<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" gd:etag="W/&quot;DkIMSXkzeyp7ImA9WhBbE04.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938</id><updated>2013-05-12T10:26:28.783+05:30</updated><title>பத்ரி சேஷாத்ரி</title><subtitle type="html">bseshadri@gmail.com</subtitle><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://www.badriseshadri.in/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>2541</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/badriseshadri/qJsz" /><feedburner:info uri="badriseshadri/qjsz" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:emailServiceId>badriseshadri/qJsz</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname>http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><entry gd:etag="W/&quot;A04ERnk5eip7ImA9WhBbEks.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-5149507937130842035</id><published>2013-05-07T13:19:00.001+05:30</published><updated>2013-05-11T16:28:27.722+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-11T16:28:27.722+05:30</app:edited><title>வெளிக்காற்று உள்ளே வரட்டும்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
நேற்று நான் சமயபுரத்தில் உள்ள SRV Matriculation Higher Secondary School என்ற பள்ளியில் நடைபெற்ற ‘வெளிக்காற்று உள்ளே வரட்டும்’ என்ற ஐந்து நாள் பயிலரங்கில் கலந்துகொண்டேன். இணையம், சமூக வலைத் தளங்கள் ஆகியவை பற்றி மாணவர்களிடம் என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.&lt;br&gt;
&lt;br&gt;
கடந்த எழு ஆண்டுகளாக இதுபோன்ற பயிலரங்குகள் இப்பள்ளியில் நடைபெறுகின்றனவாம். நான் இப்பள்ளிக்குச் செல்வது இதுவே முதல் முறை.&lt;br&gt;
&lt;br&gt;
எஸ்.ஆர்.வி பள்ளி நாமக்கல், ராசிபுரம் பகுதியில் ஏற்கெனவே பிரசித்தமானது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்பு, படிப்பு என்று உருவேற்றப்பட்டு, மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக மாற்றப்பட்டு, பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு அனுப்பப்படுவது பற்றி நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலேயே கொஞ்சம் வித்தியாசமான இந்த முகாம் எனக்கு ஆச்சரியமூட்டியது. இதன் பின்னணியில் ஞாநி, தமிழ்ச்செல்வன், பத்மா ஆகியோர் இருப்பதுதான் காரணம் என்று புரிந்தது.&lt;br&gt;
&lt;br&gt;
சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஒவ்வோர் ஆண்டும் திட்டமிட்டு நடத்திவருவது ஞாநி, தமிழ்ச்செல்வன், பத்மா ஆகியோர் என்று அறிந்தேன். நேற்று மிகக் குறைவான நேரமே ஞாநியுடன் செலவிட முடிந்தது. இந்நிகழ்ச்சி, எஸ்.ஆர்.வியின் இந்தக் குறிப்பிட்ட சமயபுரம் பள்ளியில்தான் தற்போதைக்கு நடைபெற்றுவருகிறது என்றார் ஞாநி. அதற்கு ஒரு முக்கியக் காரணம் இந்தப் பள்ளியின் முதல்வராக இருக்கும் துளசிதாஸ் என்றும் அவருக்கு படிப்பு, நவீன இலக்கியம், கலை ஆகியவற்றில் இருக்கும் நாட்டமும் ஒரு காரணம் என்றார் ஞாநி.&lt;br&gt;
&lt;br&gt;
இந்தப் பள்ளியில் தமிழில் பேசுவது அசிங்கமாகக் கருதப்படுவதில்லை. பள்ளி பொதுவாக ஆங்கில மீடியம். ஆனால் மாணவர்கள் இரு மொழிகளில் எதில் வேண்டுமானாலும் பேசுகிறார்கள். பள்ளி ஆசிரியர்களும் இயல்பாகத் தமிழில் நம்மிடம் பேசுகிறார்கள். ஒருவித pseudo ஆங்கிலத்தில் பேசி நம்மைத் தொல்லை செய்வதில்லை. Most respected and distinguished special guest on the dais என்று ஆரம்பித்து நம்மை நெளிய வைப்பதில்லை. நான் தமிழில்தான் பேசினேன். நேற்று நான் போயிருந்தபோது பங்கேற்ற அறிவியல் பரப்புரையாளர் டி.வி.வெங்கடேஸ்வரன், தந்தி டிவி நிகழ்ச்சி நடத்துனர் ஹரி ஆகியோரும் தமிழில்தான் பேசினர் (அவ்வப்போது ஆங்கிலம் கலப்பதைத் தடுக்க முடிவதில்லை).&lt;br&gt;
&lt;br&gt;
சுமார் 3,500 பேர் பயிலும் (கட்டணம் நிச்சயம் மிக அதிகமாகத்தான் இருக்கும்) பள்ளியில் சுமார் 2,000 பேர் அங்கேயே தங்கிப் படிக்கின்றனர். 1,500 பேர் சுற்றுப்பட்ட பகுதிகளிலிருந்து பேருந்தில் வந்து படிக்கின்றனர். அதிலிருந்து சுமார் 100 பேர் மட்டுமே இந்த ஐந்து நாள் முகாமில் பயிற்சி பெற்றனர். பல்வேறு முக்கியப்பட்டவர்கள் வந்து பேசியிருந்தனர் - பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சிவராமன், திருநங்கை பிரியா பாபு, நாடகவியலாளர் பார்த்திபராஜா, குழந்தை நல மருத்துவர் யமுனா, உளவியல் மருத்துவர் குமார்பாபு, எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, மனுஷ்யபுத்திரன், அரசு திரைப்படக் கல்லூரி முதல்வர் சீனிவாசன், சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் ரவீந்திரன், பத்திரிகையாளர் சு.பொ. அகத்தியலிங்கம், பத்மாவதி, அன்பு ப்ரியவதனை, தந்தி டிவி ஹரிஹரன், எழுத்தாளர் எஸ்.வி. வேணுகோபால், டி.வி.வெங்கடேஸ்வரன், ஞாநி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் வந்து பேசி, பயிலரங்கில் கலந்துகொண்டவர்கள்.&lt;br&gt;
&lt;br&gt;
பார்த்திபராஜாவின் வழிகாட்டுதலில் மாணவர்கள் ஒரு தெருக்கூத்து ஒன்றையும் செய்துகாட்டினர். நான் கலந்துகொண்ட நாளின் சில படங்களையும் வீடியோ துண்டுகளையும் கீழே இணைத்துள்ளேன்.&lt;br&gt;
&lt;br&gt;
இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் ஒருசில மாணவர்களின் ஆர்வத்தையாவது தூண்டும். அவர்கள் பொறியியல், மருத்துவம் ஆகியவற்றைத் தாண்டி கலை, இலக்கியம், பொதுநலச் சேவை, ஆசிரியப் பணி, ஆட்சி நிர்வாகத் துறை ஆகியவற்றையும் பார்க்கத் தூண்டும். வெளியே செல்லும்போது ஒரு மாணவரைப் பார்த்துப் பேசினேன். என்ன படிக்கப்போகிறீர்கள் என்று கேட்டேன். Herpetology என்றார். முதலில் B.Sc Zoology படிப்பாராம். அடுத்து வெளிநாடு சென்று பாம்புகள் பற்றிப் படிப்பாராம். கடந்த ஐந்து ஆண்டுகளாக பாம்புகள் பற்றி நிறையப் படித்து விஷயங்கள் தெரிந்துகொண்டிருக்கிறாராம்.&lt;br&gt;
&lt;br&gt;
நேற்று இறுதி விழாவில் சிறப்பு விருந்தினராக ஒருவர் கலந்துகொண்டார். தமிழர் இல்லை. ஆனால் மிக நன்றாக, இயல்பாக, தமிழில் பேசினார். மாணவர்களோடு நன்கு connect செய்தார். சில embargo காரணங்களால் அவர் யார், என்ன பேசினார் என்பதை எழுத முடியாத நிலையில் உள்ளேன். பின்னர் ஒருநாள், சில மாதங்கள் கழித்து, எழுதுகிறேன்.&lt;br&gt;
&lt;br&gt;
&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-sSgvjiRkLhs/UYiqRTj2qAI/AAAAAAAAElc/bVGLC156Y6c/s1600/IMG_1081.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/-sSgvjiRkLhs/UYiqRTj2qAI/AAAAAAAAElc/bVGLC156Y6c/s320/IMG_1081.JPG" width="320"&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;கேள்வி கேட்கும் மாணவர் ஒருவர்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-AwLrVcJwotc/UYirLyiD2mI/AAAAAAAAElo/ffbQJsJvBW4/s1600/IMG_1083.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="239" src="http://1.bp.blogspot.com/-AwLrVcJwotc/UYirLyiD2mI/AAAAAAAAElo/ffbQJsJvBW4/s320/IMG_1083.JPG" width="320"&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;தந்தி டிவியின் நிகழ்ச்சி நடத்துனர் ஹரிஹரன்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-GcbfoHzSmCo/UYittEwynFI/AAAAAAAAEl0/OiCiPpn14Jo/s1600/IMG_1086.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/-GcbfoHzSmCo/UYittEwynFI/AAAAAAAAEl0/OiCiPpn14Jo/s320/IMG_1086.JPG" width="320"&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;அறிவியல் பரப்புரையாளர் முனைவர் டி.வி.வெங்கடேஸ்வரன்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-VrxPPlUQuFc/UYivdHLkgXI/AAAAAAAAEmE/OHncOAJho00/s1600/IMG_1089.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="239" src="http://1.bp.blogspot.com/-VrxPPlUQuFc/UYivdHLkgXI/AAAAAAAAEmE/OHncOAJho00/s320/IMG_1089.JPG" width="320"&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;மாணவர்கள் நடத்திய தெருக்கூத்து&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZRBAlit-NvM/UYivmRUgreI/AAAAAAAAEmU/QTYmu_dncSc/s1600/IMG_1091.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="239" src="http://2.bp.blogspot.com/-ZRBAlit-NvM/UYivmRUgreI/AAAAAAAAEmU/QTYmu_dncSc/s320/IMG_1091.JPG" width="320"&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;தெருக்கூத்து - இன்னொரு படம்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
ஹரிஹரன் பேசும்போது&lt;br&gt;
&lt;br&gt;
&lt;center&gt;
&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/45Ztaja2bQ4" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;
&lt;br&gt;
டி.வி.வெங்கடேஸ்வரன் பேசும்போது&lt;br&gt;
&lt;br&gt;
&lt;center&gt;
&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/fh5WWExqFuM" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;
&lt;br&gt;
தெருக்கூத்து - தண்ணி வண்டி&lt;br&gt;
&lt;br&gt;
&lt;center&gt;
&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/ipWhUsxG3ko" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;
&lt;br&gt;
தெருக்கூத்து தொடர்கிறது...&lt;br&gt;
&lt;br&gt;
&lt;center&gt;
&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/JmCeMaxhVE8" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/vISNURJyM-Q" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/5149507937130842035/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/05/blog-post_7.html#comment-form" title="8 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/5149507937130842035?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/5149507937130842035?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/vISNURJyM-Q/blog-post_7.html" title="வெளிக்காற்று உள்ளே வரட்டும்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-sSgvjiRkLhs/UYiqRTj2qAI/AAAAAAAAElc/bVGLC156Y6c/s72-c/IMG_1081.JPG" height="72" width="72" /><thr:total>8</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/05/blog-post_7.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DkIMSXkzcCp7ImA9WhBbE04.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-866722736161887469</id><published>2013-05-03T15:55:00.001+05:30</published><updated>2013-05-12T10:26:28.788+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-12T10:26:28.788+05:30</app:edited><title>ஜமின் கொரட்டூர் - நாட்டு நலப்பணித் திட்டம்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
ஜூன் 2012-ல் கிண்டி பொறியியல் கல்லூரியின் யூனிட்-11-ஐச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஜமின் கொரட்டூர் என்ற சிற்றூரில் தங்கள் முகாமை நடத்தினர். நாட்டு நலப்பணித் திட்டம் இந்தியாவின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் நடக்கும் ஒன்றுதான். ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் ஒரு முகாம் நடத்தவேண்டும். இப்படியாக நாட்டில் பல பத்தாயிரம் என்.எஸ்.எஸ் முகாம்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே சொல்லப்பட்ட ஜமின் கொரட்டூர் முகாமை சற்று வித்தியாசமாக நடத்தவேண்டும் என்று அந்த யூனிட்டின் மாணவர்கள் விரும்பினர். நான் அவர்களுடன் இணைந்துகொண்டேன். மதுரை சமூக அறிவியல் கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற திரு. ரெங்கசாமியின் உதவியை நாடிப் பெற்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவான முகாமில் நடக்கும் செயல்களுடன், அந்த கிராமத்தை ஆவணப்படுத்தினால் என்ன என்று யோசித்தோம். ரெங்கசாமி மாணவர்களுக்கு வழிகாட்டினார். பங்கேற்பு முறைமூலம் கிராம மக்களுடன் உரையாடுவது எப்படி, அவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவது எப்படி என்று முகாமிலேயே சொல்லிக்கொடுத்தார். ஏழு நாள்கள் அங்கே தங்கியிருந்த மாணவர்கள், ஜமின் கொரட்டூரின் சமூக வரைபடம், வாழ்வாதாரப் பட்டியல், கல்வி, சுகாதாரம், வழிபாட்டுத் தலங்கள், பெரும் பிரச்னைகள் என்று பலவற்றைப் பற்றியும் குறிப்புகள் எடுத்தனர். பல படங்களைப் பிடித்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தினம் தினம் இரவு வெகுநேரம் வரை அவர்களுடன் உரையாடிவிட்டே நானும் ரெங்கசாமியும் சென்னை திரும்புவோம். மாணவர்கள் அதிகம் பேசுகிற ரகம் இல்லை. அதாவது கூட்டமாக இருக்கும்போது வாயைத் திறக்கமாட்டார்கள். தனித்தனியாக அல்லது ஓரிருவர் உள்ள குழுக்களாக இருக்கும்போது பேசுவதில் அவர்களுக்குத் தயக்கம் இருப்பதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டு ஒரு சிறு நூல் ஒன்றைத் தயாரிக்கவேண்டும் என்பது எங்கள் திட்டமாக இருந்தது. மாணவர்கள் இணைந்து எழுதிக் கொடுத்ததை ரெங்கசாமியும் நானும் எடிட் செய்து ஓர் ஆவணத்தைத் தயார் செய்தோம். கடந்த சில மாதங்களுக்குமுன்பாகவே இந்த ஆவணம் முடிந்துவிட்டது என்றாலும் ஏதோ திருப்தி இல்லாமலேயே இருந்தது எனக்கு. ஆனால் நேரம் கடந்துகொண்டே இருந்தது. எனவே, போதும் என்று முடிவு செய்து சில பிரதிகளை மட்டும் அச்சாக்கி எடுத்துக்கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/-370UkFAsD4Y/UYON8yzxg7I/AAAAAAAAEZM/sFkTJ5lUkkE/s1600/jamin_korattur_oru_parvai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="261" src="http://4.bp.blogspot.com/-370UkFAsD4Y/UYON8yzxg7I/AAAAAAAAEZM/sFkTJ5lUkkE/s400/jamin_korattur_oru_parvai.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
நேற்று மாலை அண்ணா பல்கலையில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டோம். இது விற்பனைக்கான புத்தகம் அல்ல. தனிச்சுற்றுக்கு மட்டுமே. இலவசமாக பிடிஎஃப் கோப்பை வெளியிடப்போகிறோம். இப்போது ஆவணம் தமிழில் உள்ளது. அடுத்து ஆங்கிலத்திலும் இதனைச் செய்ய உள்ளோம். புத்தக வெளியீட்டின்போது அண்ணா பல்கலையின்கீழ் உள்ள அனைத்து என்.எஸ்.எஸ் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பால்ராஜ், கிண்டி பொறியியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் குமார், என்.எஸ்.எஸ் யூனிட் 11-ன் பொறுப்பாளர் திரு. சண்முகம், யூனிட் 3-ன் பொறுப்பாளர் திரு. பாலமுருகன் ஆகியோர் இருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-o9TpEeA4ZDY/UYOOdSx6onI/AAAAAAAAEZU/_dEaUbTs23A/s1600/DSC02120.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-o9TpEeA4ZDY/UYOOdSx6onI/AAAAAAAAEZU/_dEaUbTs23A/s320/DSC02120.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;சண்முகம், பாலமுருகன், பால்ராஜ், பத்ரி, குமார்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
நிகழ்ச்சியின்போது மாணவர்கள் சரவணன், புவனேஷ்வர், காவ்யா, செந்தில் ஆகியோர் பேசினர். இவர்களில் சரவணன் மேடையில் பேசிப் பழகியவர். ஆனால் எனக்கு மிக மிக மகிழ்ச்சியைக் கொடுத்தது பிற மாணவர்கள் சரளமாக, பயமின்றி, தெளிவாகப் பேசியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-XIBmhvtgyms/UYOQFL-52KI/AAAAAAAAEZk/iAm2865PDXs/s1600/student_leaders.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="315" src="http://2.bp.blogspot.com/-XIBmhvtgyms/UYOQFL-52KI/AAAAAAAAEZk/iAm2865PDXs/s320/student_leaders.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;காவ்யா, சரவணன், சதீஷ், புவனேஷ்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
என் நோக்கம் இதுதான். வரும் ஆண்டுகளில் மேலும் பல என்.எஸ்.எஸ் அமைப்புகள் இதுபோன்ற திட்டத்தில் ஈடுபட்டால் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களை முறையாக ஆவணப்படுத்த முடியும். அடுத்து, கிராமங்களின் பிரச்னைகளைத் தெளிவாக எடுத்து முன்வைத்தால், அவற்றுக்கான தீர்வுகளைப் பலராலும் கொடுக்க முடியும். இது கல்வியில், சுகாதாரத்தில், அடிப்படைக் கட்டுமானத்தில், வாழ்வாதாரத்தில் என்று பலதரப்பட்ட துறைகளில் இருக்கும். இவை அனைத்திலும் மாணவர்களே பெரும் பங்காற்ற முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த மாதமும் பல முகாம்கள் நடக்க உள்ளன. அவைமூலம் மேலும் பல கிராமங்களை ஆவணப்படுத்த முயற்சி செய்வோம்.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/rP2vgCf9MOg" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/866722736161887469/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/05/blog-post_3.html#comment-form" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/866722736161887469?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/866722736161887469?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/rP2vgCf9MOg/blog-post_3.html" title="ஜமின் கொரட்டூர் - நாட்டு நலப்பணித் திட்டம்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-370UkFAsD4Y/UYON8yzxg7I/AAAAAAAAEZM/sFkTJ5lUkkE/s72-c/jamin_korattur_oru_parvai.jpg" height="72" width="72" /><thr:total>6</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/05/blog-post_3.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DUYGRHk8cSp7ImA9WhBUFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-3711882964323709583</id><published>2013-05-03T13:15:00.002+05:30</published><updated>2013-05-03T13:15:25.779+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-03T13:15:25.779+05:30</app:edited><title>பேராசிரியர் நரசிம்மாச்சாரி - அஞ்சலி (வீடியோ)</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
