<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-4807528300116039818</atom:id><lastBuildDate>Mon, 14 Apr 2025 10:54:31 +0000</lastBuildDate><category>சத்துப்பட்டியல்</category><category>ஆரோக்கிய சமையல்</category><category>நோய் அறிகுறிகள்</category><category>ஆரோக்கிய வாழ்க்கை</category><category>இயற்கை வைத்தியம்</category><category>காய்கறிகள்</category><category>பழங்கள்‎</category><category>டிப்ஸ்</category><category>தானியங்கள்</category><category>அழகு குறிப்புகள்</category><category>கீரை வகைகள்</category><category>தலைமுடி</category><category>மருத்துவ குணங்கள்</category><category>உடல்நலம்</category><category>ஜூஸ்</category><category>பாட்டி வைத்தியம்</category><category>கொள்ளு</category><category>தெரிந்துகொள்வோம்</category><category>பெண்கள்</category><category>மருத்துவக் குறிப்புகள்</category><category>வாயு தொல்லை</category><category>அல்சர்</category><category>சித்த மருத்துவ குறிப்புகள்</category><category>பயன்கள்</category><category>மருத்துவ உணவுகள்</category><category>அசிடிட்டி</category><category>கழுத்து வலி</category><category>சிறுநீரகநோய்</category><category>இரத்த சோகை</category><category>உணவே மருந்து</category><category>உலர் பழங்கள்</category><category>கண்</category><category>கருப்பட்டி</category><category>கறிவேப்பிலை</category><category>கால் ஆணி</category><category>சருமம்</category><category>சுண்டைக்காய்</category><category>தொப்பை</category><category>நெல்லிக்காய்</category><category>பனை வெல்லம்</category><category>பேரிச்சம் பழம்</category><category>மச்சம்</category><category>யோகா</category><category>விதைகள்</category><category>வெண்டைக்காய்</category><category>இயற்கையே மருந்து</category><category>இரும்புச்சத்து</category><category>இளநரை</category><category>உடல் எடை அதிகரிக்க</category><category>எச்சரிக்கை</category><category>எடையை குறைக்க</category><category>எண்ணெய்</category><category>எண்ணெய் குளியல்</category><category>எலுமிச்சை</category><category>கட்லெட்</category><category>கண்கள்</category><category>கற்றாழை</category><category>கல்லீரல்</category><category>கால் நரம்பு</category><category>கால் வெடிப்பு</category><category>குடல் பிரச்சனை</category><category>குடிநீர்</category><category>குழந்தைகள்</category><category>கொண்டக்கடலை</category><category>சப்பாத்தி</category><category>சர்க்கரை நோய்</category><category>சளி</category><category>சாத்துக்குடி</category><category>சீரக‌ம்</category><category>சுக்கு</category><category>செடிகள்</category><category>சோம்பு</category><category>டெங்கு காய்ச்சல்</category><category>தாய்பால்</category><category>திப்பிலி</category><category>துளசி</category><category>துவையல்</category><category>தூக்கம்</category><category>தேங்காய்</category><category>தொண்டைப் புண்</category><category>நன்னாரி</category><category>நாவல் பழம்</category><category>நுங்கு</category><category>நுரையீரல் புற்றுநோய்</category><category>பயிற்சி</category><category>பாதாம்</category><category>பானகம்</category><category>பித்த வெடிப்பு</category><category>பேஸ் பேக்</category><category>பொடுகு தொல்லை</category><category>மருத்துவ பயன்கள்</category><category>மல்லி விதை</category><category>முட்டை</category><category>முதியவர்கள்</category><category>முதுகு வலி</category><category>மூக்கடைப்பு</category><category>மூட்டு வலி</category><category>மோர்</category><category>ராகி</category><category>வாய் நாற்றம்</category><category>வாழைப்பழம்</category><category>வெங்காயம்</category><category>வெந்நீர்</category><category>வெற்றிலை</category><category>வெள்ளை முடி</category><title>ஆரோக்கிய வாழ்க்கை</title><description>நாம் மறந்தவைகளில் சில</description><link>https://arokya-valkai.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (Blog Admin)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>280</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-1957006470978714684</guid><pubDate>Thu, 26 Sep 2019 13:10:00 +0000</pubDate><atom:updated>2019-09-26T18:40:52.118+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மூக்கடைப்பு</category><title>மூக்கடைப்பை சரிசெய்யும் வீட்டு வைத்திய டிப்ஸ்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm650o0Ag6pAarU_CWlIyK5ZT3fyClNkPhN762Nwp_g3HjZya3m15UivV_o4HcHkIeCJmlFNIfuH55vB_Czddv2PgarX9ifcKckwE98N_HwPxKngLBf80oTwr4AfD__2ykjo3otgGC/s1600/home-remedies-for-kids.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;576&quot; data-original-width=&quot;1024&quot; height=&quot;360&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm650o0Ag6pAarU_CWlIyK5ZT3fyClNkPhN762Nwp_g3HjZya3m15UivV_o4HcHkIeCJmlFNIfuH55vB_Czddv2PgarX9ifcKckwE98N_HwPxKngLBf80oTwr4AfD__2ykjo3otgGC/s640/home-remedies-for-kids.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
அடிக்கடி மூக்கடைத்துக்கொள்ளும் பிரச்னை குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். பெரும்பாலும், சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை சற்று அதிகமாகவே காணப்படும். குழந்தைகளும் இதில் அதிகம் பாதிக்கப்படுவர். என்ன செய்யலாம்? சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே முழுமையான குணம் கிடைக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மூக்கடைப்பை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குளியல்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்யும். கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றும். தலைக்குளியல்தான் நல்லது. தோள்ப்பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே உருவாக்கி கொண்டது. குளியல் என்றால் தலை முழுகுதல் என்றே பெயர். இதுவே ஆரோக்கியமான குளியல். உடல் சூட்டை குறைக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மூக்கை சுத்தம் செய்யும் பாட்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பல ஆர்கானிக் கடைகளில், ஆன்லைனில் மூக்கை சுத்தம் செய்யும் பாட் கிடைக்கிறது. அதை வாங்கி மூக்கை அவ்வப்போது சுத்தம் செய்திட எந்த மூக்கடைப்பும் சைனஸ் தொல்லைகளும் வராது. மூச்சு பிரச்னைகள்கூட குறையும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தேன் மிளகு&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கைக்குட்டை&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கைக்குட்டையில் 2-3 துளிகள் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு தொடர்ந்து முகர்ந்து பார்க்க மூக்கடைப்பு நீங்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஒத்தடம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;
இளஞ்சூடான நீரில் ஹாட் பேக் ஒத்தடம் கொடுப்பதை போடவும். இளஞ்சூடாகவே, மூகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம். குறிப்பாக மூக்கு, மூக்கை சுற்றி உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பது நல்லது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;
யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு ஆவி பிடித்திட மூக்கடைப்பு நீங்கும். 3-4 சொட்டு விட்டாலே போதுமானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;நீர்ச்சத்து&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;
நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நீர்ச்சத்து குறைந்தால்கூட கடினமான அடைப்பு மூக்கில் ஏற்படலாம். நீர்ச்சத்து கொண்ட உணவுகள், மூக்கு துவாரம், மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை பிரஷர் கொடுத்து நீக்கும். உடலில் நீர்ச்சத்து போதிய அளவு இல்லையென்றால் எரிச்சல், மூக்கு அடைப்பு, வீக்கம் ஏற்படலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மூலிகை டீ&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றைக் குடிக்கலாம். மிளகு கஷாயம், இஞ்சி, சுக்கு கஷாயம் ஆகியவையும் நல்லது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;இஞ்சி ஸ்டீம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;
வெந்நீரில் இஞ்சி துருவலை போட்டு ஆவி பிடிப்பதும் நல்ல தீர்வாகும். இஞ்சியின் காரம் மூக்கின் வழியாக சென்று அடைப்பை நீக்கும்.</description><link>https://arokya-valkai.blogspot.com/2019/09/home-remedies-tips-for-nasal-congestion.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm650o0Ag6pAarU_CWlIyK5ZT3fyClNkPhN762Nwp_g3HjZya3m15UivV_o4HcHkIeCJmlFNIfuH55vB_Czddv2PgarX9ifcKckwE98N_HwPxKngLBf80oTwr4AfD__2ykjo3otgGC/s72-c/home-remedies-for-kids.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-3326760174080832876</guid><pubDate>Thu, 06 Dec 2018 07:03:00 +0000</pubDate><atom:updated>2018-12-06T12:33:00.186+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தெரிந்துகொள்வோம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நெல்லிக்காய்</category><title>நெல்லிக்காய்யின் அற்புத சக்தி</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXzCBo5N6ZGCz3Qw0kxHcPzRvwL2fryWKCHmHktxB16ov0_WQTvz4FjxXFrDk01ZnV8n9XqNdx5BSGtjQqzi-9d1EUF8v6QJMX8KIx0oMOEBvq6Qj99BaaInmAKTF6icYbjL8soVDw/s1600/%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;356&quot; data-original-width=&quot;600&quot; height=&quot;379&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXzCBo5N6ZGCz3Qw0kxHcPzRvwL2fryWKCHmHktxB16ov0_WQTvz4FjxXFrDk01ZnV8n9XqNdx5BSGtjQqzi-9d1EUF8v6QJMX8KIx0oMOEBvq6Qj99BaaInmAKTF6icYbjL8soVDw/s640/%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
தினமும் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம்,பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;ஐந்து சுவை கொண்டது&lt;/b&gt;&lt;br /&gt;ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உயிர்சத்துக்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்ஸ் தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பித்தம் தணிக்கும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும். நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கர்ப்பிணிகளுக்கு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;b&gt;நினைவாற்றல் கூடும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது. பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.&lt;/div&gt;
</description><link>https://arokya-valkai.blogspot.com/2018/12/amazing-power-gooseberry.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXzCBo5N6ZGCz3Qw0kxHcPzRvwL2fryWKCHmHktxB16ov0_WQTvz4FjxXFrDk01ZnV8n9XqNdx5BSGtjQqzi-9d1EUF8v6QJMX8KIx0oMOEBvq6Qj99BaaInmAKTF6icYbjL8soVDw/s72-c/%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-1513177394626100070</guid><pubDate>Mon, 16 Apr 2018 15:00:00 +0000</pubDate><atom:updated>2018-04-16T20:31:02.163+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மல்லி விதை</category><title>மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள் நன்மைகள்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMXmNBonXOVZXEMlbglEPIUVhlYfuLM58oSSo3dt2qXZfQZBq0q5FOBDzzuQF4jvem8Jm6-rsLOKJgmatx5l_huudsZmMRUyeQPt93to4Glrxo2D-zCTBBgF685th7wCYfkgBsKGPk/s1600/Coriander-Seeds.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img alt=&quot;மல்லி விதை&quot; border=&quot;0&quot; data-original-height=&quot;400&quot; data-original-width=&quot;650&quot; height=&quot;393&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMXmNBonXOVZXEMlbglEPIUVhlYfuLM58oSSo3dt2qXZfQZBq0q5FOBDzzuQF4jvem8Jm6-rsLOKJgmatx5l_huudsZmMRUyeQPt93to4Glrxo2D-zCTBBgF685th7wCYfkgBsKGPk/s640/Coriander-Seeds.jpg&quot; title=&quot;மல்லி விதை&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
