tag:blogger.com,1999:blog-26392048810242966502022-05-08T09:25:52.013-07:00TeacherTN (TEACHER TamilNadu)TEACHER TamilNadu ஆசிரியர் தமிழ்நாடு (TEACHERTN)Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.comBlogger8012125tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-27732834938346156322019-02-08T06:48:00.001-08:002019-02-08T06:48:14.890-08:00வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு <p dir="ltr">வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு <br> மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு!<br>வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றப்பட்டுள்ளது.</p><p dir="ltr">நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படும்.</p><p dir="ltr">வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு!</p><p dir="ltr">அரசாணை இன்னும் சற்று நேரத்தில்...</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-35159466675259122722018-09-17T07:50:00.002-07:002018-09-17T07:50:28.034-07:00Flash News - தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-oBATdNlVASY/W5-_DGAkrNI/AAAAAAAAAzI/WODq97l1Cr4jmjKLYZXeV5DVcEE0ILmPgCLcBGAs/s1600/20-16-44-Screenshot_20180917-192042__01_wm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="640" data-original-width="454" height="320" src="https://3.bp.blogspot.com/-oBATdNlVASY/W5-_DGAkrNI/AAAAAAAAAzI/WODq97l1Cr4jmjKLYZXeV5DVcEE0ILmPgCLcBGAs/s320/20-16-44-Screenshot_20180917-192042__01_wm.jpg" width="227" /></a></div><br /><a name='more'></a><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-meXcvQiin_A/W5-_DNhETLI/AAAAAAAAAzE/cKjK9wMPgyonecyl_N0lx2bNoeC8AQsOACLcBGAs/s1600/20-16-50-Screenshot_20180917-192046__01_wm__01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="883" height="260" src="https://1.bp.blogspot.com/-meXcvQiin_A/W5-_DNhETLI/AAAAAAAAAzE/cKjK9wMPgyonecyl_N0lx2bNoeC8AQsOACLcBGAs/s320/20-16-50-Screenshot_20180917-192046__01_wm__01.jpg" width="320" /></a></div><br /></div>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-3719224601176582852018-08-28T01:18:00.001-07:002018-08-28T01:25:23.607-07:00ஒரு நாள் ஊதியம் கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்க அனைத்து அரசூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அரசாணை வெளியீடு.<p dir="ltr"><a href="https://drive.google.com/file/d/1M7NB9VcAnJxiaBHUtg4hX4Yc7Fbtgo2I/view?usp=drivesdk"><u>ஒரு</u></a><a href="https://drive.google.com/file/d/1M7NB9VcAnJxiaBHUtg4hX4Yc7Fbtgo2I/view?usp=drivesdk"> நாள் ஊதியம் </a><a href="https://drive.google.com/file/d/1M7NB9VcAnJxiaBHUtg4hX4Yc7Fbtgo2I/view?usp=drivesdk">கேரள</a><a href="https://drive.google.com/file/d/1M7NB9VcAnJxiaBHUtg4hX4Yc7Fbtgo2I/view?usp=drivesdk"> </a><a href="https://drive.google.com/file/d/1M7NB9VcAnJxiaBHUtg4hX4Yc7Fbtgo2I/view?usp=drivesdk">வெள்ள</a><a href="https://drive.google.com/file/d/1M7NB9VcAnJxiaBHUtg4hX4Yc7Fbtgo2I/view?usp=drivesdk"> நிவாரணத்திற்கு </a><a href="https://drive.google.com/file/d/1M7NB9VcAnJxiaBHUtg4hX4Yc7Fbtgo2I/view?usp=drivesdk">வழங்க</a><a href="https://drive.google.com/file/d/1M7NB9VcAnJxiaBHUtg4hX4Yc7Fbtgo2I/view?usp=drivesdk"> அனைத்து அரசூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அரசாணை வெளியீடு.</a></p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-7033914291438287892018-08-25T07:19:00.000-07:002018-08-25T07:19:51.706-07:00 கேரளா வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்வதற்கான அரசாணை வெளியீடு!*<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-vnefcDDCswc/W4FlNEl4CEI/AAAAAAAAAyg/g73uoLA13m8CwK65bYx2kpe4zBcernNcACLcBGAs/s1600/19-42-36-20180825190006_wm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="718" height="320" src="https://3.bp.blogspot.com/-vnefcDDCswc/W4FlNEl4CEI/AAAAAAAAAyg/g73uoLA13m8CwK65bYx2kpe4zBcernNcACLcBGAs/s320/19-42-36-20180825190006_wm.jpg" width="224" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://3.bp.blogspot.com/-_pfF7H8nfXA/W4FlNYZVt-I/AAAAAAAAAyk/x5vRNsWEJGUN1AHaFiIafkZuHBQ8HfXBwCLcBGAs/s1600/19-42-40-20180825185944_wm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="712" height="320" src="https://3.bp.blogspot.com/-_pfF7H8nfXA/W4FlNYZVt-I/AAAAAAAAAyk/x5vRNsWEJGUN1AHaFiIafkZuHBQ8HfXBwCLcBGAs/s320/19-42-40-20180825185944_wm.jpg" width="222" /></a></div><br /></div>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-52015749881985309022018-08-17T02:01:00.001-07:002018-08-17T02:01:23.199-07:00வேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை!<p dir="ltr">இன்று 17.08.18 அரசு பொது விடுமுறை</p><p dir="ltr">காரணமாகவும், நாளை 18.08.18 சனிக்கிழமை பள்ளிக் கல்வித்துறை நாட்காட்டியின் படி விடுமுறை காரணமாக,</p><p dir="ltr">17.08.2018 மற்றும் 18.08.2018 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முதல் <u>இடைப்பருவத்தேர்வுகள்</u>முறையே 23.08.2018 மற்றும் 24.08.2018 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p dir="ltr">விடுமுறை பட்டியல் படி நாளை 18.8.2018 சனிக்கிழமை விடுமுறை<br></p><div align="center" ><p dir="ltr"><a href="https://1.bp.blogspot.com/-cAsXHWt59eY/W3Zmim5DZoI/AAAAAAAAjP4/s8bBUbbHoZQkYUepo9ko600wQSh3dWpiQCLcBGAs/s1600/Screenshot_20180817-113318__01_wm.jpg"><img src="https://1.bp.blogspot.com/-cAsXHWt59eY/W3Zmim5DZoI/AAAAAAAAjP4/s8bBUbbHoZQkYUepo9ko600wQSh3dWpiQCLcBGAs/s640/Screenshot_20180817-113318__01_wm.jpg"></a><br></p></div><p dir="ltr"><br><br></p><p dir="ltr">தகவல் :CEO அலுவலகம்</p><p dir="ltr">S.சிவராமன்,<br>மாவட்ட தலைவர்</p><p dir="ltr">G.D.பாபு,<br>மாவட்ட செயலாளர்</p><p dir="ltr">S.குமார்,<br>மாவட்ட பொருளாளர்.</p><p dir="ltr">தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் - வேலூர்.</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-71221581016931089512018-08-16T06:59:00.001-07:002018-08-16T06:59:04.972-07:00முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார் (1924 - 2018)<p dir="ltr">முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக் குறைவால் இன்று மாலை 05.05. மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.</p><p dir="ltr">உடல் நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br><br></p><p dir="ltr">இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணத்துக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத், தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.</p><p dir="ltr">எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வாஜ்பாய் உடல் அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.</p><p dir="ltr">வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் தில்லியில் கூடி முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கிறது.</p><p dir="ltr">வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் பழனிசாமி நாளை தில்லி செல்கிறார்.<br> </p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-33403014941246251982018-08-07T22:32:00.001-07:002018-08-07T22:32:54.463-07:00மெரினாவில் உறங்கப்போகிறார் கருணாநிதி
<div align="center"><p dir="ltr"><img src="http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2077083_318_219.jpg"></p></div><p dir="ltr">சென்னை: கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.</p><p dir="ltr"><br></p><p dir="ltr"><br>மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அனுமதி கோரி தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடந்தது. நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், அரசு தரப்பில் சி, எஸ். வைத்தியநாதன், தி.மு.க சார்பில் சண்முகசுந்தரம், வில்சன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.</p><p dir="ltr">பதில் மனு:<br><br></p><p dir="ltr">தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கருணாநிதி உடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும், விதிகளுக்கு உட்பட்டு முன்னாள் முதல்வர்களுக்கு கிண்டி காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இடம் ஒதுக்குவதில் தமிழக அரசின் கொள்கை முடிவில் கோர்ட் தலையிட முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p dir="ltr">திமுக வாதம்<br><br></p><p dir="ltr">திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல்வராக இருந்த ஜெயலலிதாவையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் ஒப்பிடக்கூடாது. ராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் வேறு. திராவிட சித்தாந்தம் வேறு. மாற்று சித்தாந்தம் கொண்ட தலைவர்கள் மத்தியில் கருணாநிதியை அடக்கம் செய்யக்கூடாது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்யாவிட்டால், மக்கள் மனம் புண்படும். பாரபட்சம் காட்டுவதாகிவிடும். அற்பமான, சட்டத்திற்கு உட்படாத காரணங்களை கூறி அரசு மறுக்கிறது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்குவதில் சட்டச்சிக்கல் இல்லை என வாதாடப்பட்டது.</p><p dir="ltr">மீண்டும் வாதம்<br><br></p><p dir="ltr">தமிழக அரசு வழக்கறிஞர் மீண்டும் வாதாடுகையில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்தனர். தற்போது இது வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். ஆனால் திமுக இதனை அரசியலாக்குகிறது எனக்கூறினார்.</p><p dir="ltr">தீர்ப்பு<br><br></p><p dir="ltr">இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-89010764687585070422018-08-07T07:02:00.001-07:002018-08-07T07:02:46.948-07:00தமிழம் மற்றும் புதுச்சேரிக்கு நாளை பொது விடுமுறை!<p dir="ltr">தமிழம் மற்றும் புதுச்சேரிக்கு தமிழக முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்களின் மறைவையோட்டி நாளை (8.8.18) பொது விடுமுறை <u>அறிவிக்கப்பட்டுள்ளது</u>.</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-90489222917438885592018-08-07T06:31:00.001-07:002018-08-07T06:31:13.822-07:00திமுக தலைவர் கருணாநிதி காலமானார்
