தெரிவித்திருக்கிறது Forbes.

கடந்த ஆண்டு கலிஃபோர்னியாவில் தான் தொகுத்துவழங்கிய நிகழ்ச்சியில் தனது காதலி ஆன் லெஸ்லியை சந்தித்ததாகவும், வெகுசீக்கிரத்தில் இருவரும் மீதமுள்ள வாழ்க்கையை ஒன்றாக சேர்ந்துவாழ முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார்.
&rdquo;இது என்னுடைய முதல் அனுபவம் அல்ல. 70 வயதை நெருங்கினாலே வாழ்க்கையில் கடைசி பாதி என்று அர்த்தம். நான் சரியான நேரத்திற்காக காத்திருந்தேன். என்னுடைய இந்த முடிவை குறித்து எனது நண்பர்கள் மகிழ்ச்சி&rdquo; என்று கூறியுள்ளார் லெஸ்லி. கோடைகாலத்தில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் என இரு இடங்களில் திருமண நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் 5 திருமணங்களின்மூலம் முர்டோக்கிற்கு 6 குழந்தைகள் உள்ளனர்.]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 12:59:06 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 13:00:42 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பாகிஸ்தான் நில நடுக்கம்: 9 பேர் உயிரிழப்பு; 160க்கும் அதிகமானோர் படுகாயம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157256/9-died-and-more-than-160-injured-as-Due-To-Earthquake-in-Pakistan.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172347.webp" style="width:100%;"></p><p><strong>பாகிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.</strong></p>
<p>ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக்கொண்டு 6.8 ரிக்டர் அளவிற்கு செவ்வாய்க்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் 6.8 என்கிற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக் ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையத்தில் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தின் அதிர்வானது அதனை சுற்றிய பரப்பில் 1000 கி.மீ வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டெல்லி போன்ற இடங்களில் ரிக்டர் அளவுகோலில் 5.0 என்கிற அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன் ஆழமானது 180 கி.மீ என பாகிஸ்தான் வானிலை மையம் கணித்திருக்கிறது. பாகிஸ்தானின் லஹோர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, கியேட்டா, பேஷாவார், கோஹாத், லக்கி மர்வாத் மற்றும் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்திருக்கிறது. இவைதவிர குஜ்ரன்வாலா, குஜ்ராத், சியால்கோட், கோட் மோனின், மத் ரஞ்சா, சாக்வல், கோஹட் மற்றும் கில்ஜித் - பால்திஸ்தான் பகுதிகளில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679458961350.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்த வீடியோக்கள் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இந்திய வடமாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.</p>
<p>இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்துவிழுந்ததில் 2 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது ராவல்பிண்டி மார்க்கெட் பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லமாபாத்தில் 6.3 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157256/9-died-and-more-than-160-injured-as-Due-To-Earthquake-in-Pakistan.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157256/9-died-and-more-than-160-injured-as-Due-To-Earthquake-in-Pakistan.html</guid>
<description><![CDATA[பாகிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக்கொண்டு 6.8 ரிக்டர் அளவிற்கு செவ்வாய்க்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் 6.8 என்கிற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக் ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையத்தில் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தின் அதிர்வானது அதனை சுற்றிய பரப்பில் 1000 கி.மீ வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டெல்லி போன்ற இடங்களில் ரிக்டர் அளவுகோலில் 5.0 என்கிற அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆழமானது 180 கி.மீ என பாகிஸ்தான் வானிலை மையம் கணித்திருக்கிறது. பாகிஸ்தானின் லஹோர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, கியேட்டா, பேஷாவார், கோஹாத், லக்கி மர்வாத் மற்றும் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்திருக்கிறது. இவைதவிர குஜ்ரன்வாலா, குஜ்ராத், சியால்கோட், கோட் மோனின், மத் ரஞ்சா, சாக்வல், கோஹட் மற்றும் கில்ஜித் - பால்திஸ்தான் பகுதிகளில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்த வீடியோக்கள் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இந்திய வடமாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்துவிழுந்ததில் 2 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது ராவல்பிண்டி மார்க்கெட் பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லமாபாத்தில் 6.3 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 09:56:07 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 09:56:43 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தொடர் ஒற்றை தலைவலியால் உயிரிழந்த டிக்டாக் பிரபலத்தின் உருக்கமான பதிவு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157253/American-Tik-Tok-star-dies-after-persistent-migraines.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/22/800x400/172344.webp" style="width:100%;"></p><p><strong>30 வயதான அமெரிக்க டிக்டாக் பிரபலம் ஒருவர் தொடர்ச்சியான ஒற்றை தலைவலியால் அவதிப்பட்டுவந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.</strong></p>
<p>தலையில் துடிப்பு அல்லது படபடப்பான ஒரு வலி உருவாவதை ஒற்றை தலைவலி என வரையறுக்கிறது தேசிய நரம்பியல் கோளாறு மற்றும் பக்கவாத நிறுவனம். இது மூளையில் மரபணு மாற்றங்களால் ஏற்படும் அடிப்படை நரம்பியல் அசாதாரணங்களால் உருவாகும் ஒரு பிரச்னை. பிரகாசமான வெளிச்சம், பல்வேறு வண்ணங்களை தெளிவாக பார்க்கமுடியாமை, மங்கலான பார்வை, மின்னும் விளக்குகள், வளைந்து நெளிந்த வண்ணங்கள் போன்றவற்றை பார்க்கமுடியாமை போன்ற பிரச்னைகள் ஒற்றை தலைவலியால் ஏற்படும். ஒற்றை தலைவலியால் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>டிக் டாக் பிரபலம் ஜெஹானே தாமஸ்(30) குறித்த இந்த செய்தியானது நியூ யார்க் போஸ்ட் இதழில் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெஹானேவின் நண்பர் அலெக்ஸ் ரீஸ்ட் என்பவர் GoFundMe பக்கத்தில் ஜெஹானேவின் மரணம் குறித்து பகிர்ந்துள்ளார். டிக்டாக்கில் கிட்டத்தட்ட 72,000 ஃபாலோவர்களை கொண்ட ஜெஹானேவுக்கு ஆப்டிக் நியூரிட்டிஸ் (பார்வை நரம்பு அழற்சி) ஏற்பட்டிருக்கிறது. கண்ணின் பார்வை நரம்பில் வீக்கம் ஏற்படுவதால் உருவாகும் பிரசனை இது.</p>
<p>&ldquo;கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக அழுத்தம் காரணமாக எனக்கு ஒற்றை தலைவலி பிரச்னை இருந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் ஆப்டிக் நியூரிட்டிஸ் நோயால் நான் பாதிக்கப்பட்டேன். பிறகு எனக்கு Multiple sclerosis இருப்பதாக நான் நினைத்தேன். ஆனால் தற்போது என் தலையிலுள்ள அழுத்தமானது என்னை முற்றிலும் முடக்கிவிட்டது. முதலில் எனது அம்மா மற்றும் அப்பாவிற்கு நன்றி கூறுவதிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவர்கள் எப்போதும் எனது மகன்களை கவனித்துக்கொள்வதில் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்&rdquo; என்று மார்ச் 5ஆம் தேதி ஜெஹானே ப்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.</p>
<blockquote class="instagram-media" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/CpZq8tqIVgX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);">
<div style="padding: 16px;">
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"><svg width="50px" height="50px" viewbox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a href="https://www.instagram.com/p/CpZq8tqIVgX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" target="_blank">A post shared by Jehane Thomas (@jehane_x)</a></p>
</div>
</blockquote>
<p><span>
<script async="" src="//www.instagram.com/embed.js"></script>
</span></p>
<p>ஜெஹானேவின் இறப்புக்கு பிறகு அவரைக்குறித்து பதிவிட்டுள்ள அவருடைய நண்பர் அலெக்ஸ் ஜெஹானேவிற்கு ஐசாக் மற்றும் எலைஜா என இரண்டு மகன்கள் இருப்பதாகவும், அவருடைய மரணம் முற்றிலும் எதிர்பாராத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜெஹானேவின் சமீபத்திய வீடியோ ஒன்றில் அவருடைய அறுவைசிகிச்சை பற்றி பேசியதாகவும், அவரால் நகரக்கூட முடியவில்லை எனவும் அவர் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&rdquo;என்னால் என் தலையைக்கூட உயர்த்த முடியவில்லை. என்னால் நடக்க முடியவில்லை. அனைத்து இடங்களுக்கும் சக்கர நாற்காலியிலேயே செல்லவேண்டியுள்ளது. அந்த அளவுக்கு வலி இருக்கிறது&rdquo; என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அறுவைசிகிச்சைக்கு பிறகு ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். ஆனால் ஒற்றை தலைவலி அதிகரிக்கவே மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் ஜெஹானே. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார் அவருடைய நண்பர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157253/American-Tik-Tok-star-dies-after-persistent-migraines.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157253/American-Tik-Tok-star-dies-after-persistent-migraines.html</guid>
<description><![CDATA[30 வயதான அமெரிக்க டிக்டாக் பிரபலம் ஒருவர் தொடர்ச்சியான ஒற்றை தலைவலியால் அவதிப்பட்டுவந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.
தலையில் துடிப்பு அல்லது படபடப்பான ஒரு வலி உருவாவதை ஒற்றை தலைவலி என வரையறுக்கிறது தேசிய நரம்பியல் கோளாறு மற்றும் பக்கவாத நிறுவனம். இது மூளையில் மரபணு மாற்றங்களால் ஏற்படும் அடிப்படை நரம்பியல் அசாதாரணங்களால் உருவாகும் ஒரு பிரச்னை. பிரகாசமான வெளிச்சம், பல்வேறு வண்ணங்களை தெளிவாக பார்க்கமுடியாமை, மங்கலான பார்வை, மின்னும் விளக்குகள், வளைந்து நெளிந்த வண்ணங்கள் போன்றவற்றை பார்க்கமுடியாமை போன்ற பிரச்னைகள் ஒற்றை தலைவலியால் ஏற்படும். ஒற்றை தலைவலியால் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் பிரபலம் ஜெஹானே தாமஸ்(30) குறித்த இந்த செய்தியானது நியூ யார்க் போஸ்ட் இதழில் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெஹானேவின் நண்பர் அலெக்ஸ் ரீஸ்ட் என்பவர் GoFundMe பக்கத்தில் ஜெஹானேவின் மரணம் குறித்து பகிர்ந்துள்ளார். டிக்டாக்கில் கிட்டத்தட்ட 72,000 ஃபாலோவர்களை கொண்ட ஜெஹானேவுக்கு ஆப்டிக் நியூரிட்டிஸ் (பார்வை நரம்பு அழற்சி) ஏற்பட்டிருக்கிறது. கண்ணின் பார்வை நரம்பில் வீக்கம் ஏற்படுவதால் உருவாகும் பிரசனை இது.
&ldquo;கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக அழுத்தம் காரணமாக எனக்கு ஒற்றை தலைவலி பிரச்னை இருந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் ஆப்டிக் நியூரிட்டிஸ் நோயால் நான் பாதிக்கப்பட்டேன். பிறகு எனக்கு Multiple sclerosis இருப்பதாக நான் நினைத்தேன். ஆனால் தற்போது என் தலையிலுள்ள அழுத்தமானது என்னை முற்றிலும் முடக்கிவிட்டது. முதலில் எனது அம்மா மற்றும் அப்பாவிற்கு நன்றி கூறுவதிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவர்கள் எப்போதும் எனது மகன்களை கவனித்துக்கொள்வதில் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்&rdquo; என்று மார்ச் 5ஆம் தேதி ஜெஹானே ப்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.












View this post on Instagram

A post shared by Jehane Thomas (@jehane_x)





ஜெஹானேவின் இறப்புக்கு பிறகு அவரைக்குறித்து பதிவிட்டுள்ள அவருடைய நண்பர் அலெக்ஸ் ஜெஹானேவிற்கு ஐசாக் மற்றும் எலைஜா என இரண்டு மகன்கள் இருப்பதாகவும், அவருடைய மரணம் முற்றிலும் எதிர்பாராத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜெஹானேவின் சமீபத்திய வீடியோ ஒன்றில் அவருடைய அறுவைசிகிச்சை பற்றி பேசியதாகவும், அவரால் நகரக்கூட முடியவில்லை எனவும் அவர் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார்.
&rdquo;என்னால் என் தலையைக்கூட உயர்த்த முடியவில்லை. என்னால் நடக்க முடியவில்லை. அனைத்து இடங்களுக்கும் சக்கர நாற்காலியிலேயே செல்லவேண்டியுள்ளது. அந்த அளவுக்கு வலி இருக்கிறது&rdquo; என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அறுவைசிகிச்சைக்கு பிறகு ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். ஆனால் ஒற்றை தலைவலி அதிகரிக்கவே மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் ஜெஹானே. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார் அவருடைய நண்பர்.]]></description>
<pubDate>Wed, 22 Mar 2023 08:52:32 IST</pubDate>
<modDate>Wed, 22 Mar 2023 08:57:03 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நேற்று அமெரிக்கா இன்று சுவிஸ்.. வீழ்ந்தது கிரெடிட் சூயிஸ் வங்கி! கைப்பற்றியது UBS!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157189/Credit-Suisse-taken-over-by-UBS---what-s-next-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172280.webp" style="width:100%;"></p><p><strong>பணப் பிரச்சினையில் சிக்கித் தவித்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் வங்கியை, அந்நாட்டின் போட்டி நிறுவனமான UBS வங்கி வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.</strong></p>
<p><strong>கிரெடிட் சூயிஸ் வங்கியின் வீழ்ந்த பங்குகள்</strong></p>
<p>உலகளவில் முக்கியமான மதிப்புமிகுந்த வங்கிகள் என்று கருதப்படும் 30 நிதி நிறுவனங்களில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியும் ஒன்று. 1856ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய வங்கியாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி (silicon valley bank) மற்றும் சிக்னேச்சர் (signature bank) ஆகிய இரு வங்கிகள் நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ள நிலையில், கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் மீண்டும் சரியத் தொடங்கியது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679320226570.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனால், கிரெடிட் சூயிஸ் வங்கி பணப்புழக்க பிரச்சினையில் சிக்கியது. இதைச் சமாளிக்கும்விதமாக சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank-இல் இருந்து 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் (54 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான தொகையை கடனாகப் பெற்றது. இதை திருப்பித் தர முடியாத நிலையில், கிரெடிட் சூயிஸை போட்டி நிறுவனமான UBS வாங்க வேண்டும் என்று சுவிஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். அதன்படி, கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.</p>
<p><strong>கிரெடிட் சூயிஸை வாங்க&nbsp;UBS ஒப்புதல்</strong></p>
<p>இதுதொடர்பாக, கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் UBS மற்றும் கிரெடிட் சூயிஸ் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாக குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த இரு வங்கிகளும் இணைக்கப்பட்டால் சுவில் வங்கி கட்டமைப்பு வலிமை அடைவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையிலும் நிதிநிலை குறித்த அச்சம் குறையும் என்பதால், UBS வங்கி கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாக வாங்க முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, அனைத்துப் பங்குகளையும் 3.25 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிக்கொள்ள UBS வங்கி ஒப்புக்கொண்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679320299218.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>9,000 பேர்களை நீக்க&nbsp;UBS முடிவு</strong></p>
<p>கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தை UBS வாங்க ஒப்புக்கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான இழப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. கிரெடிட் சூயிஸ் தனது 2007ஆம் ஆண்டு உச்ச விலையில் இருந்து 99 சதவீதம் வரையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன்மூலம் சுவிஸ் நாட்டின் 2 முன்னணி வங்கிகளான UBS மற்றும் கிரெடிட் சூயிஸ் வங்கிகள் ஒன்றாக இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கிரெடிட் சூயிஸ் வங்கியைக் கைப்பற்றியிருக்கும் UBS, சில அதிரடி முடிவுகளை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக வருடாந்திர செலவுத்தொகையான $8 பில்லியனைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், 9,000 பேரை வேலையிலிருந்து நீக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.</p>
<p><strong>கிரெடிட் சூயிஸ் வங்கியின் சரிவுக்குக் காரணம்</strong></p>
<p>கடந்த ஆண்டு சவுதி நேஷனல் பேங்க், கிரெடிட் சூயிஸ் வங்கியின் 9.88 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது. இந்த நிலையில், உலகமெங்கும் வங்கிகளின் நிதிநிலை சார்ந்து அச்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மேற்கொண்டு கிரெடிட் சூயிஸ் வங்கியில் முதலீடு செய்யும் சூழலில் இல்லை என்று சவுதி நேஷனல் பேங்க் அறிவித்தது. இதன் காரணமாக கடந்த வாரம் கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக கடந்த 15ஆம் தேதி, வர்த்தகத்தில் கிரெடிட் சூயிஸ் வங்கி பங்குகள் யாரும் எதிர்பார்க்காமல் 2 சுவிஸ் பிராங்க் என்ற பென்ச்மார்க் விலையில் இருந்து வரலாற்றில் முதல்முறையாக 30 சதவீதம் சரிந்து 1.55 சுவிஸ் பிராங்க் வரையில் குறைந்தது. இந்த சூழ்நிலையில்தான் கிரெடிட் சூயிஸை UBS வாங்க ஒப்புக்கொண்டது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157189/Credit-Suisse-taken-over-by-UBS---what-s-next-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157189/Credit-Suisse-taken-over-by-UBS---what-s-next-.html</guid>
<description><![CDATA[பணப் பிரச்சினையில் சிக்கித் தவித்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் வங்கியை, அந்நாட்டின் போட்டி நிறுவனமான UBS வங்கி வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.
கிரெடிட் சூயிஸ் வங்கியின் வீழ்ந்த பங்குகள்
உலகளவில் முக்கியமான மதிப்புமிகுந்த வங்கிகள் என்று கருதப்படும் 30 நிதி நிறுவனங்களில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியும் ஒன்று. 1856ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய வங்கியாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி (silicon valley bank) மற்றும் சிக்னேச்சர் (signature bank) ஆகிய இரு வங்கிகள் நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ள நிலையில், கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் மீண்டும் சரியத் தொடங்கியது.

