<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" version="2.0"> <channel><title>Comments for sairams</title> <link>http://sairams.com</link> <description /> <lastBuildDate>Wed, 16 May 2012 15:49:00 +0000</lastBuildDate> <sy:updatePeriod>hourly</sy:updatePeriod> <sy:updateFrequency>1</sy:updateFrequency> <generator>http://wordpress.org/?v=3.3.1</generator> <atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/Sairamsc" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="sairamsc" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><item><title>Comment on உலகப் புகழ் பெற்ற புகைப்படம் – பீரங்கி டாங்கிகளுக்கு எதிரில் by patel tirupur tamil.nadu</title><link>http://sairams.com/2012/03/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-15199</link> <dc:creator>patel tirupur tamil.nadu</dc:creator> <pubDate>Wed, 16 May 2012 15:49:00 +0000</pubDate> <guid isPermaLink="false">http://sairams.com/?p=3601#comment-15199</guid> <description>super - thanks</description> <content:encoded><![CDATA[<p>super &#8211; thanks</p> ]]></content:encoded> </item> <item><title>Comment on மனிதர்கள் – பைக்கில் பிரசவ வலியோடு by Green_movement2000</title><link>http://sairams.com/2012/04/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf/comment-page-1/#comment-15184</link> <dc:creator>Green_movement2000</dc:creator> <pubDate>Sat, 21 Apr 2012 14:27:00 +0000</pubDate> <guid isPermaLink="false">http://sairams.com/?p=3796#comment-15184</guid> <description>கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டாரெட்டிபாளையத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது ‘தொப்..தொப்’ என்று சத்தம் கேட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெரிய புதையலாத்தான் இருக்கும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண்பானை ஒன்று புதைந்து இருந்தது லேசாக தெரிந்தது. வேகவேகமாக கடப்பாரையால் குத்தி தோண்டியபோது, மண்தாழி உடைந்தது. மறுகணமே, ஒரு பெண் ஆவேசம் கொண்டவராய் ஆட ஆரம்பித்தார். அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது. தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
துள்ளி குதித்து ஆடியபடியே அந்த பெண் பேசினார். அவர் சொன்ன விஷயங்களை கேட்டு கிராம மக்கள் கதிகலங்கி போனார்கள். ‘இந்த குளத்துல சாந்தி என்ற ஒரு பொண்ண உசிரோட புதைச்சிட்டாங்க. அந்த ஆன்மா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கு. யாரும் குளத்த விட்டு வெளியே போகக் கூடாது. மீறி போனா உங்க உசிரு உங்களுக்கில்ல’ என்று ஆக்ரோஷமாய் கத்தினார் அந்த பெண். அவரது பேச்சிலும், செய்கையிலும் இருந்த பெரிய மாற்றத்தை கவனித்த மக்கள் பீதியில், சிலைபோல அந்த இடத்திலேயே நின்றனர். ஆனால் தேவி என்ற பெண் குளத்தை விட்டு வெளியே போக முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது. அவரை போல குளத்தில் இருந்த போக முயன்ற சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் பார்த்த நடுக்கத்தில், ஆண்களும் பெண்களும் குளத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்கள்.
‘உடனே பூஜை பண்ணினாதான் பேய் விட்டு விலகும்’ என்று சிலர் சொன்னதால், எலுமிச்சை பழம், சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜ நிலைக்கு வந்தார். அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர். குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது. பேய் பயத்தில் அதில் யாரும் கைவைக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பிறகும் பல பெண்கள் ஆக்ரோஷமாக கத்தியபடி ஆடியுள்ளனர். இதனால் கொண்டாரெட்டிபாளைய மக்களுக்கு ஆவி பயம் இன்னும் முழுமையாக அகலவில்லை.
கிராமத்தில் இருக்கும் யாரும் குளத்து பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது. இரவு நேரங்களில் அந்த பக்கம் செல்லவே அஞ்சுகிறார்கள். ‘சாந்திங்ற பொண்ண உசிரோட பொதைச்சதா, ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா. தாழி உடைஞ்சப்போ வந்த புகை பட்டுதான் அந்த பொண்ணு அப்படி ஆடுச்சு. எங்க நல்ல நேரம். ஆவி யாரையும் பலி வாங்கல. இப்போ குளத்துப்பக்கம் யாரும் போகறது கிடையாது. எதாவது பரிகாரம் செஞ்சு, ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது. அதுவரைக்கும் எங்களுக்கு பயமாத்தான் இருக்கு’ என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது.