<div align="center" align="center" ><p dir="ltr">சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, இன்று ( ஆக.,7) மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 95</p><p dir="ltr">தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ஜூலை 18ல், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தொண்டையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டிருந்த, 'டிரக்கியோஸ்டமி' என்ற, செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது.</p><p dir="ltr">மஞ்சள் காமாலை<br><br></p><p dir="ltr">அக்கருவி மாற்றப்பட்டதால், கருணாநிதிக்கு தொற்று உருவானது. இதனால், அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. சளித் தொல்லை காரணமாகவும், அவர் அவதிப்பட்டார். சென்னை, கோபாலபுரம் வீட்டில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஜூலை 28 நள்ளிரவில், மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைவு காரணமாக, உடல் நிலை மோசமானது. அதையடுத்து, அதிகாலை, 1:30 மணிக்கு, காவேரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு, மூச்சு திணறல் குறைந்து, ரத்த அழுத்தமும் சீரானது. தொடர்ந்து அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளித்தனர்.</p><p dir="ltr">காலமானார்<br><br></p><p dir="ltr">இருப்பினும் கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால்,அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தை கேட்ட திமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.</p></div>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-57988960750327934612018-08-07T05:15:00.001-07:002018-08-07T05:15:26.111-07:00மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு
<div align="left"><p dir="ltr"><br></p></div><div align="left"><p dir="ltr">சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்கள், டிஐஜிக்கள், ஐஜிக்களுக்கு டிஜிபி ராநே்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவில், சட்டம் ஒழுங்கு பணிக்காக அனைத்து போலீசாரும் உடனடியாக தங்கள் பகுதிக்கு உரிய கமிஷனர், எஸ்பிக்கள் முன்னர் சீருடையுடன் ஆஜராக வேண்டும். மண்டல ஐஜிக்கள் தேவைக்கேற்ப போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.</p></div>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-44823181392095203492018-08-07T05:10:00.001-07:002018-08-07T05:10:33.286-07:00கருணாநிதி உடல்நிலை மிக கவலைக்கிடம<p dir="ltr"> கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.<br></p><div align="left" ><p dir="ltr"><br>திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிகபட்ச மருத்துவ சிகிச்சை உதவி அளித்த பிறகும், அவரது உடலுறுப்புகளின் செயல்பாடுகள் மோசமாக உள்ளன. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகவும் சீரற்ற நிலையிலும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.<br></p></div><p dir="ltr"></p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-63369332875716486672018-08-06T06:22:00.001-07:002018-08-06T06:22:58.883-07:00கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை
<div align="left" ><p dir="ltr"><b> </b>திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p dir="ltr"><b>இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை: </b>வயது முதிர்வின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை பொறுத்தே கணிக்க முடியும். முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவிகளுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br></p></div><p dir="ltr"><br></p><div align="left" ><p dir="ltr">தொண்டர்கள்:<br></p></div><p dir="ltr"><br></p><div align="left" ><p dir="ltr">கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏறப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். திமுக தொண்டர்களும் கவலையுடன் பெருந்திரளாக மருத்தவமனையில் குவிந்து வருகின்றனர்.<br></p></div><p dir="ltr"><br></p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-53790665190281341542018-06-26T18:13:00.001-07:002018-06-26T18:13:28.124-07:00பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு<p dir="ltr"></p><p dir="ltr">அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறையில், அமைச்சர், செங்கோட்டையன், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். நிர்வாக சீர்திருத்தம், பள்ளிகளை தரம் உயர்த்துவது, ஆசிரியர்களின் பணி நிர்வாகத்தை சீரமைப்பது, கல்வி தரத்தை உயர்த்துவது என, பல்வேறு திட்டங்கள் அமலுக்கு வந்து உள்ளன.தற்போது, பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றில் சிறப்பு கவனம் செலுத்த, அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.</p><p dir="ltr">இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர், செங்கோட்டை யன், கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.கடித விபரம்:தமிழகத்தில் உள்ள, நர்சரி, பிரைமரி பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், வளாகத்தின் துாய்மையை மேம்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்களை அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.</p><p dir="ltr">மாணவர்களுக்கு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்திலுள்ள, இரு பாலின கழிப்பறைகளையும் முழுமையாக துாய்மைப்படுத்தி, மாணவர்கள் தயக்கமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை, ஒரு வாரத்தில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-34953002427139577432018-06-25T19:18:00.001-07:002018-06-25T19:18:07.606-07:00பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : சி.இ.