இதனால், கிரெடிட் சூயிஸ் வங்கி பணப்புழக்க பிரச்சினையில் சிக்கியது. இதைச் சமாளிக்கும்விதமாக சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank-இல் இருந்து 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் (54 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான தொகையை கடனாகப் பெற்றது. இதை திருப்பித் தர முடியாத நிலையில், கிரெடிட் சூயிஸை போட்டி நிறுவனமான UBS வாங்க வேண்டும் என்று சுவிஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். அதன்படி, கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
கிரெடிட் சூயிஸை வாங்க&nbsp;UBS ஒப்புதல்
இதுதொடர்பாக, கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் UBS மற்றும் கிரெடிட் சூயிஸ் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாக குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த இரு வங்கிகளும் இணைக்கப்பட்டால் சுவில் வங்கி கட்டமைப்பு வலிமை அடைவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையிலும் நிதிநிலை குறித்த அச்சம் குறையும் என்பதால், UBS வங்கி கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாக வாங்க முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, அனைத்துப் பங்குகளையும் 3.25 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிக்கொள்ள UBS வங்கி ஒப்புக்கொண்டது.

9,000 பேர்களை நீக்க&nbsp;UBS முடிவு
கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தை UBS வாங்க ஒப்புக்கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான இழப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. கிரெடிட் சூயிஸ் தனது 2007ஆம் ஆண்டு உச்ச விலையில் இருந்து 99 சதவீதம் வரையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன்மூலம் சுவிஸ் நாட்டின் 2 முன்னணி வங்கிகளான UBS மற்றும் கிரெடிட் சூயிஸ் வங்கிகள் ஒன்றாக இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கிரெடிட் சூயிஸ் வங்கியைக் கைப்பற்றியிருக்கும் UBS, சில அதிரடி முடிவுகளை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக வருடாந்திர செலவுத்தொகையான $8 பில்லியனைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், 9,000 பேரை வேலையிலிருந்து நீக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கிரெடிட் சூயிஸ் வங்கியின் சரிவுக்குக் காரணம்
கடந்த ஆண்டு சவுதி நேஷனல் பேங்க், கிரெடிட் சூயிஸ் வங்கியின் 9.88 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது. இந்த நிலையில், உலகமெங்கும் வங்கிகளின் நிதிநிலை சார்ந்து அச்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மேற்கொண்டு கிரெடிட் சூயிஸ் வங்கியில் முதலீடு செய்யும் சூழலில் இல்லை என்று சவுதி நேஷனல் பேங்க் அறிவித்தது. இதன் காரணமாக கடந்த வாரம் கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக கடந்த 15ஆம் தேதி, வர்த்தகத்தில் கிரெடிட் சூயிஸ் வங்கி பங்குகள் யாரும் எதிர்பார்க்காமல் 2 சுவிஸ் பிராங்க் என்ற பென்ச்மார்க் விலையில் இருந்து வரலாற்றில் முதல்முறையாக 30 சதவீதம் சரிந்து 1.55 சுவிஸ் பிராங்க் வரையில் குறைந்தது. இந்த சூழ்நிலையில்தான் கிரெடிட் சூயிஸை UBS வாங்க ஒப்புக்கொண்டது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 21:16:42 IST</pubDate>
<modDate>Tue, 21 Mar 2023 15:05:39 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நள்ளிரவு வரை வீடியோ கேம் விளையாடிட சிறுவன்.. ரஜினி பட பாணியில் தண்டனை அளித்த தந்தை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157185/The-boy-who-played-video-games-until-midnight----the-father-gave-a-strange-punishment.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172276.webp" style="width:100%;"></p><p><strong>நள்ளிரவில் வீடியோ கேம் பார்த்த தனது மகனுக்கு, சீனாவைச் சேர்ந்த தந்தை ஒருவர் நூதன தண்டனை அளித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.</strong></p>
<p><strong>வீட்டுப்பாடம் எழுதாமல் வீடியோ கேம் பார்த்த மகன்!</strong></p>
<p>சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது 11 வயது மகனுக்கு வித்தியாசமான தண்டனை ஒன்றை அளித்துள்ளார். அந்தச் சிறுவன் பள்ளியில் எழுதச் சொன்ன வீட்டுப் பாடங்களை எழுதாமல் நள்ளிரவு வரை வீடியோ கேம் விளையாண்டதாகத் தெரிகிறது. இதை அந்த சிறுவனது தந்தை கண்டுபிடித்துள்ளார்.</p>
<p><strong>அருணாச்சலம் பட பாணியில் தண்டனை வழங்கிய தந்தை!</strong></p>
<p>வீட்டுப் பாடம் எழுதாத தனது மகனுக்கு அருணாச்சலம் படபாணியில் தண்டனை வழங்கியுள்ளார் அவனது தந்தை. அது என்ன அருணாச்சல படம் பாணியா? அருணாச்சலம் படத்தில் தந்தை ரஜினி ஒரு கதை சொல்வார். தான் சுருட்டு பிடித்ததை தனது தந்தை பார்த்துவிட்டதாகவும், அதனால் ஒரு அறை முழுவது சுருட்டு வைத்து பிடிக்க சொல்லிவிட்டு அறையின் கதையை தாளிட்டு சென்றுவிட்டதாக, விடியும் வரை அதனை புகைத்ததால் சுருட்டு வாசனையே தனக்கு திகட்டிவிட்டதாகவும் ரஜினி கூறுவார்.&nbsp;</p>
<p>அதேபாணியில், வீட்டுப் பாடம் எழுதாமல் வீடியோ கேம் விளையாடிய மகனுக்கு வீடியோ கேம் விளையாடுவதையே தண்டனையாக வழங்கியுள்ளார் அவரது தந்தை. அதாவது, தன் மகனை, நள்ளிரவு 1 மணி முதல் அடுத்த நாள் மாலை 6 மணி வரை அதாவது தொடர்ந்து 17 மணி நேரம் அந்த சிறுவனை தூங்கவிடாமல் செல்போனில் வீடியோ கேம் விளையாடும் தண்டனையை வழங்கியுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679316355698.png" alt="image" style="width:100%;" /></p>
<p>சிறுவன் பல முறை எழுந்திருக்க முயற்சி செய்தும், வாந்தி வரும் வரை விளையாடு என தந்தை வலியுறுத்தியதாக சிறுவன் கணினிக் குறிப்பில் பதிவு செய்துள்ளான். மேலும் அவன், &rsquo;தன் தந்தையிடம் இனி, படுக்கைக்குச் செல்வதற்கு முன் செல்போனில் விளையாட மாட்டேன்&rsquo; என்று உறுதியளித்த பிறகே, அந்த தண்டனையை தந்தை நிறுத்தியுள்ளார்.</p>
<p><strong>சோஷியல் மீடியாவில் பரவிய விநோத தண்டனை வீடியோ!</strong></p>
<p>தன் மகனுக்கு கொடுத்த விநோத தண்டனையை, அந்த தந்தை செல்போனில் படம் பிடித்து டிக் டாக் செயலியிலும் வெளியிட்டுள்ளார். அதில், &rdquo;இந்த தண்டனை கடைசி முயற்சி. இந்த தண்டனையை மற்ற தந்தையர்கள் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தமாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். இவருடைய பதிவுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் இது கடுமையானது என விமர்சித்து உள்ளனர்.</p>
<p><strong>ஏற்கனவே நடந்த மற்றொரு சம்பவம்</strong></p>
<p>முன்னதாக, கடந்த வாரம் இதேபோன்று சீனாவின் குவாங்சி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பல மணி நேரம் செல்போனில் விளையாடியுள்ளார். பெற்றோர் பலமுறை கண்டித்தும் கேட்காததால், செல்போனை பறித்த தந்தை, அதை மறைத்து வைத்துள்ளார். இதனால், அத்திரமடைந்த 13 வயது சிறுவன், செல்போனை தருமாறு தந்தையிடம் பிடிவாதம் பிடித்ததோடு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டவும் செய்தார். செல்போனை தராவிட்டால் வெட்டிவிடுவேன் என அந்த சிறுவன் கூறிய காட்சி வைரலான நிலையில், தற்போது அதற்கு நேர் எதிராக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157185/The-boy-who-played-video-games-until-midnight----the-father-gave-a-strange-punishment.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157185/The-boy-who-played-video-games-until-midnight----the-father-gave-a-strange-punishment.html</guid>
<description><![CDATA[நள்ளிரவில் வீடியோ கேம் பார்த்த தனது மகனுக்கு, சீனாவைச் சேர்ந்த தந்தை ஒருவர் நூதன தண்டனை அளித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
வீட்டுப்பாடம் எழுதாமல் வீடியோ கேம் பார்த்த மகன்!
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது 11 வயது மகனுக்கு வித்தியாசமான தண்டனை ஒன்றை அளித்துள்ளார். அந்தச் சிறுவன் பள்ளியில் எழுதச் சொன்ன வீட்டுப் பாடங்களை எழுதாமல் நள்ளிரவு வரை வீடியோ கேம் விளையாண்டதாகத் தெரிகிறது. இதை அந்த சிறுவனது தந்தை கண்டுபிடித்துள்ளார்.
அருணாச்சலம் பட பாணியில் தண்டனை வழங்கிய தந்தை!
வீட்டுப் பாடம் எழுதாத தனது மகனுக்கு அருணாச்சலம் படபாணியில் தண்டனை வழங்கியுள்ளார் அவனது தந்தை. அது என்ன அருணாச்சல படம் பாணியா? அருணாச்சலம் படத்தில் தந்தை ரஜினி ஒரு கதை சொல்வார். தான் சுருட்டு பிடித்ததை தனது தந்தை பார்த்துவிட்டதாகவும், அதனால் ஒரு அறை முழுவது சுருட்டு வைத்து பிடிக்க சொல்லிவிட்டு அறையின் கதையை தாளிட்டு சென்றுவிட்டதாக, விடியும் வரை அதனை புகைத்ததால் சுருட்டு வாசனையே தனக்கு திகட்டிவிட்டதாகவும் ரஜினி கூறுவார்.&nbsp;
அதேபாணியில், வீட்டுப் பாடம் எழுதாமல் வீடியோ கேம் விளையாடிய மகனுக்கு வீடியோ கேம் விளையாடுவதையே தண்டனையாக வழங்கியுள்ளார் அவரது தந்தை. அதாவது, தன் மகனை, நள்ளிரவு 1 மணி முதல் அடுத்த நாள் மாலை 6 மணி வரை அதாவது தொடர்ந்து 17 மணி நேரம் அந்த சிறுவனை தூங்கவிடாமல் செல்போனில் வீடியோ கேம் விளையாடும் தண்டனையை வழங்கியுள்ளார்.