பேராசிரியர் நரசிம்மாச்சாரி, சமஸ்கிருதத்திலும் வைணவத்திலும் மிகப்பெரிய அறிஞர். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். சென்னையில்தான் படித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றார். விவேகாநந்தா கல்லூரியில் சமஸ்கிருதத் துறையில் பாடம் கற்பித்துவந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறையில் சேர்ந்தார். அதன்பின் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே வைணவத் துறை என்ற துறையைத் தோற்றுவித்து, தான் ஓய்வுபெறும்வரை அந்தத் துறையின் தலைவராக இருந்தார். ஓய்வுபெற்றபின்னும் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டு இரண்டாண்டுகள் அத்துறையின் தலைவராகவும் அதன்பின் எமரிடஸ் பேராசிரியராக மூன்றாண்டுகளும் இருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் The Oxford Centre for Hindu Studies-ல் வருகைதரு பேராசிரியராக இருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இவர் ஆசுகவித் திறம் பெற்றவராக இருந்தார். (அதாவது இவ்விரண்டு மொழிகளில் எதுபற்றியும் உடனடியாக மரபுக் கவிதைகளை இயற்றும் திறமை பெற்றவர்.) இவருடைய மாணவர்கள்தான் இன்று முக்கியமான பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் சமஸ்கிருதம், வைணவம், வேதாந்தம் ஆகிய துறைகளில் பேராசிரியர்களாக இருந்துவருகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் தன் 74வது வயதில் 6 மார்ச் 2013 அன்று உயிர் நீத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-YrACOw4h5G8/UYNqXfu7-fI/AAAAAAAAEYw/b8x03uidpA0/s1600/narasimhachary.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="189" src="http://2.bp.blogspot.com/-YrACOw4h5G8/UYNqXfu7-fI/AAAAAAAAEYw/b8x03uidpA0/s320/narasimhachary.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தவர் முனைவர் தாண்டவன், &lt;br /&gt;
வைணவத் துறைத் தலைவர் முனைவர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன், &lt;br /&gt;
வைணவத்துறை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலர் டி.கே.பார்த்தசாரதி&lt;br /&gt;
ஆகியோர், முனைவர் நரசிம்மாச்சாரி படத் திறப்பு விழாவின்போது.&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
23 ஏப்ரல் 2013 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வைணவத்துறை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் நரசிம்மாச்சாரியின் பங்களிப்பு பற்றிப் பலரும் பேசினார்கள். துணைவேந்தர் தாண்டவன், நரசிம்மாச்சாரியின் படத்தைத் திறந்துவைத்தார். அந்த நிகழ்வின் வீடியோ சுமார் 2 மணி 41 நிமிடங்களை கீழே யூட்யூப் மூலம் தந்திருக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் முழுமையாகக் கேட்டுப் பாருங்கள். ஒரு மனிதர், தன் துறையில் என்னவெல்லாம் செய்திருக்கிறார், அவருடைய வீச்சு எவ்வளவானதாக இருந்துள்ளது என்பதுபற்றி ஓரளவுக்குப் புரியலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;center&gt;
&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/hrACepZzEuo" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/sfRa2QTJqrQ" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/3711882964323709583/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/05/blog-post.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/3711882964323709583?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/3711882964323709583?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/sfRa2QTJqrQ/blog-post.html" title="பேராசிரியர் நரசிம்மாச்சாரி - அஞ்சலி (வீடியோ)" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-YrACOw4h5G8/UYNqXfu7-fI/AAAAAAAAEYw/b8x03uidpA0/s72-c/narasimhachary.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/05/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUQGQno_cSp7ImA9WhBUFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-1141018689887971714</id><published>2013-05-03T12:12:00.000+05:30</published><updated>2013-05-03T12:12:03.449+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-05-03T12:12:03.449+05:30</app:edited><title>புத்தகம் லே-அவுட் செய்ய freelance ஆட்கள் தேவை</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
ஆங்கிலம், தமிழ் மொழிகளில் புத்தகங்களை லே-அவுட் செய்ய, அதுவும் முக்கியமாக கணிதச் சமன்பாடுகளை டைப் அடிக்கத் தெரிந்தவர்கள், பாடப் புத்தகங்களை லே-அவுட் செய்யத் தெரிந்தவர்கள் தேவை. முழு நேர வேலை அல்ல; பகுதி நேர, ப்ராஜெக்ட் வேலைதான். அடோபி இன்-டிசைன், அடோபி பேஜ்மேக்கர் மென்பொருள்களைப் பயன்படுத்திச் செய்யவேண்டிய வேலை. வீட்டிலேயே கணினி வைத்திருக்கவேண்டும்; இந்த மென்பொருள்களையும் வைத்திருக்கவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்யத் தெரிந்தோர், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக &lt;a href="mailto:vaidehi@nhm.in"&gt;vaidehi@nhm.in&lt;/a&gt; என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள்.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/DXmur6wSpB0" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/1141018689887971714/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/05/freelance.html#comment-form" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/1141018689887971714?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/1141018689887971714?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/DXmur6wSpB0/freelance.html" title="புத்தகம் லே-அவுட் செய்ய freelance ஆட்கள் தேவை" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>1</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/05/freelance.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DUMDRHw5fip7ImA9WhBVGUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-4133729205067443671</id><published>2013-04-26T14:41:00.001+05:30</published><updated>2013-04-26T14:41:15.226+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-26T14:41:15.226+05:30</app:edited><title>ராமதாசின் சாதி அரசியல்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
தமிழகத்தில் சாதி அரசியல் இல்லாமல் எல்லாம் பிரமாதமாக இருந்தது; திடீர் என்று ராமதாஸ் முளைத்தார் என்றெல்லாம் இல்லை. ஆனால் இப்போது சாதி அரசியல் தலையெடுத்திருக்கும் அளவுக்கு இதற்குமுன் இல்லை என்று கட்டாயம் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சாதி பார்த்துதான் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை நிற்கவைக்கின்றன. ஆனால் அவை யாவும் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசுவதில்லை. அதுவும் பொதுக்கூட்டங்களில், அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சாதி பேசுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராமதாஸ்தான் இதனை உடைத்து வெளிப்படையாக வன்னியர் சங்கம் மூலம் இட ஒதுக்கீடு கோரிப் பெரும் போராட்டம் நடத்தினார். அதுகூடப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பொது இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு வேண்டிய இடம் கிடைப்பதில்லை என்று ராமதாஸ் போராடியதன் விளைவாகத்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று 20% ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. இந்த விளைவின் காரணமாகவே போராட்டம் நியாயமான காரணங்களுக்காக ஏற்பட்டது என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது ராமதாஸ் இறங்கியிருக்கும் வேலை அவ்வளவு சிலாக்கியமானதாகத் தெரியவில்லை. வன்னியர் சங்கம் என்பது பாட்டாளி மக்கள் கட்சி ஆனாலும் வன்னிய அடையாளம் எப்போதுமே ராமதாசிடம் ஒட்டியபடியே இருந்தது. மாறி மாறி திமுக, அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதனால் பெரும் பலன் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்ததும் தனித்து அரசியல் செய்ய முடிவெடுத்தாலும் அதனாலும் பெரும் பலன் எதும் இல்லை என்ற நிதர்சனம் புரிய ஆரம்பித்ததும்தான் இப்போது சாதி அரசியல் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் பாராட்டப்படத்தக்க பல நல்ல போக்குகளைக் கொண்டுவந்தவர் ராமதாஸ். திருமாவளவனுடன் சேர்ந்து வன்னியர்களும் தலித்துகளும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று அதற்காகப் பல முயற்சிகளை முன்னெடுத்தவர் ராமதாஸ். குடிப் பழக்கத்துக்கு எதிராக, சிகரெட் பழக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர். (அவருடைய கட்சி ஆசாமிகள் இதனைப் பின்பற்றுபவர்களா என்பது வேறு விஷயம். மாமல்லபுரத்தில் நேற்று அனைவரும் இளநீரும் மோரும் மட்டும்தான் பருகினர் என்று வைத்துக்கொள்வோம்.) இலவசங்கள் கூடாது என்று பலமுறை சொல்லியிருக்கிறார் ராமதாஸ். தன் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தகுதியானவர்களைக் கொண்டு பயிற்சிப் பட்டறை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ராமதாஸ். மாற்று பட்ஜெட் என்ற ஒன்றைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தனியாக இவையெல்லாம் நல்ல கருத்துகள் என்றாலும் இவை எவையும் சித்தாந்தரீதியில் எந்தக் கட்டமைப்புக்குள்ளும் வரவில்லை. இடதும் இல்லை, வலதும் இல்லை. மக்களிடம் இதுகுறித்து பாராட்டுதல்களும் இல்லை. தன் கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள், பிளவுகள். திமுக, அஇஅதிமுகவிடமிருந்து இனி அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. இவை எல்லாம் சேர்ந்து அவரை வேறு திசைக்குத் தள்ளிச் சென்றுவிட்டன போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரை முழுநிலவுப் பெருவிழா (சித்ரா பௌர்ணமி) சென்ற ஆண்டு நடந்தபோதுதான் காடுவெட்டி குருவிடமிருந்து மிகக் கொடூரமான சாதி இழிவுப் பேச்சு வெளியானது. இந்த ஆண்டு விழாவுக்குள் தர்மபுரிக் கலவரங்கள் நிகழ்ந்திருந்தன. தலித்துகளுக்கு எதிரான ஒரு அமைப்பை உருவாக்க சில சாதிக் கட்சிகளைத்தூண்டி அதற்குத் தலைமை தாங்கும் முயற்சியில் இருக்கிறார் ராமதாஸ். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த முயற்சியின் பலனாக ஆட்சியைக் கைப்பற்ற எவ்விதத்தில் சாத்தியம் என்று நினைக்கிறார் இவர் என்று புரியவில்லை. உத்தரப் பிரதேசம் அல்லது பிகாரில் யாதவ் சாதியினரின் எண்ணிக்கை பலத்துக்கு எந்தவிதத்திலும் அருகில் வரும் நிலையில் தமிழகத்தில் வன்னியர்கள் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் சுமார் 20 கோடி மக்கள் தொகையில், சுமார் 20-25% பேர் யாதவ் என்ற வரையறைக்குள் வருவார்கள் என்கிறார்கள். தமிழகத்தில் 1 கோடி வன்னியர்கள் இருப்பதாக ராமதாஸ் சொல்கிறார். (அதுவும் அத்தனை பேரும் மாமல்லபுரத்தில் கூடப்போவதாகவும் சொன்னார். எப்படித் தாங்கியதோ!) ஆனால் உண்மை எண்ணிக்கை அதைவிடக் குறைவானதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தரப் பிரதேச பாணியில் யாதவ் vs தலித் என்பதுபோல தமிழகத்தில் வன்னியர் vs தலித் என்று ஒரு சமன்பாட்டை இவர் முன்வைக்க விரும்புகிறார்போலும். ஆனால் உள்ளதும் போச்சுடா என்று ஆகப்போகிறது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதற்குள்ளாக தமிழகத்தை உண்டு, இல்லை என்று ஆக்கிவிடப்போகிறார்கள் என்றும் தோன்றுகிறது.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/AxhGZ9Cs0F4" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/4133729205067443671/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/04/blog-post_26.html#comment-form" title="19 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/4133729205067443671?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/4133729205067443671?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/AxhGZ9Cs0F4/blog-post_26.html" title="ராமதாசின் சாதி அரசியல்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>19</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/04/blog-post_26.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CE4NQn0_fyp7ImA9WhBVFE4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-2572510572794061382</id><published>2013-04-20T10:13:00.002+05:30</published><updated>2013-04-20T10:13:13.347+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-20T10:13:13.347+05:30</app:edited><title>நரேந்திர மோதி vs நிதீஷ் குமார்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
நரேந்திர மோதி எதிர்ப்பாளர்கள் இப்போது தூக்கிப் பிடிப்பது நிதீஷ் குமாரை. குஜராத் மாடலுக்கு மாற்றாக ஏதோ பிகார் மாடல் என்று ஒன்று கண்டுபிடித்திருப்பதாக அவரும் சொல்கிறார், பிறரும் சொல்கிறார்கள். ஆனால் கண்ணுக்குத்தான் ஒன்றும் தெரியமாட்டேன் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மோதி, குஜராத்தின் பெருமை என்பதை முன்வைக்கிறார். யார் தயவும் இன்றி தன் நிதிநிலைக்கு உள்ளாகவே, தானாகவே தன் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவருவேன், ஏற்கெனவே பெருமளவு கொண்டுவந்துள்ளேன் என்கிறார். மாறாக, நிதீஷ் குமார் முன்வைப்பது பெரும் யாசகச் சட்டியை. மத்திய அரசு நிதியுதவி அளிக்கவேண்டும் என்று ஏந்துகிறார். பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படவேண்டும் என்கிறார். உடனே ஒடிசா அடுத்து திருவோட்டைப் பெருமையுடன் ஏந்த ஒட்டுமொத்தமாக மாநில சட்டமன்றமே முன்வருகிறது. தீர்மானம் ஒன்றை இயற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேடுகெட்ட சிறுமைக்கு மாற்றாக மோதி முன்வைப்பது பெருமையை. நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற பெருமித உணர்வை. அப்படித்தான் ஒரு காலத்தில் தன்னிறைவு பெற்ற அமைப்புகளாக நாம் இருந்தோம். இப்போதோ சோஷலிசச் சித்தாந்தத்தின் திருகுதாள வடிவமான ‘எனக்கு வேண்டும் entitilements, ஏனெனில் நான்தான் அதிகம் பாதிக்கப்பட்டவன்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். கையேந்து, கையேந்து, இன்னும் அதிகமாகக் கையேந்து. &lt;br /&gt;&lt;br /&gt;மோதி ஒருவர்தான் நாட்டிலேயே அதற்கான மாற்றை வலுவாக முன்வைப்பவர். Right of Centre என்ற கருத்தாக்கத்தை இன்று பளிச்சென்று, ஜகா வாங்காமல், தைரியமாகப் பேசும் ஒரே அரசியல்வாதி அவர்தான். அதனை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிகிறது. கையேந்தும் அரசியலில் மேலிருந்து கீழ்வரை ஒருவர் மாற்றி ஒருவர் கையேந்திக்கொண்டே இருப்பதால், இந்நிலை மாற யாருமே அனுமதிப்பதில்லை. இலவச அரிசி, இலவச சேலை, இலவசப் பல்பொடி, மாதாந்தர நிதியுதவி என்று மாறி மாறி நிதியுதவி அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கேட்டால் நியோ லிபரல் பாலிசியால் யார் யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள் என்று சால்ஜாப்பு சொல்வது. ஒரு பெரும் மத்தியவர்க்கம் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருப்பதால்தான் இந்த நாடு இந்த அளவு முன்னேறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நிதீஷ் குமார் திடீர் என்று செகுலரிசம் பேசுகிறார். அத்வானி தேவலாம், ஆனால் மோதி கூடாது. என்றிலிருந்து அத்வானி செகுலரிசத்தின் ஏற்கத்தக்க முகமாக ஆகியுள்ளார்? பாஜகவுக்கு எந்த அளவுக்கு நிதீஷ் தேவையோ அதற்கும் அதிகமாக நிதீஷுக்கு பாஜக தேவை. லாலுவா, மோதியா, யார் பெரிய எதிரி என்பதை நிதீஷ் முடிவு செய்துகொள்ளவேண்டும். ஏதோ ஒரளவுக்கு முன்னுக்கு வந்துள்ள பிகார் மேலும் மேலும் முன்னேறவேண்டுமானால், அதற்கு பாஜகவின் துணை நிதீஷுக்கு மிக மிக அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மோதி எதிர்ப்பாளர்கள், மோதிக்கு பாஜக உள்ளேயே பெரும் எதிர்ப்பு இருக்கும், எனவே அவர் அதைத் தாண்டி வரட்டும் என்கிறார்கள். அந்த எதிர்ப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டே இருக்கின்றன. வரிசையாக பாஜக தலைவர்கள் மோதியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். பாஜகவின் வேறு எந்த முதல்வரும் ஊடகங்களின் ஆசைப்படி நடக்கப்போவதில்லை. அத்வானி, சுஷ்மா சுவராஜ் இருவரும்தான் இன்னும் தெளிவாகத் தங்கள் கருத்தைச் சொல்லவில்லை. வரும் சில மாதங்களில் அது தெளிவாகத் தெரிந்துவிடும். பாஜக மோதியின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;மோதி தலைமையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 140-150 இடங்களுக்குமேல் பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைக்கும். இதனால் பாஜக தலைமையில் மோதி பிரதமராக, ஒரு வலுவற்ற கூட்டணி ஆட்சிக்கு வரும். அதை வைத்துக்கொண்டு மோதியால் அதிகம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதிலிருந்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தும்போது மோதி தலைமையில் மிக வலுவான பாஜக ஆட்சி ஏற்படும். அப்போதுதான் இந்தியாவில் பெரும் மாற்றங்களைச் செய்ய முடியும். முக்கியமாக சோஷலிசக் கட்டமைப்புகள் பலவற்றை இழுத்து மூடவேண்டும். முதலாவதாக திட்டக் குழு. இதற்கு இன்று தேவையே இல்லை. நாடாளுமன்ற அமைப்புக்குள் இல்லாத இந்தத் தனி அமைப்புகளை ஒழிக்கவேண்டும். அதேபோல சோனியா காந்தி கொண்டுவந்துள்ள NAC.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி, தொழில்துறை, வரி போன்ற பலவற்றிலும் பெரும் மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும். அரசாங்கத்தைச் சுருக்கிச் சிறிதாக்கவேண்டும். ஊழல் பெருகும் இடங்களைத் தேடி தேடி அடைக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதற்கு முன்னதாக பாஜக உள்ளேயே சில சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும். கோட்பாட்டுத் தெளிவு இல்லாத தலைவர்கள் ஒதுக்கப்படவேண்டும். பாஜக ஒரு உண்மையான வலதுசாரி இயக்கமாக, குழப்பங்கள் இன்றி, உருவாகவேண்டும்.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/vL96R_RiwQ4" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/2572510572794061382/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/04/vs.html#comment-form" title="28 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/2572510572794061382?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/2572510572794061382?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/vL96R_RiwQ4/vs.html" title="நரேந்திர மோதி vs நிதீஷ் குமார்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>28</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/04/vs.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEEDQn04fSp7ImA9WhBVEU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-679778445725188560</id><published>2013-04-16T14:41:00.000+05:30</published><updated>2013-04-16T15:34:33.335+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-16T15:34:33.335+05:30</app:edited><title>மின்சாரம்: இனி சூரியனே கதி</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