ஓ.,க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்<p dir="ltr"></p><p dir="ltr">பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும் பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்.தமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p dir="ltr">முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன.அந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன. அதிகாரம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.அடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது.</p><p dir="ltr">இதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்; மற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார், தஞ்சாவூர், நாமக்கல் என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன. இவற்றில், ஒவ்வொரு மண்டல தலைமையகத்திலும், அருகில் உள்ள மாவட்டங்கள் இணைக்கப்படும்.அந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள், நேரடியாக, இணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும்.</p><p dir="ltr">அரசாணைஇணை இயக்குனர்களுக்கு உதவியாக, துணை இயக்குனர்களும், மண்டல அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வர்.இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சட்ட ஆய்வு நடத்தி, அமைச்சர் மற்றும் செயலரின் மேற்பார்வையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில், அரசாணை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-35245339378812986602018-06-24T19:51:00.001-07:002018-06-24T19:51:07.988-07:00மகப்பேறு விடுப்பு அரசு புது உத்தரவு<p dir="ltr"></p><p dir="ltr">இரட்டைக் குழந்தை பெற்ற, அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கும் விடுமுறை வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, 270 நாட்கள், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.</p><p dir="ltr">இதற்கான அரசாணை, 2016 நவம்பரில் வெளியானது. அதில், திருமணமான அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பாக, தலா, 270 நாட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.ஆனால், முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தைகள் பெற்றால், அவர்களுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கு விடுப்பு அளிக்க அதிகாரிகள் மறுத்தனர்.</p><p dir="ltr">இந்நிலையில், முதலாவது மகப்பேறில் எத்தனை குழந்தைகள் பெற்றாலும், அவர்களுக்கு இரண்டாவது மகப்பேறுக்கும், 270 நாட்கள் விடுமுறை அனுமதிக்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, பணியாளர் நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணையை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-74280254613429941042018-06-24T19:34:00.001-07:002018-06-24T19:34:46.162-07:00ஆசிரியர்களின் பணியை கண்காணிக்க வந்துவிட்டது அலைபேசி செயலி
<p dir="ltr"><br>பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது. பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும்.</p><p dir="ltr">அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு 'டி.என்., அட்டனென்ஸ்' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம்.</p><p dir="ltr">ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்.மேலும் பாடப்புத்தகத்தில் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்து பாடம் எடுக்க வேண்டும். இதன்மூலம் அவர் எந்தந்த பாடங்களை அன்றைய தினம் கற்பித்தார் என்பதை கண்காணிக்கலாம். அவர் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்யவில்லை எனில் பாடம் எடுக்கவில்லை என, கருதப்படும்.</p><p dir="ltr">தரவுகள் அனைத்தும் அதிகாரிகள் பார்வைக்கு செல்வதால் ஆசிரியர்கள் வருகை பதிவு, பாடம் நடத்தியது போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏற்கனேவே 'எமிஸ்,' 'டீச்சர் புரைபைலில்' சேகரிக்கப்பட்ட மாணவர், ஆசிரியர்கள் விபரங்கள் உள்ளன. மேலும் ஆசிரியர்களின் அலைபேசி எண் விபரம் சேகரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் முறையாக பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் சிக்குவர்,' என்றார்.</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-33726946107961546592018-05-28T19:14:00.003-07:002018-05-28T19:14:57.894-07:00எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு 31–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்<p dir="ltr">தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:–</p><p dir="ltr">ஜூன் 28–ந்தேதி –தமிழ் முதல் தாள்</p><p dir="ltr">29–ந்தேதி – தமிழ் 2–வது தாள்</p><p dir="ltr">30–ந்தேதி –ஆங்கிலம் முதல் தாள்</p><p dir="ltr">ஜூலை 2–ந்தேதி–ஆங்கிலம் 2–வது தாள்</p><p dir="ltr">3–ந்தேதி– கணிதம்</p><p dir="ltr">4–ந்தேதி –அறிவியல்</p><p dir="ltr">5–ந்தேதி– சமூக அறிவியல்</p><p dir="ltr">6–ந்தேதி விரும்பிய மொழிப்பாடத்தேர்வு</p><p dir="ltr">இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-84753503365048245042018-05-28T19:14:00.001-07:002018-05-28T19:14:23.658-07:00பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு<p dir="ltr">சிறப்பு துணைத்தேர்வு</p><p dir="ltr">நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகைபுரியாதவர்களுக்காக சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 25-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.</p><p dir="ltr">பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலும்.