சிறுவன் பல முறை எழுந்திருக்க முயற்சி செய்தும், வாந்தி வரும் வரை விளையாடு என தந்தை வலியுறுத்தியதாக சிறுவன் கணினிக் குறிப்பில் பதிவு செய்துள்ளான். மேலும் அவன், &rsquo;தன் தந்தையிடம் இனி, படுக்கைக்குச் செல்வதற்கு முன் செல்போனில் விளையாட மாட்டேன்&rsquo; என்று உறுதியளித்த பிறகே, அந்த தண்டனையை தந்தை நிறுத்தியுள்ளார்.
சோஷியல் மீடியாவில் பரவிய விநோத தண்டனை வீடியோ!
தன் மகனுக்கு கொடுத்த விநோத தண்டனையை, அந்த தந்தை செல்போனில் படம் பிடித்து டிக் டாக் செயலியிலும் வெளியிட்டுள்ளார். அதில், &rdquo;இந்த தண்டனை கடைசி முயற்சி. இந்த தண்டனையை மற்ற தந்தையர்கள் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தமாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். இவருடைய பதிவுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் இது கடுமையானது என விமர்சித்து உள்ளனர்.
ஏற்கனவே நடந்த மற்றொரு சம்பவம்
முன்னதாக, கடந்த வாரம் இதேபோன்று சீனாவின் குவாங்சி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பல மணி நேரம் செல்போனில் விளையாடியுள்ளார். பெற்றோர் பலமுறை கண்டித்தும் கேட்காததால், செல்போனை பறித்த தந்தை, அதை மறைத்து வைத்துள்ளார். இதனால், அத்திரமடைந்த 13 வயது சிறுவன், செல்போனை தருமாறு தந்தையிடம் பிடிவாதம் பிடித்ததோடு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டவும் செய்தார். செல்போனை தராவிட்டால் வெட்டிவிடுவேன் என அந்த சிறுவன் கூறிய காட்சி வைரலான நிலையில், தற்போது அதற்கு நேர் எதிராக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 18:16:03 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 21:09:17 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”இனி குழந்தைகளின் ஃபோட்டோக்களை பகிர பெற்றோருக்கு உரிமையில்லை..” - எங்கு தெரியுமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157182/Parents-in-France-will-be-banned-from-sharing-photos-of-their-children-on-social-media.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172273.webp" style="width:100%;"></p><p><strong>குழந்தைகளின் தனியுரிமையை காக்கும் பொருட்டு பிரான்ஸ் அரசு முக்கியமான சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளின் ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை அவர்களது பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பகிர்வதை தடுக்க வழி வகுப்பதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைக்கும்&nbsp;வழிவகை செய்துள்ளது.</strong></p>
<p>இந்த மசோதாவை புரூனோ ஸ்டூடெர் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் முன்மொழிந்தார். அதில், &ldquo;பெற்றோருக்கான அதிகாரம் குறித்தும், இளைஞர்கள் உள்ளிட்ட சிறார்களின் ஃபோட்டோ வீடியோவை அவர்களது அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு பெற்றோர்களுக்கு உரிமையில்லை என்பதை உணர்த்துவதற்காகவே இந்த சட்டம் ஏற்படுத்தப்பட இருக்கிறது&rdquo; என்றார். இதனையடுத்து பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஒருமனதாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.</p>
<p><img src="https://wp.inews.co.uk/wp-content/uploads/2023/03/SEI_147218768.jpg?resize=640,360&amp;strip=all&amp;quality=90" alt="Caucasian mother and baby daughter taking selfie" /></p>
<p>இதுகுறித்து எம்.பி புரூனோவின் பேச்சில், &ldquo;13 வயதுடைய சிறுவனிடம் 1,300க்கும் மேலான அவரின் புகைப்படங்கள் இருக்கின்றன. இது மிக எளிதில் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதுப்போன்ற புகைப்படங்கள் ஆபாச இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டும், பள்ளி சூழலில் கொடுமைகளுக்கு ஆளாகவும் செய்கிறது. இதுபோக ஆபாச தளங்களில் இருக்கும் 50 சதவிகிதத்துக்கும் மேலான புகைப்படங்களெல்லாம் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளின் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதாகவே இருக்கின்றன.</p>
<p>பெற்றோருக்கான அதிகாரத்தில் குழந்தைகளின் தனியுரிமையை பாதுகாப்பதை முக்கியமான பொறுப்பாக நிறுவுவதை நோக்கமாக கொள்ளவேண்டும் என்பதே இந்த மசோதாவின் முதல் இரண்டு பிரிவுகளும் கொண்டுள்ளன.&rdquo; என்று தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் நிறுவப்பட்ட குழந்தைகள் உரிமைகளுக்கான பிரிதிநிதி குழுவில் உறுப்பினராகவும் உள்ளார் புரூனோ ஸ்டூடெர்.</p>
<p><img src="https://i.samaaenglish.tv/primary/2023/03/201000569dfd4e3.gif" alt="&lt;p&gt;Artwork: Muhammad Talal/SAMAA TV&lt;/p&gt;" /></p>
<p>பிரான்ஸ் அரசின் இந்த புதிய சட்டத்துக்கு சில நிபுணர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மற்றவர்கள் இது குறித்த விவாதங்களையும் முன் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக பெற்றோர் மற்றும் டிஜிட்டல் கல்வி கண்காணிப்பக நிறுவனத்தின் இயக்குநரும் நிறுவனருமான தாமஸ் ரோஹ்மர், &ldquo;பிரான்ஸ் அரசின் இந்த புதிய சட்டம் போட்டோ உரிமையை பேசுகிறதே தவிர, குழந்தைகளின் கண்ணியத்தை பற்றியல்ல. ஏனெனில் parent influencers ஆக இருக்கக் கூடியவர்கள் குழந்தைகளுக்கு ஊட்டி விடுவதை வைத்து வாழ்க்கையில் சம்பாதித்து வருகிறார்கள். இதுதான் அவமானமான ஒன்று&rdquo; என சாடியிருக்கிறார்.</p>
<p>அதேபோல, உளவியலாளரான வனேசா லாலோ, &ldquo;குழந்தைகளை பயமுறுத்தவும், கேலி செய்யவும் நிகழ்த்தும் செயல்களால் அவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் மீது நம்பிக்கையின்மை உணர்வை ஏற்படுத்தவே வழி வகுக்கும். ஆனால் இந்த சட்டத்தால் குழந்தைகளின் தனியுரிமை பாதுகாப்பதோடு, ஆன்லைனில் அவர்களுக்கான கண்ணியத்தையும் மேம்படுத்துவதற்கு ஒரு படியாக இருக்கும்.&rdquo; என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157182/Parents-in-France-will-be-banned-from-sharing-photos-of-their-children-on-social-media.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157182/Parents-in-France-will-be-banned-from-sharing-photos-of-their-children-on-social-media.html</guid>
<description><![CDATA[குழந்தைகளின் தனியுரிமையை காக்கும் பொருட்டு பிரான்ஸ் அரசு முக்கியமான சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளின் ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை அவர்களது பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பகிர்வதை தடுக்க வழி வகுப்பதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைக்கும்&nbsp;வழிவகை செய்துள்ளது.
இந்த மசோதாவை புரூனோ ஸ்டூடெர் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் முன்மொழிந்தார். அதில், &ldquo;பெற்றோருக்கான அதிகாரம் குறித்தும், இளைஞர்கள் உள்ளிட்ட சிறார்களின் ஃபோட்டோ வீடியோவை அவர்களது அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு பெற்றோர்களுக்கு உரிமையில்லை என்பதை உணர்த்துவதற்காகவே இந்த சட்டம் ஏற்படுத்தப்பட இருக்கிறது&rdquo; என்றார். இதனையடுத்து பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஒருமனதாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து எம்.பி புரூனோவின் பேச்சில், &ldquo;13 வயதுடைய சிறுவனிடம் 1,300க்கும் மேலான அவரின் புகைப்படங்கள் இருக்கின்றன. இது மிக எளிதில் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதுப்போன்ற புகைப்படங்கள் ஆபாச இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டும், பள்ளி சூழலில் கொடுமைகளுக்கு ஆளாகவும் செய்கிறது. இதுபோக ஆபாச தளங்களில் இருக்கும் 50 சதவிகிதத்துக்கும் மேலான புகைப்படங்களெல்லாம் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளின் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதாகவே இருக்கின்றன.
பெற்றோருக்கான அதிகாரத்தில் குழந்தைகளின் தனியுரிமையை பாதுகாப்பதை முக்கியமான பொறுப்பாக நிறுவுவதை நோக்கமாக கொள்ளவேண்டும் என்பதே இந்த மசோதாவின் முதல் இரண்டு பிரிவுகளும் கொண்டுள்ளன.&rdquo; என்று தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் நிறுவப்பட்ட குழந்தைகள் உரிமைகளுக்கான பிரிதிநிதி குழுவில் உறுப்பினராகவும் உள்ளார் புரூனோ ஸ்டூடெர்.

பிரான்ஸ் அரசின் இந்த புதிய சட்டத்துக்கு சில நிபுணர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மற்றவர்கள் இது குறித்த விவாதங்களையும் முன் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக பெற்றோர் மற்றும் டிஜிட்டல் கல்வி கண்காணிப்பக நிறுவனத்தின் இயக்குநரும் நிறுவனருமான தாமஸ் ரோஹ்மர், &ldquo;பிரான்ஸ் அரசின் இந்த புதிய சட்டம் போட்டோ உரிமையை பேசுகிறதே தவிர, குழந்தைகளின் கண்ணியத்தை பற்றியல்ல. ஏனெனில் parent influencers ஆக இருக்கக் கூடியவர்கள் குழந்தைகளுக்கு ஊட்டி விடுவதை வைத்து வாழ்க்கையில் சம்பாதித்து வருகிறார்கள். இதுதான் அவமானமான ஒன்று&rdquo; என சாடியிருக்கிறார்.
அதேபோல, உளவியலாளரான வனேசா லாலோ, &ldquo;குழந்தைகளை பயமுறுத்தவும், கேலி செய்யவும் நிகழ்த்தும் செயல்களால் அவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் மீது நம்பிக்கையின்மை உணர்வை ஏற்படுத்தவே வழி வகுக்கும். ஆனால் இந்த சட்டத்தால் குழந்தைகளின் தனியுரிமை பாதுகாப்பதோடு, ஆன்லைனில் அவர்களுக்கான கண்ணியத்தையும் மேம்படுத்துவதற்கு ஒரு படியாக இருக்கும்.&rdquo; என்றார்.]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 18:53:03 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 18:53:10 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இந்திய எல்லைக்குள் மீன் பிடித்ததாக 6 இலங்கை மீனவர்கள் கைது!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157142/6-Sri-Lankan-fishermen-arrested-for-catching-fish-inside-Indian-territory.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/20/800x400/172233.webp" style="width:100%;"></p><p><strong>இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர் மீன் பிடிக்க பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.</strong></p>
<p>தூத்துக்குடி: இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஆதேஸ் என்னும் ரோந்து கப்பலில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த படகை சுற்றி வளைத்து சோதனையிட்டனர். அப்போது அதில், இருந்த 6 இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679286605751.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் மற்றும் படகை இன்று தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடலோர காவல் குழு அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளனர். பின்னர் மேல் விசாரணை செய்த பிறகு அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்க உள்ளனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157142/6-Sri-Lankan-fishermen-arrested-for-catching-fish-inside-Indian-territory.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157142/6-Sri-Lankan-fishermen-arrested-for-catching-fish-inside-Indian-territory.html</guid>
<description><![CDATA[இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர் மீன் பிடிக்க பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி: இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஆதேஸ் என்னும் ரோந்து கப்பலில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த படகை சுற்றி வளைத்து சோதனையிட்டனர். அப்போது அதில், இருந்த 6 இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் மற்றும் படகை இன்று தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடலோர காவல் குழு அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளனர். பின்னர் மேல் விசாரணை செய்த பிறகு அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்க உள்ளனர்.]]></description>
<pubDate>Mon, 20 Mar 2023 10:21:46 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 10:22:05 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>உக்ரைனில் திடீர் விசிட் அடித்த ரஷ்ய அதிபர் புதின்.. எந்த இடம் தெரியுமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157121/Russian-President-Putin-made-a-surprise-trip-to-Ukraine.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/19/800x400/172212.webp" style="width:100%;"></p><p><strong>உக்ரைன் நகருக்குள் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.</strong></p>
<p><strong>ஓராண்டை கடந்து முடியாத போர்!</strong></p>
<p>உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்தது. என்றாலும், இப்போதுவரை இருதரப்பிலும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிதியுதவியும் ஆயுதங்களும் அளித்து வருகின்றன.</p>
<p><strong><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679227713158.png" alt="image" style="width:100%;" /></strong></p>
<p><strong>ஐ.நாவில் தீர்மானம்.. இந்தியா புறக்கணிப்பு</strong></p>
<p>இப்போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக சீனாவும், இந்தியாவும் வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில், `உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்' என்பதை வலியுறுத்தி சமீபத்தில் ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 141 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.</p>
<p><strong>உக்ரைனுக்குள்&nbsp;புதின்.. திடீர் பயணத்தால் பரபரப்பு</strong></p>
<p>போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்குள் நுழைந்திருக்கிறார். உக்ரைனின் மரியுபோல் நகரில் புதின், இன்று திடீர் பயணம் மேற்கொண்டார். மரியுபோல் நகரை ரஷிய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது. தற்போது மரியுபோல் நகர் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த நகருக்கு அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.</p>
<p><strong>புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!</strong></p>
<p>முன்னதாக, &rdquo;ரஷ்ய படைகள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே பொறுப்பு. உக்ரைனில் உள்ள குழந்தைகளை மீட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது&rdquo; என சர்வதேச குற்ற நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும், அதிபர் புதின் மற்றும் ரஷ்ய அதிகாரியான மரியா அலெக்சீயேவ்னா வோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவையும் பிறப்பித்தது.</p>
<p><strong>&rdquo;உங்கள் உத்தரவு எங்களை ஒன்றும் செய்யாது&rdquo; - ரஷ்யா</strong></p>
<p>இதற்கு ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சக பெண் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, &ldquo;சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் ரஷ்யா உறுப்பினராக இல்லை. இந்த அமைப்புடன் ரஷ்யா இணைந்தும் செயல்படவில்லை. அதனால், சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் இருந்து வரும் கைது வாரண்டும் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. அது எங்களை ஒன்றும் செய்யாது&rdquo; எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157121/Russian-President-Putin-made-a-surprise-trip-to-Ukraine.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157121/Russian-President-Putin-made-a-surprise-trip-to-Ukraine.html</guid>
<description><![CDATA[உக்ரைன் நகருக்குள் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஓராண்டை கடந்து முடியாத போர்!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்தது. என்றாலும், இப்போதுவரை இருதரப்பிலும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிதியுதவியும் ஆயுதங்களும் அளித்து வருகின்றன.