சமையலில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்தது மல்லி.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் விட்டமின் ஏ, விட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை இரவு படுக்கும் முன் நீரில் ஊறவைத்து காலையில் எழுந்து குடித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.&lt;br /&gt;
&lt;ul&gt;
&lt;li style=&quot;padding-bottom: 10px; padding-left: 15px;&quot;&gt;சர்க்கரை அளவை பராமரிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது, கொத்தமல்லி விதை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் &lt;b&gt;உயர் கொலஸ்ட்ரால்&lt;/b&gt; பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் இதனை குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 10px; padding-left: 15px;&quot;&gt;ஒரு வாரம் தொடர்ச்சியாக காலையில் எழுந்தவுடன் இந்நீரை குடித்து வந்தால் &lt;b&gt;வெள்ளைப்படுதல்&lt;/b&gt; பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 10px; padding-left: 15px;&quot;&gt;இதிலுள்ள விட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 10px; padding-left: 15px;&quot;&gt;கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், &lt;b&gt;இரத்த சோகை&lt;/b&gt; பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 10px; padding-left: 15px;&quot;&gt;இதிலுள்ள போர்னியோல் மற்றும் லினாலோல், &lt;b&gt;செரிமான செயல்பாட்டிற்கு&lt;/b&gt; உதவும், மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும் பக்டீரியாக்களை அழித்து வயிற்று போக்கு பிரச்சனையை சரிசெய்யும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-left: 15px;&quot;&gt;&lt;b&gt;மாதவிடாய்&lt;/b&gt; சுழற்சி சீராக இல்லாமல் அவதிப்படும் பெண்கள் இதனை குடித்து வந்தால், சுழற்சி ஒழுங்குபடுத்தப்பட்டு அந்நேரத்தில் உண்டாகும் வயிற்று வலி, வாயுத் தொல்லை போன்றவை சரியாகும்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
</description><link>https://arokya-valkai.blogspot.com/2018/04/benefits-of-drinking-coriander-seed-soaked-in-water.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMXmNBonXOVZXEMlbglEPIUVhlYfuLM58oSSo3dt2qXZfQZBq0q5FOBDzzuQF4jvem8Jm6-rsLOKJgmatx5l_huudsZmMRUyeQPt93to4Glrxo2D-zCTBBgF685th7wCYfkgBsKGPk/s72-c/Coriander-Seeds.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-1635075684577842028</guid><pubDate>Sat, 03 Mar 2018 11:43:00 +0000</pubDate><atom:updated>2018-03-03T17:13:00.329+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தெரிந்துகொள்வோம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நெல்லிக்காய்</category><title>தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpUkqRPASFu1rOhoN_aKsZLU2ToiNXKwTS2tTOA2e6ZQQIy5KZu3xDuK_df5JnQQMRpOhqXdXC4avlRBgvDrIMign9UVYgS3q_sg1NreqxyHt4Da7Qo6uu8pgOJL76iSwr9I9a6WR-/s1600/%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;300&quot; data-original-width=&quot;600&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpUkqRPASFu1rOhoN_aKsZLU2ToiNXKwTS2tTOA2e6ZQQIy5KZu3xDuK_df5JnQQMRpOhqXdXC4avlRBgvDrIMign9UVYgS3q_sg1NreqxyHt4Da7Qo6uu8pgOJL76iSwr9I9a6WR-/s640/%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;பச்சை நெல்லிக்காய், துளசி, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சமவிகிதத்தில் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி, அதைவிட மூன்று மடங்கு அதிகமான அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும். இதை தினமும் கேசத்தில் தடவிவந்தால், முடி உதிர்வை தடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கொட்டை நீக்கப்பட்ட நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நரை முடி இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு பெரும் தொல்லை தரும் விஷயமாக ஆகிவிட்டது. உடல்ரீதியாக பிரச்னை எதையும் இது தராது என்றாலும், மனதளவில் சிறு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு ஒரு வழி உண்டு. நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் ஓர் நெல்லிக்கனி எனச் சாப்பிட்டு எளிதாக சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுள்ளனர். நாமும் நெல்லிக்கனியை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.&lt;/div&gt;
</description><link>https://arokya-valkai.blogspot.com/2018/03/benefits-of-eating-everyday-gooseberry.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpUkqRPASFu1rOhoN_aKsZLU2ToiNXKwTS2tTOA2e6ZQQIy5KZu3xDuK_df5JnQQMRpOhqXdXC4avlRBgvDrIMign9UVYgS3q_sg1NreqxyHt4Da7Qo6uu8pgOJL76iSwr9I9a6WR-/s72-c/%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-5921824892243407237</guid><pubDate>Wed, 28 Feb 2018 08:48:00 +0000</pubDate><atom:updated>2018-02-28T14:18:12.577+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">உணவே மருந்து</category><title>வயிற்றைச் சுத்தமாக்கும் உணவுகள்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYSZMcddfpYdDNcqJ92Sl9ODnPswMAjH3_YTrZqjW0G4vRJU2pWYNBdQ-BdxJju0wnQCujZOFmy06X_x99seIV8E99ZWsclKF1L4CL5PgtI3RZAos5q7rVriNtVg8x2KXA28XaulwG/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581+%25E0%25AE%25A8%25E0%25AF%258B%25E0%25AE%25AF%25E0%25AF%258D.gif&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;225&quot; data-original-width=&quot;300&quot; height=&quot;300&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYSZMcddfpYdDNcqJ92Sl9ODnPswMAjH3_YTrZqjW0G4vRJU2pWYNBdQ-BdxJju0wnQCujZOFmy06X_x99seIV8E99ZWsclKF1L4CL5PgtI3RZAos5q7rVriNtVg8x2KXA28XaulwG/s400/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581+%25E0%25AE%25A8%25E0%25AF%258B%25E0%25AE%25AF%25E0%25AF%258D.gif&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல கேரட், வெங்காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது&lt;br /&gt;</description><link>https://arokya-valkai.blogspot.com/2018/02/foods-that-clean-the-stomach.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYSZMcddfpYdDNcqJ92Sl9ODnPswMAjH3_YTrZqjW0G4vRJU2pWYNBdQ-BdxJju0wnQCujZOFmy06X_x99seIV8E99ZWsclKF1L4CL5PgtI3RZAos5q7rVriNtVg8x2KXA28XaulwG/s72-c/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581+%25E0%25AE%25A8%25E0%25AF%258B%25E0%25AE%25AF%25E0%25AF%258D.gif" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-2082110601661898079</guid><pubDate>Wed, 14 Feb 2018 14:50:00 +0000</pubDate><atom:updated>2018-02-14T20:20:56.555+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">டிப்ஸ்</category><title>அவசியமான சில ஆரோக்கிய குறிப்புகள்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVcZ372DhMJNFF_dg_38pf9tNK4MPShhnT_3mOnehFd8v6nQegDiHEIIWRoIYoQgNlwXdtmj5r_6L1PJSb-BjxjVKno6l7UJr2I-_z2gCDRncvAXZiPH0ZP0dA3uPRfH31wnzyybW0/s1600/healthy-lifestyle.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;287&quot; data-original-width=&quot;325&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVcZ372DhMJNFF_dg_38pf9tNK4MPShhnT_3mOnehFd8v6nQegDiHEIIWRoIYoQgNlwXdtmj5r_6L1PJSb-BjxjVKno6l7UJr2I-_z2gCDRncvAXZiPH0ZP0dA3uPRfH31wnzyybW0/s1600/healthy-lifestyle.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்து வருகிறோம். அப்படி நாம் மேற்கொள்ளும் விஷயங்களில் சில நன்மையாகவும், சில தீங்கு விளைவிப்பவையாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் பலருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் என்னவென்று தெரிவதில்லை. அப்படி தெரியாமலேயே அன்றாடம் அவற்றை பின்பற்றி வந்து, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கிய குறிப்பு&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;ol&gt;
&lt;li style=&quot;padding-bottom: 20px;&quot;&gt;மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்க வேண்டும்&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 20px;&quot;&gt;எப்போதும் 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 20px;&quot;&gt;பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்து, இரவில் நேரத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 20px;&quot;&gt;தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 20px;&quot;&gt;எப்போதும் உணவை உண்ட பின் தூங்கும் பழக்கத்தை கொண்டவராயின், அவற்றை உடனே தவிர்ப்பது நல்லது.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 20px;&quot;&gt;போன் பேசும் போது இடது பக்கம் வைத்து பேசுவது நல்லது.&lt;/li&gt;
&lt;li&gt;மொபைலை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் பேட்டரி மிகவும் குறைவாக இருக்கும் நேரத்தில் சார்ஜ் போட்டிருந்தால், அப்போது எந்த ஒரு அழைப்பு வந்தாலும் பேச வேண்டாம். ஏனெனில் சாதாரண நேரத்தை விட, சார்ஜ் போட்டிருக்கும் நேரத்தில் கதிர்வீச்சு 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.&lt;/li&gt;
&lt;/ol&gt;
&lt;br /&gt;</description><link>https://arokya-valkai.blogspot.com/2018/02/some-of-the-essential-health-tips.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVcZ372DhMJNFF_dg_38pf9tNK4MPShhnT_3mOnehFd8v6nQegDiHEIIWRoIYoQgNlwXdtmj5r_6L1PJSb-BjxjVKno6l7UJr2I-_z2gCDRncvAXZiPH0ZP0dA3uPRfH31wnzyybW0/s72-c/healthy-lifestyle.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-2378350453286172652</guid><pubDate>Wed, 24 Jan 2018 05:54:00 +0000</pubDate><atom:updated>2018-02-06T18:21:24.244+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆரோக்கிய வாழ்க்கை</category><title>உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு பழக்க வழக்கங்கள்</title><description>&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiX4QD6CGhFUVKS-va73wm1Y_kC3xwF7BC6ENe1Ev1gcP-8gLlpK-Vkoqfd88-Lg5rndOQv1ttv1ggFGaRswVpJeSR-94p4BemO-vTN1GuSuKTdnHm3KSPPoj7fPSnlD32OTQKHqoM/s1600/%25E0%25AE%2589%25E0%25AE%25A3%25E0%25AE%25B5%25E0%25AF%2581+%25E0%25AE%25AA%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595+%25E0%25AE%25B5%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;600&quot; data-original-width=&quot;1200&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiX4QD6CGhFUVKS-va73wm1Y_kC3xwF7BC6ENe1Ev1gcP-8gLlpK-Vkoqfd88-Lg5rndOQv1ttv1ggFGaRswVpJeSR-94p4BemO-vTN1GuSuKTdnHm3KSPPoj7fPSnlD32OTQKHqoM/s640/%25E0%25AE%2589%25E0%25AE%25A3%25E0%25AE%25B5%25E0%25AF%2581+%25E0%25AE%25AA%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595+%25E0%25AE%25B5%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.</description><link>https://arokya-valkai.blogspot.com/2018/01/healthy-eating-habits.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiX4QD6CGhFUVKS-va73wm1Y_kC3xwF7BC6ENe1Ev1gcP-8gLlpK-Vkoqfd88-Lg5rndOQv1ttv1ggFGaRswVpJeSR-94p4BemO-vTN1GuSuKTdnHm3KSPPoj7fPSnlD32OTQKHqoM/s72-c/%25E0%25AE%2589%25E0%25AE%25A3%25E0%25AE%25B5%25E0%25AF%2581+%25E0%25AE%25AA%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595+%25E0%25AE%25B5%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-3296346381791962262</guid><pubDate>Tue, 05 Dec 2017 13:50:00 +0000</pubDate><atom:updated>2017-12-05T19:20:09.312+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தாய்பால்</category><title>தாய்பால் அதிகம் சுரக்க உணவுகள்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh63vaWweixIX6fWsrkJ8E3LQtKm84YTczfdyRpCNdOcNw_If-QITCAcmcBB14mliVtwWV9I4cohCVRW6G0TAWviWwNJ154mecvAplTExXuqplW0Wg5Xmm2JzJ4GpKrQMxCtNhiRqAC/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img alt=&quot;தாய்பால் அதிகம் சுரக்க உணவுகள்&quot; border=&quot;0&quot; data-original-height=&quot;427&quot; data-original-width=&quot;600&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh63vaWweixIX6fWsrkJ8E3LQtKm84YTczfdyRpCNdOcNw_If-QITCAcmcBB14mliVtwWV9I4cohCVRW6G0TAWviWwNJ154mecvAplTExXuqplW0Wg5Xmm2JzJ4GpKrQMxCtNhiRqAC/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg&quot; title=&quot;தாய்பால் அதிகம் சுரக்க உணவுகள்&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