தமிழகத்தில் மின் நிலைமை சீராவதற்கு அடுத்த சில வருடங்களிலும் வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இந்தச் சிக்கலுக்கு கருணாநிதியைக் குறை சொல்வதா, ஜெயலலிதாவைக் குறை சொல்வதா என்று யோசித்துக்கொண்டிருக்கும் கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம். சென்னையில் இருக்கும் நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம், மாதம் ஒன்றுக்கு ஒரு நாள் 8 மணி நேரம் கட். மாநிலத்தின் பிறர் எல்லோரும் பாவப்பட்டவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படி தண்ணீருக்கு private solution ஒன்றைத் தேடிக்கொள்கிறோமோ, அதேபோல மின்சாரத்துக்கும் பிரைவேட் தீர்வு ஒன்றை நோக்கி நாம் செல்லவேண்டியிருக்கும். அது தொடர்பாகத் தகவல் அறிந்துகொள்ளப் பலவற்றையும் படித்து வருகிறேன். சிலருடன் பேசிவருகிறேன். இந்த வேலைகளைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்றிரண்டோடு பேச ஆரம்பித்துவிட்டேன். என்ன செய்வது, செலவு எஸ்டிமேட் என்ன என்பது தொடங்கி நிறையப் பேசியுள்ளோம். இதில் யாராவது ஒருவரை முடிவு செய்து, எப்படியும் மே மாதத்துக்குள்ளாக சூரிய ஒளி மின் அமைப்பை என் வீட்டில் பொருத்திவிடுவேன் என்று நினைக்கிறேன். இதில் மாநில அரசின் சப்சிடி பற்றியெல்லாம் நான் கவலைப்படப்போவதில்லை. வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழகத்தில் சுமார் 10 லட்சம் வீடுகள் ஆளுக்கு ஒரு கிலோவாட் சூரிய ஒளி மின் “ஆலைகளை” நிறுவ முடியும். சுமாராக ஒவ்வொரு வீடும் நாள் ஒன்றுக்கு சுமார் 6 யூனிட்டுகள்வரை தயாரிக்க முடியும் என்று நினைக்கிறேன். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 6 மில்லியன் யூனிட்டுகளை மக்களே உற்பத்தி செய்ய முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழக அரசின் சூரிய ஒளி மின்சாரத் திட்டங்கள் எதிர்பார்த்தபடிச் செல்லவில்லை &lt;a href="http://bridgetoindia.com/blog/?p=1379"&gt;என்கிறது இந்தக் கட்டுரை.&lt;/a&gt; நிறுவனங்களை ஈர்க்கும்விதமாக தமிழக அரசு சரியானமுறையில் நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. பேச்சு இருக்கும் அளவுக்குச் செயலில் நம் அரசியல்வாதிகள் ஈடுபடுவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
கூடங்குளம் காலதாமதம் ஆகிக்கொண்டே செல்கிறது. புதிதாகப் பெரிய அளவுக்கு அனல் மின் நிலையங்கள் வரப்போவதாகத் தெரியவில்லை. ஜெயங்கொண்டத்தில் வருவதாக இருந்த அனல் மின் நிலையத் திட்டத்திலிருந்து என்.எல்.சி பின்வாங்கிவிட்டது. இப்போது யார் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நிலையில் ஆண்டுக்கு ஆண்டு மின் தேவை அதிகமாகிவரும் நேரத்தில், ஏற்கெனவே கடுமையான பற்றாக்குறை நிலவும்போது, அவற்றையெல்லாம் தாண்டி உற்பத்தியைப் பெருமளவு அதிகரிக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை. எனவேதான் நாம் அனைவரும் அவரவர்களால் முடிந்த அளவு சொந்த உபயோகத்துக்கு மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்ளவேண்டியிருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் ஒரு கிலோவாட் இன்ஸ்டலேஷனைப் பொருத்தினாலும், அதில் ஏசி, மைக்ரோவேவ் ஆகியவற்றை இயக்க முடியாது. பொதுவாக அவை ஒவ்வொன்றும் 2300 வாட் அளவுக்கு மின்சாரத்தை உறிஞ்சக்கூடியவை. அதேபோல இண்டக்‌ஷன் ஸ்டவ் ஒன்று என் வீட்டில் உள்ளது. அது அதிகபட்சமாக 2000 வாட் அளவு மின்சாரம் எடுத்துக்கொள்ளக்கூடியது. தண்ணீரை ஒவெர்ஹெட் டேங்கில் சேர்ப்பதற்கும் அதிக அளவு மின்சாரத்தை இழுக்கும் பம்ப் பயன்படுகிறது. இதற்கெல்லாம் மெயின்ஸிலிருந்துதான் மின்சாரம் தேவைப்படும். குறைந்த வாட்டேஜ் மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய ஏசி, பம்ப், மின் அடுப்பு ஆகியவற்றைத் தயாரிப்பது குறித்து பொறியாளர்கள் யோசிக்கவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவிதத்தில் வரும் காலங்களின் அறிவியல் முன்னேற்றத்தைக் கணக்கில் எடுத்தால், ஒரு வீடு முழுவதுமாக சூரிய ஒளி மின்சாரத்தின்கீழ் தன்னிறைவு பெற்றதாக ஆக முடியும் என்று தோன்றுகிறது.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/8P0TxVWuUbk" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/679778445725188560/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/04/blog-post_16.html#comment-form" title="41 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/679778445725188560?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/679778445725188560?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/8P0TxVWuUbk/blog-post_16.html" title="மின்சாரம்: இனி சூரியனே கதி" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>41</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/04/blog-post_16.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkQEQn45eip7ImA9WhBVEU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-5233063206010729776</id><published>2013-04-15T14:31:00.001+05:30</published><updated>2013-04-16T16:01:43.022+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-16T16:01:43.022+05:30</app:edited><title>உலகப் புத்தக நாள் பெருவிழா 2013</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-b4WdOzlBLzA/UWvBbDnoMpI/AAAAAAAAEB4/Tv1LSgLoOeM/s1600/Chennai+puththaga+sangamam+ad.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-b4WdOzlBLzA/UWvBbDnoMpI/AAAAAAAAEB4/Tv1LSgLoOeM/s320/Chennai+puththaga+sangamam+ad.JPG" width="140" /&gt;&lt;/a&gt;ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி, சர்வதேச புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனைக் கொண்டாடும்விதமாக, சென்னை புத்தக சங்கமம் என்ற அமைப்பு சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. 18 ஏப்ரல் 2013 முதல் 27 ஏப்ரல் 2013 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிழக்கு பதிப்பகம் இந்தக் கண்காட்சியிலும் கலந்துகொள்கிறது. ஸ்டால் எண் 12.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப, இந்தக் கண்காட்சிக்கோ அல்லது &lt;a href="http://www.badriseshadri.in/2013/04/2013.html"&gt;சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழாவுக்கோ&lt;/a&gt; வந்துசெல்லுங்கள். கோடையின் வெப்பத்தைப் புத்தகங்கள் தணிக்கட்டும்! &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/T7pJBQj-XT0" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/5233063206010729776/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/04/2013_15.html#comment-form" title="5 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/5233063206010729776?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/5233063206010729776?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/T7pJBQj-XT0/2013_15.html" title="உலகப் புத்தக நாள் பெருவிழா 2013" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-b4WdOzlBLzA/UWvBbDnoMpI/AAAAAAAAEB4/Tv1LSgLoOeM/s72-c/Chennai+puththaga+sangamam+ad.JPG" height="72" width="72" /><thr:total>5</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/04/2013_15.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUYMRHk4cSp7ImA9WhBVEE4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-1519081809700520890</id><published>2013-04-15T14:17:00.001+05:30</published><updated>2013-04-15T19:09:45.739+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-15T19:09:45.739+05:30</app:edited><title>சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா 2013</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
ஆமாம், இதுதான் இதன் அதிகாரபூர்வப் பெயர். சென்னையில் குறைந்தபட்சம் நான்கு நல்ல புத்தகக் கண்காட்சிகளை நடத்தமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் ஜனவரி புத்தகக் கண்காட்சி ஒன்றுமட்டுமே பதிப்பாளர் சங்கம் பபாசியால் தொடர்ந்து நடத்தப்பட்டுவந்துள்ளது. &lt;strike&gt;இந்த ஆண்டு முதல்முறையாக, சென்னையில் இரண்டாவது புத்தகக் கண்காட்சி ஒன்றை பபாசி ஏற்பாடு செய்துள்ளது.&lt;/strike&gt; இப்போது சென்னையில் ஒரே நேரத்தில் இரண்டு புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் லேடி வெலிங்க்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் ஒரு கண்காட்சி நடைபெறுகிறது. நேற்றே (14 ஏப்ரல் 2013, தமிழ்ப் புத்தாண்டு அன்று) இந்தக் கண்காட்சி ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் 28 வரையில் இந்தக் கண்காட்சி தொடரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/-XeG2sURZ7C8/UWu-gMT30wI/AAAAAAAAEBo/dJUHCiVPr4M/s1600/siththirai+thamiz+puththaandu+book+fair+2013+ad.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="242" src="http://4.bp.blogspot.com/-XeG2sURZ7C8/UWu-gMT30wI/AAAAAAAAEBo/dJUHCiVPr4M/s320/siththirai+thamiz+puththaandu+book+fair+2013+ad.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
கிழக்கு பதிப்பகம், கடை எண் 130-131 என்ற இடத்தில் உள்ளது. கோடை விடுமுறை உள்ளவர்கள் சாவகாசமாக கண்காட்சிக்குச் சென்றுவிட்டு, அப்படியே பீச்சில் சுண்டல் வாங்கி சாப்பிட்டுவிட்டு வரலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றொரு கண்காட்சியும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் நடைபெற உள்ளது. அதுகுறித்த தகவல்களை &lt;a href="http://www.badriseshadri.in/2013/04/2013_15.html"&gt;இங்கே காணலாம்&lt;/a&gt;. &lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/oAJI0gEG464" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/1519081809700520890/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/04/2013.html#comment-form" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/1519081809700520890?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/1519081809700520890?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/oAJI0gEG464/2013.html" title="சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா 2013" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-XeG2sURZ7C8/UWu-gMT30wI/AAAAAAAAEBo/dJUHCiVPr4M/s72-c/siththirai+thamiz+puththaandu+book+fair+2013+ad.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/04/2013.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUQAQ3wzfCp7ImA9WhBWFkU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-7722014368010637734</id><published>2013-04-11T17:59:00.001+05:30</published><updated>2013-04-11T17:59:02.284+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-11T17:59:02.284+05:30</app:edited><title>ஆண்டிராய்டிலும் என்.எச்.எம் ரீடர்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
இப்போது என்.எச்.எம் ரீடர் மின்-படிப்பான் செயலி, ஆண்டிராய்டு செல்பேசிகள், சிலேட்டுக் கணினிகளிலும் வேலை செய்கிறது. கடந்த சில தினங்களாகவே இது கூகிள் பிளேயில் கிடைத்துவந்தாலும் அதனைப் பயன்படுத்தியவர்கள் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர். அவற்றில் சில களையப்பட்டு, புதிய வெர்ஷன் இப்போது கிடைக்கிறது. மேலும் நிறைய மாறுதல்கள் செய்யப்படவேண்டும். செயல்பாடு மேம்படுத்தப்படவேண்டும். இருந்தாலும் இப்போது இருக்கும் செயலி ஒரளவுக்குத் திருப்தி தருவதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். Google Play சென்று NHM Reader என்று தேடி, கிடைக்கும் பொதியை இறக்கி, சோதித்துப் பாருங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் புத்தகங்களைச் சேர்க்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மெதுவாகத்தான் நடக்கிறது. கொஞ்சம் சிக்கலான வேலைதான் இது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது பொன்னியின் செல்வன் (5 பாகங்கள்), சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய மூன்று புத்தகங்களும் இலவசமாக என்.எச்.எம் ரீடருக்குள் படிக்கக் கிடைக்கின்றன. இலவசப் புத்தகங்களாக எண்ணற்ற புத்தகங்களைச் சேர்ப்பதற்கான திட்டத்தைப் பற்றி இன்றி விரிவாகப் பேசியுள்ளோம். வரிசையாக அவை கிடைக்கத் தொடங்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/XbECPQup5mk" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/7722014368010637734/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/04/blog-post_11.html#comment-form" title="15 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7722014368010637734?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7722014368010637734?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/XbECPQup5mk/blog-post_11.html" title="ஆண்டிராய்டிலும் என்.எச்.எம் ரீடர்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>15</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/04/blog-post_11.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DkUASXk5cSp7ImA9WhBWEk8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-3072936923836852960</id><published>2013-04-06T10:27:00.001+05:30</published><updated>2013-04-06T10:27:28.729+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-06T10:27:28.729+05:30</app:edited><title>புறநானூறு காட்டும் மானுடமும் அறமும்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
தமிழ்ப் பாரம்பரியக் குழுமம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கலை, இலக்கியம், பாரம்பரியம் தொடர்பாக ஒரு உரை நிகழ்ச்சியை நடத்திவருகிறது. தி.நகர், வெங்கடநாராயணா சாலை, தக்கர் பாபா பள்ளியில் விநோபா அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாலை நிகழ்ச்சியில் பேரா. ஜம்புநாதன், புறநானூறு காட்டும் மானுடம் பற்றிப் பேச உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜம்புநாதன் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வராக உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடன் சேர்ந்து நான்கு நாட்கள் நாங்கள் ஒரு குழுவாக புதுக்கோட்டையின் பல இடங்களுக்குச் சென்றுவந்தோம். இவர் புதுக்கோட்டையிலேயே பிறந்து வளர்ந்தவர். படித்தவர். அங்கேயே வேலை செய்தவர். ஒரு சைக்கிளிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுவந்தவர். அப்பகுதியின் பல பெருங்கற்காலப் புதைகுழிகளைக் கண்டுபிடித்த பெருமை பெற்றவர். அவற்றின் எண்ணிக்கைகளை அடிப்படையாக வைத்து தமிழகத்திலேயே மாந்தன் தோன்றிய பகுதி புதுக்கோட்டையாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு (சற்றே விந்தையான!) கோட்பாட்டையும் கொண்டுள்ளவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜம்புநாதன் இன்று புறநானூறு குறித்துப் பேசுவதைக் கேட்க அவசியம் வருக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/Ce5UbWh9V2I" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/3072936923836852960/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/04/blog-post_6.html#comment-form" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/3072936923836852960?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/3072936923836852960?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/Ce5UbWh9V2I/blog-post_6.html" title="புறநானூறு காட்டும் மானுடமும் அறமும்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>3</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/04/blog-post_6.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0IGQn49cSp7ImA9WhBXGUU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-3707314331383764327</id><published>2013-04-03T17:15:00.001+05:30</published><updated>2013-04-03T17:15:23.069+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-03T17:15:23.069+05:30</app:edited><title>புத்த தம்மம்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