இந்த மண்தாழி பற்றி ஆய்வாளர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் வந்து ஆய்வு செய்து சில மண்டையோடுகளை தாழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இந்த மண்டையோடுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆவேசம் கொண்டு ஆடிய அந்த பெண்ணை நேராக பார்த்த மக்களுக்கு ஆவி பயம் இன்னும் தீரவில்லை.</description> <content:encoded><![CDATA[<p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டாரெட்டிபாளையத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது ‘தொப்..தொப்’ என்று சத்தம் கேட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெரிய புதையலாத்தான் இருக்கும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண்பானை ஒன்று புதைந்து இருந்தது லேசாக தெரிந்தது. வேகவேகமாக கடப்பாரையால் குத்தி தோண்டியபோது, மண்தாழி உடைந்தது. மறுகணமே, ஒரு பெண் ஆவேசம் கொண்டவராய் ஆட ஆரம்பித்தார். அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது. தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.<br
/> துள்ளி குதித்து ஆடியபடியே அந்த பெண் பேசினார். அவர் சொன்ன விஷயங்களை கேட்டு கிராம மக்கள் கதிகலங்கி போனார்கள். ‘இந்த குளத்துல சாந்தி என்ற ஒரு பொண்ண உசிரோட புதைச்சிட்டாங்க. அந்த ஆன்மா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கு. யாரும் குளத்த விட்டு வெளியே போகக் கூடாது. மீறி போனா உங்க உசிரு உங்களுக்கில்ல’ என்று ஆக்ரோஷமாய் கத்தினார் அந்த பெண். அவரது பேச்சிலும், செய்கையிலும் இருந்த பெரிய மாற்றத்தை கவனித்த மக்கள் பீதியில், சிலைபோல அந்த இடத்திலேயே நின்றனர். ஆனால் தேவி என்ற பெண் குளத்தை விட்டு வெளியே போக முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது. அவரை போல குளத்தில் இருந்த போக முயன்ற சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் பார்த்த நடுக்கத்தில், ஆண்களும் பெண்களும் குளத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்கள்.<br
/> ‘உடனே பூஜை பண்ணினாதான் பேய் விட்டு விலகும்’ என்று சிலர் சொன்னதால், எலுமிச்சை பழம், சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜ நிலைக்கு வந்தார். அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர். குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது. பேய் பயத்தில் அதில் யாரும் கைவைக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பிறகும் பல பெண்கள் ஆக்ரோஷமாக கத்தியபடி ஆடியுள்ளனர். இதனால் கொண்டாரெட்டிபாளைய மக்களுக்கு ஆவி பயம் இன்னும் முழுமையாக அகலவில்லை.<br
/> கிராமத்தில் இருக்கும் யாரும் குளத்து பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது. இரவு நேரங்களில் அந்த பக்கம் செல்லவே அஞ்சுகிறார்கள். ‘சாந்திங்ற பொண்ண உசிரோட பொதைச்சதா, ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா. தாழி உடைஞ்சப்போ வந்த புகை பட்டுதான் அந்த பொண்ணு அப்படி ஆடுச்சு. எங்க நல்ல நேரம். ஆவி யாரையும் பலி வாங்கல. இப்போ குளத்துப்பக்கம் யாரும் போகறது கிடையாது. எதாவது பரிகாரம் செஞ்சு, ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது. அதுவரைக்கும் எங்களுக்கு பயமாத்தான் இருக்கு’ என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது.<br
/> இந்த மண்தாழி பற்றி ஆய்வாளர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் வந்து ஆய்வு செய்து சில மண்டையோடுகளை தாழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இந்த மண்டையோடுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆவேசம் கொண்டு ஆடிய அந்த பெண்ணை நேராக பார்த்த மக்களுக்கு ஆவி பயம் இன்னும் தீரவில்லை.</p> ]]></content:encoded> </item> <item><title>Comment on ஆயிரக்கணக்கான உத்தபுரங்கள் by Sju</title><link>http://sairams.com/2008/05/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d/comment-page-1/#comment-15180</link> <dc:creator>Sju</dc:creator> <pubDate>Tue, 17 Apr 2012 09:44:00 +0000</pubDate> <guid isPermaLink="false">http://sairam2000.wordpress.com/2008/05/08/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d#comment-15180</guid> <description> awesome blog nicely done admin </description> <content:encoded><![CDATA[<p> awesome blog nicely done admin</p> ]]></content:encoded> </item> <item><title>Comment on உலகத்தின் உயரமான போர்க்களத்தில் வீணாகும் உயிர்கள் by Green_movement2000</title><link>http://sairams.com/2012/04/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/comment-page-1/#comment-15175</link> <dc:creator>Green_movement2000</dc:creator> <pubDate>Sun, 08 Apr 2012 14:09:00 +0000</pubDate> <guid isPermaLink="false">http://sairams.com/?p=3757#comment-15175</guid> <description>அற்புதமான பதிவு என் மகள் மும்தாஜ் படித்து அவளிடம் நின்ற கேள்வி மன்னுக்காக உயிர்பலி தேவையா? </description> <content:encoded><![CDATA[<p>அற்புதமான பதிவு என் மகள் மும்தாஜ் படித்து அவளிடம் நின்ற கேள்வி மன்னுக்காக உயிர்பலி தேவையா?