தாய்ப்பால் அதிகம் சுரக்க எந்த வகையான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று குழம்புவது இயல்பு. குழந்தை பிறந்த பின்பு குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் உணவு மற்றும் முக்கிய உணவாக இருப்பது தாய்ப்பால். குறைந்தது 6 மாதக் காலமாவது கண்டிப்பாக தாய்பாலை&amp;nbsp; கொடுக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி. இதை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கும். மனஅழுத்தம், தூக்கமின்மை, சத்துள்ள ஆகாரம் உட்கொள்ளாதது, உடல் வறட்சி என்று பல காரணங்கள் இருக்கும்.&amp;nbsp; தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்குச் சத்தாக சென்று சேரும். அதனால்&amp;nbsp; தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு பொருட்கள் ஒரே சமயத்தில் எடுத்துக் கொள்ளலாமல் இடைவெளி விட்டு விட்டு எடுத்து கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;சில உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதின் மூலம் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். வாருங்கள் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் முட்டை, மீண் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடதவர்கள் காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் எடுத்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்வகந்தி இலைத் துளிர்களைப் பறித்து எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் பால் சுரக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை வேர்கடலை மென்று சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலம் விழுது, துளிர் விதை இவ்விரண்டையும் எடுத்து மைய அரைத்து, 5 கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து&amp;nbsp; காலையில் மட்டும் உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆல்வல்லி கிழங்கு வேக வைக்காமல் பச்சையாக மென்று தின்னலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பாளிக் காய்யை தோல் நீக்கி கடலைப் பருப்புடன் சேர்த்துக் கூட்டாகச் சமைத்துண்டால் பால் பெருகும்.&lt;br /&gt;&lt;br /&gt;துளசி இலைகளைப் புட்டு போல் அவித்துக் கசக்கி பிழிந்துச் சாற்றை தினமும் ஒரு ஸ்பூன் அளவு குடித்து வர தாய்ப்பால்&amp;nbsp; அதிகரிக்கும். இதயமும் பலமடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவில் பூண்டு, உளுந்து, பெருங்காயம், வெந்தயம், செவ்வாழைப் பழம், உருளைக் கிழங்கு&amp;nbsp; பயன்படுத்தப் பால் பெருகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டிவேர் சர்பத் அருந்த தாய்ப்பால் பெருகும்.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/12/breastfeeding.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh63vaWweixIX6fWsrkJ8E3LQtKm84YTczfdyRpCNdOcNw_If-QITCAcmcBB14mliVtwWV9I4cohCVRW6G0TAWviWwNJ154mecvAplTExXuqplW0Wg5Xmm2JzJ4GpKrQMxCtNhiRqAC/s72-c/%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-6001562550324061150</guid><pubDate>Tue, 28 Nov 2017 09:48:00 +0000</pubDate><atom:updated>2017-11-28T15:18:28.115+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">உடல் எடை அதிகரிக்க</category><title>நீங்கள் ஒல்லியா? இதோ குண்டாவதற்கு சில முறைகள்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvBCY8ZRu0ZL1cSfgw0_7PTbFUouLOUR-GfZWbHVwqHBjCFErFrGqjmF8XcnZ5f9pInpHlMNXByEB1PBPGbpvQM9JoDFHt_tqXonyKKCKop2j7nrKYCb7G3O_ouo-an1bRCA5rRqFZ/s1600/guaranteed-weight-gain.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img alt=&quot;நீங்கள் ஒல்லியா? இதோ குண்டாவதற்கு சில முறைகள்&quot; border=&quot;0&quot; data-original-height=&quot;718&quot; data-original-width=&quot;1260&quot; height=&quot;364&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvBCY8ZRu0ZL1cSfgw0_7PTbFUouLOUR-GfZWbHVwqHBjCFErFrGqjmF8XcnZ5f9pInpHlMNXByEB1PBPGbpvQM9JoDFHt_tqXonyKKCKop2j7nrKYCb7G3O_ouo-an1bRCA5rRqFZ/s640/guaranteed-weight-gain.jpg&quot; title=&quot;நீங்கள் ஒல்லியா? இதோ குண்டாவதற்கு சில முறைகள்&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
பரம்பரையாகச் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்! இவர்கள் தங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;நீரிழிவு, தூக்கமின்மை,தாம்பத்தியக் கோளாறு,கல்லீரல் கோளாறு, குடல் கோளாறு முதலியவை உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் மேற்கண்ட காரணங்களாலும் சிலர் தொடர்ந்து ஒல்லியாக இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அனைவருமே ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெற்று சற்றுப் பூசினாற்போல குண்டாக மாற வாய்ப்பு உள்ளது. உடலைச் கொழுக்க வைப்பதிலும் எடையை அதிகரிப்பதிலும் பால், சோயாபால்,அத்திப்பழம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பால் வைத்தியத்தைப் பின்பற்றலாம். காலை முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். இது இரவு எட்டு மணி வரை தொடர வேண்டும். அடுத்த நாளும் காலை எட்டு மணிக்கு இந்தப் பால் வைத்தியத்தை ஆரம்பிக்க வேண்டும். வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலை லேசாகக் சுட வைத்தால் போதும். சர்க்கரை வேண்டாம். மூன்றாவது நாள் முதல் மணி நேரத்திற்கு ஒரு கப் வீதம் அருந்த வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர வேண்டும். சிலருக்கு இந்த முறையில் தொடர்ந்து பால் சாப்பிடுவது திகட்டும். இவர்கள் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். ஸ்டிரா மூலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாலை உறிஞ்சலாம். பசும் பாலுக்குப் பதிலாக சோயா பாலையும் பயன்படுத்தாம். ஆறு நாட்களுக்குப் பிறகு பாலும் அத்திப்பழமும் கலந்து மூன்று வேளையும் சாப்பிட ஆரம்பியுங்கள். நீங்கள் சதை போடுவதை உணர முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மாற்று முறை :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியாக உணவில் இடம் பெற்றால்,பஞ்சாபியர்களைப் போல வாட்டசாட்டமாக வளர முடியும். கால்சியம் அதிகமுள்ள பால், தயிர், மக்னீஷியம் அதிகம் உள்ள முள்ளங்கி, பீட்ரூட் வைட்டமின் டி (D) அதிகமுள்ள பால், மீன், எண்ணெய் முதலியவற்றை நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். புரதம் அதிகம் உள்ள ‘சோயாபீன்ஸையும் உணவில் சேர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒல்லியானவர்கள் சாப்பிடும் உணவு வகைகளில் எண்பது சதவிகிதம் திரவமாகவும், மீதி திட உணவாகவும் இருக்க வேண்டும். இதுவே உடல் எடை சரிவிகிதத்தில் அதிகரிக்க உதவும். உணவில் உள்ள வைட்டமின்கைளுயம், தாது உப்புக்களையும் நன்கு உறிஞ்சிக் கொண்டு,கழிவுகளையும் தாமதமின்றி வெளிேற்ற பி வைட்டமின்கள் அவசியம் தேவை திட உணவான கைக்குத்தல் அரிசி, கம்பு, கேழ்வரகு, பருப்பு,கடலை முதலியவற்றில் “பி” வைட்டமின்கள் அதிகம் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தாவர எண்ணெய் வகைகளில் வைட்டமின் &quot;E&quot; உள்ளது. இவற்றில் சமைத்தால் உடல் எடை அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;டர்னிப், கீரை, பசலைக்கீரை, முள்ளங்கி, பீட்ரூட், காரட் முதலியவற்றை காய்கறி சாலட் போல் சாப்பிட வேண்டும். பச்சையாகச் சாப்பிட முடியாதவர்கள் லேசாக வேக வைத்துச் சாப்பிடலாம். குண்டாக மாற விரும்புகிறவர்கள் கர்பபி, தேநீர், புகைப்பழக்கம் முதலியவற்றை உடனே நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வேளை உணவை ஆறு வேளையாகப் பிரித்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டால் போதும். குண்டாக விரும்புகிறவர்கள் எப்போதும் சாப்பிடுவதைவிடக் கூடுதலாக 500 கலோரி மட்டும் சாப்பிட்டால் போதும். இதனால் வாரத்துக்கு 650 கிராம் வீதம் உடல் எடை அதிகரித்து வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சோயா மாவில் பூரி, சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவும். நோஞ்சான் குழந்தைகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் உயர்ந்த சத்துணவு இது. சோயா மாவில் செய்யப்பட்ட முறுக்கு, பக்கோடா முதலியவை நல்ல நொறுக்குத் தீனிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒல்லியானவர்களும் குழந்தைகளும், பெரியவர்களும் இந்த நொறுக்குத் தீனியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நன்கு வளர்ந்து குண்டாகிவிடுவார்கள்.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/11/guaranteed-weight-gain.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvBCY8ZRu0ZL1cSfgw0_7PTbFUouLOUR-GfZWbHVwqHBjCFErFrGqjmF8XcnZ5f9pInpHlMNXByEB1PBPGbpvQM9JoDFHt_tqXonyKKCKop2j7nrKYCb7G3O_ouo-an1bRCA5rRqFZ/s72-c/guaranteed-weight-gain.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-2606229080552838244</guid><pubDate>Mon, 20 Nov 2017 06:00:00 +0000</pubDate><atom:updated>2017-11-20T11:30:09.747+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அல்சர்</category><title>அல்சர் அவதிக்கு விடிவு</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJtwJ8GQk9UF0xJXpjfX9TiBGtFs6Nu6F-C4VetX23BZo_Ke1buXnvhsYlp8MxeqH31882QiswmhUoBOww_zdUG7S20Zc8F_XSwvARKKUS9jZU5XElPw0XGYqWs5cShRjh_CNzlWjt/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img alt=&quot;அல்சர் அவதிக்கு விடிவு&quot; border=&quot;0&quot; data-original-height=&quot;450&quot; data-original-width=&quot;600&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJtwJ8GQk9UF0xJXpjfX9TiBGtFs6Nu6F-C4VetX23BZo_Ke1buXnvhsYlp8MxeqH31882QiswmhUoBOww_zdUG7S20Zc8F_XSwvARKKUS9jZU5XElPw0XGYqWs5cShRjh_CNzlWjt/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg&quot; title=&quot;அல்சர் அவதிக்கு விடிவு&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;காரணங்கள் :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிகுறிகள் :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சேர்க்க வேண்டியவை :&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தவிர்க்க வேண்டியவை :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கடைப்பிடிக்க வேண்டியவை :&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.&lt;/li&gt;
&lt;li&gt;உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.&lt;/li&gt;
&lt;li&gt;தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/11/remedies-for-ulcers.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJtwJ8GQk9UF0xJXpjfX9TiBGtFs6Nu6F-C4VetX23BZo_Ke1buXnvhsYlp8MxeqH31882QiswmhUoBOww_zdUG7S20Zc8F_XSwvARKKUS9jZU5XElPw0XGYqWs5cShRjh_CNzlWjt/s72-c/%25E0%25AE%2585%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-1537692779867071969</guid><pubDate>Wed, 08 Nov 2017 03:30:00 +0000</pubDate><atom:updated>2017-11-08T09:00:00.176+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கண்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தெரிந்துகொள்வோம்</category><title>நோய் எச்சரிக்கை விடுக்கும் கண்கள்</title><description>&lt;br /&gt;