நான் வளர்ந்தது நாகப்பட்டினத்தில். நான் அங்கு வசித்த காலம்வரை நாகை புத்த மத மையமாக ஒருகாலத்தில் விளங்கியது என்பதை நான் அறிந்திருக்கவே இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் சென்னை அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தேன். முதன்மை நோக்கம், அங்கு இருக்கும் நடராஜர் வெண்கலச் சிற்பங்களைப் பார்ப்பதுவே. அற்புதமான திருவாலங்காட்டு நடராஜரையும் காளையின்மீது சாய்ந்த நிலையில் (காளை இல்லை) இருக்கும் வெண்கல அர்தநாரியையும் பார்த்தபின் சுற்றிவரும்போது திடீரெனக் கண்ணில் பட்டன பல்வேறு வெண்கல புத்தர்கள். அனைத்தும் சோழர் வெண்கலச் சிலைகள். அனைத்தும் (அல்லது கிட்டத்தட்ட அனைத்தும்) நாகப்பட்டினத்தின் சுற்றுப்புறங்களில் கண்டெடுக்கப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வன் கதையில் நாகையின் புத்த விகாரை பற்றிப் படித்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;10,11-ம் நூற்றாண்டுகளில் சோழ தேசத்தில் நன்றாகப் பரவியிருந்த புத்தமதத்துக்குப் பிறகு என்ன ஆனது? எங்கே போனது? கவனியுங்கள். இது பக்தி இயக்கம் பரவிய காலகட்டத்துக்குப் பிறகான காலகட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்குமுன் அஜந்தா குகைகளின் புத்தச் சிற்பங்களையும் ஓவியங்களையும் காணச் சென்றிருந்தேன். மிக அற்புதமான ஓவியங்கள். அவைபோன்று இந்தியாவில் வேறு எங்கும் இல்லை எனலாம். போதிசத்வ பத்மபானி, போதிசத்வ அவலோகிதேஸ்வரா ஆகிய உலகப்புகழ் பெற்ற ஓவியங்களைத் தவிர கணக்கற்ற முழுக்கதை ஓவியங்கள் அஜந்தாவில் உள்ளன. புத்தரின் வாழ்க்கையிலிருந்து; பல்வேறு புத்த ஜாதகக் கதைகளாக. சரியான வழிகாட்டுதல் இன்றி இந்த ஓவியங்கள் சொல்லும் கதைகளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. சிபி ஜாதகம், மகா கபி ஜாதகம், மகா ஜனக ஜாதகம், சிம்ஹல அவதானம் என்று எதையுமே நீங்கள் பள்ளிக்கூடத்திலோ வேறு எங்குமோ படித்திருக்க மாட்டீர்கள். இந்தியாவின் ஒரு பெரும் பாரம்பரியம் நமக்கு வெகு அருகில், ஆனால் நம் கைக்குக் கிடைக்காமலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அஜந்தா சென்றுவந்தபின் நான் இலங்கையில் சில புத்தத் தலங்களுக்குச் சென்றுவந்தேன். அனுராதபுரம், பொலனருவ, சிகிரியா, தம்புள்ள, கண்டி ஆகிய இடங்களுக்குச் சென்றுபார்த்தேன். அஜந்தா பற்றியும் புத்த புராணக் கதைகள் பற்றியும் ஓரளவு புரிதல் ஏற்பட்டிருந்ததால் இந்த இடங்களில் உள்ள சிலைகள், ஓவியங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அஜந்தா போலல்ல இலங்கையின் புத்தக் கோவில்கள். அவை வழிபாட்டில் உள்ளவை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்தியாவில் புத்தமதச் சின்னங்களைத் தேடிச் சென்றால் அவை அனைத்துமே அழிந்துபோன இடங்களாகவே இருக்கும். தமிழகத்துக்குள்ளோ, காஞ்சிபுரம் அல்லது நாகப்பட்டினத்தில் தேடினால்கூட இன்று எதுவுமே கிடைக்காது. ஏன், சென்னை அருங்காட்சியகத்திலேயே அமராவதிச் சிற்பங்கள் உள்ள பகுதி பூட்டப்பட்டிருக்கிறது - பல ஆண்டுகளாக.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தமிழகத்தில் புத்தமதத்தின் வேர்கள் பற்றித் தேடவேண்டியது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கரின் ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலை இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். புத்தர் ஏன் அரச பதவியை விடுத்து சந்நியாச வாழ்க்கையை வாழச் சென்றார் என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களை அம்பேத்கர் மறுக்கிறார். மூப்பு, சாவு, நோய் ஆகியவற்றைக் காண்பிக்காமல் ஓர் இளவரசனை வளர்த்துவிட முடியாது என்பது அம்பேத்கரின் வாதம். அம்பேத்கர் சித்தார்த்தனை உயரத் தூக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளவரசன் சித்தார்த்தன் சாக்கியக் குலக்குழுவைச் சேர்ந்தவன். சாக்கிய சங்கத்தின் உறுப்பினன். சாக்கியர்களுக்கும் அவர்களுக்கு அருகிலேயே வசிக்கும் கோலிய குலக்குழுவுக்கும் பிரச்னை. என்ன பிரச்னை? தண்ணீர்ப் பிரச்னை. தமிழகம்-கர்நாடகம், தமிழகம்-கேரளம் போன்று ஓர் ஆற்றின் நீரைப் பங்கிடுவது குறித்த பிரச்னை. கோலியர்களை அடித்து நொறுக்க விரும்புகிறார்கள் சாக்கியர்கள். சித்தார்த்தன் மட்டும் எதிர்க்கிறான். வாக்கெடுப்பு நடக்கிறது. சித்தார்த்தனின் வாதங்கள் தோற்கின்றன. போர் என்று முடிவாகிறது. அப்போதும் அதனை ஏற்க மறுக்கிறான் சித்தார்த்தன். அதனால் சாக்கிய சங்கத்தின் விருப்பத்தின்படி ராஜ்ஜியத்தைத் தியாஜம் செய்துவிட்டு சந்நியாசியாகச் செல்கிறான் சித்தார்த்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டைவிட்டுச் செல்லும் சித்தார்த்தனை அவனுடைய மக்கள் தடுக்கிறார்கள். தாங்களும் கூடவருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களை மீண்டும் தத்தம் வீடுகளுக்குச் செல்லுமாறு சொல்லும் சித்தார்த்தன் அவர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றைத்தான். சண்டை வேண்டாம். சாக்கிய சங்கத்தை வற்புறுத்தி, சண்டையை எதிர்க்குமாறு அம்மக்களிடம் சொல்கிறான். மக்கள் மனம் திருந்தி, போரை விடுத்து, தமக்குள்ளாகத் தண்ணீரைப் பங்கிட்டுக்கொண்டு சச்சரவுகளை சுமுகமாக arbitration முறையில் தீர்த்துக்கொள்ள ஒரு முறை ஏற்படுமானால், அதனால் தன் தியாகத்துக்கு உண்மையிலேயே பலன் இருக்கும் என்கிறான். பின்னர் அப்படியே நடந்தது என்பதை சித்தார்த்தன் வேறு சில சந்நியாசிகளிடமிருந்து தெரிந்துகொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர்ப் பங்கீடு தொடங்கி பல ஆயிரம் பிரச்னைகள் நம்மிடையே இன்று உள்ளன. சுமுகமான முறையில் இவற்றைத் தீர்க்க புத்த தம்மம் உதவும் என்றால், அதற்காகவும் புத்த தத்துவத்தைத் தமிழகத்தில் தேடிக் கண்டடையவேண்டிய தேவை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஒருநாள் கருத்தரங்கு சிறக்க வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;[Philosophical Revisit to Buddhism in Tamil Nadu என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்கை வாழ்த்திப் பேசியதின் தமிழ் வடிவம்.]&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/FJHtJN-1s-w" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/3707314331383764327/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/04/blog-post_3.html#comment-form" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/3707314331383764327?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/3707314331383764327?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/FJHtJN-1s-w/blog-post_3.html" title="புத்த தம்மம்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>6</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/04/blog-post_3.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkIBR3o4cSp7ImA9WhBXGEQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-4902313608773288106</id><published>2013-04-02T15:59:00.001+05:30</published><updated>2013-04-02T15:59:16.439+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-04-02T15:59:16.439+05:30</app:edited><title>மாணவர் போராட்டம்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
இந்த வாரம் புதிய தலைமுறை இதழில் ஆசிரியர் மாலன், ஏழு மாணவர்களுடன் நடத்திய ஒரு கலந்துரையாடலின் டிரான்ஸ்கிரிப்ட் வெளியாகியிருந்தது. கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் நிகழ்ந்த பல மாணவர் போராட்டங்களின் பின்னணியில் இந்தக் கலந்துரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
போராட்டம் எதிர்பார்த்தபடியே, தனித் தமிழ் ஈழம், ராஜபட்சேவைத் தூக்கிலிடு, (இலங்கையில்) பொது வாக்கெடுப்பு, தனித் தமிழ்நாடு, காங்கிரஸை ஒழிப்போம், துரோகி கருணாநிதி, அமெரிக்காவின் இரட்டை வேடம் என்று போகத் தொடங்கியிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் புரிதல் பற்றி அவர்களின் ஆரம்பக்கட்ட ஒன்பது கோரிக்கைகளைப் பார்த்தவுடனேயே எனக்குப் பெரும் வருத்தம் ஏற்பட்டிருந்தது. இறுதிவரை இந்த வருத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படாதவகையிலேயே மாணவர் பிரதிநிதிகளும் நடந்துகொண்டதுபோலவே தோன்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
புதிய தலைமுறை கலந்துரையாடலில் ஒரு மாணவர் தினேஷ் (சென்னை சட்டக்கல்லூரி, ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான போராட்டக்குழு) சொல்லியுள்ள ஒரு கருத்து மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;
&lt;blockquote class="tr_bq"&gt;
&lt;b&gt;தினேஷ்: &lt;/b&gt;தலைநகர் தில்லியில், குறிப்பாக, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கங்கள் எப்போதுமே மிக வலுவாக இருக்கின்றன. காரணம், அங்கு அந்த மாணவர்கள் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் சமூகப் பிரச்னைகளையும் தொடர்ச்சியாக விவாதிக்கிறார்கள். அரசியல், சமூகப் பிரச்னைகள் மீதான ஆர்வமும் அரசியல் உணர்வும் அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. அதனால்தான் அங்கு மாணவர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. அப்படிப்பட்ட சூழல், தமிழகக் கல்வி நிலையங்களில் கிடையாது.&lt;/blockquote&gt;
ஜே.என்.யூவில் எந்த அளவுக்கு மாணவர்கள் அரசியல் நிகழ்வுகளையும் பிரச்னைகளையும் அலசுகின்றனர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் மாணவர் தினேஷ் சொல்லியுள்ளபடி, தமிழகக் கல்லூரிகளில் இந்த அலசல் ஆரம்பித்துவிட்டாலே போதும். அவர்கள் எந்தக் கோணத்திலிருந்து வேண்டுமானாலும் இந்தப் பிரச்னைகளை அலசட்டும் - திராவிட, தலித், பிராமண, வலது, இடது என்று எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும். பேச ஆரம்பித்துவிட்டார்கள், வலுவாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றாலே அவர்களோடு பிறரால் உரையாட முடியும். அதிலிருந்து மாணவர்கள் ஏதேனும் ஓரிடத்தை அடைந்து அந்த அரசியலை முன்னெடுக்கட்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாலச்சந்திரனின் படம் ஏற்படுத்திய அதிர்வுகள் சில நாளைக்குள் மறைந்துபோகலாம். ஆனால் கார்டன் வெய்ஸ் அல்லது ஃபிரான்செஸ் ஹாரிசன் எழுதிய புத்தகங்களைப் படித்து அவைபற்றி ஆழ்ந்து சிந்தித்து, மனத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் தாக்கம் வெகு நாள்களுக்கு இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொறியியல் கல்லூரிகளைவிட கலை, அறிவியல், சட்டக் கல்லூரிகளில்தான் இதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த மாணவர் போராட்டத்தின் ஒரு பெரும் நன்மையாக, மாணவர்கள் தினமும் நாட்டு அரசியலை விவாதிக்கத் தொடங்கிவிட்டாலே, ஒருவிதத்தில் நமக்கான விடிவு பிறந்துவிடும்.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/OVgIjlR2V6A" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/4902313608773288106/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/04/blog-post.html#comment-form" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/4902313608773288106?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/4902313608773288106?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/OVgIjlR2V6A/blog-post.html" title="மாணவர் போராட்டம்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>9</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/04/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUEFRHc8cSp7ImA9WhBXEko.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-7623954016751937402</id><published>2013-03-26T10:23:00.002+05:30</published><updated>2013-03-26T10:23:35.979+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-03-26T10:23:35.979+05:30</app:edited><title>எம்.ஏ வைணவம் மதிப்பெண்கள்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
நான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்பு வழியாக எம்.ஏ வைணவம் படித்துக்கொண்டுவருவது குறித்து முன்னரே எழுதியுள்ளேன். முதலாம் ஆண்டு முடிவில் ஜூன் 2012-ல் பரீட்சைகளை எழுதமுடியவில்லை. அந்த நேரத்தில் இமயமலையில் பிரம்மி தால் என்ற இடத்துக்கு மலையேறச் சென்றுவிட்டேன். அடுத்து டிசம்பர் 2012 - ஜனவரி 2013-ல் தேர்வுகள் வந்தபோது, மீண்டும் ஷெட்யூல் கிளாஷ் காரணமாக முதல் இரு தேர்வுகளை எழுத முடியவில்லை. கடைசி மூன்று தேர்வுகளை மட்டும்தான் எழுத முடிந்தது. &lt;a href="http://www.badriseshadri.in/2013/01/blog-post.html"&gt;அந்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருந்தேன். &lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று காலை தேர்வு மதிப்பெண்கள் வெளியாகியிருந்தன. நான் பெற்றுள்ள மதிப்பெண்கள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமங்கையாழ்வார் பாசுரங்கள் - 80 மதிப்பெண்கள்&lt;br /&gt;
இரகசிய இலக்கியம் - 75 மதிப்பெண்கள்&lt;br /&gt;
பல்வேறு வைணவ சம்பிரதாயங்கள் - 79 மதிப்பெண்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
வரும் ஜூன் 2013-ல் இரண்டாம் ஆண்டுக்கான ஐந்து தாள்களையும் முதல் ஆண்டில் இன்னும் எழுதாமல் இருக்கும் இரண்டு தாள்களையும் எழுதிவிடுவதாக முடிவெடுத்துள்ளேன்.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/QdtwF2bcb8A" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/7623954016751937402/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/03/blog-post_26.html#comment-form" title="20 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7623954016751937402?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7623954016751937402?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/QdtwF2bcb8A/blog-post_26.html" title="எம்.ஏ வைணவம் மதிப்பெண்கள்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>20</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/03/blog-post_26.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C08HRXszfyp7ImA9WhBXEUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-8179589069300492663</id><published>2013-03-25T11:37:00.003+05:30</published><updated>2013-03-25T11:40:34.587+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-03-25T11:40:34.587+05:30</app:edited><title>முதலைப் பண்ணை</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
சில ஆண்டுகளுக்குமுன் மிகவும் தொடர்ச்சியாக, ஒவ்வொரு வார இறுதியிலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணை சென்றுவருவேன். அங்கு முதலைகள் மட்டுமின்றி, உள்ளே நுழைந்ததுமே பாம்புகள் பராமரிப்பகம் ஒன்று இருக்கும். பானைகளில் நான்கு விதப் பாம்புகள். நாகம், விரியன் வகைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலைகளில் பல வகைகள் உண்டு. ஆலிகேட்டர், குரொகடைல் என இரண்டு பெரும் வகைகள். ஆலிகேட்டரின் முகப்பகுதி வடகலை நாமம் போல U மாதிரி இருக்கும். குரொகடைல் முகப்பகுதி தென்கலை நாமம் போல இருக்கும். (முதலைப் பண்ணையில் ஓரிடத்தில் படம் போட்டு விளக்கியிருப்பார்கள். இங்குதான் முதலை முட்டைகள், வளர்ந்துவரும் சிறு முதலைகள் ஆகியவை இருக்கும்.)&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்திய இனமான மகர் முதலைகள் எண்ணற்றவை முதலைப் பண்ணையில் உள்ளன. அதேபோல கொஞ்சம் கரியால் முதலைகளும் உள்ளன. கரியாலுக்கு நீண்ட வாயும், அதில் ஊசிபோலப் பற்களும் இருக்கும். ஆண் கரியால்களுக்கு வாய்க்குமேல் முடிச்சு மாதிரி இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலைகள் தவிர, பலவித ஆமைகள், மீன்கள், மலைப்பாம்புகளையும் இங்கு காணலாம். இவைதவிர பல்வேறு பறவைகள் தாமாகவே இங்கு வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
நேற்று அங்கு எடுத்த சில புகைப்படங்களையும் மூன்று வீடியோ துண்டுகளையும் மட்டும் இங்கே சேர்த்துள்ளேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
படங்கள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;center&gt;
&lt;embed type="application/x-shockwave-flash" src="https://picasaweb.google.com/s/c/bin/slideshow.swf" width="400" height="267" flashvars="host=picasaweb.google.com&amp;hl=en_US&amp;feat=flashalbum&amp;RGB=0x000000&amp;feed=https%3A%2F%2Fpicasaweb.google.com%2Fdata%2Ffeed%2Fapi%2Fuser%2F113660628666717664764%2Falbumid%2F5858947466460833121%3Falt%3Drss%26kind%3Dphoto%26hl%3Den_US" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"&gt;&lt;/embed&gt;&lt;/center&gt;
&lt;br /&gt;
பாம்பிலிருந்து விஷம் எடுப்பது:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;center&gt;
&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/oCy37dfJ7QE" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;
&lt;br /&gt;
ஒரு முதலை (மகர்) ஆடி அசைந்து நடந்து வருவது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;center&gt;
&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/96Bk9_0qFkI" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;
&lt;br /&gt;
மலைப்பாம்பு ஒன்று அலைபாய்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;center&gt;
&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/WvmVhUensAM" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/7oMVwrOgDE8" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/8179589069300492663/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/03/blog-post_25.html#comment-form" title="8 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/8179589069300492663?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/8179589069300492663?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/7oMVwrOgDE8/blog-post_25.html" title="முதலைப் பண்ணை" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://img.youtube.com/vi/oCy37dfJ7QE/default.jpg" height="72" width="72" /><thr:total>8</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/03/blog-post_25.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DU4GRX44fyp7ImA9WhBQE0w.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-2518249157429000208</id><published>2013-03-14T17:14:00.002+05:30</published><updated>2013-03-15T08:55:24.037+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-03-15T08:55:24.037+05:30</app:edited><title>பணச்சலவை</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;a href="http://www.cobrapost.com/"&gt;கோப்ராபோஸ்ட்&lt;/a&gt; என்ற புலனாய்வு இணைய இதழ் கருப்புப் பணத்தைச் சலவை செய்யும் வேலையை ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் ஆகிய மூன்று வங்கிகளும் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதற்குச் சான்றாக, அதன் நிருபர்கள் ரகசியமாகப் பிடித்த ஒளிப்பதிவுகளைக் காட்டியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வங்கிகள் மட்டுமல்ல, பெரும்பாலான அல்லது அனைத்துத் தனியார் வங்கிகளுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். பொதுத்துறை வங்கிகள் இச்செயலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். அல்லது குறைவாக இருக்கலாம். அல்லது ஒருசில அரசியல்வாதிகளுக்காக மட்டும் பொதுத்துறை வங்கிகளின் கதவுகள் இதற்கெனத் திறந்திருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் நாட்டில் எக்கச்சக்கமான கருப்புப் பணம் புழங்கிக்கொண்டிருக்கிறது. (1) ரியல் எஸ்டேட் துறை, (2) அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பெறும் லஞ்ச, ஊழல் பணம், (3) கடத்தல், திருட்டு, கஞ்சா, கொலை, சூதாட்டம் போன்ற கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கப்படும் கருப்புப் பணம், (4) சினிமாத் துறையில் புழங்கும் பெருமளவு பணம், (5) தொழில் நிறுவனங்கள் இரண்டு கணக்குகள் வைத்துச் சம்பாதிக்கும் கருப்புப் பணம் என்று பலதைச் சொல்லலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ரிசர்வ் வங்கி இந்தக் கருப்புப் பணத்தின்மீது அழுத்தம் தரத் தர, இதனை வெள்ளையாக ஆக்குவதற்கு யாராவது முன்வரத்தான் வேண்டும். அதைத்தான் இந்தத் தனியார் துறை வங்கிகள் செய்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கருப்புப் பணம் நாட்டைவிட்டு வெளியே போய், பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் என்னும் முறை வழியாக இந்தியாவிலேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்று சுப்ரமணியன் சுவாமி கூறுகிறார். இந்த முறையைக் கொண்டுவந்தது பாஜக ஆட்சியின்போது யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்த காலத்தில் என்று ஞாபகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கெல்லாம் முன்னர் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்து ஒருமுறை அரசுக்கு வரி கட்டிவிட்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளையாக ஆக்கிக்கொள்ளலாம் என்றார். அதன்படிக் கொஞ்சம் பணம் வெளியே வந்தது. ஆனால் மிகப் பெரும் தொகை வெளியே வரவே இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சில அடிப்படை மாற்றங்களைச் செய்யாமல் கருப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது. கருப்புப் பணம் இருக்கும்வரையில் கருப்பை வெள்ளையாக்கும் ஆசாமிகள் வந்துகொண்டே இருப்பார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