ஐ.நாவில் தீர்மானம்.. இந்தியா புறக்கணிப்பு
இப்போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக சீனாவும், இந்தியாவும் வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில், `உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்' என்பதை வலியுறுத்தி சமீபத்தில் ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 141 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
உக்ரைனுக்குள்&nbsp;புதின்.. திடீர் பயணத்தால் பரபரப்பு
போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்குள் நுழைந்திருக்கிறார். உக்ரைனின் மரியுபோல் நகரில் புதின், இன்று திடீர் பயணம் மேற்கொண்டார். மரியுபோல் நகரை ரஷிய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது. தற்போது மரியுபோல் நகர் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த நகருக்கு அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!
முன்னதாக, &rdquo;ரஷ்ய படைகள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே பொறுப்பு. உக்ரைனில் உள்ள குழந்தைகளை மீட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது&rdquo; என சர்வதேச குற்ற நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும், அதிபர் புதின் மற்றும் ரஷ்ய அதிகாரியான மரியா அலெக்சீயேவ்னா வோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவையும் பிறப்பித்தது.
&rdquo;உங்கள் உத்தரவு எங்களை ஒன்றும் செய்யாது&rdquo; - ரஷ்யா
இதற்கு ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சக பெண் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, &ldquo;சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் ரஷ்யா உறுப்பினராக இல்லை. இந்த அமைப்புடன் ரஷ்யா இணைந்தும் செயல்படவில்லை. அதனால், சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் இருந்து வரும் கைது வாரண்டும் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. அது எங்களை ஒன்றும் செய்யாது&rdquo; எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Sun, 19 Mar 2023 20:23:27 IST</pubDate>
<modDate>Mon, 20 Mar 2023 16:45:02 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>வளர்ப்பு பூனைகளுக்கு உணவளிப்பதற்காக தினம் ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்மணி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157111/A-woman-who-probably-only-eats-for-6-cats-a-day-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/19/800x400/172202.webp" style="width:100%;"></p><p><strong>இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வாரத்தில் ஒருவேளை உணவை மட்டும் உட்கொண்டாலும், தாம் வளர்க்கும் பூனைகளைப் பட்டினி கிடக்க விடாமால் வளர்த்து வருகிறார்.</strong></p>
<p>வடக்கு லண்டனைச் சேர்ந்தவர் யாஸ்மென் கப்டன். 46 வயதான இந்தப் பெண்மணி, தன்னுடைய ஆறு பூனைகள் உணவு சாப்பிடுவதற்காக, ஒருவருடமாக இருவேளை உணவைத் தவிர்த்து வருவதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு வரை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த கப்டன், அந்த ஆண்டுக்குப் பிறகு வேலையிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்ற நோய் பாதிப்பிற்குப் பிறகு அந்த வேலையிலிருந்து விலகியுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679220993102.png" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு மெலிதல் நோய் ஆகும். எலும்பின் உறுதித்தன்மை குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. இந்த நோயின் காரணமாக கப்டன், மாதந்தோறும் அரசு வழங்கும் &pound;400 உதவித் தொகை பெறுகிறார். ஆனால், இந்தத் தொகை அவருடைய செலவுக்குப் போதுமானதாக இல்லை. விலைவாசி உயர்வால் இந்த தொகையைக் கொண்டு ஒரு மாதத்தைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலும் அந்த பணத்தைவைத்து 6 பூனைகளை நன்றாக வளர்த்துவருவதாக தெரிவித்துள்ளார்.</p>
<p>இதுகுறித்து அவர், &ldquo;நான் 6 பூனைகளை வளர்த்து வருகிறேன். அவைகளை கடந்த 17 ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். அவைகள் என்னுடைய சிறு குழந்தைகள். அவைகள் என்னிடம் பிரியமாய் இருக்கின்றன. அவற்றை வாங்குவதற்கு நான் நிறைய செலவழித்தேன்(அதாவது, அவர் நல்ல வேலையில் இருந்தபோது இந்த பூனைகளை வாங்கியுள்ளார்). அவைகளை, நான் விடுவதாக இல்லை. தற்போது நான் பெறும் &pound;400, வாடகை மற்றும் இதர செலவுகளுக்குச் செலவழிக்கப்படுகிறது. இதில் &pound;60 பூனைகளின் உணவான பால், பிஸ்கெட்டுக்கும் செலவிடப்படுகிறது. முக்கியமாக, இந்த தொகையில் நான் தொலைபேசி கட்டணம் மட்டும் செலுத்திக் கொள்கிறேன்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679221101837.png" alt="image" style="width:100%;" /></p>
<p>எனது உணவுக்கு என்று செலவு செய்துகொள்வதில்லை. எனது பசியை மறக்கும் விதமாக காலை, மதியம், இரவு ஆகிய வேளைகளில் புதினா கலந்த தேநீர் அருந்துகிறேன். அதேநேரத்தில் வாரத்தில் ஒருவேளை மட்டும் உணவு உண்கிறேன். அப்படியே சாப்பிட்டாலும் காய்கறிகள் நிறைந்த சாலட்டைத்தான் சாப்பிடுகிறேன். என் உணவை, நான் நிறுத்தியதிலிருந்து தற்போது 31 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளேன். 88 கிலோ இருந்த நான், தற்போது 57வாக உள்ளேன். ஆனால், இவை எல்லாம் எனக்குப் பழகிவிட்டது. இவற்றால் நான் தினம் அழுதாலும், மகிழ்ச்சியாகவே இருக்கவே முயலுகிறேன். ஆனாலும், குழந்தைகள் போல் இருக்கும் என் பூனைகள்விட பிரிய மனமில்லை&rdquo; எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157111/A-woman-who-probably-only-eats-for-6-cats-a-day-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157111/A-woman-who-probably-only-eats-for-6-cats-a-day-.html</guid>
<description><![CDATA[இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வாரத்தில் ஒருவேளை உணவை மட்டும் உட்கொண்டாலும், தாம் வளர்க்கும் பூனைகளைப் பட்டினி கிடக்க விடாமால் வளர்த்து வருகிறார்.
வடக்கு லண்டனைச் சேர்ந்தவர் யாஸ்மென் கப்டன். 46 வயதான இந்தப் பெண்மணி, தன்னுடைய ஆறு பூனைகள் உணவு சாப்பிடுவதற்காக, ஒருவருடமாக இருவேளை உணவைத் தவிர்த்து வருவதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு வரை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த கப்டன், அந்த ஆண்டுக்குப் பிறகு வேலையிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்ற நோய் பாதிப்பிற்குப் பிறகு அந்த வேலையிலிருந்து விலகியுள்ளார்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு மெலிதல் நோய் ஆகும். எலும்பின் உறுதித்தன்மை குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. இந்த நோயின் காரணமாக கப்டன், மாதந்தோறும் அரசு வழங்கும் &pound;400 உதவித் தொகை பெறுகிறார். ஆனால், இந்தத் தொகை அவருடைய செலவுக்குப் போதுமானதாக இல்லை. விலைவாசி உயர்வால் இந்த தொகையைக் கொண்டு ஒரு மாதத்தைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலும் அந்த பணத்தைவைத்து 6 பூனைகளை நன்றாக வளர்த்துவருவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், &ldquo;நான் 6 பூனைகளை வளர்த்து வருகிறேன். அவைகளை கடந்த 17 ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். அவைகள் என்னுடைய சிறு குழந்தைகள். அவைகள் என்னிடம் பிரியமாய் இருக்கின்றன. அவற்றை வாங்குவதற்கு நான் நிறைய செலவழித்தேன்(அதாவது, அவர் நல்ல வேலையில் இருந்தபோது இந்த பூனைகளை வாங்கியுள்ளார்). அவைகளை, நான் விடுவதாக இல்லை. தற்போது நான் பெறும் &pound;400, வாடகை மற்றும் இதர செலவுகளுக்குச் செலவழிக்கப்படுகிறது. இதில் &pound;60 பூனைகளின் உணவான பால், பிஸ்கெட்டுக்கும் செலவிடப்படுகிறது. முக்கியமாக, இந்த தொகையில் நான் தொலைபேசி கட்டணம் மட்டும் செலுத்திக் கொள்கிறேன்.

எனது உணவுக்கு என்று செலவு செய்துகொள்வதில்லை. எனது பசியை மறக்கும் விதமாக காலை, மதியம், இரவு ஆகிய வேளைகளில் புதினா கலந்த தேநீர் அருந்துகிறேன். அதேநேரத்தில் வாரத்தில் ஒருவேளை மட்டும் உணவு உண்கிறேன். அப்படியே சாப்பிட்டாலும் காய்கறிகள் நிறைந்த சாலட்டைத்தான் சாப்பிடுகிறேன். என் உணவை, நான் நிறுத்தியதிலிருந்து தற்போது 31 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளேன். 88 கிலோ இருந்த நான், தற்போது 57வாக உள்ளேன். ஆனால், இவை எல்லாம் எனக்குப் பழகிவிட்டது. இவற்றால் நான் தினம் அழுதாலும், மகிழ்ச்சியாகவே இருக்கவே முயலுகிறேன். ஆனாலும், குழந்தைகள் போல் இருக்கும் என் பூனைகள்விட பிரிய மனமில்லை&rdquo; எனத் தெரிவித்துள்ளார்.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Sun, 19 Mar 2023 17:41:04 IST</pubDate>
<modDate>Sun, 19 Mar 2023 19:38:29 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>“துருக்கியில் கட்டடங்கள் இடிந்துவிழ அரசியல்வாதிகளே காரணம்”-விஞ்ஞானிகள் பகீர் குற்றச்சாட்டு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157107/-Politicians-are-responsible-for-the-collapse-of-buildings-in-Turkey-------Scientists-accuse.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/19/800x400/172198.webp" style="width:100%;"></p><p><strong>கடந்த மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கு அரசியல்வாதிகளே காரணம் என விஞ்ஞானி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</strong></p>
<p>துருக்கியில் கடந்த மாதம் பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், ஆண்டக்யா நகரமானது பெரும் அழிவை சந்தித்தது. இதனை துருக்கி அரசின் வான்வழிப் படங்கள் உறுதி செய்தன. அப்போது நிலநடுக்கத்தால் நகரின் மீதமுள்ள 80 சதவீத கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் மதிப்பிட்டனர். இதனையடுத்து பிப்ரவரி 19-ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த மேயர் லுட்ஃபு சாவாஸ், &ldquo;ஆண்டக்யாவில் இடிந்து விழுந்த சுமார் 3,100 கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி 20,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்&rdquo; என தெரிவித்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679217493147.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><span style="color: #ff0000;"><strong>நிலநடுக்கம் தீவிரமானதாக இருந்தது.. எந்த கட்டிடத்தையும் வலுவிழந்ததாக மாற்றும் விதமாக பதிவானது!</strong></span></p>
<p>ஆண்டக்யாவின் ஆசி ஆற்றின் மேற்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி கட்டடங்கள் 20-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை ஆகும். மோசமான வடிவமைப்பு, ஆற்றின் மண்பரப்பில் கட்டப்பட்டது உள்ளிட்ட பல காரணிகளால் தான், நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் மிகவும் பாதிப்படைந்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் போகாசிசி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மற்ற நகரங்களை விட ஆண்டக்யாவில் மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நன்றாக கட்டப்பட்ட கட்டடங்களைக் கூட சேதப்படுத்தும் அளவுக்கு தீவிரமானது என்று தெரிவிக்கப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679217509239.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இருப்பினும் இதுகுறித்து பல நகரங்களில் நிலநடுக்க சேதத்தை ஆய்வு செய்த அப்ளைடு டெக்னாலஜி கவுன்சிலின் திட்ட இயக்குனர் அய்ஸ் ஹோர்டாக்சு பேசுகையில், "கடந்த 1998-ம் ஆண்டு துருக்கியின் நில அதிர்வு குறியீட்டை நவீனமயமாக்குவதற்கும், சீர்திருத்துவதற்கும் ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஆண்டக்யாவின் பல கட்டடங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு முன்பே கட்டப்பட்டன. பாதுகாப்பற்றதாக கருதப்பட்ட சில புதிய கட்டடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவம் தரமற்ற கட்டுமான நடைமுறைகளின் ஆபத்தை கவனத்தில் கொள்ள வேண்டியதை உணர்த்தியுள்ளது&rdquo; என்றார்.</p>
<p><strong><span style="color: #ff0000;">இந்த கட்டடங்கள் விழவே விழாது என விற்பனை செய்யப்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின!</span></strong></p>
<p>கடந்த 2019-ம் ஆண்டில் &ldquo;மிகவும் வலுவானது&rdquo; என ஆரவாரத்துடன் திறக்கப்பட்ட ஒரு குடியிருப்பு வளாகமானது, அதன் கட்டுமானத் தரத்திற்காக மக்களிடையே சந்தைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் அப்போதைய அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதில் ஐந்தில், நான்கு கட்டடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன. முதலாவதாக பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இரண்டு கட்டடங்களும், பின்னர் பிப்ரவரி 20-ஆம் தேதி ஏற்பட்ட சிறிய நிலநடுக்கத்தின்போது இரண்டு கட்டடங்களும் இடிந்து விழுந்தன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679217617935.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>முந்தைய சிறிய நிலநடுக்கங்களால் சேதமடைந்த பல கட்டடங்கள் சரியாக பலப்படுத்தப்படவில்லை. ஆழமற்ற அஸ்திவாரங்கள், தரைத்தள சில்லறை விற்பனை, அதிக அடுக்கு மாடித் திட்டங்கள் உள்ளிட்டவை கட்டடங்களை பாதிப்புக்குள்ளாக்கியது. அத்துடன் வலுவான கட்டடங்களைக் கூட கடுமையாக சேதப்படுத்தும் அளவுக்கு நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679217575460.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆண்டக்யாவில் கி.மு 300-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட பண்டைய வர்த்தக மைய பகுதி அமைந்திருந்தது. இதில் நிரம்பியிருந்த பழமையான மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் ஜெப ஆலயம் ஆகியவை பரவலான அழிவைச் சந்தித்துள்ளன. வரலாற்று கட்டடங்களின் உயரம் குறைவாக இருப்பதால், எப்போதும் வான்வழிப் படங்களின் மூலம் சேதத்தை தெளிவாக அறிய முடியாது. ஆனால், ஆழமான விரிசல்களின் காரணமாக சேதத்தை தாங்கி நிற்கும் கட்டடங்களில் பலவற்றை இடிக்க வேண்டியிருக்கும்.</p>
<p><span style="color: #ff0000;"><strong>மென்மையான மண்ணின் மேற்பரப்பில் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன!</strong></span></p>
<p>இதுகுறித்து கிழக்கு மத்திய தரைக்கடல் பல்கலைக்கழகத்தின் பொறியியல் இணை பேராசிரியர் மெஹ்மெட் செமல் ஜீன்ஸ் பேசுகையில், &ldquo;ஆற்றின் அருகே உள்ள மணல்பரப்பு முழுவதும் வண்டல் வகையைச் சேர்ந்தது. இந்த மென்மையான மண் பரப்பின் மீதே சேதமடைந்த கட்டடங்கள் கட்டியெழுப்பப்பட்டது.&nbsp;மென்மையான மண் நிலநடுக்கத்தால் ஏற்படும் விளைவுகளை அதிகரித்து, பெரிய சேதத்துக்கு வழிவகுத்துள்ளது. ஜூலை 15-ஆம் தேதி பூங்காவிற்கும், ஆற்றுக்கும் இடையில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது உயிர் பிழைத்தவர்களின் தங்கும் கூடாரங்கள் பூங்காவை நிரப்பியுள்ளன. இந்த அழிவானது விஞ்ஞானிகளின் கூற்றுக்கு செவிசாய்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தால் ஆண்டக்யாவுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை ஆய்வு செய்த குழுவில் இடம் பெற்றிருந்தேன்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679217634462.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அப்போது பல கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் கூறியதைக் கருத்தில் கொள்ளவில்லை. அவர்கள் எப்போதுமே அரசியல் ஆதரவை எப்படிப் பெறுவது என்றே யோசித்தனர். குறுகிய காலத்தில் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்காக, மிக மோசமான மண் பரப்பிலும் 10 மாடிக்கும் மேற்பட்ட கட்டடங்களை கட்ட அனுமதித்தனர். இதனால் முன்னரே பாதிக்கப்படக்கூடியவை என்று மதிப்பிடப்பட்ட பல கட்டடங்கள் நில நடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகி உயிரிழப்புகள் ஏற்பட்டன&rdquo; என்றார்.</p>
<p><img src="https://images.newindianexpress.com/uploads/user/imagelibrary/2023/2/9/w900X450/AP23040511122065.jpg?w=400&amp;dpr=2.6" alt="Three ancient cities damaged in Turkey, Syria quake- The New Indian Express" /></p>
<p>துருக்கி அரசியல்வாதிகளின் சுயநலமே, பெரும் உயிரிழப்புக்கு காரணம் எனும் விஞ்ஞானியின் குற்றச்சாட்டு உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இதனால் பிற நாடுகளும் பேரழிவு சமயங்களை எதிர்கொள்ளத் தேவையான காரணிகளை சுயபரிசோதனை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.</p>
<p>- ராஜா</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157107/-Politicians-are-responsible-for-the-collapse-of-buildings-in-Turkey-------Scientists-accuse.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157107/-Politicians-are-responsible-for-the-collapse-of-buildings-in-Turkey-------Scientists-accuse.html</guid>
<description><![CDATA[கடந்த மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கு அரசியல்வாதிகளே காரணம் என விஞ்ஞானி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
துருக்கியில் கடந்த மாதம் பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், ஆண்டக்யா நகரமானது பெரும் அழிவை சந்தித்தது. இதனை துருக்கி அரசின் வான்வழிப் படங்கள் உறுதி செய்தன. அப்போது நிலநடுக்கத்தால் நகரின் மீதமுள்ள 80 சதவீத கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் மதிப்பிட்டனர். இதனையடுத்து பிப்ரவரி 19-ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த மேயர் லுட்ஃபு சாவாஸ், &ldquo;ஆண்டக்யாவில் இடிந்து விழுந்த சுமார் 3,100 கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி 20,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்&rdquo; என தெரிவித்தார்.