&lt;table align=&quot;center&quot; cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto; text-align: center;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTFrWwPExxVMZCVrmCNNTxOYQm54F9s4CFZX2NIzQP-DNbdCJ3_cpCkDpIoF_lwRd5NhUUX9rTw_ghJ3lefWwqAin2GqCcyPS9uM6AmDNk013jaSBwwS3yKh6YhUYHdu8kPJX-czR_/s1600/noi-echarikkai-vitukkum-kankal.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img alt=&quot;நோய் எச்சரிக்கை விடுக்கும் கண்கள்&quot; border=&quot;0&quot; data-original-height=&quot;430&quot; data-original-width=&quot;640&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTFrWwPExxVMZCVrmCNNTxOYQm54F9s4CFZX2NIzQP-DNbdCJ3_cpCkDpIoF_lwRd5NhUUX9rTw_ghJ3lefWwqAin2GqCcyPS9uM6AmDNk013jaSBwwS3yKh6YhUYHdu8kPJX-czR_/s1600/noi-echarikkai-vitukkum-kankal.jpg&quot; title=&quot;நோய் எச்சரிக்கை விடுக்கும் கண்கள்&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&#39;&lt;span style=&quot;color: orange;&quot;&gt;&lt;b&gt;அகத்தின் அழகு முகத்தில் தெரியும்&lt;/b&gt;&lt;/span&gt;&#39; என்பது மாதிரி, உடல் நோய் பாதிப்புகளை கண்கள் எடுத்துக்காட்டி விடும். அவ்வாறு கண்கள் விடுக்கும் சில எச்சரிக்கை சமிக்ஞைகளை இங்கு காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;கண்கள் உப்பியிருப்பது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உடல் பாதிப்பு:&lt;/b&gt; சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதை இது குறிக்கும். சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவரச் செயல்படவில்லை என்றால் உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். அது கண்களைச் சுற்றித் தேங்குவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;செய்ய வேண்டியது:&lt;/b&gt; உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாகச் செயல்பட உதவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;கண் இமைகளில்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;b&gt;வலி உடல் பாதிப்பு:&lt;/b&gt; அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி ஏற்படலாம். மேலும் உடலில் மக்னீ சியம் குறைவதால் உடல் சோர்ந்து கண் இமைகளில் வலி ஏற்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;செய்ய வேண்டியது:&lt;/b&gt; போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் அத்துடன் உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உடல் பாதிப்பு:&lt;/b&gt; அதிகமாக வேலை செய்துகொண்டே இருப்பது. இந்த நெருக்கடியால் மூளை குழப்பமடைந்து கண்களுக்குத் தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென்று அதிகப்படியான வெளிச்சமும், புள்ளிகளும் தெரிகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;செய்ய வேண்டியது:&lt;/b&gt; எப்போதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் குறைத்துக் கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;கண்கள் உலர்ந்து போவது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உடல் பாதிப்பு: &lt;/b&gt;ஏ.சி. எனப்படும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இடத்தில் அதிக நேரத்தைச் செலவிடும்போதும், கண்கள் அதிக வேலையால் களைப்படையும் போதும் கண்கள் உலர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;செய்ய வேண்டியது:&lt;/b&gt; அன்றாடம் குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் அவசியம். தினமும் கண்களை மேலும் கீழுமாகவும், பக்கவாட்டிலும் அசைப்பது போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒருநாளில் இரண்டு முறை செய்ய வேண்டும். கண்கள் காட்டும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாது உடனடியாக உடம்பைக் கவனிப்பது, பல ஆபத்துகளில் இருந்து நம்மைக் காக்கும்!</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/11/noi-echarikkai-vitukkum-kankal.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTFrWwPExxVMZCVrmCNNTxOYQm54F9s4CFZX2NIzQP-DNbdCJ3_cpCkDpIoF_lwRd5NhUUX9rTw_ghJ3lefWwqAin2GqCcyPS9uM6AmDNk013jaSBwwS3yKh6YhUYHdu8kPJX-czR_/s72-c/noi-echarikkai-vitukkum-kankal.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-3037950117025983790</guid><pubDate>Tue, 31 Oct 2017 11:46:00 +0000</pubDate><atom:updated>2017-10-31T17:16:11.525+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தெரிந்துகொள்வோம்</category><title>சீனி - சில கசப்பான உண்மைகள்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtHGEbv4qoftviVepGOvLsjWJLX8JO0DJ8o0GVFvvt_t_yBCZGt3EkOmcZ5HsIByF9T4qoLWJMKhRL_noe46fUWtvJN9ld6qV3sWpdPKRi3IPZsB1Q3Up13azJIQCrQcQcr-C1aszR/s1600/dangers-of-eating-sugar.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img alt=&quot;சீனி - சில கசப்பான உண்மைகள்&quot; border=&quot;0&quot; data-original-height=&quot;515&quot; data-original-width=&quot;780&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtHGEbv4qoftviVepGOvLsjWJLX8JO0DJ8o0GVFvvt_t_yBCZGt3EkOmcZ5HsIByF9T4qoLWJMKhRL_noe46fUWtvJN9ld6qV3sWpdPKRi3IPZsB1Q3Up13azJIQCrQcQcr-C1aszR/s1600/dangers-of-eating-sugar.jpg&quot; title=&quot;சீனி - சில கசப்பான உண்மைகள்&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில்நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதரஉணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.&lt;br /&gt;சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ளசத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவுஎன்றும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய்,எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம்,சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு,சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும்பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும்பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.&lt;br /&gt;உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனிஉள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாகஉருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவுவகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்குமிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும்வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்துஅமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்துஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவைஅதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன்மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடையதசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப்பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்தஅணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமானபாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின்வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்புசக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்புஇருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும்துரிதப்படுத்துகிறது&lt;br /&gt;.&lt;br /&gt;அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்புமுறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியைபயன்படுத்துங்கள் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக்கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/10/dangers-of-eating-sugar.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtHGEbv4qoftviVepGOvLsjWJLX8JO0DJ8o0GVFvvt_t_yBCZGt3EkOmcZ5HsIByF9T4qoLWJMKhRL_noe46fUWtvJN9ld6qV3sWpdPKRi3IPZsB1Q3Up13azJIQCrQcQcr-C1aszR/s72-c/dangers-of-eating-sugar.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-4564978094528079798</guid><pubDate>Tue, 17 Oct 2017 10:20:00 +0000</pubDate><atom:updated>2017-10-17T15:50:08.121+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சளி</category><title>சளித் தொல்லை</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1IGdLnAAKtZhxGChUaM0XqMILx89EshAhQde2h2U8lR885BFrjckOK-6qTsGH6T4vFc8KoRxVjLbq7fV4uLZDKD-M-OvwtDcG2OwF2MT1kuVdd-nVeC9AttnKktS5x_FVdFyTA86U/s1600/health-winder.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;354&quot; data-original-width=&quot;630&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1IGdLnAAKtZhxGChUaM0XqMILx89EshAhQde2h2U8lR885BFrjckOK-6qTsGH6T4vFc8KoRxVjLbq7fV4uLZDKD-M-OvwtDcG2OwF2MT1kuVdd-nVeC9AttnKktS5x_FVdFyTA86U/s1600/health-winder.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!&lt;br /&gt;&lt;br /&gt;2. மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!&lt;br /&gt;&lt;br /&gt;3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க, கொள்ளு(காணப்பயறு) சூப் அருமையான மருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.&lt;br /&gt;&lt;br /&gt;10.சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் &#39;c&#39; இருக்கிறது.வைட்டமின் &#39;c&#39; ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;15. சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/10/cough-and-cold-remedies.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1IGdLnAAKtZhxGChUaM0XqMILx89EshAhQde2h2U8lR885BFrjckOK-6qTsGH6T4vFc8KoRxVjLbq7fV4uLZDKD-M-OvwtDcG2OwF2MT1kuVdd-nVeC9AttnKktS5x_FVdFyTA86U/s72-c/health-winder.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-4817074651743336580</guid><pubDate>Wed, 11 Oct 2017 13:50:00 +0000</pubDate><atom:updated>2017-10-11T19:20:11.487+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">டெங்கு காய்ச்சல்</category><title>டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தடுக்கும் வழிமுறைகள்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaLQYvuokGBxtwtzgUoK0W-Zwxif6zgSqjDeQ7CpFg9VnJfygSV-do7dPGQMAsd2T1OvuKx1TjpvP1obyV8vIPndYCLa3Ym2kHr1Ng8pkRCfvyPdDCZtjARVAGzxG8oNmI8JqjdCaB/s1600/dengue-fever.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;336&quot; data-original-width=&quot;600&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaLQYvuokGBxtwtzgUoK0W-Zwxif6zgSqjDeQ7CpFg9VnJfygSV-do7dPGQMAsd2T1OvuKx1TjpvP1obyV8vIPndYCLa3Ym2kHr1Ng8pkRCfvyPdDCZtjARVAGzxG8oNmI8JqjdCaB/s1600/dengue-fever.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;b&gt;டெங்கு காய்ச்சல் என்றால் என்ன ? தடுப்பது எப்படி ?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் மூன்று நோய் அறிகுறி. இதுபோக இரத்த கசிவுகளை ஏற்படுத்தலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம், கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால், பாதிக்கபட்டால், அந்த வகை வைரஸுக்கு மட்டும், வாழ்நாள் முழுவதும், நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். மற்ற வகை வைரஸுக்கு எதிராக, நோய் எதிர்ப்பு தன்மை வராது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான முட்டு மற்றும் தசை வழியால் பாதிக்கபடுவதால், இதற்கு எழும்பு ஒடியும் நோய் BREAKBONE நோய் என்று பெயர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