</p><p dir="ltr">தனியார் பிரவுசிங் மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க இயலாது.</p><p dir="ltr">நாளை முதல் விண்ணப்பிக்கலாம்</p><p dir="ltr">விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் தேர்வுமையங்களுக்கு நேரில் சென்று நாளை (புதன்கிழமை) முதல் ஜூன் 2-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.</p><p dir="ltr">ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாட்கள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துகொள்ளலாம்.</p><p dir="ltr">இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.</p><p dir="ltr">கால அட்டவணை</p><p dir="ltr">இதற்கிடையே இந்த தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><p dir="ltr">ஜூன் 25-ந் தேதி - தமிழ் முதல் தாள்.</p><p dir="ltr">26-ந் தேதி - தமிழ் 2-வது தாள்.</p><p dir="ltr">27-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.</p><p dir="ltr">28-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.</p><p dir="ltr">29-ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல்.</p><p dir="ltr">30-ந் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயடெடிக்ஸ், வணிகவியல்.</p><p dir="ltr">ஜூலை 2-ந் தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மனைஅறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியியல், அரசியல் அறிவியல்.</p><p dir="ltr">3-ந் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.</p><p dir="ltr">4-ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம்.</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-29460784999205482402018-03-06T07:39:00.001-08:002018-03-06T07:39:52.557-08:00*கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு*<p dir="ltr"></p><p dir="ltr">தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.</p><p dir="ltr">2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.</p><p dir="ltr">தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். </p><p dir="ltr">2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.</p><p dir="ltr">முதற்கட்ட தேர்தல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-56741712959909833522018-03-04T03:06:00.001-08:002018-03-04T03:06:46.730-08:00தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி 2018 -மாநில தேர்தல் முடிவுகள் : TNPTF 2018 state election results<p dir="ltr"></p><p dir="ltr">தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 12வது *மாநிலத் தேர்தல் முடிவுகள்* </p><p dir="ltr">*மாநிலத் தலைவர்*<br>தோழர். மு.மணிமேகலை (திருநெல்வேலி மாவட்டம்)</p><p dir="ltr">*பொதுச் செயலாளர்* <br>தோழர்.ச.மயில் (தூத்துக்குடி மாவட்டம்)</p><p dir="ltr">*மாநிலப் பொருளாளர்* தோழர் க.ஜோதிபாபு</p><p dir="ltr">*துணை பொதுச் செயலாளர்* <br>த.கணேசன் </p><p dir="ltr">*STFI பொதுக்குழு உறுப்பினர்* - தோழர். S.மோசஸ்</p><p dir="ltr">*மாநில துணைத்தலைவர்கள்*<br>1.பெ.அலோசியஸ் துரை ராஜ் (காஞ்சி மாவட்டம்)<br>2.மலர்விழி<br>3.ஜான் கிறிஸ்து <br>4.ஜோசப் ரோஸ்<br>5.தமிழ்செல்வி<br>6.ரஹிம்</p><p dir="ltr">*மாநில செயலாளர்கள்* <br>1.மல்லிகா<br>2.சித்ரா<br>3.ஹேமலதா<br>4.முருகேசன்<br>5.வின்சென்ட்<br>6.முருகன்</p><p dir="ltr">மேற்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.<br>தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் <br> வாழ்த்துகள்</p><p dir="ltr">💐💐💐💐💐💐💐💐💐💐</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-16898735823513736762018-02-01T18:25:00.001-08:002018-02-01T18:25:54.245-08:00பட்ஜெட் உரை நிறைவுபெற்றது!<p dir="ltr"></p><p dir="ltr">* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ரூ.250 கோடி ஆண்டு வருவாய் உடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25% ஆக குறைப்பு. </p><p dir="ltr">* விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படும். </p><p dir="ltr">* கல்விக்கான செஸ் வரி 3% ஆக இருந்தது. தற்போது 4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. </p><p dir="ltr">* மொபைல் போன்களுக்கான 20% ஆக உயர்வு. முன்னர் 15% ஆக இருந்தது. </p><p dir="ltr">* தனிநபர் வருமானத்தில் நிரந்தர கழிவுமுறை மீண்டும் அமல்படுத்தப்படும். மாத ஊதியக்காரர்கள் மருத்துவம், போக்குவரத்து செலவுகளில் ரூ.40,000 நிரந்தர கழிவாகப் பெறலாம். </p><p dir="ltr">* கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர் வருமான வரிவிதிப்பில் மத்திய அரசு பல்வேறு நல்ல மாற்றங்களை செய்துள்ளது. எனவே தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை. </p><p dir="ltr">* வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனாலும் அரசுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் இல்லை. </p><p dir="ltr">* தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை. </p><p dir="ltr">* நிதி பற்றாக்குறையானது ஜிடிபியில் 3.3% ஆக இருக்கும். </p><p dir="ltr">* வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது. </p><p dir="ltr">* குடியரசுத்தலைவர், ஆளுநர், துணை குடியரசுத்தலைவரின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p dir="ltr">* குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. துணை குடியரசுத்தலைவரின் சம்பளம் 4 லட்சமாக உயர்வு. </p><p dir="ltr">* ஆளுநரின் சம்பளம் ரூ.3.5 லட்சமாக உயர்வு.