</p> ]]></content:encoded> </item> <item><title>Comment on மனிதர்கள் – திருமணம் வேண்டாம் by Rajagopal</title><link>http://sairams.com/2012/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/comment-page-1/#comment-15174</link> <dc:creator>Rajagopal</dc:creator> <pubDate>Fri, 06 Apr 2012 05:58:00 +0000</pubDate> <guid isPermaLink="false">http://sairams.com/?p=3745#comment-15174</guid> <description>nice </description> <content:encoded><![CDATA[<p>nice</p> ]]></content:encoded> </item> <item><title>Comment on உலகப்புகழ் பெற்ற புகைப்படம் – நிர்வாணப் பெண் by இரவி</title><link>http://sairams.com/2012/03/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d/comment-page-1/#comment-15169</link> <dc:creator>இரவி</dc:creator> <pubDate>Mon, 02 Apr 2012 03:26:00 +0000</pubDate> <guid isPermaLink="false">http://sairams.com/?p=3693#comment-15169</guid> <description> உங்களின் மனிதர்கள் தொடர் போலவே இதுவும் எனக்குப் பிடித்திருக்கிறது. தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். </description> <content:encoded><![CDATA[<p> உங்களின் மனிதர்கள் தொடர் போலவே இதுவும் எனக்குப் பிடித்திருக்கிறது. தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.</p> ]]></content:encoded> </item> <item><title>Comment on இலங்கை புத்த துறவிகள் – வன்முறை எங்கே இருக்கிறது? by இரவி</title><link>http://sairams.com/2012/03/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/comment-page-1/#comment-15168</link> <dc:creator>இரவி</dc:creator> <pubDate>Mon, 02 Apr 2012 03:19:00 +0000</pubDate> <guid isPermaLink="false">http://sairams.com/?p=3681#comment-15168</guid> <description> எந்த சமயம் தான் அன்பைப் போதிக்கவில்லை? எந்த நாட்டில் தான் வன்முறை இல்லை? மதமும் அரசியலும் பிண்ணின் பிணைந்தது என்பது நீங்கள் அறியாததா?</description> <content:encoded><![CDATA[<p> எந்த சமயம் தான் அன்பைப் போதிக்கவில்லை? எந்த நாட்டில் தான் வன்முறை இல்லை? மதமும் அரசியலும் பிண்ணின் பிணைந்தது என்பது நீங்கள் அறியாததா?</p> ]]></content:encoded> </item> <item><title>Comment on பள்ளிக்கூடங்களில் சாதி மோதல் by Ashok D</title><link>http://sairams.com/2012/03/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/comment-page-1/#comment-15165</link> <dc:creator>Ashok D</dc:creator> <pubDate>Fri, 30 Mar 2012 14:41:00 +0000</pubDate> <guid isPermaLink="false">http://sairams.com/?p=3711#comment-15165</guid> <description>சாதிவெறி மனிதர்கள் மத்தியில் அப்படியேதான் இருக்கு... ஆனா ஒன்னு சாய்..   வாழ்வை செம்மையாக வாழ்ந்துகாட்டுதலே... சரியான வழியாகும் :).. இதையே உங்கள் எழுத்துக்கள் பிரதிபலிக்கட்டும்</description> <content:encoded><![CDATA[<p>சாதிவெறி மனிதர்கள் மத்தியில் அப்படியேதான் இருக்கு&#8230; ஆனா ஒன்னு சாய்..   வாழ்வை செம்மையாக வாழ்ந்துகாட்டுதலே&#8230; சரியான வழியாகும் <img
src='http://sairams.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .. இதையே உங்கள் எழுத்துக்கள் பிரதிபலிக்கட்டும்</p> ]]></content:encoded> </item> <item><title>Comment on பேய் வீடு – பாலபாரதியின் கதைக்கு என் மறுமொழி கதை by jose</title><link>http://sairams.com/2008/05/%e0%ae%aa%e0%af%87%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/comment-page-1/#comment-15164</link> <dc:creator>jose</dc:creator> <pubDate>Fri, 30 Mar 2012 06:23:00 +0000</pubDate> <guid isPermaLink="false">http://sairam2000.wordpress.com/2008/05/21/%e0%ae%aa%e0%af%87%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95#comment-15164</guid> <description>interesting one </description> <content:encoded><![CDATA[<p>interesting one</p> ]]></content:encoded> </item> <item><title>Comment on பள்ளிக்கூடங்களில் சாதி மோதல் by Sai Ram</title><link>http://sairams.com/2012/03/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/comment-page-1/#comment-15162</link> <dc:creator>Sai Ram</dc:creator> <pubDate>Thu, 29 Mar 2012 04:30:00 +0000</pubDate> <guid isPermaLink="false">http://sairams.com/?p=3711#comment-15162</guid> <description> உண்மை! பிரச்சனைகளை மூடி மறைப்பதே அதை வளர்த்தெடுப்பதற்கான முயற்சி!</description> <content:encoded><![CDATA[<p> உண்மை! பிரச்சனைகளை மூடி மறைப்பதே அதை வளர்த்தெடுப்பதற்கான முயற்சி!</p> ]]></content:encoded> </item> </channel> </rss><!-- Performance optimized by W3 Total Cache. Learn more: http://www.w3-edge.com/wordpress-plugins/

Minified using disk: basic
Page Caching using disk: enhanced
Database Caching 2/25 queries in 0.311 seconds using disk: basic
Object Caching 407/427 objects using disk: basic
Content Delivery Network via N/A

Served from: sairams.com @ 2012-05-17 10:43:50 -->