டெங்கு இரத்த கசிதல் நோய் (Dengue hemorrhagic fever) என்பது மிக தீவிரமான தன்மை கொண்டது. உடலில் தோலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்த வடிதல், வாய் ஈருவில் இரத்தம் வருதல்,கருப்பு மலம், இரத்த வாந்தி வரலாம். இந்த வகையான டெங்கு இரத்த கசிவு நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் dengue shock syndrome என்னும் வகைக்கு இறப்பு வரை கொண்டு சென்று விடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;எப்படி பரவுகிறது?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) என்னும் உடலில் கோடுள்ள, பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.இந்த கொசு நோயால் பாதிக்க பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்து, மற்றவர்களுக்கு பரப்புகிறது. இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும்.இந்த கொசு அநேகமாக மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள்,பிளாஸ்டிக் பைகள், கேன்கள்,தேங்காய் செரட்டைகள்,, டையர்கள், போன்றவற்றில் இனபெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது.நோயாளிடம் இருந்து,கொசுக்குள் போய் பின்னர் தான் அடுத்த மனிதர்க்கு பரவும்.. நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல் மூலம் பரவாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;டெங்கு அறிகுறிகள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரம்பதில் குளிர் ஜுரம்,தலைவலி,கண்ணை சுற்றி வலி,முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் முட்டு வலி நோய் வந்து சில மணிநேரத்தில் வரும்.காய்ச்சல் 104 f போகலாம்,.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலேசாக, நாடித்துடிப்பு குறைதல், இரத்த அழுத்தம் குறைதல், .கண்கள், சிவந்து போகலாம்.உடலில் தோலில் சிகப்பு நிற மாற்றம் ஏற்படும்.கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு அருகே நெறிகட்டலாம். இந்த ஜுரம் மற்றும் மற்ற நோய் அறிகுறிகள் 2 முதல் 4 நாட்கள் வரை இருந்து,பின்னர் திடீரென உடல் வெப்பம் குறைந்து, அதிகமான வியர்வை ஏற்படும். இந்த காலகட்டதில், உடல் வெப்பம் நார்மலாக இருந்த, நல்ல ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றும். இந்த காலகட்டம் தான், அநேகர் தாம் நோயிளிருந்து மீண்டுவிட்டோம் என்று இருந்து விடுவர். சில நாட்கள் கழித்து மீண்டும் ஜுரம் மற்றும் தோலில் கலர் மாற்றம் , முகம் தவிர எல்லா பகுதியிலும் தோன்றும். உள்ளங்கை மற்றும் கால் பாதம் சிவந்து தடிக்கலம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;டெங்கு : எப்படி கண்டுபிடிப்பது?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
டெங்கு நோயின் ஆரம்ப கால அறிகுறி, மற்ற வைரஸ் நோய் போல் இருந்தாலும், டெங்கு பரவும் காலகட்டத்தில், இந்த நோய் பரவும் பகுதியில் இருந்தாலோ, அல்லது அந்த பகுதிக்கு போய் வந்தாலோ, , மேல் சொன்ன நோய் அறிகுறி இருந்தால், டெங்கு இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதி மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். டாக்டர்கள் பிரத்யோக இரத்த டெஸ்ட் மூலம் இந்த நோயை கண்டு அறிவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;டெங்கு-சிகிச்சை முறை&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு தனியான மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலை குறைக்க சாதாரண பரசெடமால்,போதிய ஒய்வு , நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல் தான் இதற்கு சிகிச்சை..&lt;br /&gt;
&lt;br /&gt;
மருத்துவர் அறிவுரை இல்லாமல் வலி நிவாரினிகள் எடுத்தல் வேண்டாம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;Dengue Hemorrhagic Fever&lt;/span&gt; என்னும் டெங்கு இரத்த கசிதல் ஜுரம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வகையான டெங்குவால் பாதிக்க பட்டவர்களுக்கு வயிற்று வலி, இரத்த கசிவு, மற்றும் ஷாக் என்ற மோசமான உடல்நிலை உருவாகும.இந்த வகை டெங்கு, தொடர்ந்து அதிக ஜுரம், தலைவலி வரும்.இருமல், வாந்தி,குமட்டல், வயிற்று வலி வரலாம்.2 முதல் 6 நாட்கள் கழித்து கை கால்கள் குளிர்ந்து போய், நாடித்துடிப்பு குறைந்து, வாயை சுற்றி நீளமாகி மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தோலில் இரத்த கசிவு,இரத்த வாந்தி,மலத்தில் இரதம் போய் கருப்பு மலம்,பல் ஈரலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்தம், போன்ற ஏதாவது ஒன்று வரலாம். நிமோனியா வரலாம். இருதயம் பாதிக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு சிகிச்சை, மருத்துவ மனையில் அனுமதித்து, இரத்த குழாய் வழியாக நீர் ஏற்றுதல். இரத்தில் தட்டை அணுக்கள் என்னும் platelet குறைவதால் தான் இரத்த கசிவு ஏற்படுவதால், தொடர்ந்து தட்டை அணுக்கள் அளவை பரிசோதித்து, அது மிகவும் குறைந்தால், இரத்த தட்டை அணுக்க என்னும் Platelet transfusion பண்ண வேண்டும். ஷாக் என்னும் dengue shock syndrome வந்தால், அதற்காக பிளாஸ்மா என்ற வகை இரத்தம் செலுத்த பட வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;டெங்கு தடுக்கும் முறை&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;ul&gt;
&lt;li style=&quot;padding-bottom: 15px;&quot;&gt;வைரஸ் நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும்.அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்க வேண்டும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 15px;&quot;&gt;டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுபடுத்த வேண்டும்.பழைய டயர், தூக்கி வீசிஎரியபட்ட பூச்சாடி,பிளாஸ்டிக் பைகள்,கேன்களில் தண்ணீர் சேராதவரு பார்க்கவேண்டும்,.தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி விடவேண்டும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 15px;&quot;&gt;வீட்டில் உபயோகபடுத்தாத கக்கூஸ்களில், கொசு இனவிருத்தி செய்யும் வாய்ப்பு உண்டு.அந்த மாதிரி கழிப்பிடங்களை, அடிக்கடி சுத்தம் செய்து , கழி பீங்கான்களை மூடி வைக்க வேண்டும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 15px;&quot;&gt;தண்ணீர் கஷ்ட காலங்களில், தண்ணீரை பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் பார்த்து கொள்ளவேண்டும். அதை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். பொதுவாக இந்த கொசுவின் வாழ்கை சுழற்சி ஏழு நாள் ஆதலால், எந்த தேங்கும் சுத்தமான நீரும் ஏழு நாளை தாண்டினால், அது கொசு இனபெருக்கம் செய்து தனது வழக்கை சுழற்சியை முடித்து பரவ எதுவாக அமைந்து விடும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 15px;&quot;&gt;நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட் AC, FRIDGE மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்கமல் அவாபோது நீக்கி விடவேண்டும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 15px;&quot;&gt;கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாக மூடி வைக்க வேண்டும். கொசுவலைகளை பயன்படுத்தலாம்,.. வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்து கொள்ளலாம். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகபடுத்தலாம்.. ஆனால் சிலருக்கு இது சுவாச அலர்ஜி ஏற்படுத்தலாம்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 15px;&quot;&gt;உடலில் தேய்க்கும் கொசு ஒலிப்பான் மருந்தான deet உபயோகபடுத்தலாம். அனால் தோல் அலர்ஜி இது உண்டு பண்ணலாம்.&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 15px;&quot;&gt;இந்த கொசு பகல் நேரத்தில் அதிகம் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும் .&lt;/li&gt;
&lt;li&gt;அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம்&lt;/li&gt;
&lt;li style=&quot;padding-bottom: 15px;&quot;&gt;நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லார்வா வை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.&lt;/li&gt;
&lt;li&gt;சுருங்க சொன்னால், கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்பதன் மூலமே இதை தடுக்க ஒழிக்க முடியும்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/10/dengue-fever-symptoms-and-preventing-instructions.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaLQYvuokGBxtwtzgUoK0W-Zwxif6zgSqjDeQ7CpFg9VnJfygSV-do7dPGQMAsd2T1OvuKx1TjpvP1obyV8vIPndYCLa3Ym2kHr1Ng8pkRCfvyPdDCZtjARVAGzxG8oNmI8JqjdCaB/s72-c/dengue-fever.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-1458738946969388558</guid><pubDate>Sun, 01 Oct 2017 21:00:00 +0000</pubDate><atom:updated>2017-10-02T02:30:02.389+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">வெற்றிலை</category><title>வெற்றிலை போடுவதால் உண்டாகும் நன்மைகள்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJl734w5DgLtiYV3tXpk_hTVPaT1-jmReK-R0O3hnKIiOAx_ERDZpiN9alx_5rRaHn3l49slzbA-zJnuu7LFH_vOB4IgcdkD79fWat900sCRQdUbw2K1c0iBig150r9ZcXF9jXZeUb/s1600/%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%2588.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img alt=&quot;Betel Leaves&quot; border=&quot;0&quot; data-original-height=&quot;600&quot; data-original-width=&quot;800&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJl734w5DgLtiYV3tXpk_hTVPaT1-jmReK-R0O3hnKIiOAx_ERDZpiN9alx_5rRaHn3l49slzbA-zJnuu7LFH_vOB4IgcdkD79fWat900sCRQdUbw2K1c0iBig150r9ZcXF9jXZeUb/s1600/%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%2588.jpg&quot; title=&quot;வெற்றிலை&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
வெற்றிலை போடுவதற்கு மிச்சிய மருத்துவம் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தவைத்தியம் மற்றும் ஆயுர்வேதத்தின் படி மனிதர்களுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் போது வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)&#39; போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறதாம். இது முற்றிலும் சரியான காரணமாகும்.&lt;br /&gt;வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் சரியான விகிதத்தில் உடலில் இருந்தால் நோய் வராது என்பதை விட நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கட்டுப்படுத்தும், சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெற்றுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;இன்று 30 வயதிற்கு மேல் ஆனாலே எலும்புகள் வழுவிழந்துவிடுகிறது. இப்போது வயதானவர்களுக்கு எலும்புகள் எளிதில் உடைந்து விடும் அபாயம் அதிகமாக உள்ளது. இந்த சாதாரண எலும்பு முறிவு பல நேரங்களில் வயதானவர்களுக்கு மரணத்தை பரிசாக தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த காலத்தில் தாம்பூலம் போடும் பழக்கத்தால், வயதனாவர்களுக்கு எலும்புகள் வலிமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிலையை வாயில் இட்டு மெல்லுவதால், ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ஜீரண மண்டலம் நன்றாக செயல்பட்டால் பல நோய்கள் நம்மை அண்டாது. இதற்கு தான் விருந்துகளை முடித்ததும் வெற்றிலை போடும் பழக்கம் நமது மரபில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய வெற்றிலை போடும் பழக்கத்தை பலர் தவறான முறையில் கடைபிடித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பலர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்போடு புகையிலையிலையும் சேர்த்து சாப்பிடுவது தீய பழக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. இது இடையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒரு பழக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறை நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.&lt;br /&gt;
&lt;br /&gt;இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை. இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/10/benefits-of-betel-leaves.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJl734w5DgLtiYV3tXpk_hTVPaT1-jmReK-R0O3hnKIiOAx_ERDZpiN9alx_5rRaHn3l49slzbA-zJnuu7LFH_vOB4IgcdkD79fWat900sCRQdUbw2K1c0iBig150r9ZcXF9jXZeUb/s72-c/%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%2588.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-8609443625777291410</guid><pubDate>Tue, 22 Aug 2017 13:04:00 +0000</pubDate><atom:updated>2017-08-22T18:37:58.817+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மருத்துவக் குறிப்புகள்</category><title>வயிற்று கோளாறுகளை சரி செய்யும் கடுக்காய்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDpGSM4gDo5LSiL_iRMGTWVAW2NxWJxiY6EWx8gqpng1tKSt_U-y2LGtZDuWIpS9mjzAjVky4JyxKMx-Wnb0MQkYDvqGahm541BMtUQUc6tH3kdgcOAzaAM8BoUGYwYv4prnD2N35A/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img alt=&quot;கடுக்காய்&quot; border=&quot;0&quot; data-original-height=&quot;450&quot; data-original-width=&quot;600&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDpGSM4gDo5LSiL_iRMGTWVAW2NxWJxiY6EWx8gqpng1tKSt_U-y2LGtZDuWIpS9mjzAjVky4JyxKMx-Wnb0MQkYDvqGahm541BMtUQUc6tH3kdgcOAzaAM8BoUGYwYv4prnD2N35A/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg&quot; title=&quot;கடுக்காய்&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