நிலநடுக்கம் தீவிரமானதாக இருந்தது.. எந்த கட்டிடத்தையும் வலுவிழந்ததாக மாற்றும் விதமாக பதிவானது!
ஆண்டக்யாவின் ஆசி ஆற்றின் மேற்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி கட்டடங்கள் 20-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை ஆகும். மோசமான வடிவமைப்பு, ஆற்றின் மண்பரப்பில் கட்டப்பட்டது உள்ளிட்ட பல காரணிகளால் தான், நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் மிகவும் பாதிப்படைந்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் போகாசிசி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மற்ற நகரங்களை விட ஆண்டக்யாவில் மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நன்றாக கட்டப்பட்ட கட்டடங்களைக் கூட சேதப்படுத்தும் அளவுக்கு தீவிரமானது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் இதுகுறித்து பல நகரங்களில் நிலநடுக்க சேதத்தை ஆய்வு செய்த அப்ளைடு டெக்னாலஜி கவுன்சிலின் திட்ட இயக்குனர் அய்ஸ் ஹோர்டாக்சு பேசுகையில், "கடந்த 1998-ம் ஆண்டு துருக்கியின் நில அதிர்வு குறியீட்டை நவீனமயமாக்குவதற்கும், சீர்திருத்துவதற்கும் ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஆண்டக்யாவின் பல கட்டடங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு முன்பே கட்டப்பட்டன. பாதுகாப்பற்றதாக கருதப்பட்ட சில புதிய கட்டடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவம் தரமற்ற கட்டுமான நடைமுறைகளின் ஆபத்தை கவனத்தில் கொள்ள வேண்டியதை உணர்த்தியுள்ளது&rdquo; என்றார்.
இந்த கட்டடங்கள் விழவே விழாது என விற்பனை செய்யப்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின!
கடந்த 2019-ம் ஆண்டில் &ldquo;மிகவும் வலுவானது&rdquo; என ஆரவாரத்துடன் திறக்கப்பட்ட ஒரு குடியிருப்பு வளாகமானது, அதன் கட்டுமானத் தரத்திற்காக மக்களிடையே சந்தைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் அப்போதைய அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதில் ஐந்தில், நான்கு கட்டடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன. முதலாவதாக பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இரண்டு கட்டடங்களும், பின்னர் பிப்ரவரி 20-ஆம் தேதி ஏற்பட்ட சிறிய நிலநடுக்கத்தின்போது இரண்டு கட்டடங்களும் இடிந்து விழுந்தன.

முந்தைய சிறிய நிலநடுக்கங்களால் சேதமடைந்த பல கட்டடங்கள் சரியாக பலப்படுத்தப்படவில்லை. ஆழமற்ற அஸ்திவாரங்கள், தரைத்தள சில்லறை விற்பனை, அதிக அடுக்கு மாடித் திட்டங்கள் உள்ளிட்டவை கட்டடங்களை பாதிப்புக்குள்ளாக்கியது. அத்துடன் வலுவான கட்டடங்களைக் கூட கடுமையாக சேதப்படுத்தும் அளவுக்கு நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

ஆண்டக்யாவில் கி.மு 300-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட பண்டைய வர்த்தக மைய பகுதி அமைந்திருந்தது. இதில் நிரம்பியிருந்த பழமையான மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் ஜெப ஆலயம் ஆகியவை பரவலான அழிவைச் சந்தித்துள்ளன. வரலாற்று கட்டடங்களின் உயரம் குறைவாக இருப்பதால், எப்போதும் வான்வழிப் படங்களின் மூலம் சேதத்தை தெளிவாக அறிய முடியாது. ஆனால், ஆழமான விரிசல்களின் காரணமாக சேதத்தை தாங்கி நிற்கும் கட்டடங்களில் பலவற்றை இடிக்க வேண்டியிருக்கும்.
மென்மையான மண்ணின் மேற்பரப்பில் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன!
இதுகுறித்து கிழக்கு மத்திய தரைக்கடல் பல்கலைக்கழகத்தின் பொறியியல் இணை பேராசிரியர் மெஹ்மெட் செமல் ஜீன்ஸ் பேசுகையில், &ldquo;ஆற்றின் அருகே உள்ள மணல்பரப்பு முழுவதும் வண்டல் வகையைச் சேர்ந்தது. இந்த மென்மையான மண் பரப்பின் மீதே சேதமடைந்த கட்டடங்கள் கட்டியெழுப்பப்பட்டது.&nbsp;மென்மையான மண் நிலநடுக்கத்தால் ஏற்படும் விளைவுகளை அதிகரித்து, பெரிய சேதத்துக்கு வழிவகுத்துள்ளது. ஜூலை 15-ஆம் தேதி பூங்காவிற்கும், ஆற்றுக்கும் இடையில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது உயிர் பிழைத்தவர்களின் தங்கும் கூடாரங்கள் பூங்காவை நிரப்பியுள்ளன. இந்த அழிவானது விஞ்ஞானிகளின் கூற்றுக்கு செவிசாய்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தால் ஆண்டக்யாவுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை ஆய்வு செய்த குழுவில் இடம் பெற்றிருந்தேன்.

அப்போது பல கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் கூறியதைக் கருத்தில் கொள்ளவில்லை. அவர்கள் எப்போதுமே அரசியல் ஆதரவை எப்படிப் பெறுவது என்றே யோசித்தனர். குறுகிய காலத்தில் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்காக, மிக மோசமான மண் பரப்பிலும் 10 மாடிக்கும் மேற்பட்ட கட்டடங்களை கட்ட அனுமதித்தனர். இதனால் முன்னரே பாதிக்கப்படக்கூடியவை என்று மதிப்பிடப்பட்ட பல கட்டடங்கள் நில நடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகி உயிரிழப்புகள் ஏற்பட்டன&rdquo; என்றார்.

துருக்கி அரசியல்வாதிகளின் சுயநலமே, பெரும் உயிரிழப்புக்கு காரணம் எனும் விஞ்ஞானியின் குற்றச்சாட்டு உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இதனால் பிற நாடுகளும் பேரழிவு சமயங்களை எதிர்கொள்ளத் தேவையான காரணிகளை சுயபரிசோதனை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
- ராஜா]]></description>
<pubDate>Sun, 19 Mar 2023 14:53:11 IST</pubDate>
<modDate>Sun, 19 Mar 2023 22:56:27 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது - இலங்கை அமைச்சர்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157065/Sri-Lanka-Minister-Douglas-Devananda-talks-about-Indian-Fishermen.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/18/800x400/172156.webp" style="width:100%;"></p><p><strong>இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது என அமைச்சர் டக்ளஸ் யாழ்பாணத்தில் பேட்டியளித்தார்.</strong></p>
<p>இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்&nbsp;இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் வடமராட்சி வடக்கு மீனவர்களுடன் இலங்கை மீன் வளத்துறை அமைச்ச்ர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், மீனவர்களுடைய பிரச்னை குறித்தும் கேட்டு ஆராய்ந்தார்.</p>
<p>பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய&nbsp;அவரிடம் தமிழக மீன்பிடி விசைப்படகுகள் பிடிக்கப்பட்டது தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679135480175.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும், தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து மத்திய அமைச்சர் முருகன், இந்திய வெளி விவகார அமைச்சர் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும்&nbsp;அரசாங்க&nbsp;ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்பதை, இந்திய கடல் எல்லையில் படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தித்தான் இலங்கை மீனவர்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.</p>
<p>அப்போது இந்திய ஊடகவியலாளர்களும், இலங்கை ஊடகவியலாளர்களும் நேரில் வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளை பார்த்துவிட்டு செல்லட்டும். அப்போது தான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157065/Sri-Lanka-Minister-Douglas-Devananda-talks-about-Indian-Fishermen.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157065/Sri-Lanka-Minister-Douglas-Devananda-talks-about-Indian-Fishermen.html</guid>
<description><![CDATA[இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது என அமைச்சர் டக்ளஸ் யாழ்பாணத்தில் பேட்டியளித்தார்.
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்&nbsp;இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் வடமராட்சி வடக்கு மீனவர்களுடன் இலங்கை மீன் வளத்துறை அமைச்ச்ர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், மீனவர்களுடைய பிரச்னை குறித்தும் கேட்டு ஆராய்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய&nbsp;அவரிடம் தமிழக மீன்பிடி விசைப்படகுகள் பிடிக்கப்பட்டது தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்தார்.

மேலும், தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து மத்திய அமைச்சர் முருகன், இந்திய வெளி விவகார அமைச்சர் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும்&nbsp;அரசாங்க&nbsp;ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்பதை, இந்திய கடல் எல்லையில் படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தித்தான் இலங்கை மீனவர்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.
அப்போது இந்திய ஊடகவியலாளர்களும், இலங்கை ஊடகவியலாளர்களும் நேரில் வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளை பார்த்துவிட்டு செல்லட்டும். அப்போது தான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.]]></description>
<pubDate>Sat, 18 Mar 2023 16:11:20 IST</pubDate>
<modDate>Sat, 18 Mar 2023 16:11:58 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>'சிஸ்டர் சிட்டி' பேரில் அமெரிக்காவுக்கே விபூதி அடித்த நித்யானந்தா.. நடந்தது என்ன தெரியுமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157044/self-proclaimed-godman-Nithyananda-s--fake-country--Kailasa-conned-30-US-cities.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/18/800x400/172135.webp" style="width:100%;"></p><p><strong>பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா தனக்கென கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்த பிறகும் கிசுகிசுக்களும், பரபரப்புகளுக்கும் பஞ்சமே இல்லாமல்தான் இருக்கிறார்.</strong></p>
<p>ஆசிரமம் நடத்தி பாலியல் புகாரில் சிக்கி சிறைவாசம் பெற்ற நித்யானந்தா, வெளியே வந்த பிறகு இந்தியாவை விட்டு தப்பியோடி, இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக சொல்லிக் கொண்டு, அதற்கான தனிக்கொடி மற்றும் நாணயங்களை அறிவித்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பினார்.</p>
<p>இதற்கடுத்தபடியாக எங்கே இருக்கிறது என்று கூகுள் மேப்பால் கூட கண்டுபிடிக்க முடியாத, வெளியுலகுக்கு ஒரு கற்பனை நாடாக இருக்கும் கைலாசாவுக்கு அங்கீகாரம் பெறும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நெவார்க் நகரத்துடன் ஒரு சிஸ்டர் சிட்டி என்ற ஒப்பந்தத்தையும் போட்டிருந்தார் நித்யானந்தா.</p>
<p>இந்த செய்தி உலகளவில் பெரும் பேசுபொருளான நிலையில், அண்மையில் ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா தரப்பிலிருந்து நித்யானந்தாவின் சீடர்கள் சிலர் பங்கேற்று தங்களது நாட்டுக்கும், சுயபாணி கடவுளான நித்யானந்தாவுக்கு பாதுகாப்பும் கேட்டு வலியுறுத்தினார்களாம்.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="en" dir="ltr"><a href="https://t.co/Sz0CPPgj7p">pic.twitter.com/Sz0CPPgj7p</a></p>
&mdash; KAILASA's SPH Nithyananda (@SriNithyananda) <a href="https://twitter.com/SriNithyananda/status/1630601662028034049?ref_src=twsrc%5Etfw">February 28, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>ஆனால் கற்பனையான தேசத்துக்கு இந்த அங்கீகாரத்தை கொடுக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு தெரிவித்திருக்கிறது. இதனிடையே ஐ.நா கூட்டத்தின் பங்கேற்றதை வைத்து, கைலாசாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகவே நித்யானந்தாவின் சீடர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கைலாசாவின் பக்கம் கவனத்தை திருப்ப முற்பட்டனர்.</p>
<p>ஆனால் கைலாசா உடனான தனது சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தை நியூயார்க்கின் நெவார்க் நகர நிர்வாகம் ரத்து செய்து, நித்யானந்தா தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இது குறித்து பேசியுள்ள நெவார்க் நகர தகவல்துறை செயலாளர் சூசன் கரோஃபலோ, &ldquo;இப்போதுதான் நித்யானந்தாவின் கைலாசாவை பற்றி அறிந்தோம். இதனால் நியூயார்க் கவுன்சில் இதன் மீது நடவடிக்கை எடுத்து சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது&rdquo; என்றிருக்கிறார்.</p>
<p>நெவார்க் சிட்டியுடனான ஒப்பந்தத்தை வைத்து அமெரிக்காவே தங்களை அங்கீகரித்துவிட்டதாக நித்யானந்தா தரப்பினர் சொல்லிக் கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கையை நியூயார்க் கவுன்சில் எடுத்திருக்கிறது.</p>
<p>ஆனால் தற்போது வெளியாகியிருக்கக் கூடிய தகவல்தான் பெரும் பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது எனலாம். அதாவது அமெரிகாவின் நெவார்க்கில் மட்டுமல்லாமல் வர்ஜீனியா, ஃப்ளோரிடா, ஓஹியோ, ரிக்மண்ட் என 30 நகரங்களுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் நித்யானந்தாவின் கைலாசா கையெழுத்திட்டுள்ளதாக அதன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.</p>
<p><img src="https://www.24-7pressrelease.com/assets/attachments/049/press_release_distribution_0497534_186903.jpeg" alt="The United States of America signs bilateral agreement with United States  of KAILASA" /></p>
<p>அதேவேளையில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களிடையே சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் கைலாசா கையெழுத்திட்டதை பிரபல செய்தி நிறுவனமான ஃபாக்ஸ்-ம் இதனை உறுதிபடுத்தி செய்தி வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து வடக்கு கரோனினாவைச் சேர்ந்த நிர்வாகி பேசுகையில், &ldquo;கைலாசாவுடனான கையெழுத்து ஒப்பந்தமே இல்லை. அது அவர்களது கோரிக்கைக்கான பதில் மட்டுமே. அவர்களின் பின்னணியை சரிபார்க்காததுதான் தவறு&rdquo; என்றிருக்கிறாராம்.</p>
<p>அமெரிக்காவில் உள்ள சமூகங்களும், மற்ற நாடுகளில் உள்ள சமூகங்களும் பல்வேறு கலாசாரங்களை அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டதே இந்த சிஸ்டர் சிட்டி ஒப்பந்த முறை. இதில்தான் நித்யானந்தாவும் அவரது சீடர்களும் புகுந்து விளையாடி அமெரிக்க நகரங்களுக்கே விபூதி அடித்திருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157044/self-proclaimed-godman-Nithyananda-s--fake-country--Kailasa-conned-30-US-cities.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157044/self-proclaimed-godman-Nithyananda-s--fake-country--Kailasa-conned-30-US-cities.html</guid>
<description><![CDATA[பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா தனக்கென கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்த பிறகும் கிசுகிசுக்களும், பரபரப்புகளுக்கும் பஞ்சமே இல்லாமல்தான் இருக்கிறார்.
ஆசிரமம் நடத்தி பாலியல் புகாரில் சிக்கி சிறைவாசம் பெற்ற நித்யானந்தா, வெளியே வந்த பிறகு இந்தியாவை விட்டு தப்பியோடி, இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக சொல்லிக் கொண்டு, அதற்கான தனிக்கொடி மற்றும் நாணயங்களை அறிவித்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பினார்.
இதற்கடுத்தபடியாக எங்கே இருக்கிறது என்று கூகுள் மேப்பால் கூட கண்டுபிடிக்க முடியாத, வெளியுலகுக்கு ஒரு கற்பனை நாடாக இருக்கும் கைலாசாவுக்கு அங்கீகாரம் பெறும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நெவார்க் நகரத்துடன் ஒரு சிஸ்டர் சிட்டி என்ற ஒப்பந்தத்தையும் போட்டிருந்தார் நித்யானந்தா.
இந்த செய்தி உலகளவில் பெரும் பேசுபொருளான நிலையில், அண்மையில் ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா தரப்பிலிருந்து நித்யானந்தாவின் சீடர்கள் சிலர் பங்கேற்று தங்களது நாட்டுக்கும், சுயபாணி கடவுளான நித்யானந்தாவுக்கு பாதுகாப்பும் கேட்டு வலியுறுத்தினார்களாம்.