</p><p dir="ltr">* ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p dir="ltr">* 4,000 -க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.</p><p dir="ltr">* ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்</p><p dir="ltr">* இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் 5 லட்சம் வைஃபை ஸ்பாட் அமைக்கப்படும்.</p><p dir="ltr">* உதான் திட்டத்தின் கீழ் புதிதாக 56 விமான நிலையங்கள் இணைக்கப்படும். </p><p dir="ltr">* ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு. </p><p dir="ltr">* ஜவுளித்துறைக்கு ரூ.7140 கோடி ஒதுக்கீடு.</p><p dir="ltr">* அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சிசிடிவி, வைஃபை வசதி வழங்கப்படும். </p><p dir="ltr">* ’எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்கான நிதி 50 சதவிகிதம் உயர்வு. எஸ்.சி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.56,619 கோடியும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.39,135 கோடியும் ஒதுக்கீடு. </p><p dir="ltr">* மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு</p><p dir="ltr">* 10 கோடி ஏழைக் குடும்பங்களின் சுகாதாரத்துக்காக, தலா ரூ.5 லட்ச ரூபாய் வழங்கப்படும். இதற்காக, ரூ.1,200 கோடி ஒதுக்கீடு. இது, உலகின் மிகப்பெரிய மருத்துவத் திட்டம். </p><p dir="ltr">Posted Date : 08:50 (01/02/2018) Last updated : 13:13 (01/02/2018)<br>பட்ஜெட் 2018 - ’வருமான வரியில் மாற்றமில்லை!’ #Budget2018 #LiveUpdates<br> அஷ்வினி சிவலிங்கம்</p><p dir="ltr"> Union Budget 2018 Updates:<br>பட்ஜெட் உரை நிறைவுபெற்றது!</p><p dir="ltr">* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ரூ.250 கோடி ஆண்டு வருவாய் உடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25% ஆக குறைப்பு. </p><p dir="ltr">* விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படும். </p><p dir="ltr">* கல்விக்கான செஸ் வரி 3% ஆக இருந்தது. தற்போது 4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. </p><p dir="ltr">* மொபைல் போன்களுக்கான 20% ஆக உயர்வு. முன்னர் 15% ஆக இருந்தது. </p><p dir="ltr">* தனிநபர் வருமானத்தில் நிரந்தர கழிவுமுறை மீண்டும் அமல்படுத்தப்படும். மாத ஊதியக்காரர்கள் மருத்துவம், போக்குவரத்து செலவுகளில் ரூ.40,000 நிரந்தர கழிவாகப் பெறலாம். </p><p dir="ltr">* கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர் வருமான வரிவிதிப்பில் மத்திய அரசு பல்வேறு நல்ல மாற்றங்களை செய்துள்ளது. எனவே தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை. </p><p dir="ltr">* வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனாலும் அரசுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் இல்லை. </p><p dir="ltr">* தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை. </p><p dir="ltr">* நிதி பற்றாக்குறையானது ஜிடிபியில் 3.3% ஆக இருக்கும். </p><p dir="ltr">* வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது. </p><p dir="ltr">* குடியரசுத்தலைவர், ஆளுநர், துணை குடியரசுத்தலைவரின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p dir="ltr">* குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. துணை குடியரசுத்தலைவரின் சம்பளம் 4 லட்சமாக உயர்வு. </p><p dir="ltr">* ஆளுநரின் சம்பளம் ரூ.3.5 லட்சமாக உயர்வு.</p><p dir="ltr">* ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p dir="ltr">* 4,000 -க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.</p><p dir="ltr">* ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்</p><p dir="ltr">* இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் 5 லட்சம் வைஃபை ஸ்பாட் அமைக்கப்படும்.</p><p dir="ltr">* உதான் திட்டத்தின் கீழ் புதிதாக 56 விமான நிலையங்கள் இணைக்கப்படும். </p><p dir="ltr">* ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு. </p><p dir="ltr">* ஜவுளித்துறைக்கு ரூ.7140 கோடி ஒதுக்கீடு.</p><p dir="ltr">* அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சிசிடிவி, வைஃபை வசதி வழங்கப்படும். </p><p dir="ltr">* ’எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்கான நிதி 50 சதவிகிதம் உயர்வு. எஸ்.சி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.56,619 கோடியும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.39,135 கோடியும் ஒதுக்கீடு. </p><p dir="ltr">* மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு</p><p dir="ltr">* 10 கோடி ஏழைக் குடும்பங்களின் சுகாதாரத்துக்காக, தலா ரூ.5 லட்ச ரூபாய் வழங்கப்படும். இதற்காக, ரூ.1,200 கோடி ஒதுக்கீடு. இது, உலகின் மிகப்பெரிய மருத்துவத் திட்டம். </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr">* கிராமச் சாலைகள் மேம்பாட்டில் அரசு முழுக் கவனம் செலுத்தும். </p><p dir="ltr">* விவசாயிகளின் விளைபொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்பொருட்டு, நாடு முழுவதும் பிரமாண்டமான உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p dir="ltr">* டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சிறப்பு நிதியுதவி.</p><p dir="ltr">* அடுத்த ஒரு வருடத்துக்குள், 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை. </p><p dir="ltr">* 3 நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு அரசு மருத்துக்கல்லூரி வீதம் 24 மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.