1. ரியல் எஸ்டேட் டிரான்சாக்‌ஷனில் ஸ்டாம்ப் கட்டணத்தையும் லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரியையும் கடுமையாகக் குறைக்கலாம். அதன்பிறகும் பொய்யாகப் பணத்தைக் குறைத்துச் சொல்பவர்களுக்குச் சிறை தண்டனை என்று சட்டத்திருத்தம் செய்யலாம். உதாரணமாக ஸ்டாம்ப் கட்டணத்தை வெறும் 1% என்றோ அல்லது 0.5% என்றோ ஆக்கிவிடலாம். தமிழகத்தில் 12% என்று இருந்தது இப்போது 8% என்று ஆகியுள்ளது. இதுவே மிக அதிகம். அதேபோல வீடு விற்றுக் கிடைக்கும் லாபத்துக்கு 2% வருமான வரி கட்டினால் போதும் என்று சொன்னால் பெருமளவு கருப்புப் பணம் ஒழிந்துவிடும். இன்று கேபிடல் கெயின்ஸ் வரி (இண்டெக்சேஷனுக்குப் பிறகு) 20% என்று உள்ளது. (அல்லது உடனேயே அந்த லாபத்தை இன்னொரு வீட்டின்மீது முதலீடு செய்யவேண்டும், அல்லது குறிப்பிட்ட சில கடன்பத்திரங்களை வாங்கி வரித்தொல்லையிலிருந்து மீளலாம்.) காசோலை, வரைவோலை வாயிலாக மட்டும்தான் ரியல் எஸ்டேட் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யமுடியும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழலை என்ன செய்வது என்று ஒரு வரியில் சொல்வது மிகக் கடினம். எனக்கு உண்மையில் இதற்கான பதில் தெளிவாகத் தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
3. அரசியல் கருப்புப் பணம் போலவே, கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கும் பணமும் கருப்பாகவே பெரும்பாலும் இருக்க வாய்ப்புள்ளது. வரி கட்டி, வெள்ளையாகப் பணம் வைத்திருக்கும் கெட்ட காரியர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களில் சிலர் லெஜிடிமேட் கம்பெனிகளையும் கூடவே வைத்து பணத்தை உள்ளே வெளியே செய்துகொண்டிருக்கலாம். அனைத்துவித கிரிமினல் தண்டனைகளுடன் அந்தக் கெட்ட காரியங்களைச் செய்பவர்களுடைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் இங்கு நல்ல பலன் கிடைக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
4. சினிமாத் துறையை நிஜமாகவே ஒழுங்குபடுத்த முடியும். அரசு மனது வைத்தால். இதுதான் உள்ளதிலேயே மிகவும் எளிதான ஒன்று. ஆனால் சினிமாத் துறையினரின் பலம் காரணமாக அவர்களுக்கு எந்தச் சிக்கலும் நேர்வதில்லை. தனிப்பட்ட முறையில் நடிகர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடப்பதாக ஒரு செய்தி வரும். அப்புறம் எல்லாம் அடங்கிவிடும். ஒவ்வொரு படக் கம்பெனியும் செய்யும் ஒவ்வொரு துண்டு துணுக்குச் செலவையும் ஒழுங்காக ஆடிட் செய்தாலே போதும். தவறு செய்பவர்களைத் தண்டிக்க என்று தனியான வருமான வரி தீர்ப்பாயங்கள் இருந்தாலே பிரச்னை ஓவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
5. கொஞ்சம் கஷ்டமான இடம் இது. ஏனெனில் இந்தியாவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் - சிறு கடைகள் முதல் அம்பானி வரை - மிகப் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். வருமான வரித் துறையில் பல லட்சம் பேரை வேலைக்கு எடுத்தால்தான் இங்கு உருவாகும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும். இதன் சாத்தியக் கூறுகள்மீதும் எனக்கு நம்பிக்கை குறைவாக இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வங்கிகளை நெருக்கிப் பிடிப்பதன்மூலம் அவர்கள் பணச்சலவை செய்வதை நிறுத்தலாம். அப்படியானால், அந்தக் கருப்புப் பணம் அதற்கான தனியான பொருளாதாரச் சுற்றில் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். கருப்புப் பணத்தின் ஊற்றையே ஒழிப்பதுதான் (அல்லது குறைப்பதுதான்) சரியான தீர்வு.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/EoDOGr_keMI" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/2518249157429000208/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/03/blog-post_14.html#comment-form" title="18 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/2518249157429000208?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/2518249157429000208?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/EoDOGr_keMI/blog-post_14.html" title="பணச்சலவை" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>18</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/03/blog-post_14.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DkMMQXoyeCp7ImA9WhBRF04.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-7446949640503347020</id><published>2013-03-08T14:51:00.001+05:30</published><updated>2013-03-08T14:51:20.490+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-03-08T14:51:20.490+05:30</app:edited><title>திருக்குறள் வழியில் தலைமைப்பண்பு</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை மாதாமாதம் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒருவர் பேசுவார். இந்தப் பேச்சு இலக்கியம், இலக்கணம், ஓவியம், இசை, சிற்பம், கோவில் கட்டுமானம், வரலாறு, அல்லது தொடர்புடைய ஏதேனும் ஒன்றாக இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் நடைபெறும். இந்த மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை (நாளை மாலை) நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மாதத்துக்கான தலைப்பு ‘திருக்குறள் வழியில் தலைமைப் பண்பு’. இதைப் பற்றி பேச இருக்கும் கண்ணன், கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தவர். இளைஞர். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, எச்.சி.எல் சிஸ்டம்ஸ், எம்பசிஸ் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்தவர். இப்போது திருக்குறளின் அடிப்படையில் தலைமைத்துவத்தைச் சொல்லித் தரும் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழர்கள் அனைவருக்கும் பெயரளவிலாவது நன்கு தெரிந்திருக்கும் திருக்குறளிலிருந்து நாம் நவீன நிர்வாகவியல் கருத்துகளாக என்ன தெரிந்துகொள்ளமுடியும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணன் இதுபற்றி நாளை ஒரு காணொளி உரையை அளிக்க உள்ளார். அனைவரும் தவறாமல் வாருங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://blog.tamilheritage.in/2013/02/the-thirukkural-way-of-leadership.html"&gt;மேலும் விவரங்களுக்கு&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/T40ga107Ln0" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/7446949640503347020/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/03/blog-post_4698.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7446949640503347020?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7446949640503347020?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/T40ga107Ln0/blog-post_4698.html" title="திருக்குறள் வழியில் தலைமைப்பண்பு" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>0</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/03/blog-post_4698.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0ECQHo7eyp7ImA9WhBRF0w.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-5950554502641731959</id><published>2013-03-08T10:42:00.003+05:30</published><updated>2013-03-08T10:44:21.403+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-03-08T10:44:21.403+05:30</app:edited><title>எதிர்காலம் இந்தப் பெண்கள் கையில்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
நுங்கம்பாக்கம் அரிமா சங்க (லயன்ஸ் கிளப், நுங்கம்பாக்கம்) உறுப்பினரும் என் நண்பருமான ஆர்.கே ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று என்னை அழைத்திருந்தார். அவர்களுடைய சங்கம் ஆண்டுதோறும் 50 பெண்களுக்கு ஸ்பான்சர் செய்து மருத்துவச் செவிலியர் பணியைக் கற்றுத் தருகிறது. ஓராண்டுப் பயிற்சி முடிந்ததும் அவர்களுக்கு வேலை வாங்கித் தருகிறது. இந்தப் பெண்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்தவர்கள். அனைவரும் கிராமங்களில் வசிப்பவர்கள். பெரும்பாலும் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழக எல்லையின் ஆந்திரப் பகுதியிலிருந்தும் சிலர் வந்திருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களுடைய வீடுகளில் இவர்களை இதற்குமேல் படிக்க வைக்கமாட்டார்கள். கிராமத்திலேயே இருந்தால் இந்தச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்தும் விடுவார்கள். இவர்களுக்கு மேல் படிப்புக்கான வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்காது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/-VBRs_LR6x8c/UTlZ2BN9mYI/AAAAAAAADb8/m94iwc7vASw/s1600/BC452680-A0DA-4283-8347-79AF300786E3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://2.bp.blogspot.com/-VBRs_LR6x8c/UTlZ2BN9mYI/AAAAAAAADb8/m94iwc7vASw/s320/BC452680-A0DA-4283-8347-79AF300786E3.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
இந்த செவிலியர் பயிற்சி என்பதும்கூட செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் சேர்த்து அல்ல. சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வேலையில் இருந்தபடியே பெறும் பயிற்சி. பயிற்சி முடிந்ததும் சென்னையில் வெகுவேகமாக வளர்ந்துவரும் தனியார் மருத்துவமனைகளில் இவர்களை அரிமா சங்கத்தினரே வேலைக்குச் சேர்த்துவிடுகிறார்கள். இதுவரையில் ஐந்து ஆண்டுகள் இதேபோல் பயிற்சிகள் தரப்பட்டு, இப்போது ஆறாவது பேட்ச். இவர்களுக்கு ஆரம்பத்தில் மாதச் சம்பளமாக ரூ. 4,500 கிடைக்குமாம். சென்னையில் இந்தச் சம்பளத்தில் உயிர்வாழ்தல் கடினமானதே. ஆனால் அதிலும் இந்தப் பெண்கள் மாதம் 2,000 ரூபாய் வரை சேமித்துவிட முடியும் என்றனர். கஷ்டம் என்று நினைக்கிறேன். முயற்சி செய்தால் 1,000 ரூபாய் வரை மாதம் சேமிக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்ற ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் திருவள்ளூரின் ஜமின் கொரட்டூர் என்ற கிராமத்துக்கு முகாமுக்குச் சென்றிருந்தது குறித்து இந்த பெண்களிடம் விளக்கமாகப் பேசினேன். அவரவர் கிராமங்களில் பொதுச் சுகாதாரம் எப்படி உள்ளது என்பது குறித்தும் கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும் பேசினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/-9QCvM71XPfI/UTlZ2ERUSMI/AAAAAAAADb4/i7yrtJKqEic/s1600/6A0266D2-1E99-4586-BAB6-D6CB7753DFCD.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://2.bp.blogspot.com/-9QCvM71XPfI/UTlZ2ERUSMI/AAAAAAAADb4/i7yrtJKqEic/s320/6A0266D2-1E99-4586-BAB6-D6CB7753DFCD.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
முதலாவதாக இவர்கள் அனைவருடைய கிராமங்களிலும் - ஒன்று விடாமல் - யார் வீட்டிலும் கழிப்பறைகள் கிடையாது. இதுதான் ஜமின் கொரட்டூரிலும் நான் பார்த்தது. இதனால் பெண்களுக்கு எவ்வளவு வாழ்க்கைச் சிக்கல் என்பதைப் பெண்கள் மட்டுமே அறிவார்கள். யார் கண்ணிலும் படாமல் ஒதுங்குவது, இரவு நேரம், போதிய தண்ணீர் இல்லாமல் திண்டாடுவது, மாதவிலக்கு காலங்கள், பூச்சி பொட்டு கடித்தால் என்ன செய்வது என்று பல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜமின் கொரட்டூரில் அரசுப் பணத்தில் பெண்களுக்கான பொதுக் கழிப்பிடம் ஒன்றைக் கட்டியுள்ளனர். ஆனால் ஒருமுறை கூடப் பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். பொதுக் கழிப்பிடம் என்பது அபத்தமான கருத்து. அவசரமாகப் போகவேண்டும் என்றால் அரை கிலோமீட்டர் நடந்தா செல்வீர்கள்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கிராமப் பஞ்சாயத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுப்பதில் பெண்களுக்கான பங்கு மிகக் குறைவாக உள்ளது; சொல்லப்போனால் ஆண் மைய இந்திய கிராமங்களில் பெண்களுக்குக் குரலே இல்லை. ஜமின் கொரட்டூரில் நாங்கள் இருந்த காலம் வரை அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் என்று ஓர் ஆண் எங்களுக்கு அறிமுகமானார். கடைசிவரை நாங்களும் அவர்தான் அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் என்று நினைத்திருந்தோம். அந்த ஊரில் உள்ள அனைவருமே அவரைத்தான் பஞ்சாயத்துத் தலைவர் என்று அடையாளம் காட்டினர். ஊர்க் கூட்டம் ஒன்று நடைபெற்றபோதும் அவர்தான் உட்கார்ந்திருந்தார். கடைசியில் நாங்கள் எழுதவேண்டிய ஆவணத்துக்காக அவரைப் படம் எடுக்க முனைந்தபோது, “ஐயோ, நான் இல்லிங்க, என் மனைவிதான் பஞ்சாயத்துத் தலைவர்” என்றார். அந்தத் தொகுதி, ஒதுக்கீட்டின் அடிப்படையில் தலித் பெண் தொகுதி. ஆனால் நடைமுறையில் பெண்ணுக்கும் மதிப்பில்லை. தலித்துக்கும் மதிப்பில்லை. விரைவில் இதுகுறித்து என்.எஸ்.எஸ் மாணவர்கள் எழுதியுள்ள ரிப்போர்ட்டை வெளியிடுகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/-G6cmSLt1qOY/UTlZ2GO1XSI/AAAAAAAADb0/Z_zoL3D1jbs/s1600/11B4C26B-A8A7-4242-B7BE-E816A6DC24EA.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://4.bp.blogspot.com/-G6cmSLt1qOY/UTlZ2GO1XSI/AAAAAAAADb0/Z_zoL3D1jbs/s320/11B4C26B-A8A7-4242-B7BE-E816A6DC24EA.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
செவிலியர் பயிற்சி முடித்ததும் இந்தப் பெண்கள் சென்னைவாசிகள் ஆகிவிடுவார்கள். இது ஒருவிதத்தில் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நன்மை பயக்கலாம். ஆனால் அவர்களுடைய கிராமங்களுக்கு நேரடியாக நன்மை ஏதுமில்லை. ஆனாலும் இங்கிருந்தபடியே அவ்வப்போது அவர்களுடைய கிராமங்களுக்குச் சென்று கீழ்க்கண்டவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த முற்படவேண்டும் என்று பேசினேன். அவ்வாறு செய்ய அரிமா சங்கம் அவர்களுக்குத் துணையிருப்பதாக சங்கத்தினர் உறுதியளித்தனர்.&lt;br /&gt;
&lt;ol style="text-align: left;"&gt;
&lt;li&gt;அனைத்து வீடுகளிலும் சுகாதாரமான கழிப்பறைகள் உருவாக்கப்படுவதற்கான அழுத்தம். கழிப்பறை இல்லாத வீடுகளில் வசிக்கமாட்டோம் என்று பெண்கள் போராடவேண்டிய கட்டாயம்.&lt;/li&gt;
&lt;li&gt;சுத்தமான குடிநீர் வீட்டருகே கிடைப்பதற்கான வசதிகள். கிராமப் பஞ்சாயத்தின் பணம் இதற்குத்தான் முன்னுரிமையாகச் செலவு செய்யப்படுதல் வேண்டும். ஏனெனில் தண்ணீர் நிர்வாகம் என்பது வீட்டில் பெண்களிடம் விடப்படுகிறது. அவர்கள் படும் கஷ்டத்தைப் பற்றிப் பெரும்பாலும் ஆண்களுக்குக் கவலை இல்லாமல் இருக்கிறது.&lt;/li&gt;
&lt;li&gt;பெண்களுக்கான சத்துணவு. அனீமியாவால் (சோகை) பாதிக்கப்படும் பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும் சிக்கல்களுடனும் பிறக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் பெண்களாக இருக்கும்போது இந்தச் சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.&lt;/li&gt;
&lt;li&gt;பெண்களைப் பாதிக்கும் நோய்கள், பெண்களுக்கான பிரத்யேக சுகாதாரம், வயதான பெண்களுக்கு வரும் உடல் உபாதைகள் ஆகியவை பற்றி அவரவர் கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம்.&lt;/li&gt;
&lt;/ol&gt;
இவற்றை முன்வைத்து மேற்கொண்டு பேச உள்ளோம். ஓரிரு இடங்களில் சோதனைமுறையில் ஈடுபடப்போகிறோம்.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/8jr9NyVmyt8" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/5950554502641731959/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/03/blog-post_8.html#comment-form" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/5950554502641731959?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/5950554502641731959?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/8jr9NyVmyt8/blog-post_8.html" title="எதிர்காலம் இந்தப் பெண்கள் கையில்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-VBRs_LR6x8c/UTlZ2BN9mYI/AAAAAAAADb8/m94iwc7vASw/s72-c/BC452680-A0DA-4283-8347-79AF300786E3.JPG" height="72" width="72" /><thr:total>3</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/03/blog-post_8.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CkQBR30_eSp7ImA9WhBRFUo.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-7742008888354190055</id><published>2013-03-06T17:15:00.004+05:30</published><updated>2013-03-06T17:15:56.341+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-03-06T17:15:56.341+05:30</app:edited><title>டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கண்காட்சி (விளம்பரம்)</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;h2 style="text-align: center;"&gt;
 &lt;strong&gt;டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h2 style="text-align: center;"&gt;
 &lt;strong&gt;புத்தகக் கண்காட்சி&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h2 style="text-align: center;"&gt;
 044 - 4261 5044&lt;/h2&gt;
&lt;h3 style="text-align: center;"&gt;
 &lt;strong&gt;மார்ச் 7 முதல் 17 வரை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;h3 style="text-align: center;"&gt;
 &lt;strong&gt;சிறப்புத் தள்ளுபடி 10%&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;div style="text-align: center;"&gt;
 &lt;img alt="" border="1" height="271" hspace="5" src="http://1.bp.blogspot.com/-xgTRRO_KL4E/UTcbVjMAq4I/AAAAAAAAIEk/I0Fh-LwbuDA/s1600/dial+for+books+bookshop1.jpg" vspace="5" width="382" /&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
திநகர் ராமேஸ்வரம் தெருவில் டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடை உள்ளது. 