கடுக்காய் அதிக மருத்துவ தன்மைகள் கொண்ட மருத்துவப்பொருள். இது பழங்காலமாக மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடுக்காய் எளிதில் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்க கூடியது. இது சூரணமாகவும் கூட கிடைக்கிறது. கடுக்காய் வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பலவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வயிற்றுப்போக்கு&lt;/b&gt;&lt;br /&gt;கடுக்காய் தூளை 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து, மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நீங்கும். இதனை தினமும் இரண்டு வேளைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மலச்சிக்கல்&lt;/b&gt;&lt;br /&gt;கடுக்காய்த்தூளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து, ஏழு நாட்களுக்கு இரவில் மட்டும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் தீரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பல் வலி&lt;/b&gt;&lt;br /&gt;கடுக்காய் தூளை சரிபாதியளவு உப்புடன் சேர்த்து பல் துலக்கி வந்தால் ஈறுகளில் உள்ள வலி, பற்களில் உள்ள வலிகள், பல் ஈறுகளில் இரத்தம் கசிதல் ஆகியவை குணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;திரிபலா சூரணம்&lt;/b&gt;&lt;br /&gt;திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்க கூடிய ஒன்றாகும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவற்றின் கலவையே திரிபலா சூரணம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பயன்கள்&lt;/b&gt;&lt;br /&gt;இந்த திரிபலா சூரணத்தை வெந்நீரில் இட்டு காய்ச்சி பருகி வந்தால், புளிச்ச ஏப்பம், செரியாமை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகள் முற்றிலும் குணமாகும்.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/08/medicinal-uses-of-kadukkai.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDpGSM4gDo5LSiL_iRMGTWVAW2NxWJxiY6EWx8gqpng1tKSt_U-y2LGtZDuWIpS9mjzAjVky4JyxKMx-Wnb0MQkYDvqGahm541BMtUQUc6tH3kdgcOAzaAM8BoUGYwYv4prnD2N35A/s72-c/%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-3802057472234342836</guid><pubDate>Fri, 18 Aug 2017 12:39:00 +0000</pubDate><atom:updated>2017-08-18T18:09:02.649+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நோய் அறிகுறிகள்</category><title>உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkFM1RfRaARWeMcihnWVBGIFjOz8df2zvUd0aVsm3BLmZDFYH37lXPrFqHSpO8mmEtEU8D7vT_JzCGYB6kLr7zbvurwbZ0OSudpt8Z66OM5mZ2saHErIc3uyConQrM541Iwlu6NRVX/s1600/Symptoms.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;300&quot; data-original-width=&quot;600&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkFM1RfRaARWeMcihnWVBGIFjOz8df2zvUd0aVsm3BLmZDFYH37lXPrFqHSpO8mmEtEU8D7vT_JzCGYB6kLr7zbvurwbZ0OSudpt8Z66OM5mZ2saHErIc3uyConQrM541Iwlu6NRVX/s1600/Symptoms.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;b&gt;கண்கள் உப்பியிருந்தால்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கண் இமைகளில் வலி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் : போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் : எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கண்கள் உலர்ந்து போவது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் : குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தோலில் தடிப்புகள் ஏற்படுதல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் : அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முகம் வீக்கமாக இருப்பது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தோல் இளம் மஞ்சளாக மாறுவது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் : அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் :வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாதம் மட்டும் மரத்துப் போதல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் :&amp;nbsp; பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்து போகும். பாதங்களை சரிவர பாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் : தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல் எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிவந்த உள்ளங்கை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? :கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் : கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;வெளுத்த நகங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? :இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்! ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் : இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விரல் முட்டிகளில் வலி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக் காரர்களுக்கும் வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் :&amp;nbsp; உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின்கள் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நகங்களில் குழி விழுதல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? :சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் : உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்து ஆலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈறுகளில் இரத்தம் வடிதல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? : பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் :&amp;nbsp; தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? :வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் : ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வியாதி? :உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸ் :&amp;nbsp; நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/08/medical-symptoms-and-signs-of-disease.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkFM1RfRaARWeMcihnWVBGIFjOz8df2zvUd0aVsm3BLmZDFYH37lXPrFqHSpO8mmEtEU8D7vT_JzCGYB6kLr7zbvurwbZ0OSudpt8Z66OM5mZ2saHErIc3uyConQrM541Iwlu6NRVX/s72-c/Symptoms.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-5478272353192425723</guid><pubDate>Mon, 07 Aug 2017 04:45:00 +0000</pubDate><atom:updated>2017-08-07T10:15:01.396+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறுநீரகநோய்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நோய் அறிகுறிகள்</category><title>நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRXRK_Ne_MmSIRIxSzYIbkeNnO1qX_rBVapn0ZXzAnX2YvxIUdsLpirPkTlYdikC4JhVFgheDvEQ1oMtjCWi5z2Cfl5_J5X5Q8a8Qj2N9R2PjkLdgJhKMkikK8mUwUziu4jH146B6G/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AE%2595+%25E0%25AE%25A8%25E0%25AF%258B%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;398&quot; data-original-width=&quot;530&quot; height=&quot;480&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRXRK_Ne_MmSIRIxSzYIbkeNnO1qX_rBVapn0ZXzAnX2YvxIUdsLpirPkTlYdikC4JhVFgheDvEQ1oMtjCWi5z2Cfl5_J5X5Q8a8Qj2N9R2PjkLdgJhKMkikK8mUwUziu4jH146B6G/s640/%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AE%2595+%25E0%25AE%25A8%25E0%25AF%258B%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி இல்லையென்றால் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வது இயலாமல் போய்விடும். தீவிரமான சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க ஒருசில அறிகுறிகள் தெரிந்தாலே உங்கள் மருத்துவரை அணுகுங்கள். சீக்கிரமே கண்டுப்பிடித்தால் சிறுநீரக நோய்களுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்திடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;சிறுநீரக செயல்பாட்டில் மாற்றங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவிலும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்ற வீதத்திலும் ஏற்படும் மாற்றம். சிறுநீர் அளவு கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதே போல் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை வீதமும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதுவும் முக்கியமாக இரவு நேரத்தில் தான் இந்த மாற்றங்களை உணரலாம்.அதில் சிறுநீரின் நிறமும் அடர்ந்த நிறத்தில் இருக்கலாம் அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றும் ஆனால் எதுவுமே வராது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறுநீர் கழிக்கும் போது கஷ்டப்படுவது அல்லது வலி எடுப்பது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரம் சிறுநீர் கழிக்கையில் கஷ்டப்படலாம் அல்லது அழுத்தத்தை உணரலாம் அல்லது வலி ஏற்படலாம். சிறுநீரக பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கையில் வலி அல்லது எரிச்சல் தன்மை உண்டாகும். இந்த தொற்றுக்கள் சிறுநீரகங்களுக்கு பரவினால் காய்ச்சல் உண்டாகிஇ பின்பக்கம் வலியும் எடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறுநீரில் இரத்தம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது சிறுநீரக நோயின் அறிகுறியாகும். கண்டிப்பான முறையில் இது சிறுநீரக நோயையே குறித்தாலும் கூட சில நேரத்தில் வேறு காரணமும் கூட இருக்கலாம். அதனால் அப்படி ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வீக்கம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் உள்ள கழிவுகள் மற்றும் கூடுதல் நீர்மத்தை அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. அதனை அவையால் செய்ய முடியவில்லை என்றால்இ இந்த கூடுதல் நீர்மம் குவிந்து கொண்டே சென்று அதனால் கைகள், கால்கள், முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;தீவிரமான சோர்வு மற்றும் பொதுவான அயர்ச்சி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோனை சிறுநீரகங்கள் சுரக்கிறது. இது இரத்தச் சிவப்பணுக்களை ஆக்சிஜன் கொண்டு செல்ல உதவும். சிறுநீரக நோய் ஏற்பட்டால் எரித்ரோபோய்டின் சுரப்பது குறைந்து விடும். இதனால் உங்கள் உடலில் உள்ள இரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து விடும். இதன் மூலம் இரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக அனைத்து அணுக்களுக்கும் ஆக்சிஜன் குறைவாக செல்லும். அதனால் தான் பொதுவான அயர்ச்சியும் தீவிரமான சோர்வும் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;மயக்க உணர்வு மற்றும் ஒருமுகப்படுத்துவதில் இயலாமை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரக நோயுடன் தொடர்புடைய இரத்த சோகை உங்கள் மூளைக்கு செல்லும் ஆக்சிஜனை வெறுமையாக்கும். இதனால் மயக்க உணர்வு ஒருமுகப்படுத்தலில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எப்போதும் குளிர்வது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு சிறுநீரக நோய் இருந்தால் வெதுவெதுப்பான சூழல் நிலவினாலும் கூட இரத்த சோகை இருப்பதால் எப்போதுமே குளிராகவே இருக்கும். பிளோன்ஃபிரிடிஸ் (சிறுநீரக தொற்று) இருந்தால் குளிர் காய்ச்சல் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;சருமத்தில் சொறி மற்றும் அரிப்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால் உங்கள் இரத்தத்தில் கழிவுகள் குவியும். இதனால் சருமத்தில் தீவிரமான சொறிகளும் அரிப்புகளும் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அமோனியா மூச்சு மற்றும் மெட்டாலிக் சுவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால் இரத்தத்தில் உள்ள யூரியாவின் (யூரேமியா) அளவு அதிகரித்து விடும். இந்த யூரியா நம் எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சு காற்றை சிறுநீரகம் போன்ற கெட்ட வாடையாக மாற்றும். இதனை அமோனியா மூச்சு என்பார்கள். இதனால் வாயில் எப்போதும் எரிச்சலை ஏற்படுத்தும் மெட்டாலிக் சுவை உண்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குமட்டல் மற்றும் வாந்தி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரக நோய் இருந்தால் இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் குவிந்து கொண்டே போகும். இதனால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;மூச்சு விடுவதில் சிரமம்&lt;/b&gt;&lt;br /&gt;சிறுநீரக நோய்கள் இருந்தால் நுரையீரலில் நீர்மம் சேர்ந்து விடும். மேலும் சிறுநீரக நோயினால் ஏற்படும் பொதுவான பக்க விளைவான இரத்த சோகையும் ஏற்படும். இதனால் உடலுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதன் விளைவாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முதுகு மற்றும் இரு பக்கங்களிலும் வலி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரக நோய் இருந்தால் சில நேரங்களில் வலி ஏற்படும். சிறுநீரக குழாயில் கல் இருந்தால் கீழ் முதுகில் ஆரம்பித்து கவட்டை வரை தீவிரமான வலி ஏற்படும். பாலிசிஸ்டிக் என்ற சிறுநீரக மரபு நோய் இருந்தாலும் கூட வலி ஏற்படும். இதனால் சிறுநீரகத்தில் நீர் நிறைந்த பல கட்டிகள் உருவாகும். நீர்ப்பை சுவர்களில் திசு இடைநார் சிறுநீர்ப்பை அழற்சி என்ற தீவிரமான அழற்சி ஏற்படும் போது தீவிரமான வலியும் சுகவீனமும் ஏற்படும்.