</p><p dir="ltr">* குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும். </p><p dir="ltr">* பிடெக் படித்த மாணவர்கள் 1000 பேருக்கு பிஎச்டி படிக்க நிதியுதவி வழங்கப்படும்.</p><p dir="ltr">* பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதில் டிஜிட்டல் பலகை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p dir="ltr">* விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p dir="ltr">* வரும் ஆண்டுக்கான விவசாயக்கடன் இலக்கு ரூ 11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.</p><p dir="ltr">* சுமார் 2 கோடி கழிப்பறைகள் ஒரு வருடத்தில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் கட்டப்படும்.</p><p dir="ltr">* 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு.</p><p dir="ltr">* தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு.</p><p dir="ltr"> அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.</p><p dir="ltr">* 4 கோடி ஏழை வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளோம். </p><p dir="ltr">* 24 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். </p><p dir="ltr">* இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது.</p><p dir="ltr">* உணவுப்பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு. </p><p dir="ltr">* இனிமேல் கால்நடை வளப்போர், மீனவர்களுக்கு கிசான் கிரடிட் கார்டு (kisan credit card) வழங்கப்படும். இதுவரை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. </p><p dir="ltr">* உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 8 கோடி கிராமப்புற பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு (LPG) இணைப்பு வழங்க முடிவு. </p><p dir="ltr">* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75 கோடி வழங்க முடிவு. </p><p dir="ltr">* 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும் </p><p dir="ltr">* விவசாய சந்தைகளை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு.</p><p dir="ltr">* வேளாண் துறையில் ரூ.500 கோடி நிதியுடன் ஆப்பரேசன் க்ரீன் எனும் திட்டம் செயல்படுத்தப்படும். </p><p dir="ltr">* மீன்வளத்துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு</p><p dir="ltr">* வேளாண்மை, கிராம மேம்பாடு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. </p><p dir="ltr">* நாட்டின் இயற்கை வளங்கள் நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் ஏலம் விடப்படுகின்றன. </p><p dir="ltr">*விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.<br>*மோடி தலைமையிலான அரசு 2014ம் ஆண்டு பொறுப்பேற்றது. மத்திய அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.5% ஆக தக்கவைத்துள்ளோம். 8% வளர்ச்சியை அடைவதில் உறுதியாக உள்ளோம். </p><p dir="ltr">*உலகின் 7வது வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.</p><p dir="ltr">*நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. </p><p dir="ltr">*அதிவேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. </p><p dir="ltr">*வறுமையை குறைப்போம் என்று எங்கள் அரசு வாக்கு கொடுத்தது. கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம். </p><p dir="ltr">*2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் அருண் ஜெட்லி.</p><p dir="ltr">*பட்ஜெட் உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் முதல்முறையாக பட்ஜெட் உரை இந்தி மொழியில் வாசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் பெரும்பலான பகுதிகளை இந்தியிலும்,சில முக்கிய பகுதிகளை ஆங்கிலத்திலும் வாசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p dir="ltr">*பட்ஜெட் எதிரொலி - பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது. </p><p dir="ltr">curtsy : Vikatan</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-90663096968496482462018-02-01T18:24:00.001-08:002018-02-01T18:24:29.241-08:00*மீண்டும் வந்தது நிலையான கழிவு.. மாத சம்பளம் பெறுவோருக்கு பட்ஜெட்டில் கிடைத்தது இந்த ஒரே சலுகைதான்!*<p dir="ltr"></p><p dir="ltr">டெல்லி: மாத சம்பளம் பெறுவோருக்கு பெரும் வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சிறு சலுகை மட்டுமே பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் நிலையான கழிவு என்ற திட்டம்.</p><p dir="ltr">நிலையான கழிவு (Standard deduction) என்பது புதிய நடைமுறை கிடையாது. ஏற்கனவே அமலில் இருந்த ஒன்றுதான். 2006-07ம் நிதியாண்டு முதல்தான் இந்த நடைமுறை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் நீக்கப்பட்டது.</p><p dir="ltr">மீண்டும், நிலையான கழிவு திட்டம் மீண்டு(ம்) வந்துள்ளது.</p><p dir="ltr">நீக்கப்பட்டது</p><p dir="ltr">முந்தைய நடைமுறைப்படி மொத்த வருவாயில் அதிகபட்சம் ரூ.30,000 என்பது நிலையான கழிவாக வழங்கப்பட்டது. அதற்கு வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை. இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிவிப்புபடி, ரூ.40,000 நிலையான கழிவாக வழங்கப்பட்டுள்ளது.