ரங்கநாதன் தெருவுக்கு அருகில் இருப்பதால், இக்கடைக் குச் செல்வது மிகவும் 
எளிதான ஒன்று.&lt;br /&gt;
&lt;br /&gt;


 இக்கடையில் 4000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. பல 
முக்கிய பதிப்பகங்களின், எழுத்தாளர்களின் அரிய பொக்கிஷங்கள் இக்கடைகளில் 
கிடைக்கும். முக்கியமான புத்தகங்களைப் பார்த்து விற்பனைக்கு 
வைத்திருப்பதால், பலதரப்பட்ட புத்தக வாசகர்களுக்கு இக்கடை ஒரு சொர்க்கமாகவே
 திகழ்கிறது.&lt;br /&gt;

&lt;br /&gt;
&amp;nbsp;குளிரூட்டப்பட்ட கடை (ஏசி) என்பதால், இக்கடையில் புத்தகம் வாங்குவதே ஒரு 
நல்ல அனுபவமாகிவிடுகிறது. கடையில் கழிப்பறை வசதியும் உண்டு. இதனால் எத்தனை 
நேரமானாலும் பொறுமையாகக் கடையில் புத்தகங்களைப் பார்வையிடலாம்.&lt;br /&gt;

&lt;br /&gt;
பார்வையிடுவது மட்டுமல்ல. கடையில் ஓரமாக அமர்ந்து புத்தகங்களைப் 
படிக்கவும் செய்யலாம். புத்தகத்தைப் படித்துவிட்டு அதனை வாங்கவேண்டும் என்ற
 கட்டாயமும் இல்லை. தினமும் வந்து புத்தகங்களைப் படித்து விட்டுக்கூடச் 
செல்லலாம். மொத்தத்தில் புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கான சிறந்த இடமாகப் 
புத்தகக் கடைகள் திகழ வேண்டும் என்பதை மனத்தில் வைத்துச் செயல்படும் 
புத்தகக் கடைதான் டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடை.&lt;br /&gt;
&lt;br /&gt;


 புத்தகக் கண்காட்சி நடைபெறும் இந்த நாள்களில் (மார்ச் 7 முதல் 17 வரை) 
மட்டும் 10% தள்ளுபடி கிடைக்கும். மற்ற நாள்களில் தள்ளுபடி கிடையாது.&lt;br /&gt;
&lt;br /&gt;


 ரங்கநாதன் தெரு அருகில் உள்ள ராமேஸ்வரம் தெருவில், ஹோட்டல் கிரீன் 
ஹவுஸுக்கு எதிரே, ஜெயச்சந்திரன் பர்னிச்சர்ஸ்க்கு அருகில் உள்ளது இந்த டயல்
 ஃபார் புக்ஸ் கடை.&lt;br /&gt;
&lt;br /&gt;
புத்தகக் கடையின் ஃபோன் நம்பர்: 044-4261 5044.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/HvtWDh5Zqgc" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/7742008888354190055/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/03/blog-post_6.html#comment-form" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7742008888354190055?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7742008888354190055?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/HvtWDh5Zqgc/blog-post_6.html" title="டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கண்காட்சி (விளம்பரம்)" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-xgTRRO_KL4E/UTcbVjMAq4I/AAAAAAAAIEk/I0Fh-LwbuDA/s72-c/dial+for+books+bookshop1.jpg" height="72" width="72" /><thr:total>9</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/03/blog-post_6.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CU8MRXwyeyp7ImA9WhBRFUk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-7493777482562019622</id><published>2013-03-06T09:54:00.001+05:30</published><updated>2013-03-06T09:54:44.293+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-03-06T09:54:44.293+05:30</app:edited><title>ஆழம் மார்ச் இதழ்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-CCXFGGTVtAg/UTbE6iFNCwI/AAAAAAAADag/ehgsH5wB8YM/s1600/photo.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-CCXFGGTVtAg/UTbE6iFNCwI/AAAAAAAADag/ehgsH5wB8YM/s1600/photo.JPG" height="320" width="242" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;b&gt;கிழக்கு பதிப்பகம்&lt;/b&gt; வாயிலாக வெளிவரும் &lt;b&gt;ஆழம் &lt;/b&gt;மாத இதழில் வந்திருக்கும் &lt;b&gt;கட்டுரைகள்&lt;/b&gt;:&lt;br /&gt;
&lt;ul style="text-align: left;"&gt;
&lt;li&gt;கமல்-இஸ்லாம்-அரசியல்: பேராசிரியர் ஜவாஹிருல்லாவுடன் ஒரு மிக சுவாரஸ்யமான நேர்காணல். ஆர். முத்துக்குமார் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்.&lt;/li&gt;
&lt;li&gt;சி.சரவணகார்த்திகேயனின் விஸ்வரூபம் திரை விமர்சனம்&lt;/li&gt;
&lt;li&gt;பாலச்சந்திரனின் இறுதி நிமிடங்கள் - தீபச்செல்வன்&lt;/li&gt;
&lt;li&gt;நரேந்திர மோடிக்கு எதிராக மார்க்கண்டேய கட்ஜுவின் கட்டுரையின் தமிழாக்கம். &lt;/li&gt;
&lt;li&gt;பாலகுமாரனின் பேட்டி, வித்தகன் எடுத்தது.&lt;/li&gt;
&lt;li&gt;தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில நிர்வாகி எஸ். சம்பத், டீசல் விலை உயர்வு பற்றி எழுதியுள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இது எம்மாதிரியான நெருக்கடியைத் தரும் என்று விளக்குகிறார்.&lt;/li&gt;
&lt;li&gt;கொல்கத்தா புத்தகக் கண்காட்சி பற்றி மருதன்&lt;/li&gt;
&lt;li&gt;பிராமணியம் பற்றி அருணனின் நீண்ட கட்டுரை&lt;/li&gt;
&lt;li&gt;தமிழகத்தின் காதல் கொலைகள் - புள்ளிவிவரங்களுடன் - முல்லை&lt;/li&gt;
&lt;li&gt;டேவிட் பட விமர்சனம் - அரவிந்தன் சச்சிதானந்தன்&lt;/li&gt;
&lt;li&gt;ஆஷிஸ் நந்தி ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பற்றித் தெரிவித்த கருத்தை ஆராயும் வினய் லாலின் டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.&lt;/li&gt;
&lt;li&gt;ராஜஸ்தான் பறவைகள் சரணாலயம் ஒன்றில் கழுகுகள் வேட்டை பற்றிப் படங்களுடன் எழுதப்பட்டுள்ள கே.பி.கிருஷ்ணனின் கட்டுரை.&lt;/li&gt;
&lt;li&gt;ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் குறித்து ரமணன்&lt;/li&gt;
&lt;li&gt;விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழா தொடர்பாக அவரது சிந்தனைகளின் தாக்கம் குறித்து நா.சடகோபன்&lt;/li&gt;
&lt;li&gt;சென்ற இதழில் அதியமான சுதந்தரச் சந்தைப் பொருளாதாரம் குறித்து எழுதியதற்கு மறுப்புக் கட்டுரை, சித்ரகுப்தன்.&lt;/li&gt;
&lt;li&gt;மார்ச் 8 மகளிர் தினச் சிறப்பாக பாலினச் சமநிலை குறித்து பெ.சுப்ரமணியனின் கட்டுரை&lt;/li&gt;
&lt;li&gt;இந்திய உளவுத்துறை ரா அலுவலராக இருந்த பி.ராமன் எழுதியுள்ள புத்தகத்தின் தமிழாக்கமான ‘நிழல் வீரர்கள்’ - புத்தக விமர்சனம் : ஆர். முத்துக்குமார்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;div style="text-align: left;"&gt;
&lt;b&gt;மரண தண்டனை பற்றிய சிறப்புப் பகுதி&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;ul style="text-align: left;"&gt;
&lt;li&gt;அப்சல் குரு தூக்கு தண்டனையை முன்வைத்து பின்னணித் தகவல்களுடன் இம்மானுவேல் பிரபு&lt;/li&gt;
&lt;li&gt;வழக்கறிஞர் எஸ்பி சொக்கலிங்கம், கருணை மனு தொடர்பாக எழுதுகிறார்&lt;/li&gt;
&lt;li&gt;வண்ண நிலவன் கருத்து, மரண தண்டனை குறித்து&lt;/li&gt;
&lt;li&gt;ஜவாஹிருல்லாவின் கருத்து, அப்சல் குரு தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;div style="text-align: left;"&gt;
&lt;b&gt;அஞ்சலிக் கட்டுரைகள்&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;ul style="text-align: left;"&gt;
&lt;li&gt;எழுத்தாளர் மலர்மன்னன் குறித்து அசோகமித்திரன்&lt;/li&gt;
&lt;li&gt;காந்தியவாதி ஜகந்நாதன் குறித்து அருண்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;div style="text-align: left;"&gt;
====&lt;br /&gt;&lt;br /&gt;ஆழம் இதழ் மிகச் சில இடங்களில்தான் கிடைக்கிறது. 94459-01234 டயல் செய்து உங்கள் பிரதியை எப்படிப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆண்டுச் சந்தா எடுப்பது நல்ல விஷயம்.&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/NBJaPIu4CwA" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/7493777482562019622/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/03/blog-post.html#comment-form" title="7 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7493777482562019622?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7493777482562019622?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/NBJaPIu4CwA/blog-post.html" title="ஆழம் மார்ச் இதழ்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-CCXFGGTVtAg/UTbE6iFNCwI/AAAAAAAADag/ehgsH5wB8YM/s72-c/photo.JPG" height="72" width="72" /><thr:total>7</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/03/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DU4ASXs9fSp7ImA9WhBRFEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-3550430336721347651</id><published>2013-03-05T18:20:00.003+05:30</published><updated>2013-03-05T18:22:28.565+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-03-05T18:22:28.565+05:30</app:edited><title>விஸ்வரூபம் 1 + 1</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
சனிக்கிழமை மாலை இரா. முருகனின் &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-749-7.html"&gt;விஸ்வரூபம்&lt;/a&gt; நாவல் வெளியீட்டு விழா மைலாப்பூர், ஆர்க்கே மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆர்க்கே மாநாட்டு அரங்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மிக அற்புதமான இடம். கச்சேரிகள் நடத்தத் தோதான இடம். மிக அற்புதமான ஒலித் தன்மை கொண்ட அரங்கு. சுமார் 125 பேர் வரை உட்காரலாம். பெரும்பாலான புத்தக நிகழ்வுகளுக்கு அதற்குமேல் கூட்டம் வரப்போவதில்லை. நல்ல ஏசி. நல்ல டாய்லெட். அருகில் ஒட்டிய இடத்தில் காஃபி, டீ தர இடம் உள்ளது. நல்ல மேடை. நின்று பேசும் இடத்துக்கு நேராக மிக நல்ல விளக்குகள்/வெளிச்சம். உள்ளே வை-ஃபை இணைய வசதி. புரொஜெக்டர் வசதி. வீடியோ எடுத்து திரையில் லைவாகக் காண்பிக்கிறார்கள். லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் வசதி உண்டு. இனி புத்தக வெளியீட்டு விழாக்கள் மட்டுமல்ல, கிழக்கின் அனைத்து விழாக்களையும் இந்த இடத்தில்தான் நடத்துவதாக முடிவெடுத்துள்ளேன். 150 பேருக்குமேல் வரப்போகிறார்கள் என்றால்தான் வேறு இடத்தைப் பார்க்கவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரா. முருகன் புத்தகத்தை பி.ஏ.கிருஷ்ணன் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார். க்ரேஸி மோகன், சுப்ரபாரதி மணியன், ராஜகுமாரன் ஆகியோர் பேசினர். இரா. முருகன் ஏற்புரை. அனைத்தையும் முழுதாக வீடியோவில் இங்கே பார்க்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;center&gt;
&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/r_6u2wnzOnc" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;
&lt;br /&gt;
சனி இரவே ஒரு ‘நீயா, நானா’ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றேன். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது தகவல் சொல்கிறேன். ஷூட்டிங் ஆரம்பித்தது இரவு 11.30 மணிக்கு. நிகழ்ச்சி முடிந்தது அடுத்த நாள் அதிகாலை 3.00 மணிக்கு. வீடு சென்று சேர்ந்தபோது ஞாயிறு காலை 3.40 மணி.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஞாயிறு காலை 9.00 மணிக்கு சத்யம் தியேட்டரில் விஸ்வரூபம் சினிமா பார்க்க டிக்கெட் வாங்கியிருந்தேன். அதிகம் தூங்காமல் கிளம்பிப் படம் பார்க்கச் சென்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
படத்தின் அடிப்படை லாஜிக் ஓட்டையைத் தவிர்த்துவிட்டு (ரா ஏஜெண்டு(களு)ம் எம்.ஐ 6 ஏஜெண்டும் அமெரிக்க சி.ஐ.ஏவுக்குத் தெரியாமல் அமெரிக்காவைக் காப்பாற்ற முயற்சி செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்...) பார்த்தால், நன்றாகத்தான் இருந்தது. அமெரிக்க ஆதரவுப் படம், முஸ்லிம் எதிர்ப்புப் படம் என்றெல்லாம் என் மண்டைக்குத் தோன்றவில்லை. இரண்டாம் பாதியில் படத்தை ஸ்லோவாக்கியிருப்பது ரசிகர்களுக்குப் புரியாவிட்டால் என்ன ஆவது என்ற பயம்தான் என்று நினைக்கிறேன். இந்த பயம் இருக்கும்வரை கோலிவுட்டால் ஹாலிவுட் ரேஞ்சுக்குப் படம் எடுக்கவே முடியாது. சின்னச் சின்ன சொதப்பல்களையெல்லாம் தாண்டி, தொழில்நுட்ப அளவில் உச்சத்தை எட்டியுள்ள தமிழ்ப் படம் இது என்று தாராளமாகச் சொல்லலாம். படம் பல இடங்களில் பா. ராகவனின் பல புத்தகங்களை நினைவுபடுத்துகிறது என்று யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
படம் பார்த்துவிட்டு வந்து தூக்கம், தூக்கம், தூக்கம்.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/9H7bLnCoruE" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/3550430336721347651/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/03/1-1.html#comment-form" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/3550430336721347651?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/3550430336721347651?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/9H7bLnCoruE/1-1.html" title="விஸ்வரூபம் 1 + 1" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://img.youtube.com/vi/r_6u2wnzOnc/default.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/03/1-1.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C04MSH04fSp7ImA9WhBREU8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-6327153142019919607</id><published>2013-02-26T11:48:00.002+05:30</published><updated>2013-03-01T12:43:09.335+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-03-01T12:43:09.335+05:30</app:edited><title>NHM Reader-இல் அசோகமித்திரன் புத்தகங்கள்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
NHM Reader - தமிழ் மின்-புத்தகப் படிப்பான் செயலி இப்போது iOS இயங்குதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஆண்டிராய்ட் செயலி வெகு விரைவில் கிடைக்கத் தொடங்கிவிடும். கடைசிக் கட்டப் பரிசோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
[NHM Reader-ஐ இறக்கிக்கொள்ள, உங்கள் ஐஃபோன் அல்லது ஐபேடில் App Store சென்று, NHM Reader என்று தேடி, இலவசமாக டௌன்லோட் செய்துகொள்ளுங்கள்.]&lt;br /&gt;
&lt;br /&gt;