pic.twitter.com/Sz0CPPgj7p
&mdash; KAILASA's SPH Nithyananda (@SriNithyananda) February 28, 2023



ஆனால் கற்பனையான தேசத்துக்கு இந்த அங்கீகாரத்தை கொடுக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு தெரிவித்திருக்கிறது. இதனிடையே ஐ.நா கூட்டத்தின் பங்கேற்றதை வைத்து, கைலாசாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகவே நித்யானந்தாவின் சீடர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கைலாசாவின் பக்கம் கவனத்தை திருப்ப முற்பட்டனர்.
ஆனால் கைலாசா உடனான தனது சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தை நியூயார்க்கின் நெவார்க் நகர நிர்வாகம் ரத்து செய்து, நித்யானந்தா தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இது குறித்து பேசியுள்ள நெவார்க் நகர தகவல்துறை செயலாளர் சூசன் கரோஃபலோ, &ldquo;இப்போதுதான் நித்யானந்தாவின் கைலாசாவை பற்றி அறிந்தோம். இதனால் நியூயார்க் கவுன்சில் இதன் மீது நடவடிக்கை எடுத்து சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது&rdquo; என்றிருக்கிறார்.
நெவார்க் சிட்டியுடனான ஒப்பந்தத்தை வைத்து அமெரிக்காவே தங்களை அங்கீகரித்துவிட்டதாக நித்யானந்தா தரப்பினர் சொல்லிக் கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கையை நியூயார்க் கவுன்சில் எடுத்திருக்கிறது.
ஆனால் தற்போது வெளியாகியிருக்கக் கூடிய தகவல்தான் பெரும் பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது எனலாம். அதாவது அமெரிகாவின் நெவார்க்கில் மட்டுமல்லாமல் வர்ஜீனியா, ஃப்ளோரிடா, ஓஹியோ, ரிக்மண்ட் என 30 நகரங்களுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் நித்யானந்தாவின் கைலாசா கையெழுத்திட்டுள்ளதாக அதன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

அதேவேளையில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களிடையே சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் கைலாசா கையெழுத்திட்டதை பிரபல செய்தி நிறுவனமான ஃபாக்ஸ்-ம் இதனை உறுதிபடுத்தி செய்தி வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து வடக்கு கரோனினாவைச் சேர்ந்த நிர்வாகி பேசுகையில், &ldquo;கைலாசாவுடனான கையெழுத்து ஒப்பந்தமே இல்லை. அது அவர்களது கோரிக்கைக்கான பதில் மட்டுமே. அவர்களின் பின்னணியை சரிபார்க்காததுதான் தவறு&rdquo; என்றிருக்கிறாராம்.
அமெரிக்காவில் உள்ள சமூகங்களும், மற்ற நாடுகளில் உள்ள சமூகங்களும் பல்வேறு கலாசாரங்களை அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டதே இந்த சிஸ்டர் சிட்டி ஒப்பந்த முறை. இதில்தான் நித்யானந்தாவும் அவரது சீடர்களும் புகுந்து விளையாடி அமெரிக்க நகரங்களுக்கே விபூதி அடித்திருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.]]></description>
<pubDate>Sat, 18 Mar 2023 12:05:52 IST</pubDate>
<modDate>Sat, 18 Mar 2023 14:29:33 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஆராய்ச்சிக்காக உறுப்புகள் திருட்டா.? 48 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு மகனின் உடலை பெற்ற தாய்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157030/A-woman-gave-birth-to-a-son-who-died-a-week-after-birth--after-48-years-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/17/800x400/172121.webp" style="width:100%;"></p><p><strong>ஸ்காட்லாந்தில், தன் இறந்த குழந்தையின் உடலை வாங்குவதற்கு ஒரு பெண் 48 வருடங்கள் போராடியிருப்பது உலகில் பேசுபொருளாகி இருக்கிறது.</strong></p>
<p>ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவைச் சேர்ந்தவர் லிடியா ரீட். தற்போது 74 வயதாகும் இந்தப் பெண்மணி, கிட்டத்தட்ட 48 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறந்துபோன தன் மகனின் உடல் பாகங்களைப் பெற்றுள்ளார். லிடியா ரீட்டிற்கு, கடந்த 1975ஆம் ஆண்டு கேரி (Gary) என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இக்குழந்தை பிறந்த அடுத்த ஒரு வாரத்திலேயே ரீசஸ் (Rhesus) என்ற நோயால் உயிரிழந்தது. ரீசஸ் என்பது கர்ப்பிணியின் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள், அவருடைய குழந்தையின் ரத்த அணுக்களை அழிக்கும் நோயாகும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679069743659.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த சூழலில், லிடியா ரீட், இறந்த தனது மகனின் உடலைப் பார்க்க வேண்டுமென மருத்துவமனையில் கேட்டிருக்கிறார். அப்போது, அவரிடம் லிடியாவின் குழந்தைக்கு பதிலாக&nbsp;வேறொரு குழந்தை காட்டப்பட்டிருக்கிறது. அது தனது குழந்தை இல்லை என்பதை லிடியா அறிந்துகொண்ட போதிலும், அவருடைய விருப்பமில்லாமலேயே&nbsp;அவர் பெற்றெடுத்த குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. தவிர, அவருடைய மகனின் உடல் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக அகற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, அந்த மருத்துவமனையே லிடியாவின் மகனின் உடலை இறுதிச் சடங்கு செய்திருக்கிறது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என மனமுடைந்த லிடியா, இந்த விஷயத்தைச் சட்டம்&nbsp;மூலமாகக் கையாள நினைத்துள்ளார்.</p>
<p>அதற்காக 48 ஆண்டுகள் போராடியிருக்கிறார். தொடர்ந்து, மருத்துவமனையால் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு நீதி கேட்டு எல்லா தரப்பிலும் குரல் கொடுத்திருக்கிறார். அதன் விளைவு, 42 ஆண்டுகள் கழித்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது மகன் புதைக்கப்பட்ட சவப்பெட்டியைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதில் அவரது குழந்தை இருந்ததற்கான எந்தவித தடயங்களும் (உடல் உறுப்புகளும்) இல்லை. அதன்பின் நடத்திய விசாரணையில், அவரது மகனின் உடல் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக எடின்பர்க் ராயல் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது&nbsp;தெரிய வந்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679069805999.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த விசாரணையின்போது 1970 முதல் 2000 வரை ஸ்காட்லாந்து மருத்துவமனைகளில் சுமார் 6,000 உறுப்புகள் மற்றும் திசுக்கள் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அக்குழந்தையின் உறுப்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை தாயிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எடின்பரோவில் உள்ள வெஸ்டர்ன் ஜெனரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லிடியா, &rdquo;தன் மகனின் பிற உடல் உறுப்புகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை&rdquo; என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும் அவர், &ldquo;எனது மகனைத் திரும்பப் பெற நான் ஆசைப்பட்டேன். அது, இப்போது நடந்துள்ளது. இந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இப்போது நான் இறப்பதற்கு முன்பு அவனை அடக்கம் செய்ய முடியும். இதன்மூலம் நான் மிகவும் நிம்மதியாக இருப்பதாக உணர்கிறேன்&rdquo; எனத் தெரிவித்துள்ளார். தன் மகனின் உடலை நாளை, இறுதிச் சடங்கு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679069881180.png" alt="image" style="width:100%;" /></p>
<p>ஒரே வாரத்தில் இறந்த குழந்தையின் உடலை, 48 ஆண்டுகள் கழித்து அந்த தாய் பெற்றிருப்பது உலகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157030/A-woman-gave-birth-to-a-son-who-died-a-week-after-birth--after-48-years-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157030/A-woman-gave-birth-to-a-son-who-died-a-week-after-birth--after-48-years-.html</guid>
<description><![CDATA[ஸ்காட்லாந்தில், தன் இறந்த குழந்தையின் உடலை வாங்குவதற்கு ஒரு பெண் 48 வருடங்கள் போராடியிருப்பது உலகில் பேசுபொருளாகி இருக்கிறது.
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவைச் சேர்ந்தவர் லிடியா ரீட். தற்போது 74 வயதாகும் இந்தப் பெண்மணி, கிட்டத்தட்ட 48 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறந்துபோன தன் மகனின் உடல் பாகங்களைப் பெற்றுள்ளார். லிடியா ரீட்டிற்கு, கடந்த 1975ஆம் ஆண்டு கேரி (Gary) என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இக்குழந்தை பிறந்த அடுத்த ஒரு வாரத்திலேயே ரீசஸ் (Rhesus) என்ற நோயால் உயிரிழந்தது. ரீசஸ் என்பது கர்ப்பிணியின் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள், அவருடைய குழந்தையின் ரத்த அணுக்களை அழிக்கும் நோயாகும்.

இந்த சூழலில், லிடியா ரீட், இறந்த தனது மகனின் உடலைப் பார்க்க வேண்டுமென மருத்துவமனையில் கேட்டிருக்கிறார். அப்போது, அவரிடம் லிடியாவின் குழந்தைக்கு பதிலாக&nbsp;வேறொரு குழந்தை காட்டப்பட்டிருக்கிறது. அது தனது குழந்தை இல்லை என்பதை லிடியா அறிந்துகொண்ட போதிலும், அவருடைய விருப்பமில்லாமலேயே&nbsp;அவர் பெற்றெடுத்த குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. தவிர, அவருடைய மகனின் உடல் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக அகற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, அந்த மருத்துவமனையே லிடியாவின் மகனின் உடலை இறுதிச் சடங்கு செய்திருக்கிறது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என மனமுடைந்த லிடியா, இந்த விஷயத்தைச் சட்டம்&nbsp;மூலமாகக் கையாள நினைத்துள்ளார்.
அதற்காக 48 ஆண்டுகள் போராடியிருக்கிறார். தொடர்ந்து, மருத்துவமனையால் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு நீதி கேட்டு எல்லா தரப்பிலும் குரல் கொடுத்திருக்கிறார். அதன் விளைவு, 42 ஆண்டுகள் கழித்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது மகன் புதைக்கப்பட்ட சவப்பெட்டியைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதில் அவரது குழந்தை இருந்ததற்கான எந்தவித தடயங்களும் (உடல் உறுப்புகளும்) இல்லை. அதன்பின் நடத்திய விசாரணையில், அவரது மகனின் உடல் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக எடின்பர்க் ராயல் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது&nbsp;தெரிய வந்துள்ளது.