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/08/12-symptoms-of-urinary-infections.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRXRK_Ne_MmSIRIxSzYIbkeNnO1qX_rBVapn0ZXzAnX2YvxIUdsLpirPkTlYdikC4JhVFgheDvEQ1oMtjCWi5z2Cfl5_J5X5Q8a8Qj2N9R2PjkLdgJhKMkikK8mUwUziu4jH146B6G/s72-c/%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AE%2595+%25E0%25AE%25A8%25E0%25AF%258B%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-8358834405688963772</guid><pubDate>Sun, 30 Jul 2017 12:00:00 +0000</pubDate><atom:updated>2017-07-30T17:30:09.864+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தெரிந்துகொள்வோம்</category><title>வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1J1HA9hS5blPCp-nksVRoXzGIDvcp-Lo_DRbDxFdgepA7Ot2kTFwBr0RJWYspq0KMq3oSEZsE8NunRk8UxsJkcEG7AUIG14p11GMxHwruEDpPUcmWLjvt1XFqHM224puy3kq22vXG/s1600/painkillers.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;401&quot; data-original-width=&quot;600&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1J1HA9hS5blPCp-nksVRoXzGIDvcp-Lo_DRbDxFdgepA7Ot2kTFwBr0RJWYspq0KMq3oSEZsE8NunRk8UxsJkcEG7AUIG14p11GMxHwruEDpPUcmWLjvt1XFqHM224puy3kq22vXG/s1600/painkillers.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
இப்போதெல்லாம் அனைவரின் வீட்டிலும் ஓர் மருத்துவர் இருக்கிறார்கள். அது பொதுவாக அப்பா அல்லது அம்மாவின் உருவத்தில் இருக்கிறார்கள். என்ன உடல் வலி என்றாலும் உடனேயே வாயில் நுழையாத வார்த்தையை கூறி ஒரு மாத்திரையை வாயில் போட்டு விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர், அவர்களது பர்ஸ் அல்லது கைப்பையில் எப்போதுமே இந்த வலிநிவாரண மாத்திரைகளை வைத்திருப்பார்கள். இதனால் அந்த நேரத்தில் வலி குறைந்தாலும் கூட இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கல்லீரல் சேதம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலி நிவாரணி மாத்திரை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பெராக்சைடு கல்லீரல் சேதம் ஏற்படுகிறது. எட்டுக்கும் அதிகமான அளவில் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வதால் கல்லீரலில் மிகுதியான சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் மதுவருந்துவோர் கட்டாயம் வலி நிவாரணி மாத்திரையை உட்கொள்ள கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வயிறு வலி, அல்சர்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்யூபுரூஃபன், ஆஸ்பிரின் மற்றும் நேப்ரோஜென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளினால் ஏற்படும் எரிச்சலின் காரணமாக வயிறு வலி, அல்சர் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மன அழுத்தம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலி நிவாரண மாத்திரை உட்கொள்ளும் நபர்கள் மத்தியில் மன அழுத்தம் பாதிப்பு அதிகம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறுநீரக பாதிப்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அதிகமாக வலிநிவாரணி மாத்திரை உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது. வலி நிவாரணி மாத்திரையால் ஏற்படும் நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கருச்சிதைவு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருவுற்ற முதல் இருபது வாரங்களில் வலிநிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்ளவே கூடாது, இதனால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாயுத்தொல்லை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு அடிக்கடி வாயுத்தொல்லை ஏற்படுவதற்கு வலிநிவாரணி மாத்திரையும் கூட ஓர் காரணமாக இருக்கிறது. மேலும் இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/07/long-term-effects-of-painkillers-on-the-body.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1J1HA9hS5blPCp-nksVRoXzGIDvcp-Lo_DRbDxFdgepA7Ot2kTFwBr0RJWYspq0KMq3oSEZsE8NunRk8UxsJkcEG7AUIG14p11GMxHwruEDpPUcmWLjvt1XFqHM224puy3kq22vXG/s72-c/painkillers.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-6554296494002165097</guid><pubDate>Tue, 18 Jul 2017 08:16:00 +0000</pubDate><atom:updated>2017-07-18T13:46:15.590+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கண்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நோய் அறிகுறிகள்</category><title>அப்பப்போ உங்க கண்ணுல புழு நெளியிற மாதிரி தெரியுதா? அது என்னனு தெரியுமா?</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7wE-Y8OAQGVeZG3RQh-Jgj3wZ0HIyulzk68xtQE1K_L3jVhmTnSbwGuJQOU9Ijrg3iWTkMMT4VbOBWQ4pOgBzii4yd6VwJN-QvbSuRIy8e2tjRYliML2vBoZ6tG4_DIaQZ6xh5HMZ/s1600/Muscae+Volitantes.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;315&quot; data-original-width=&quot;600&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7wE-Y8OAQGVeZG3RQh-Jgj3wZ0HIyulzk68xtQE1K_L3jVhmTnSbwGuJQOU9Ijrg3iWTkMMT4VbOBWQ4pOgBzii4yd6VwJN-QvbSuRIy8e2tjRYliML2vBoZ6tG4_DIaQZ6xh5HMZ/s1600/Muscae+Volitantes.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
பல தடவை நீங்கள் இதை கண்டிருக்கலாம், சில சமயம் இது என்ன, ஏது, ஏன் தோன்றுகிறது என்ற சந்தேகங்களும் எழுந்திருக்கலாம். சிலர் இதை ஏதோ கோளாறு என்று கூட எண்ணி அச்சம் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம், உங்கள் கண்களில் சில சமயத்தில் ஏதோ நுண்ணிய புழுக்கள் போல நெளிவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், அது என்ன? ஏது? ஏன் இப்படி கண்களில் தோன்றுகிறது, எதனால் இது நடக்கிறது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்தால், இதோ அதற்கான பதில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முஸ்காய் வாளிடான்டஸ் [ Muscae Volitantes ]&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கண்களில் அவ்வப்போது திடீரென ஏதோ நுண்ணிய புழு போல ஏதோ நெளிவது போல தெரியும். கண்களை கசக்கினாலோ, அல்லது பார்வையை வேறுபுறம் அகற்றினாலே அது சற்று நேரத்தில் மறைந்துவிடும். இதன் ஆப்ஜெக்ட்டின் பெயர் முஸ்காய் வாளிடான்டஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அசௌகரியம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்காய் வாளிடான்டஸ்-ஐ ஃப்ளையிங் ஃப்ளைஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். இது கண்களில் தோன்றுவது மிகவும் இயல்பானது. இது ஏதோ கிருமி அல்லது நச்சு அல்ல. இது வெளிப்புற ஆர்கன் அல்ல. இது நமது கண்களின் உட்புறத்தில் இருக்கும் ஒன்று தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உருவ மாற்றம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது உருவ மாற்றம் ஏற்படுத்திக் கொண்டிருப்பது போன்ற காட்சியளிக்கும். ஆனால், இவற்றுக்கு உயிரல்ல. கண்களுக்கு -பின்னால் லைட் சென்ஸிடிவ் திசுவாக இது இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரத்தம், புரதம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் உருவாக்கம் ஒருவகையான திசு, இரத்த அணுக்கள் மற்றும் புரதம் கொண்டு உருவானதாய் அறியப்படுகிறது. இவை கண்களின் அசைவிற்கு ஏற்ப அங்கும், இங்கும் பவுன்ஸ் ஆகும் தன்மை கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரெட்டினா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெட்டினாவிற்கு தொலைவில் இருக்கும் போது இவை பெரிதாக அசௌகரியமாக தென்படாது. ஆனால், ரெட்டினாவிற்கு அருகில் செல்லும் போது கண்களுக்கு புலப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நிலையான ஒளிமிக்க தளம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிக ஒளி மிகுந்த தளங்களில், எடுத்துக்காட்டாக கம்பியூட்டர் திரை, தெளிவான நீல வானம் போன்றவற்றை நீங்கள் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் போது இது தென்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குட்டி, குட்டி ஒளி நட்சத்திரங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயங்களில் இதை போலவே, மிகுந்த ஒளியுடன் எதையாவது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது கண் முன்னே ஏதோ குட்டி, குட்டி ஒளி நட்சத்திரங்கள் போல தோன்றும். இவை ப்ளூ ஃபீல்ட் என்டோபிக் ஃபினாமெனன் (Blue Field Entopic Phenomenon) என அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நேரெதிர்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை முஸ்காய் வாளிடான்டஸ்-க்கு நேர் எதிரானவை என அறியப்படுகிறது. இதுவும், ஒளியின் மிகுதியான செயல்பாட்டின் போது வெள்ளை அணுக்களின் இடர்பாடுகள் காரணமாக கண்களுக்குள் உண்டாகும் ஒரு செயல் தான்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவ பரிசோதனை!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை முஸ்காய் வாளிடான்டஸ் மிகப்பெரிய அளவில் தென்பட ஆரம்பித்தால் நீங்கள், மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. இது ஏதேனும் அபாயமாக கூட இருக்கலாம்.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/07/why-do-you-get-eye-floaters.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7wE-Y8OAQGVeZG3RQh-Jgj3wZ0HIyulzk68xtQE1K_L3jVhmTnSbwGuJQOU9Ijrg3iWTkMMT4VbOBWQ4pOgBzii4yd6VwJN-QvbSuRIy8e2tjRYliML2vBoZ6tG4_DIaQZ6xh5HMZ/s72-c/Muscae+Volitantes.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-45786867862173601</guid><pubDate>Sun, 02 Jul 2017 09:19:00 +0000</pubDate><atom:updated>2017-07-02T14:49:00.644+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">எச்சரிக்கை</category><title>உயிருக்கு உத்தரவாதமில்லாத உடனடி உணவுகள் - [ அதிர்ச்சி தகவல் ]</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWO2yjbkY_aFObrDnHLXVQ8a-QJ5okdCJUg66_gDlRoxOSErQx3-OVEkUni2xyXafDd1MMQwQR5Ev3W2d6ix2EDnIQGCXEvhWC7WqQm5f1p_NbQmRkXCzugvMrWDaP-kQGEhhWopdr/s1600/fast_food_kills.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;308&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWO2yjbkY_aFObrDnHLXVQ8a-QJ5okdCJUg66_gDlRoxOSErQx3-OVEkUni2xyXafDd1MMQwQR5Ev3W2d6ix2EDnIQGCXEvhWC7WqQm5f1p_NbQmRkXCzugvMrWDaP-kQGEhhWopdr/s400/fast_food_kills.