கொஞ்சம் கொஞ்சமாகப் புத்தகங்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளோம். புத்தகங்களைச் சேர்க்கும்போதும் ஆப்பிள் நிறுவனம், அவற்றைப் பரிசீலித்தபின்னரே அனுமதிக்கிறது என்பதால் கொஞ்சம் கால தாமதம் ஆகிறது. இந்தச் சுற்றுக்கான நேரம் எவ்வளவு என்பது இப்போதுதான் கொஞ்சம் புரிபடத் தொடங்கியிருக்கிறது. விரைவில் மேலும் மேலும் அதிகப் புத்தகங்களைச் சேர்க்கத் தொடங்குவோம். இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் இப்போதைக்கு ஆப்பிள் மூலமாக, App உள்ளிருந்தேதான் வாங்க முடியும். விரைவில், வெளியிலிருந்து (எங்கள் மின் வணிகத் தளத்திலிருந்து) வாங்கி, NHM Reader மின் படிப்பானில் படிக்குமாறு செய்ய உள்ளோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-ejk8UqC2Aw0/USxQxkBCyiI/AAAAAAAADSY/0-nWtQJUEj4/s1600/photo.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-ejk8UqC2Aw0/USxQxkBCyiI/AAAAAAAADSY/0-nWtQJUEj4/s320/photo.PNG" height="240" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
இன்றுமுதல் அசோகமித்திரனின் நாவல்கள் அனைத்தையும் (ஒற்றன் நீங்கலாக - ஒற்றன் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது) நீங்கள் NHM Reader மூலம் வாங்கிப் படிக்கலாம். இவை: &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8368-082-0.html"&gt;கரைந்த நிழல்கள்&lt;/a&gt;, &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8368-087-5.html"&gt;தண்ணீர்&lt;/a&gt;, &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8368-102-5.html"&gt;18-வது அட்சக்கோடு&lt;/a&gt;, &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8368-107-0.html"&gt;மானசரோவர்&lt;/a&gt;, &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8368-132-2.html"&gt;ஆகாயத் தாமரை&lt;/a&gt;, &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8368-120-9.html"&gt;இன்று &lt;/a&gt;ஆகியவை அடங்கும். இவற்றில் இரண்டை நாங்களே ஆங்கிலத்தில் கொண்டுவந்துள்ளோம். அவையும் NHM Reader மூலம் படிக்கக் கிடைக்கும். அவை: &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8368-283-1.html"&gt;Star-Crossed&lt;/a&gt; (கரைந்த நிழல்கள்), &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8368-384-5.html"&gt;Today&lt;/a&gt; (இன்று).&lt;br /&gt;
&lt;br /&gt;
மின்புத்தகங்களாக இவற்றைப் படிக்கும் அனுபவத்தை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[&lt;b&gt;26 பிப் 2013 அப்டேட்:&lt;/b&gt; புத்தகங்களின் விலை யு.எஸ்.டாலரில் $0.0 என்று தெரிகிறது என்று சிலர் சொல்லியிருந்தனர். அது ஒரு bug. இந்திய ரூபாயில் சரியாகத் தெரிகிறது. இந்தச் சில்லறைத் தவறை சரி செய்து அப்ளிகேஷனை மீண்டும் அனுப்பியுள்ளோம். அது நிறுவப்படும்வரை இந்தப் பிரச்னை இருக்கும். தவறுக்கு வந்துகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;28 பிப் 2013 அப்டேட்:&lt;/b&gt; மேற்கண்ட பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டது. விலை 0.0 என்று சொல்லி, பின் வாங்கும்போது விலை வருமாறு இனி இருக்காது.] &lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/7H0kDmqd5VY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/6327153142019919607/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/02/nhm-reader.html#comment-form" title="29 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/6327153142019919607?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/6327153142019919607?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/7H0kDmqd5VY/nhm-reader.html" title="NHM Reader-இல் அசோகமித்திரன் புத்தகங்கள்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-ejk8UqC2Aw0/USxQxkBCyiI/AAAAAAAADSY/0-nWtQJUEj4/s72-c/photo.PNG" height="72" width="72" /><thr:total>29</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/02/nhm-reader.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D0UBQ3c9cSp7ImA9WhBTGEw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-7401107740667424080</id><published>2013-02-13T21:44:00.001+05:30</published><updated>2013-02-14T09:44:12.969+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-02-14T09:44:12.969+05:30</app:edited><title>அலமாரி - புத்தக விரும்பிகளுக்கான மாத இதழ்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
ஜனவரி 2013 முதல் NHM ஒரு புது மாத இதழை அறிமுகம் செய்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் எங்கள் கடைக்கு வந்த அனைவருக்கும் இந்த இதழைக் கொடுத்தோம். இந்த மாதம் முதல் இது டாப்லாய்ட் வடிவில் வெளியாகும். ஒவ்வொரு மாதமும் 7 முதல் 15 தேதிக்குள் இந்த இதழ் வெளியிடப்படும். எட்டு பக்கங்கள் கொண்ட இதழ் இது. பெரும்பாலும் புதிய புத்தகங்களையும் சில பழைய புத்தகங்களையும் அறிமுகம் செய்வதுதான் இந்த இதழின் நோக்கம். நீண்ட விமரிசனக் கட்டுரைகளைத் தருவது இந்த இதழின் நோக்கமல்ல. குறிப்பிட்ட கருத்தியல் சாயல் கொண்ட புத்தகங்களை மட்டும் அறிமுகப்படுத்தும் சில இதழ்களைப் போலன்றி, அனைத்துவிதமான புத்தகங்களையும் அறிமுகப்படுத்துவதுதான் இந்த இதழின் நோக்கம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வப்போது எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுடனான பேட்டிகளையும் பிரபலமானவர்கள் படிக்கும் அல்லது பரிந்துரைக்கும் புத்தகங்களையும் இந்த இதழில் வெளியிடுவோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இதழை நீங்கள் சந்தா செலுத்திப் பெறலாம். இதழ் விலை ரூபாய் 5/-. ஆண்டுச் சந்தா ரூபாய் 50/-. ஆன்லைனில் சந்தா செலுத்த விரும்புபவர்கள் &lt;a href="https://www.nhm.in/shop/100-11-1111-111-2.html"&gt;இங்கே செல்லவும்&lt;/a&gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிப்ரவரி இதழின் முதல் பக்கத்தைக் கீழே காணவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-E4PClXDDGZg/URu6vHexLkI/AAAAAAAADFo/znYc8DbcMwk/s1600/Alamaari_Feb_issue_front_page.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-E4PClXDDGZg/URu6vHexLkI/AAAAAAAADFo/znYc8DbcMwk/s320/Alamaari_Feb_issue_front_page.jpg" width="230" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
கடந்த இரு இதழ்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள், உங்கள் பார்வைக்கு:&lt;br /&gt;
&lt;ol style="text-align: left;"&gt;
&lt;li&gt;ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை - செவ்வியல் அரசியல் பொருளாதாரம், எஸ். நீலகண்டன், காலச்சுவடு&lt;/li&gt;
&lt;li&gt;அயல் மகரந்தச் சேர்க்கை, ஜி. குப்புசாமி, வம்சி&lt;/li&gt;
&lt;li&gt;பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே, முனைவர் துளசி. இராமசாமி, விழிகள்&lt;/li&gt;
&lt;li&gt;அசடன், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, பாரதி பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;6174, க. சுதாகர், வம்சி&lt;/li&gt;
&lt;li&gt;பயணக்கதை, யுவன் சந்திரசேகர், காலச்சுவடு&lt;/li&gt;
&lt;li&gt;வாசக பர்வம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை&lt;/li&gt;
&lt;li&gt;பட்சியின் சரிதம், இளங்கோ கிருஷ்ணன், காலச்சுவடு&lt;/li&gt;
&lt;li&gt;சப்தரேகை, ராணிதிலக், அனன்யா&lt;/li&gt;
&lt;li&gt;வேளாண் இறையாண்மை, பாமயன், தமிழினி&lt;/li&gt;
&lt;li&gt;தோல், டி. செல்வராஜ், NCBH&lt;/li&gt;
&lt;li&gt;ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, தோழமை வெளியீடு&lt;/li&gt;
&lt;li&gt;2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்ரமணியன் சுவாமி, கிழக்கு பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், என். கணேசன், பிளாக்ஹோல் பப்ளிகேஷன்&lt;/li&gt;
&lt;li&gt;ஆடத் தெரியாத கடவுள், நீதிபதி எஸ். அகாராஜன், விகடன் பிரசுரம்&lt;/li&gt;
&lt;li&gt;சூடிய பூ சூடற்க, நாஞ்சில் நாடன், தமிழினி&lt;/li&gt;
&lt;li&gt;இங்கிதம் பழகு, கிரண்பேடி, பவுன் சவுத்திரி, விஸ்டம் வில்லேஜ்&lt;/li&gt;
&lt;li&gt;எட்றா வண்டியெ, வா.மு. கோமு, உயிர்மை&lt;/li&gt;
&lt;li&gt;பரதகண்ட புராதனம், டாக்டர் கால்டுவெல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்&lt;/li&gt;
&lt;li&gt;மாற்று சினிமா, கிராபியன் ப்ளாக், புதிய கோணம்&lt;/li&gt;
&lt;li&gt;எரியும் பனிக்காடு, எச். டேனியல், விடியல் பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;எம்.ஜி.ஆர். கொலை வழக்கு, ஷோபா சக்தி, கருப்பு பிரதிகள்&lt;/li&gt;
&lt;li&gt;தமிழகத்தில் தேவரடியார் மரபு, டாக்டர் நர்மதா, போதிவனம்&lt;/li&gt;
&lt;li&gt;என் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், உ.வே.சா. நூலகம்&lt;/li&gt;
&lt;li&gt;ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம் , திருச்சி வேலுசாமி, தோழமை வெளியீடு&lt;/li&gt;
&lt;li&gt;இந்திய சரித்திரக் களஞ்சியம் (8 தொகுதிகள்), ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். &lt;/li&gt;
&lt;li&gt;அறம், ஜெயமோகன், வம்சி&lt;/li&gt;
&lt;li&gt;எந்த ஊரில் என்ன ருசிக்கலாம், ப்ளாக்ஹோல் மீடியா&lt;/li&gt;
&lt;li&gt;பாபர் நாமா, ஆர்.பி. சாரதி, மதி நிலையம்&lt;/li&gt;
&lt;li&gt;தாயார் சன்னதி, சுகா, சொல்வனம் வெளியீடு&lt;/li&gt;
&lt;li&gt;காற்றால் நடந்தேன், சீனு ராமசாமி, உயிர்மை&lt;/li&gt;
&lt;li&gt;திராவிட இயக்க வரலாறு, முரசொலி மாறன், சூரியன் பப்ளிகேஷன்ஸ்&lt;/li&gt;
&lt;li&gt;மனநல மருத்துவர் இல்லாத இடத்தில், _, அடையாளம் பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;விஷ்ணுபுரம், ஜெயமோகன், நற்றிணை&lt;/li&gt;
&lt;li&gt;உணவே மருந்து, டாக்டர் எல். மகாதேவன், காலச்சுவடு&lt;/li&gt;
&lt;li&gt;காங்கிரஸ் மகாசபை சரித்திரம், பட்டாபி சீதாராமையா, அலைகள் வெளியீட்டகம்&lt;/li&gt;
&lt;li&gt;வயது வந்தவர்களுக்கு மட்டும், கி. ராஜநாராயணன், அகரம்&lt;/li&gt;
&lt;li&gt;வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம், பழ. நெடுமாறன், தமிழ்க்குலம் வெளியீடு&lt;/li&gt;
&lt;li&gt;கரிகால் சோழன், டாக்டர் ரா. நிரஞ்சனாதேவி, விகடன் பிரசுரம்&lt;/li&gt;
&lt;li&gt;நாடாளுமன்றத்தில் வைகோ, தொகுப்பாசிரியர்: மு. செந்திலதிபன், பிரபாகரன் பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;உடையும் இந்தியா?, ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது, அ. முத்துலிங்கம், உயிர்மை&lt;/li&gt;
&lt;li&gt;வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், மலர்மன்னன், கிழக்கு பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;பல்லவர் வரலாறு, ராசமாணிக்கனார், பூம்புகார் பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், பிரான்ஸிஸ் ஹாரிசன், காலச்சுவடு&lt;/li&gt;
&lt;li&gt;ஜாலியா தமிழ் இலக்கணம், இலவச கொத்தனார், கிழக்கு பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;மௌனி படைப்புகள், சுகுமாரன், காலச்சுவடு&lt;/li&gt;
&lt;li&gt;பாபர் நாமா, மதி நிலையம்&lt;/li&gt;
&lt;li&gt;இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு, அசோகமித்திரன், நற்றிணை&lt;/li&gt;
&lt;li&gt;மாநகர் மதுரை அன்றும் இன்றும், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், வின்ஸண்ட் ஸ்மித், சந்தியா பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;வலுவான குடும்பம் வளமான இந்தியா, பேராசிரியர் ப.கனகசபாபதி, கிழக்கு பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;சர்க்கரை நோயும் அதைத் தீர்க்கும் முறைகளும், பச்சையப்பன், கடலங்குடி&lt;/li&gt;
&lt;li&gt;சோழர் வரலாறு, ராசமாணிக்கனார், பூம்புகார் பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;அஞ்ஞாடி, பூமணி, க்ரியா&lt;/li&gt;
&lt;li&gt;டாக்டர் இல்லாத இடத்தில், டேவிட் வெர்னர், அடையாளம் பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;அறிவியல் வரலாறு, எஸ். கிரிகர், முகம்&lt;/li&gt;
&lt;li&gt;நாடாளுமன்றத்தில் வைகோ, மு. செந்திலதிபன், பிரபாகரன் பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;காந்தியை அறிதல், தரம்பால், காலச்சுவடு&lt;/li&gt;
&lt;li&gt;தமிழ்நாட்டில் காந்தி, தி.சே.சௌ. ராஜன், சந்தியா பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;இந்திய வரலாறு ஓர் அறிமுகம், டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;சின்மயி விவகாரம் மறுபகத்தின் குரல், விமலாதித்த மாமல்லன், சத்ரபதி வெளியீடு&lt;/li&gt;
&lt;li&gt;நடந்தது நடந்தபடி, ஏ.எம்.சுவாமிநாதன், நர்மதா பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;சயாம் மரண ரயில், சண்முகம், தமிழோசை பதிப்பகம்&lt;/li&gt;
&lt;li&gt;பாட்ஷாவும் நானும், சுரேஷ் கிருஷ்ணா, வெஸ்ட்லாண்ட்&lt;/li&gt;
&lt;li&gt;உலக வரலாறு என்சைக்ளோ பீடியா, தொகுப்பு, பாரகன்&lt;/li&gt;
&lt;/ol&gt;
&lt;div style="text-align: left;"&gt;
இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் டயல் ஃபார் புக்ஸ் (094459-01234, 09445-979797) மூலம் ஃபோன் செய்து வாங்கிக்கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இதழை இலவசமாக (ஒரு இஷ்யூ மட்டும்!) பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால் ஹரன்பிரசன்னாவுக்கு (hp@nhm.in) ஓர் அஞ்சலைத் தட்டிவிடுங்கள்.&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/wsH7VCpeTF0" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/7401107740667424080/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/02/blog-post_13.html#comment-form" title="12 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7401107740667424080?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7401107740667424080?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/wsH7VCpeTF0/blog-post_13.html" title="அலமாரி - புத்தக விரும்பிகளுக்கான மாத இதழ்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-E4PClXDDGZg/URu6vHexLkI/AAAAAAAADFo/znYc8DbcMwk/s72-c/Alamaari_Feb_issue_front_page.jpg" height="72" width="72" /><thr:total>12</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/02/blog-post_13.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkUEQXoycSp7ImA9WhBTF0k.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-7650171090897672034</id><published>2013-02-13T09:19:00.003+05:30</published><updated>2013-02-13T15:06:40.499+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-02-13T15:06:40.499+05:30</app:edited><title>நீயா, நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