இந்த விசாரணையின்போது 1970 முதல் 2000 வரை ஸ்காட்லாந்து மருத்துவமனைகளில் சுமார் 6,000 உறுப்புகள் மற்றும் திசுக்கள் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அக்குழந்தையின் உறுப்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை தாயிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எடின்பரோவில் உள்ள வெஸ்டர்ன் ஜெனரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லிடியா, &rdquo;தன் மகனின் பிற உடல் உறுப்புகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை&rdquo; என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், &ldquo;எனது மகனைத் திரும்பப் பெற நான் ஆசைப்பட்டேன். அது, இப்போது நடந்துள்ளது. இந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இப்போது நான் இறப்பதற்கு முன்பு அவனை அடக்கம் செய்ய முடியும். இதன்மூலம் நான் மிகவும் நிம்மதியாக இருப்பதாக உணர்கிறேன்&rdquo; எனத் தெரிவித்துள்ளார். தன் மகனின் உடலை நாளை, இறுதிச் சடங்கு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே வாரத்தில் இறந்த குழந்தையின் உடலை, 48 ஆண்டுகள் கழித்து அந்த தாய் பெற்றிருப்பது உலகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Fri, 17 Mar 2023 22:06:09 IST</pubDate>
<modDate>Sun, 19 Mar 2023 20:04:46 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>திவாலான சிலிக்கான் வேலி வங்கி... ஹவாய் தீவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் சி.இ.ஓ.</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157021/Bankrupt-Silicon-Valley-Bank----ex-CEO-who-fled-to-Hawaii.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/17/800x400/172112.webp" style="width:100%;"></p><p><strong>அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி, மூடப்பட்டிருக்கும் நிலையில், அந்த வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.</strong></p>
<p>அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கிக்கு (Silicon Valley Bank) ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் திவாலானதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டது. அதற்கு அடுத்த சில நாட்களில் &lsquo;சிக்னேச்சர்&rsquo; வங்கி மூடப்பட்டது. தற்போது &lsquo;பர்ஸ்ட் ரிபப்ளிக்&rsquo; வங்கியும் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679057624460.png" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த ஒரு வாரத்தில் மூன்று பெரிய வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அமெரிக்க வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருவதால், கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை அமெரிக்கா எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகளை அமெரிக்க மத்திய டெபாசிட் காப்பீடு நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.</p>
<p>அதேநேரத்தில், சிலிகான் வேலி வங்கியில் டெபாசிட் செய்திருந்த தொகை முழுவதற்கும் அமெரிக்க அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும் விரைவில் டெபாசிட்தாரர்களுக்கு பணம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதிஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மேலும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வர்த்தக அமைப்பை மாற்றும் முதல் பணியாக சிலிக்கான் வேலி வங்கியின் சி.இ.ஓவாக டிம் மயோபோல்ஸ் (Tim Mayopoulos) என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆறு வருடங்களுக்கு சிலிக்கான் வேலி வங்கியின் சிஇஓ ஆக பதவியில் இருப்பார் என்றும் அவர் இந்த வங்கியை வழிநடத்துவார் என்றும் கூறப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679057636377.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த வங்கியின் முன்னாள் சி.இ.ஓ.வான கிரேக் பெக்கர், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலிக்கான் வேலி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கிரெக் பெக்கர், தன் மனைவி மர்லின் பாட்டிஸ்டாவுன் ஹவாய் தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், இதற்காக அவர்கள் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து புறப்பட்ட விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ததாகவும், அதற்குரிய படங்கள் வெளியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஹவாய் தீவில் அவருக்கு 3.1 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடிக்கும் மேல்) மதிப்பில் ஆடம்பர பங்களா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679057675115.png" alt="image" style="width:100%;" /></p>
<p>முன்னதாக கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் வங்கியின் பங்குகளில் 30 மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான விசாரணையை அவர் விரைவில் எதிர்கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது. சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி மூடப்பட்டிருக்கும் நிலையிலும், இவ்விஷயம் அமெரிக்க பொருளாதாரச் சந்தையில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், முன்னாள் சி.இ.ஓ. கிரேக் பெக்கர், தப்பிச் சென்றிருப்பது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>-&nbsp;<strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157021/Bankrupt-Silicon-Valley-Bank----ex-CEO-who-fled-to-Hawaii.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157021/Bankrupt-Silicon-Valley-Bank----ex-CEO-who-fled-to-Hawaii.html</guid>
<description><![CDATA[அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி, மூடப்பட்டிருக்கும் நிலையில், அந்த வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கிக்கு (Silicon Valley Bank) ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் திவாலானதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டது. அதற்கு அடுத்த சில நாட்களில் &lsquo;சிக்னேச்சர்&rsquo; வங்கி மூடப்பட்டது. தற்போது &lsquo;பர்ஸ்ட் ரிபப்ளிக்&rsquo; வங்கியும் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மூன்று பெரிய வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அமெரிக்க வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருவதால், கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை அமெரிக்கா எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகளை அமெரிக்க மத்திய டெபாசிட் காப்பீடு நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
அதேநேரத்தில், சிலிகான் வேலி வங்கியில் டெபாசிட் செய்திருந்த தொகை முழுவதற்கும் அமெரிக்க அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும் விரைவில் டெபாசிட்தாரர்களுக்கு பணம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதிஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மேலும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வர்த்தக அமைப்பை மாற்றும் முதல் பணியாக சிலிக்கான் வேலி வங்கியின் சி.இ.ஓவாக டிம் மயோபோல்ஸ் (Tim Mayopoulos) என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆறு வருடங்களுக்கு சிலிக்கான் வேலி வங்கியின் சிஇஓ ஆக பதவியில் இருப்பார் என்றும் அவர் இந்த வங்கியை வழிநடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த வங்கியின் முன்னாள் சி.இ.ஓ.வான கிரேக் பெக்கர், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலிக்கான் வேலி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கிரெக் பெக்கர், தன் மனைவி மர்லின் பாட்டிஸ்டாவுன் ஹவாய் தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், இதற்காக அவர்கள் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து புறப்பட்ட விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ததாகவும், அதற்குரிய படங்கள் வெளியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஹவாய் தீவில் அவருக்கு 3.1 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடிக்கும் மேல்) மதிப்பில் ஆடம்பர பங்களா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முன்னதாக கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் வங்கியின் பங்குகளில் 30 மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான விசாரணையை அவர் விரைவில் எதிர்கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது. சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி மூடப்பட்டிருக்கும் நிலையிலும், இவ்விஷயம் அமெரிக்க பொருளாதாரச் சந்தையில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், முன்னாள் சி.இ.ஓ. கிரேக் பெக்கர், தப்பிச் சென்றிருப்பது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-&nbsp;- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Fri, 17 Mar 2023 18:31:12 IST</pubDate>
<modDate>Tue, 21 Mar 2023 14:58:15 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கோபத்தால் வந்த அதிர்ஷ்டம்... ஆஸ்திரேலிய தம்பதிக்கு லாட்டரியில் 2 முறை பரிசு!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157012/Lucky-from-anger---Australian-couple-wins-2-times-in-lottery.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/17/800x400/172103.webp" style="width:100%;"></p><p><strong>ஆஸ்திரேலியா தம்பதியினர் வாங்கிய இரண்டு லாட்டரியில் இருந்து ரூ. 16 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.</strong></p>
<p>ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள், 3 தலைமுறைகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகின்றனர். ஆனால், பரிசுத்தொகை விழுந்ததில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை பெரிய பரிசுத் தொகை விழுந்திருக்கிறது. இந்த சுவையான சம்பவம் குறித்து அறிவோம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679050389982.png" alt="image" style="width:100%;" /></p>
<p>மனைவியின் விருப்பப்படியே, கணவர் லாட்டரி வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதாவது, மனைவி சொல்லும் ராசியான ஓர் எண்ணின் அடிப்படையிலேயே லாட்டரிச் சீட்டை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், முதல் வாரம் மனைவியின் பேச்சைக் கேட்காமல், புதிதாக ஒரு எண்ணில் லாட்டரியை அந்த கணவர் வாங்கியுள்ளார். இதையறிந்த அவருடைய மனைவி, கணவர் மீது மிகுந்த கோபம் கொண்டிருக்கிறார். மனைவியின் கோபத்தை தணிப்பதற்காக, அவர் சொன்ன அதே எண்ணில் மறு வாரம் இரண்டு லாட்டரிகளை வாங்கியுள்ளார்.</p>
<p>ஒன்று மனைவிக்காகவும், மற்றொன்று தனக்காகவும் என இரண்டு லாட்டரிகளை வாங்கியுள்ளார். அப்படி அவர் வாங்கிய சமயத்தில்தான் மொத்தமாக இரண்டு ஜாக்பாட் அடித்து அவர்களது வாழ்க்கையை திருப்பிப் போட்டுள்ளது. அதன்படி, இரண்டு லாட்டரி சீட்டுகளுக்கும் பரிசுத் தொகை விழுந்துள்ளது. இது, மொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் ஆகும் எனச் சொல்லப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679050465160.png" alt="image" style="width:100%;" /></p>
<p>&rdquo;என் மனைவி கடந்த 30 ஆண்டுகளாக இதே எண்ணில்தான் லாட்டரி விளையாடி வருவதாகவும், இந்த பெருந்தொகையை வென்றதற்கு அவருடைய கோபம்தான் காரணம்&rdquo; எனவும் கணவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த ஜாக்பாட்டை வென்ற தம்பதியினர் எல்லையில்லாத மகிழ்ச்சியை அடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய அவர்கள், &rdquo;வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் எங்களின் கனவு நிஜமாகும் என்று நினைத்தோம். அது இப்போது நிறைவேறி உள்ளது. 30 ஆண்டுகளாக ஒரே எண்ணில்தான் நாங்கள் பந்தயத்தைக் கட்டி வந்தோம். அதற்கு இப்போதுதான் வெற்றி கிடைத்துள்ளது. இந்தப் பரிசை எங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். இந்த பணத்தை வைத்து எனது மகளுக்கு வீடு வாங்க உள்ளோம். பேரன், பேத்திகளின் எதிர்காலத் தேவைகளுக்கு உபயோகிக்க உள்ளோம். நாடு முழுவதும் பயணம் செய்ய உள்ளோம்&rdquo; எனத் தெரிவித்துள்ளனர்.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157012/Lucky-from-anger---Australian-couple-wins-2-times-in-lottery.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157012/Lucky-from-anger---Australian-couple-wins-2-times-in-lottery.html</guid>
<description><![CDATA[ஆஸ்திரேலியா தம்பதியினர் வாங்கிய இரண்டு லாட்டரியில் இருந்து ரூ. 16 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள், 3 தலைமுறைகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகின்றனர். ஆனால், பரிசுத்தொகை விழுந்ததில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை பெரிய பரிசுத் தொகை விழுந்திருக்கிறது. இந்த சுவையான சம்பவம் குறித்து அறிவோம்.

மனைவியின் விருப்பப்படியே, கணவர் லாட்டரி வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதாவது, மனைவி சொல்லும் ராசியான ஓர் எண்ணின் அடிப்படையிலேயே லாட்டரிச் சீட்டை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், முதல் வாரம் மனைவியின் பேச்சைக் கேட்காமல், புதிதாக ஒரு எண்ணில் லாட்டரியை அந்த கணவர் வாங்கியுள்ளார். இதையறிந்த அவருடைய மனைவி, கணவர் மீது மிகுந்த கோபம் கொண்டிருக்கிறார். மனைவியின் கோபத்தை தணிப்பதற்காக, அவர் சொன்ன அதே எண்ணில் மறு வாரம் இரண்டு லாட்டரிகளை வாங்கியுள்ளார்.
ஒன்று மனைவிக்காகவும், மற்றொன்று தனக்காகவும் என இரண்டு லாட்டரிகளை வாங்கியுள்ளார். அப்படி அவர் வாங்கிய சமயத்தில்தான் மொத்தமாக இரண்டு ஜாக்பாட் அடித்து அவர்களது வாழ்க்கையை திருப்பிப் போட்டுள்ளது. அதன்படி, இரண்டு லாட்டரி சீட்டுகளுக்கும் பரிசுத் தொகை விழுந்துள்ளது. இது, மொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் ஆகும் எனச் சொல்லப்படுகிறது.

&rdquo;என் மனைவி கடந்த 30 ஆண்டுகளாக இதே எண்ணில்தான் லாட்டரி விளையாடி வருவதாகவும், இந்த பெருந்தொகையை வென்றதற்கு அவருடைய கோபம்தான் காரணம்&rdquo; எனவும் கணவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஜாக்பாட்டை வென்ற தம்பதியினர் எல்லையில்லாத மகிழ்ச்சியை அடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய அவர்கள், &rdquo;வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் எங்களின் கனவு நிஜமாகும் என்று நினைத்தோம். அது இப்போது நிறைவேறி உள்ளது. 30 ஆண்டுகளாக ஒரே எண்ணில்தான் நாங்கள் பந்தயத்தைக் கட்டி வந்தோம். அதற்கு இப்போதுதான் வெற்றி கிடைத்துள்ளது. இந்தப் பரிசை எங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். இந்த பணத்தை வைத்து எனது மகளுக்கு வீடு வாங்க உள்ளோம். பேரன், பேத்திகளின் எதிர்காலத் தேவைகளுக்கு உபயோகிக்க உள்ளோம். நாடு முழுவதும் பயணம் செய்ய உள்ளோம்&rdquo; எனத் தெரிவித்துள்ளனர்.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Fri, 17 Mar 2023 16:44:47 IST</pubDate>
<modDate>Fri, 24 Mar 2023 15:26:41 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்த கொடூரன் - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157009/The-person-who-cut-the-woman-s-heart-and-cooked-it-for-relatives-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/17/800x400/172100.webp" style="width:100%;"></p><p><strong>அமெரிக்காவில் பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துச் சென்று உறவினர்களுக்கு சமைத்துக் கொடுத்த நபருக்கு&nbsp; 5 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</strong></p>
<p>அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன்.&nbsp;போதைப்பொருள் வழக்கில் சிக்கி அதற்காக 20 வருடங்கள் சிறை தண்டனையை பெற்றுள்ளார். தண்டனை காலத்தில் வெறும் 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2021ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட லாரன்ஸ், தன்னுடைய அத்தை, மாமா மற்றும் அவர்களுடைய குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையான ஒரு மாதத்தில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் (41) என்ற பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துள்ளார். பின்னர், அதனை தனது வீட்டிற்குக் கொண்டு சென்று உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679047913742.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அதன்பின்னர் அந்த உணவை, தனது வீட்டில் இருந்த மாமா லியோன் பை, அத்தை டெல்சி பை, அவர்களுடைய குழந்தை&nbsp;<span>கேயோஸ் யேட்ஸ் ஆகியோருக்குப்</span>&nbsp;பரிமாறியுள்ளார். ஆனால், அவர்கள் சாப்பிட மறுத்ததுடன், இந்த உணவால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், லாரன்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த லாரன்ஸ், அவர்களைக் கொலைவெறியொடு தாக்கியுள்ளார். இதில் <span>மாமா&nbsp;</span><span>லியோன் பை மற்றும் அவரது&nbsp;குழந்தை&nbsp;கேயோஸ் யேட்ஸ்&nbsp;</span>உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அவரது அத்தை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் லாரன்ஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்றது என்றாலும், இவ்வழக்கு விசாரணையில், தற்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி,<span>&nbsp;கிரேடி கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் தாக்குதல் முயற்சி குற்றங்களை ஒப்புக்கொண்டு சரண்டைந்தார். இதையடுத்து,&nbsp;</span>தீர்ப்பில் லாரன்ஸுக்கு, 5 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157009/The-person-who-cut-the-woman-s-heart-and-cooked-it-for-relatives-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157009/The-person-who-cut-the-woman-s-heart-and-cooked-it-for-relatives-.html</guid>
<description><![CDATA[அமெரிக்காவில் பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துச் சென்று உறவினர்களுக்கு சமைத்துக் கொடுத்த நபருக்கு&nbsp; 5 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன்.&nbsp;போதைப்பொருள் வழக்கில் சிக்கி அதற்காக 20 வருடங்கள் சிறை தண்டனையை பெற்றுள்ளார். தண்டனை காலத்தில் வெறும் 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2021ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட லாரன்ஸ், தன்னுடைய அத்தை, மாமா மற்றும் அவர்களுடைய குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையான ஒரு மாதத்தில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் (41) என்ற பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துள்ளார். பின்னர், அதனை தனது வீட்டிற்குக் கொண்டு சென்று உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்துள்ளார்.