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கடைகளில் விற்பனை செய்யப்படும் உடனடி உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய், இதயநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இன்ஸ்டன்ட் உணவு சாப்பிட்ட மாணவர்கள் பெரும்பாலோனோர் இதயநோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;உடனடி உணவுகள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சூப்பர்மார்க்கெட், மால்களில் உள்ள கடைகளில் பிரியாணி, சப்பாத்தி, புரோட்டா, இடியாப்பம், சட்னி, சாம்பார் உள்ளிட்ட பலவகை உணவு வகையராக்கள் பாக்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வந்து சூடு படுத்தினால் போதும் பத்து நிமிடத்திற்குள் உணவு தயாராகிவிடும். இந்த உடனடி உணவுகளை அதிகம் வாங்குவது வேலைக்கு போகும் இல்லத்தரசிகளும், வெளியூர்களில் ரூம் எடுத்து வேலைபார்க்கும், படிப்பவர்களும்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;வசீகரிக்கும் விளம்பரங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மளிகைச் சாமான்களால் நிரம்பியிருந்த பலரது வீடுகளில் இன்றைக்கு இன்ஸ்டன்ட் உணவுப் பொருட்கள் நிரம்பியுள்ளன. இது தவறான செயல் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் என்ற வசீகர விளம்பரத்தில் மயங்கும் பெண்களும், இளம் தலைமுறையினரும் நேரமின்மையினால் இந்த உடனடி உணவுகளை வாங்கி ருசிக்கின்றனர். விளைவு சிறு வயதிலேயே மூளை பாதிப்பு, இதயநோய், புற்றுநோய் என பல பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உடனடி உணவுகளில் மறைந்திருக்கும் முதல் ஆபத்து கொழுப்பு. ‘டிரான்ஸ்ஃபேட்’ என்று சொல்லக் கூடிய இது, உணவுப்பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க உதவும். இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, அதன் விளைவாக இதய நோய்களுக்கு அஸ்திவாரம் போடும். குழந்தைப்பருவ பருமன், ஹைப்பர் டென்ஷன், மாரடைப்பு என பல நோய்களுக்கும் இது காரணமாகிறது என்று அதிர்ச்சியூட்டுகின்றனர் மருத்துவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;சோடியம் உப்பு&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உடனடி உணவுகளில் அதிக அளவு சோடியம் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். ஆரோக்கியமாக இருக்கிறவங்களுக்கே இது ஆபத்தானது. ஏற்கனவே இதயக் கோளாறு இருக்கிறவங்க இந்த உணவுகளை சாப்பிடறப்ப, பிரச்னை இன்னும் தீவிரமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் உடம்பில் உள்ள நீர்ச்சத்தை சரிவிகிதத்துல வைக்கவும், தசைகள் சுருங்கி விரியவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும் சோடியம் தேவை. ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 மில்லி கிராம் அளவு சோடியம் போதுமானது. அந்த அளவைத் தாண்டும்போது ரத்த அழுத்தம் எகிறும். உடனடி உணவுகள்ல உப்பு அதிகமா சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த நோய் ஏற்படும் பாதிப்பு அதிகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அதிக இனிப்பு பொருள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பர்கர் பன், குளிர்பானங்கள், கெட்ச்சப் போன்ற பல உணவுகளில் இனிப்புச் சுவைக்காக சேர்க்கப்படற பிரதான பொருள் ‘ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்’. இது உணவுக்கு ஒருவித கவர்ச்சியான பிரவுன் நிறத்தையும் கொடுக்கக்கூடியது. இது, அதிகம் சாப்பிடத் தூண்டி, இதய நோய்களையும் நீரிழிவையும் வரவழைக்கக்கூடியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கெட்டுப்போகாமல் தடுப்பவை&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உடனடி உணவுகள் கெடாமல் இருக்கவும், பாக்டீரியா வளராமல் இருக்கவும் சேர்க்கப்படும் ரசாயன பிரிசர்வேட்டிவ் ஆபத்தானது. உப்பு, சர்க்கரை, வினிகர் மாதிரியான இயற்கையான ப்ரிசர்வேட்டிவ்களால் பெரிய பாதிப்பு கிடையாது. ரசாயன பொருட்களான சோடியம் பென்ஸோயட்டுக்கு. ஊறுகாய், ஜூஸ் வகையறாக்களில் சேர்க்கப்படுவதால் இது அலர்ஜியை உருவாக்கி, மூளையையும் பாதிக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து உடனடியா சாப்பிடக் கூடிய அசைவ உணவுகளில் நைட்ரேட், நைட்ரைட்டஸ் சேர்க்கப்படுகிறது . இதனை தொடர்ந்து சாப்பிடும் போது வயிறு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயை வரவழைக்கக்கூடிய அளவுக்கு இது மோசமானது. ஏற்கனவே அசைவ உணவுகள்ல உள்ள கொழுப்பு, அதைக் கெடாம வச்சிருக்கறதுக்காக சேர்க்கிற இன்னொரு கொழுப்புன்னு ரெண்டுமே கெடுதல்தான் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அதிக கலோரி ஆபத்து&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ரெடிமேட் உணவுகளில் கலோரி அதிகம் உள்ளது எனவே இவற்றை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவேளை இன்ஸ்டன்ட் உணவுகளை எடுத்துக் கொண்டால் , மற்ற நேரங்களில் நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், இதய நோய், உடல் பருமன் உள்ளவங்க இதைத் தொட்டுக்கூட பார்க்க வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கையாகும்</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/07/fast-foods-shocking-information.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWO2yjbkY_aFObrDnHLXVQ8a-QJ5okdCJUg66_gDlRoxOSErQx3-OVEkUni2xyXafDd1MMQwQR5Ev3W2d6ix2EDnIQGCXEvhWC7WqQm5f1p_NbQmRkXCzugvMrWDaP-kQGEhhWopdr/s72-c/fast_food_kills.png" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-7309846009559908401</guid><pubDate>Thu, 22 Jun 2017 14:30:00 +0000</pubDate><atom:updated>2017-06-22T20:00:16.077+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பேரிச்சம் பழம்</category><title>தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்</title><description>&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5QPfuK7LQeYj0OEl7DKsggucUA66-M3HCfbxwTwotsFgJ8YVb0aYv912X__gWt9r5KryX7kSYNMLOSFwI9z_IqNmenn2SdEnr1-nCEG1-0b1xVnU51bV9nmm3L_nULqc24W8findu/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;423&quot; data-original-width=&quot;768&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5QPfuK7LQeYj0OEl7DKsggucUA66-M3HCfbxwTwotsFgJ8YVb0aYv912X__gWt9r5KryX7kSYNMLOSFwI9z_IqNmenn2SdEnr1-nCEG1-0b1xVnU51bV9nmm3L_nULqc24W8findu/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா? பலரும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால் பேரிச்சம் பழத்தில் நாம் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் தினமும் 3 பேரிச்சம் பழத்தை ஒருவர் உட்கொண்டு வந்தால், தற்போது பலர் சந்தித்து வரும் நிறைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அந்த அளவில் இந்த சிறு பழத்தில் சத்துக்களானது ஏராளமான அளவில் அடங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செரிமான கோளாறுகள் நீங்கும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் 3 உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;சிறந்த வலி நிவாரணி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரிச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும் ஆய்வுகளும் பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைப்பதாக கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆரோக்கியமான பிரசவம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரிச்சம் பழத்தை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உயர் இரத்த அழுத்தம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். எனவே உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;பக்கவாதம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக பேரிச்சம் பழத்தில் இருக்கும் மக்னீசியம் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஏழு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு தினமும் ஒருவர் 100 மிகி மக்னீசியத்தை எடுக்க வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மூளையின் செயல்பாடு மேம்படும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரத்தணுக்கள் அதிகரிக்கும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/06/benefits-of-eating-three-dates-daily.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5QPfuK7LQeYj0OEl7DKsggucUA66-M3HCfbxwTwotsFgJ8YVb0aYv912X__gWt9r5KryX7kSYNMLOSFwI9z_IqNmenn2SdEnr1-nCEG1-0b1xVnU51bV9nmm3L_nULqc24W8findu/s72-c/%25E0%25AE%25AA%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-6305106553505425286</guid><pubDate>Sun, 11 Jun 2017 07:00:00 +0000</pubDate><atom:updated>2017-06-11T12:30:23.640+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மருத்துவக் குறிப்புகள்</category><title>ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள் - [ பாகம் - 04 ]</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYtIri_Fs58QiH2q2xtGUCZQG0RFTmEwv2HxIcHMaJLahQjVuxSsVXIt-eyqFpxXMU-m-KR2yP9uGUiyalEfFc338OPm0ApNFLNySpvDhqm0tjNFJluMb1Wk6naHSsZPIZeYqZgxi8/s1600/first-aid.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYtIri_Fs58QiH2q2xtGUCZQG0RFTmEwv2HxIcHMaJLahQjVuxSsVXIt-eyqFpxXMU-m-KR2yP9uGUiyalEfFc338OPm0ApNFLNySpvDhqm0tjNFJluMb1Wk6naHSsZPIZeYqZgxi8/s1600/first-aid.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஜெனரல் வார்டு!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.&lt;br /&gt;&lt;br /&gt;80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நில்… கவனி… செல்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.&lt;br /&gt;எச்சரிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/06/100-medical-tips-that-everybody-should-know-part-04.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYtIri_Fs58QiH2q2xtGUCZQG0RFTmEwv2HxIcHMaJLahQjVuxSsVXIt-eyqFpxXMU-m-KR2yP9uGUiyalEfFc338OPm0ApNFLNySpvDhqm0tjNFJluMb1Wk6naHSsZPIZeYqZgxi8/s72-c/first-aid.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-3870991075580415199</guid><pubDate>Wed, 07 Jun 2017 05:00:00 +0000</pubDate><atom:updated>2017-06-07T10:30:06.540+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மருத்துவக் குறிப்புகள்</category><title>ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள் - [ பாகம் - 03 ]</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYtIri_Fs58QiH2q2xtGUCZQG0RFTmEwv2HxIcHMaJLahQjVuxSsVXIt-eyqFpxXMU-m-KR2yP9uGUiyalEfFc338OPm0ApNFLNySpvDhqm0tjNFJluMb1Wk6naHSsZPIZeYqZgxi8/s1600/first-aid.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYtIri_Fs58QiH2q2xtGUCZQG0RFTmEwv2HxIcHMaJLahQjVuxSsVXIt-eyqFpxXMU-m-KR2yP9uGUiyalEfFc338OPm0ApNFLNySpvDhqm0tjNFJluMb1Wk6naHSsZPIZeYqZgxi8/s1600/first-aid.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;லப்… டப்..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;கிட்னியைக் கவனியுங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!&lt;br /&gt;&lt;br /&gt;60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;பல்லுக்கு உறுதி!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/06/100-medical-tips-that-everybody-should-know-part-03.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYtIri_Fs58QiH2q2xtGUCZQG0RFTmEwv2HxIcHMaJLahQjVuxSsVXIt-eyqFpxXMU-m-KR2yP9uGUiyalEfFc338OPm0ApNFLNySpvDhqm0tjNFJluMb1Wk6naHSsZPIZeYqZgxi8/s72-c/first-aid.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-4807528300116039818.post-9119767738416709793</guid><pubDate>Wed, 31 May 2017 13:30:00 +0000</pubDate><atom:updated>2017-05-31T19:00:47.057+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மருத்துவக் குறிப்புகள்</category><title>ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள் - [ பாகம் - 02 ]</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYtIri_Fs58QiH2q2xtGUCZQG0RFTmEwv2HxIcHMaJLahQjVuxSsVXIt-eyqFpxXMU-m-KR2yP9uGUiyalEfFc338OPm0ApNFLNySpvDhqm0tjNFJluMb1Wk6naHSsZPIZeYqZgxi8/s1600/first-aid.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYtIri_Fs58QiH2q2xtGUCZQG0RFTmEwv2HxIcHMaJLahQjVuxSsVXIt-eyqFpxXMU-m-KR2yP9uGUiyalEfFc338OPm0ApNFLNySpvDhqm0tjNFJluMb1Wk6naHSsZPIZeYqZgxi8/s1600/first-aid.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்&lt;br /&gt;புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;b&gt;உணவே மருந்து!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள்அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,&lt;br /&gt;கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மருந்தே வேண்டாம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.</description><link>https://arokya-valkai.blogspot.com/2017/05/100-medical-tips-that-everybody-should-know-part-02.html</link><author>noreply@blogger.com (Blog Admin)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYtIri_Fs58QiH2q2xtGUCZQG0RFTmEwv2HxIcHMaJLahQjVuxSsVXIt-eyqFpxXMU-m-KR2yP9uGUiyalEfFc338OPm0ApNFLNySpvDhqm0tjNFJluMb1Wk6naHSsZPIZeYqZgxi8/s72-c/first-aid.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item></channel></rss>