</p><p dir="ltr">ரூ.40,000 கிடைக்கும்</p><p dir="ltr">ஒரு தனி நபரின் சம்பளம் உள்ளிட்ட மொத்த வருவாயில் இருந்து இந்த ரூ.40,000 தொகையை கழித்துக்கொண்டு எஞ்சிய தொகைக்கு வரி செலுத்தினால் போதும். இது குறிப்பாக, மாத சம்பளதாரர்களுக்கு நன்மையளிக்க கூடியது. உதாரணத்திற்கு ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.2.80 லட்சம் என்றால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை கழித்துவிட்டால் அவரது வருமானம் ரூ.2.40 லட்சம் என்ற அளவுக்கு குறைந்துவிடும். அவர் வரியே செலுத்த வேண்டிய தேவை இருக்காது.</p><p dir="ltr">இன்னொரு உதாரணம். ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.5.30 லட்சம் என்றால், இப்போதுள்ள வரி கட்டமைப்புபடி, அவர் 20 சதவீத வருமான வரி கட்ட வேண்டியுள்ளது. ஆனால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை தனது மொத்த வருமானத்தில் இருந்து குறைத்துவிட்டால், அவரது ஆண்டு வருமானம் ரூ.4.90 லட்சமாக குறையும். அப்போது அவர் 5 சதவீத வருமான வரி கட்டும் பிரிவுக்குள் வந்துவிடுவார். அதுவும் அவருக்கு லாபம் தரும்.</p><p dir="ltr">மெடிக்கல் செலவு ஆதாரம்</p><p dir="ltr">2006ம் ஆண்டுவரை, நிலையான கழிவு தொகைக்கு ஆதாரம் (ப்ரூப்) காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால் இப்போது மெடிக்கல் செலவீனத்திற்கான ஆதாரம் அல்லது போக்குவரத்து செலவீன ஆதாரம் காட்ட வேண்டும். உதாரணத்திற்கு, ரூ.40,000த்திற்கான மெடிக்கல் பில் தொகையை காண்பித்து இந்த சலுகையை அனுபவித்துக் கொள்ளலாம்.</p><p dir="ltr">வரி கட்டமைப்பில் மாற்றம் இல்லை</p><p dir="ltr">மத்திய அரசு பட்ஜெட்டில் மாத வருவாய் பிரிவினருக்கு கிடைத்த ஒரே சலுகை இதுதான். மற்றபடி வருமான வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.2.50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் பிரிவினருக்கு வரி கிடையாது என்பதும், ரூ.2.50 லட்சம் முதல், ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 5 சதவீதம் வரி, ரூ.5-10 லட்சம் வரையிலான பிரிவினருக்கு 20 சதவீத வரி, ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய் பிரிவினருக்கு 30 சதவீத வரி என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-84564227371210696462018-01-29T18:46:00.001-08:002018-01-29T18:46:25.579-08:00தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை!!!<div align="left"><p dir="ltr">பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. <br></p></div><div align="left"><p dir="ltr">'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.<br></p></div><p dir="ltr"><br> *தமிழக பள்ளிகளின், 'அட்டெண்டன்ஸ்' முறையில்.. புதுமை!*</p><p dir="ltr">கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. </p><p dir="ltr"><br></p><p dir="ltr">'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. </p><p dir="ltr"><br></p><p dir="ltr">இந்த<br>திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.</p><p dir="ltr">சோதனை முறையில்<br>இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும்.<br>பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை<br>பயன்படுத்தப்படும்.</p><p dir="ltr">திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது,<br>மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.</p><p dir="ltr">*வருகைப்பதிவு எப்படி?*</p><p dir="ltr">புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன்,<br>ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.</p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-59279519014413642822018-01-29T06:57:00.001-08:002018-01-29T06:57:43.420-08:00Hall Ticket for GROUP-IV and VAO
COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV
<p dir="ltr"><a href="https://www.tnpsconline.com/tnpscadmitcarden232017live/FrmLogin232017.aspx">Click here for </a><b><a href="https://www.tnpsconline.com/tnpscadmitcarden232017live/FrmLogin232017.aspx">GROUP-IV and VAO</a></b><br><b><a href="https://www.tnpsconline.com/tnpscadmitcarden232017live/FrmLogin232017.aspx">COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV Hall Ticket</a></b></p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2639204881024296650.post-53899612012472361612018-01-29T06:15:00.001-08:002018-01-29T06:15:00.930-08:00எமிஸ் மற்ற வகுப்பு மாணவர்களை எப்படி சேர்ப்பது?<p dir="ltr"><br>பல்வேறு காரணங்கள் பொருட்டு ஒன்றாம் வகுப்பு தவிற பிற வகுப்புகளை சேர்க்க வேண்டியுள்ளது. ஆனால் அவ்வாறு சேர்க்க இயலவில்லை என்பது ஆசிரியர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.</p><p dir="ltr">அதற்கு இரு வழிமுறைகள் உள்ளது. அவை</p><p dir="ltr">வழிமுறை ஒன்று:</p><p dir="ltr">1. எந்த வகுப்பு மாணவர்கள் ஆனாலும் emis இணையதளத்தில் சென்று முதலில் முதல் வகுப்பில் சேர்த்துவிடுங்கள்.</p><p dir="ltr">பிறகு அவர்களை பள்ளியில் இருந்து transfer செய்துவிடுங்கள். student poolக்கு சென்றுவிடும்.</p><p dir="ltr">அடுத்தது, மீண்டும் அவர்களை student poolக்கு சென்று admit கொடுங்கள். அப்போது வகுப்பு விவரம் கேட்கும். அப்போது தேவையான வகுப்பை கொடுத்துக்கொள்ளலாம்.</p><p dir="ltr">வழிமுறை இரண்டு:</p><p dir="ltr">இணையத்தில் 1 வகுப்பு பதிவு செய்த பின்.</p><p dir="ltr">emis appக்கு சென்று வகுப்பு edit செய்துக்கொள்ளுங்கள்.</p><p dir="ltr">இவ்வாறு செய்வதற்கு முன்பு, வட்டார அலுவலரான உதவி தொடக்கக்கல்வி அலுவலரை ஆலோசித்து அனுமது பெற்று செய்வது முறையானது.</p><p dir="ltr">www.TeacherTN.com<br></p>Anonymoushttp://www.blogger.com/profile/04137381343424548041noreply@blogger.com0