அதன்பின்னர் அந்த உணவை, தனது வீட்டில் இருந்த மாமா லியோன் பை, அத்தை டெல்சி பை, அவர்களுடைய குழந்தை&nbsp;கேயோஸ் யேட்ஸ் ஆகியோருக்குப்&nbsp;பரிமாறியுள்ளார். ஆனால், அவர்கள் சாப்பிட மறுத்ததுடன், இந்த உணவால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், லாரன்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த லாரன்ஸ், அவர்களைக் கொலைவெறியொடு தாக்கியுள்ளார். இதில் மாமா&nbsp;லியோன் பை மற்றும் அவரது&nbsp;குழந்தை&nbsp;கேயோஸ் யேட்ஸ்&nbsp;உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அவரது அத்தை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் லாரன்ஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்றது என்றாலும், இவ்வழக்கு விசாரணையில், தற்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி,&nbsp;கிரேடி கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் தாக்குதல் முயற்சி குற்றங்களை ஒப்புக்கொண்டு சரண்டைந்தார். இதையடுத்து,&nbsp;தீர்ப்பில் லாரன்ஸுக்கு, 5 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Fri, 17 Mar 2023 16:56:27 IST</pubDate>
<modDate>Fri, 17 Mar 2023 22:15:22 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் பிரான்ஸில் வெடித்த போராட்டம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157006/Protest-against-the-pension-plan-erupted-again-in-France-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/17/800x400/172097.webp" style="width:100%;"></p><p><strong>பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது.</strong></p>
<p>பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். அங்கு, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தற்போது 62ஆக உள்ளது. இதனை 64 ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு முயன்று வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின்படி, 2027ஆம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679044510583.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனைக் கண்டித்து பிரான்ஸ் முழுவதும் கடந்த ஜனவரி 20ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் போராட்டகாரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போராட்டக் களம் போர்க்களமாக மாறியது. அப்போது இளைஞர் ஒருவரை போலீசார் தாக்கியதில், அவர் தன்னுடைய விதைப்பையை இழந்தது பரபரப்புக்குள்ளாக்கியது.</p>
<p>இந்த நிலையில், பிரான்சில் ஓய்வு வயதை 64 ஆக உயர்த்தும் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தாமல் நிறைவேற்ற அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரித்து பேராட்டங்கள் வெடித்தன. தலைநகர் பாரீசில் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கான்சார்ட் சதுக்கம் அருகே குப்பை உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்தனர். அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது, தீவிரமடைந்ததால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் போலீசாருடன் கடும் மோதலில் ஈடுபட்டனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679044554961.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியதாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரித்தனர். மேலும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதாவை நிறைவேற்றும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதில் இம்மானுவேல் மெக்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று தீவிர வலதுசாரி எதிர்க்கட்சி தலைவர் மரின் லுபென் தெரிவித்துள்ளார். மேலும் அவர், &rdquo;இது அரசாங்கத்திற்கு ஒரு முழுமையான தோல்வி. ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக நினைத்து தன்னை ஏமாற்றிக் கொண்டது&rdquo;என தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னதாக, நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 49.3 ஐ மெக்ரான் பயன்படுத்தினார். இந்த மசோதா கடந்த 16ஆம் தேதி (நேற்று) செனட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இருப்பினும், தேசிய சட்டமன்றத்தில் இருந்த வலதுசாரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மெக்ரானை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157006/Protest-against-the-pension-plan-erupted-again-in-France-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157006/Protest-against-the-pension-plan-erupted-again-in-France-.html</guid>
<description><![CDATA[பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது.
பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். அங்கு, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தற்போது 62ஆக உள்ளது. இதனை 64 ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு முயன்று வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின்படி, 2027ஆம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து பிரான்ஸ் முழுவதும் கடந்த ஜனவரி 20ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் போராட்டகாரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போராட்டக் களம் போர்க்களமாக மாறியது. அப்போது இளைஞர் ஒருவரை போலீசார் தாக்கியதில், அவர் தன்னுடைய விதைப்பையை இழந்தது பரபரப்புக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், பிரான்சில் ஓய்வு வயதை 64 ஆக உயர்த்தும் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தாமல் நிறைவேற்ற அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரித்து பேராட்டங்கள் வெடித்தன. தலைநகர் பாரீசில் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கான்சார்ட் சதுக்கம் அருகே குப்பை உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்தனர். அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது, தீவிரமடைந்ததால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் போலீசாருடன் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியதாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரித்தனர். மேலும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதாவை நிறைவேற்றும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதில் இம்மானுவேல் மெக்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று தீவிர வலதுசாரி எதிர்க்கட்சி தலைவர் மரின் லுபென் தெரிவித்துள்ளார். மேலும் அவர், &rdquo;இது அரசாங்கத்திற்கு ஒரு முழுமையான தோல்வி. ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக நினைத்து தன்னை ஏமாற்றிக் கொண்டது&rdquo;என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 49.3 ஐ மெக்ரான் பயன்படுத்தினார். இந்த மசோதா கடந்த 16ஆம் தேதி (நேற்று) செனட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இருப்பினும், தேசிய சட்டமன்றத்தில் இருந்த வலதுசாரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மெக்ரானை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Fri, 17 Mar 2023 15:01:50 IST</pubDate>
<modDate>Fri, 17 Mar 2023 20:50:37 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>திடீரென இரவாக மாறிய நண்பகல்.. அச்சத்தில் மூழ்கிய மிசோரம் மக்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156965/Mizoram-in-darkness.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/16/800x400/172056.webp" style="width:100%;"></p><p>சமீப காலமாக இயற்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் நம்மை மிரட்டி தான் வருகிறது. பனி உருகுதல், பூகம்பம், இப்படி பல நிகழ்வு நிகழ்ந்து வருவதைத் தொடர்ந்து, மிசோரம் மாநிலமானது, மழை மேகம் சூழ்ந்ததால், பகலியே இருளாக மாறிய அரிய நிகழ்வு நடந்துள்ளது.</p>
<p>மிசோரம் மாநிலத்தில் வானிலை மாற்றம் காரணமாக பகல் நேரமானது, இரவு நேரம் போன்று மாறியதால் மக்கள் வியப்படைந்தனர். தலைநகர் Aizawlல் மதியம் ஒரு மணி அளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து காற்றுடன் கனமழை பெய்தது. அடர்த்தியான கருமேகம் என்பதால் நண்பகல் ஒரு மணி என்பது இரவு போல் மாறியது. வாகன ஓட்டிகள் முகப்பு வழக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கும்மிருட்டாக இருந்ததால் அதனை ஒளிப்பதிவு செய்த மிசோரம் மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.</p>
<p>அண்மைக்காலத்தில் இதுபோன்ற வானிலை&nbsp;மாற்றத்தை பார்த்ததில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678971087681.png" alt="image" style="width:100%;" /></p>
<p></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156965/Mizoram-in-darkness.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156965/Mizoram-in-darkness.html</guid>
<description><![CDATA[சமீப காலமாக இயற்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் நம்மை மிரட்டி தான் வருகிறது. பனி உருகுதல், பூகம்பம், இப்படி பல நிகழ்வு நிகழ்ந்து வருவதைத் தொடர்ந்து, மிசோரம் மாநிலமானது, மழை மேகம் சூழ்ந்ததால், பகலியே இருளாக மாறிய அரிய நிகழ்வு நடந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் வானிலை மாற்றம் காரணமாக பகல் நேரமானது, இரவு நேரம் போன்று மாறியதால் மக்கள் வியப்படைந்தனர். தலைநகர் Aizawlல் மதியம் ஒரு மணி அளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து காற்றுடன் கனமழை பெய்தது. அடர்த்தியான கருமேகம் என்பதால் நண்பகல் ஒரு மணி என்பது இரவு போல் மாறியது. வாகன ஓட்டிகள் முகப்பு வழக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கும்மிருட்டாக இருந்ததால் அதனை ஒளிப்பதிவு செய்த மிசோரம் மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அண்மைக்காலத்தில் இதுபோன்ற வானிலை&nbsp;மாற்றத்தை பார்த்ததில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

]]></description>
<pubDate>Thu, 16 Mar 2023 19:04:04 IST</pubDate>
<modDate>Fri, 17 Mar 2023 08:01:28 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>தொடரும் அதிர்வுகள்.. ஒரே மாதத்தில் இத்தனை இடங்களில் நிலநடுக்கமா? - நடுங்க வைக்கும் லிஸ்ட்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/156960/Powerful-earthquake-in-New-Zealand-today----so-much-in-one-month-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/16/800x400/172051.webp" style="width:100%;"></p><p><strong>நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று (மார்ச் 16) காலை, 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.</strong></p>
<p>உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, சிரியா, பிலிப்பைன்ஸ், ரோமானியா, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, அந்தமான் தீவு, இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சங்கிலியாக சிறிய மற்றும் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678963873683.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த நிலையில், நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று (மார்ச் 16) காலை, 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாகக் கண்டறியப்பட்டு உள்ளது. 300 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மக்கள் வசிக்காத இந்த தீவுகளுக்கு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.</p>
<p><em><strong>கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்:</strong></em></p>
<p><strong>பிப்ரவரி 6:</strong></p>
<p>துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. இதில் 50 ஆயிரம் பேர் பலியாகினர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பல ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின.</p>
<p>அன்றைய தினமே, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், ஈராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 5,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீன்லாந்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678964091709.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>பிப்ரவரி 14:</strong></p>
<p>ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.</p>
<p><strong>பிப்ரவரி 15:</strong></p>
<p>நியூசிலாந்தில் 6.1 அளவிலும் கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.</p>
<p><strong>பிப்ரவரி 16:</strong></p>
<p>தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் ஓசன்வியூவில் 4.8 ரிக்டர் அளவிலும் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 5.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.</p>
<p><strong>பிப்ரவரி 17:</strong></p>
<p>ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியது. குஜராத்தின் ராஜ்கோட்டில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678964157908.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>பிப்ரவரி 19:</strong></p>
<p>மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் சில பகுதிகளில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. .</p>
<p><strong>பிப்ரவரி 23:</strong></p>
<p>ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபைசாபாத் அருகே அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.8, 5.0, 5.2 ஆக பதிவாகின. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>பிப்ரவரி 24:</strong></p>
<p>இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 97 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. மேலும் இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கு பகுதியில் 177 கிமீ தொலைவில் ஏற்பட்டது. அதேபோல், அம்ரெலி பிராந்தியத்தில் 3.4 மற்றும் 3.1 ரிக்டர் அளவில் இரண்டு லேசான நிலநடுக்கங்களும் ஏற்பட்டன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678964275538.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>பிப்ரவரி 26:</strong></p>
<p>ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட இந்த திடீர் நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவாக பதிவானது. ஃபைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 2.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 180 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், குஜராத்தின் ராஜ்கோட் அருகே 4.3 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.</p>
<p><strong>பிப்ரவரி 28:</strong></p>
<p>மணிப்பூரில் அதிகாலை 2.46 மணியளவில் 25 கி.மீ ஆழத்தில் 3.2 ரிக்டர் அளவிலும், மேகாலயாவின் துரா மாவட்டத்தில் 29 கி.மீ ஆழத்தில் 3.7 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் அதிகாலை 4.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 36.38 அட்சரேகை மற்றும் 70.94 தீர்க்கரேகையில் தாக்கியது. அதேபோல தஜிகிஸ்தானிலும் அதிகாலை 5:31 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 38.20 அட்சரேகை மற்றும் 73.85 தீர்க்கரேகையில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியது.</p>
<p><strong>மார்ச் 2:</strong></p>
<p>ஆப்கானிஸ்தானில் அதிகாலை 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானது. தஜிகிஸ்தான் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1678964363831.png" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>மார்ச் 6:</strong></p>
<p>குஜராத்தின் துவாரகாவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.</p>
<p><strong>மார்ச் 7:</strong></p>
<p>அந்தமான் நிக்கோபர் தீவுகளின் திக்லிபூர் பகுதியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.</p>
<p><strong>மார்ச் 8:</strong></p>
<p>குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அதிகாலை 3.42 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலும், அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் அதிகாலையில் 3.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம், 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.</p>
<p><strong>மார்ச் 10:</strong></p>
<p>ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத் நகருக்கும் தெற்கே 101 கி.மீ தொலைவில் காலை 7.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவானது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/156960/Powerful-earthquake-in-New-Zealand-today----so-much-in-one-month-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/156960/Powerful-earthquake-in-New-Zealand-today----so-much-in-one-month-.html</guid>
<description><![CDATA[நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று (மார்ச் 16) காலை, 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, சிரியா, பிலிப்பைன்ஸ், ரோமானியா, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, அந்தமான் தீவு, இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சங்கிலியாக சிறிய மற்றும் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று (மார்ச் 16) காலை, 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாகக் கண்டறியப்பட்டு உள்ளது. 300 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மக்கள் வசிக்காத இந்த தீவுகளுக்கு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்:
பிப்ரவரி 6:
துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. இதில் 50 ஆயிரம் பேர் பலியாகினர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பல ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின.
அன்றைய தினமே, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், ஈராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 5,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீன்லாந்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

பிப்ரவரி 14:
ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 15:
நியூசிலாந்தில் 6.1 அளவிலும் கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 16:
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் ஓசன்வியூவில் 4.8 ரிக்டர் அளவிலும் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 5.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 17:
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியது. குஜராத்தின் ராஜ்கோட்டில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிப்ரவரி 19:
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் சில பகுதிகளில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. .
பிப்ரவரி 23:
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபைசாபாத் அருகே அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.8, 5.0, 5.2 ஆக பதிவாகின. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 24:
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 97 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. மேலும் இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கு பகுதியில் 177 கிமீ தொலைவில் ஏற்பட்டது. அதேபோல், அம்ரெலி பிராந்தியத்தில் 3.4 மற்றும் 3.1 ரிக்டர் அளவில் இரண்டு லேசான நிலநடுக்கங்களும் ஏற்பட்டன.

பிப்ரவரி 26:
ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட இந்த திடீர் நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவாக பதிவானது. ஃபைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 2.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 180 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், குஜராத்தின் ராஜ்கோட் அருகே 4.3 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி 28:
மணிப்பூரில் அதிகாலை 2.46 மணியளவில் 25 கி.மீ ஆழத்தில் 3.2 ரிக்டர் அளவிலும், மேகாலயாவின் துரா மாவட்டத்தில் 29 கி.மீ ஆழத்தில் 3.7 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் அதிகாலை 4.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 36.38 அட்சரேகை மற்றும் 70.94 தீர்க்கரேகையில் தாக்கியது. அதேபோல தஜிகிஸ்தானிலும் அதிகாலை 5:31 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 38.20 அட்சரேகை மற்றும் 73.85 தீர்க்கரேகையில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியது.
மார்ச் 2:
ஆப்கானிஸ்தானில் அதிகாலை 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானது. தஜிகிஸ்தான் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மார்ச் 6:
குஜராத்தின் துவாரகாவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மார்ச் 7:
அந்தமான் நிக்கோபர் தீவுகளின் திக்லிபூர் பகுதியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மார்ச் 8:
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அதிகாலை 3.42 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலும், அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் அதிகாலையில் 3.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம், 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 10:
ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத் நகருக்கும் தெற்கே 101 கி.மீ தொலைவில் காலை 7.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவானது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>Thu, 16 Mar 2023 16:47:27 IST</pubDate>
<modDate>Thu, 16 Mar 2023 22:32:08 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T08:18:55+00:00</lastBuildDate>
</channel>
</rss>