சென்ற ஞாயிறு அன்று காட்டப்பட்ட நீயா, நானா நிகழ்ச்சியை யூட்யூபில் பார்த்தேன். பார்க்காதவர்கள் நேரம் செலவழித்துப் பார்த்துவிடுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://www.youtube.com/watch?v=QubyOMCTkHc&amp;amp;list=ELCGfx6tAff04&amp;amp;index=46"&gt;http://www.youtube.com/watch?v=QubyOMCTkHc&amp;amp;list=ELCGfx6tAff04&amp;amp;index=46&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கல்லூரிகளில் இளநிலை படிக்கும் மாணவர்கள் ஒருபக்கம். பத்திரிகையாளர்கள், களப்பணியாளர்கள், அரசியல்வாதி(கள்) மறுபக்கம். இன்றைய மாணவர்கள் சமூக, அரசியல் நிகழ்வுகளை எந்த அளவுக்குப் புரிந்துவைத்துள்ளனர், அவர்களுடைய அரசியல், சமூக நிலைப்பாடுகள் என்னென்ன என்பது தொடர்பான விவாதம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இளைய மாணவர்கள் யாரும் ஆழமான புரிதலைக் காண்பிக்கவில்லை. இதில் வியப்பு ஏதும் இல்லை. மாணவர்களின் பேச்சிலிருந்து கீழ்க்கண்ட விஷயங்கள் தெரியவந்தன.&lt;br /&gt;
&lt;ol style="text-align: left;"&gt;
&lt;li&gt;அவர்கள் தமிழ் தினசரி, வார, மாத இதழ்களைப் படிப்பதில்லை.&lt;/li&gt;
&lt;li&gt;அவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்கள் எவற்றையும் படிப்பதில்லை. தமிழ் எம்.ஏ படிக்கும் ஒரு மாணவர் மு.வரதராசனார் தாண்டி யாரையும் சொல்லவில்லை.&lt;/li&gt;
&lt;li&gt;இட ஒதுக்கீட்டில் பலன் பெறுவோர்கூட அதுகுறித்த தாழ்வு மனப்பான்மையையே கொண்டிருக்கிறார்கள்.&lt;/li&gt;
&lt;li&gt;அரசியல் என்றால் சாக்கடை என்ற பொதுவான கருத்து அவர்களிடம் நிலவுகிறது.&lt;/li&gt;
&lt;li&gt;தொலைக்காட்சி ஊடகங்கள் பெரிதாக்கும் விஷயங்களைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை.&lt;/li&gt;
&lt;li&gt;அடிப்படை விஷயங்கள் தெரியாத காரணத்தால் கொஞ்சம் தீவிரமாகக் கேள்வி கேட்டால் எனக்குத் தெரியாது என்று பின்வாங்கிவிடுகின்றனர்.&lt;/li&gt;
&lt;li&gt;அரசியல் தொடர்பாக எந்தக் கருத்தும் சொல்லப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை, அல்லது அவர்களுக்கு எந்தக் கருத்துமே இல்லை.&lt;/li&gt;
&lt;/ol&gt;
&lt;div style="text-align: left;"&gt;
மறுபக்கம் களப்பணியாளர்கள் மிகவும் அதீதமான முகபாவங்களைக் காட்டி அதிர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு சில களப்பணியாளர்களாவது, தாம்தாம் மாணவர்களிடம் சென்று சேராமல் ஒரு சிறு குழுவாக இருந்துவிட்டோமோ என்ற தம் அச்சத்தை வெளிப்படுத்தினர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
களப்பணியாளர்களாக அங்கு வந்திருந்த அனைவருமே திராவிட அல்லது இடதுசாரிப் பின்புலம் கொண்டவர்கள். பிற களப்பணியாளர்களே தமிழகத்தில் ஒருவேளை இல்லை போலிருக்கிறது. எனவே இவர்கள் அனைவரிடமும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான கருத்துகள்தான் நிலவின.&lt;br /&gt;
&lt;br /&gt;
இளைஞர்கள் எம்மாதிரியான புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்று களப்பணியாளர்கள் கொடுத்த பரிந்துரை கீழே:&lt;/div&gt;
&lt;ul style="text-align: left;"&gt;
&lt;li&gt;பொதுவுடைமைதான் என்ன? ராகுல் சாங்கிருத்யாயன்&lt;/li&gt;
&lt;li&gt;&lt;a href="https://www.nhm.in/shop/100-00-0000-146-3.html"&gt;எரியும் பனிக்காடு, டேனியல்&lt;/a&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;a href="https://www.nhm.in/shop/100-00-0000-373-3.html"&gt;வால்காவிலிருந்து கங்கை வரை, ராகுல் சாங்கிருத்யாயன்&lt;/a&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;a href="https://www.nhm.in/shop/100-00-0000-145-0.html"&gt;ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்க்கின்ஸ்&lt;/a&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;a href="https://www.nhm.in/shop/100-00-0000-219-2.html"&gt;எனக்குரிய இடம் எங்கே?, எஸ். மாடசாமி&lt;/a&gt;&lt;/li&gt;
&lt;li&gt;தமிழர் பண்பாடு கையேடு&lt;/li&gt;
&lt;li&gt;அரசியல் எனக்குப் பிடிக்கும், தமிழ்ச்செல்வன்&lt;/li&gt;
&lt;li&gt;&lt;a href="https://www.nhm.in/shop/Thunai-Yezhuthu.html"&gt;துணையெழுத்து, எஸ்.ராமகிருஷ்ணன்&lt;/a&gt;&lt;/li&gt;
&lt;li&gt;தோழர், தனுஷ்கோடி ராமசாமி&lt;/li&gt;
&lt;li&gt;பகத் சிங்கின் தோழர் யஷ்பால் எழுதிய ??? (ஜூட்டா சச் = பொய்யான உண்மை; ஆங்கிலத்தில் This is Not That Dawn, அல்லது மேரி தேரி உஸ்கி பாத் = என், உன், அவன் பேச்சு?)&lt;/li&gt;
&lt;li&gt;பெரியார் எழுத்துகள்&lt;/li&gt;
&lt;li&gt;அம்பேத்கர் எழுத்துகள்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;div style="text-align: left;"&gt;
இளைஞர்கள் எம்மாதிரியான புரிதலை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று களப்பணியாளர்கள் கொடுத்த அறிவுரைகள் இதோ:&lt;/div&gt;
&lt;ol style="text-align: left;"&gt;
&lt;li&gt;பல இடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வுச்சாலை, இப்போது தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள மாணவர்களாவது அது பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;சாலையோரக் கழிப்பறைகள், பெண்கள் எவ்வாறு இதனால் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/li&gt;
&lt;li&gt;மேற்குத் தமிழகத்தில் பல இடங்களில் இரண்டு டம்ளர்கள் அல்ல, நான்கு டம்ளர்கள்வரை டீக்கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. அது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/li&gt;
&lt;li&gt;வீட்டின் பக்கத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையைப் பாருங்கள். உதாரணமாக வட சென்னைக்குச் செல்லுங்கள்.&lt;/li&gt;
&lt;li&gt;அரசு மருத்துவமனை சென்று பாருங்கள்.&lt;/li&gt;
&lt;li&gt;(அரசியல்ரீதியாக) உங்கள் சுயசரிதையை எழுதுங்கள்.&lt;/li&gt;
&lt;/ol&gt;
&lt;div style="text-align: left;"&gt;
இட ஒதுக்கீடு, சமூக நீதி தொடர்பான என் கருத்துகளை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/j2U6gWKe2g4" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/7650171090897672034/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/02/vs.html#comment-form" title="33 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7650171090897672034?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/7650171090897672034?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/j2U6gWKe2g4/vs.html" title="நீயா, நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><thr:total>33</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/02/vs.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D0YFR3w9fyp7ImA9WhBTFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5012938.post-2415314578855960355</id><published>2013-02-11T12:15:00.000+05:30</published><updated>2013-02-11T12:15:16.267+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2013-02-11T12:15:16.267+05:30</app:edited><title>அஞ்சலி: மலர்மன்னன்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/-J3xvbrjPEbI/URiTPC8t8GI/AAAAAAAADFU/Bm8oZ8qyDVg/s1600/IMG_0185.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-J3xvbrjPEbI/URiTPC8t8GI/AAAAAAAADFU/Bm8oZ8qyDVg/s320/IMG_0185.JPG" width="210" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
எழுத்தாளர் மலர்மன்னன் இரு தினங்களுக்குமுன், சனிக்கிழமை காலை 4.45 மணிக்கு இறந்துபோனார். கிழக்கு பதிப்பகத்துக்காக &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-419-9.html"&gt;ஆரிய சமாஜம்&lt;/a&gt;, &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-265-2.html"&gt;திமுக உருவானது ஏன்&lt;/a&gt;, &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-743-5.html"&gt;திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்&lt;/a&gt; ஆகிய மூன்று நூல்களை எழுதியுள்ளார். இது தவிர, பிற பதிப்பகங்கள்மூலம் அவருடைய பல நூல்கள் வெளிவந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சென்ற வாரம் என் அலுவலகத்துக்கு வந்ததுகூட அவர் எழுதி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள ‘நாயகன் பாரதி’ என்ற புத்தகத்தின் பிரதியைக் கொடுத்துவிட்டுச் செல்லத்தான். பாரதியின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை மையமாக வைத்து, அவற்றையே கதைபோல எழுதியிருந்தார். அந்தக் கதைகள் சிலவற்றுடன் அவருடைய வேறு சில கதைகளையும் சேர்த்து பழனியப்பா பிரதர்ஸ் இந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தனக்கு நெஞ்சு வலி அதிகமாக ஆகியிருப்பதாகச் சொன்னார். உடனடியாக மருத்துவமனை செல்லச் சொன்னேன். ஆனால் நெஞ்சு வலி தொடர்பான சிகிச்சை என்றால் நிறையப் பணம் செலவாகுமே என்றார். அவருக்கு தற்போதைய அரசியல் அமைப்பில் பதவி வகிக்கும் சிலரை நெருக்கமாகத் தெரியும். அவர்கள் ஒரு வார்த்தை சொன்னால் சென்னை அரசு பொது மருத்துவமனையிலேயே நல்ல சிகிச்சை தருவார்கள் என்று சொன்னேன். சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளர் ஞாநி பொது மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டதைப் பற்றி எழுதியிருந்தார். அதை மலர்மன்னனிடம் குறிப்பிட்டேன். சரி, பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இரு தினங்களில் நான் தில்லி சென்றுவிட்டேன். தில்லியில் இருக்கும்போது வெள்ளிக்கிழமை இரவு அவரிடமிருந்து போன் வந்தது. அவரைப் பார்த்துக்கொள்பவர்தான் பேசினார். வலி அதிகமாகியிருப்பதாகவும் பொது மருத்துவமனைக்குச் செல்லலாமா அல்லது ஒரு தனியார் மருத்துவமனை பெயரைக் குறிப்பிட்டு அந்த மருத்துவமனைக்குச் செல்லலாமா என்றும் கேட்டார். நான் மீண்டும் மலர்மன்னனுக்கு நன்கு தெரிந்த, (பதவியில் இருக்கும்) ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி அவரிடம் பேசினீர்களா என்று கேட்டேன். அவரிடம் பேசியாயிற்று என்றும் பொது மருத்துவமனைக்கு அவரும் தகவல் சொல்லி, உடனடியாகப் போய் சேர்ந்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் என்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சனி காலை 5 மணிக்கு போன் வந்தது, அவர் இறந்துவிட்டார் என்று. மருத்துவமனை சென்று சிகிச்சை ஆரம்பம் ஆவதற்கு முன்னதாகவே உயிர் போய்விட்டது. அவர் கொஞ்சம் முன்னேற்பாடாக மருத்துவமனைக்கு உடனே சென்றிருந்தால் தன் உயிரை ஒருவேளை காப்பாற்றியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;மலர்மன்னன் பலமுறை என் அலுவலகம் வந்துள்ளார். பொதுவாக அவர் எங்களுக்காக எழுதும் புத்தகத்தைப் பற்றி மட்டும்தான் அவருடன் பேசுவேன். அவருடைய தீவிர இந்துத்துவக் கொள்கை எனக்கு ஏற்புடையதன்று. ஒரிஸ்ஸா கந்தமால் விவகாரம் பற்றி அவருடன் வாதிட்டிருக்கிறேன். அயோத்தி ராமர் கோவில் விவகாரம் பற்றிப் பேசியிருக்கிறேன். கோத்ரா சம்பவம் பற்றிப் பேசியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய இளம் வயதில் அவர் எப்படி இருந்திருப்பார் என்று தெரியாது. அவர் சட்டை அணிந்து நான் பார்த்திருக்கிறேன் என்று ஞாபகம், ஆனால் திடீரென சட்டை அணிவதைத் துறந்து, சந்நியாசிகளுக்கான காவி உடுப்பும் மேலே ஒரு துண்டும், பூணூல் இல்லாமலும், நீண்ட தாடியுமாகக் காட்சியளிக்கத் தொடங்கினார். ஒரு முறை நான் கேட்டபோது இப்ப நான் சந்நியாசிதான் என்று சொன்னார். ஒருமுறை உணவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ‘ஒரு சந்நியாசியாக யாராவது எனக்கு என்ன பிட்சை போட்டாலும், அது மாமிசமாக இருந்தால்கூட அதை நான் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிப்போய் காலில் புண் வந்து நடப்பதற்கு மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நிலையிலும் என் அலுவலகத்துக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டுப் போக வந்திருந்தார். ஏன் இப்படி வலியிலும் அலைகிறீர்கள் என்று கேட்டேன். ‘வலி நல்லது. நான் உயிருடன் இருப்பதை அது எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. வலி இல்லை என்றால் எனக்கு உயிர் போய்விட்டது என்று பொருள்’ என்றார். அப்போது அவரிடம் நான் அரசுப் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு புத்தகங்களை இலவசமாகத் தந்து அவர்களைப் படிக்கவைக்கவேண்டும் என்ற என் திட்டத்தைச் சொன்னேன். ‘அப்படியானால் என்னுடன் வா’ என்று சென்னை மேயர் சைதை துரைசாமியிடம் என்னை அழைத்துச் சென்றார். அதன் தொடர்ச்சியாக சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகளில் இந்தத் திட்டத்தை பைலட் முறையில் செயல்படுத்த உதவியாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மேயர் அலுவலகத்தில் நாங்கள் காத்துக்கொண்டிருந்தபோது அருகில் ஒரு வயதான பெண் விண்ணப்பப் படிவம் ஒன்றை நிரப்ப உதவி கேட்டார். அந்தப் பெண் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறியவர் என்பது தெரிந்ததும் மலர்மன்னன் மிகக் கோபம் அடைந்தார். ‘ஏம்மா இப்படிச் செய்யறீங்க, தாய் மதத்துக்குத் திரும்ப வாங்கம்மா’ என்று அங்கேயே சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். நான் அவரிடம் உடனேயே விவாதத்தில் இறங்கினேன். அப்போது அவர், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய பலரை தான் மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றியுள்ளதாகவும் அப்படிச் செய்வதுதான் சரியானது என்றும் வாதிக்கத் தொடங்கினார். கிறிஸ்தவர்களின் மதமாற்றக் கூட்டங்கள் பற்றியும், ‘சாது something’ என்ற பெயரில் பிராமணப் பெயர்கொண்ட ஒருவரைப் பற்றியும் என்னிடம் நிறையப் பேசினார். இந்துக்கள் மதம் மாற்றப்படுவது குறித்து அவருக்குக் கடுமையான கோபம் இருந்தது. அது ஏன் நடக்கிறது என்பது தொடர்பாக அவரிடம் முழுமையான பார்வை இருந்ததா என்று எனக்குத் தெரியாது. அது குறித்து அவரிடம் நிறைய விவாதிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அது கடைசிவரை நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மலர்மன்னனிடம் பிராமணீயப் பார்வை ஏதும் இருந்ததாகச் சொல்ல முடியாது. மக்களை சாதிகள் அற்ற, ஒற்றை அடையாளம் கொண்ட ஓர் இந்துக் குழுவாகவும் இந்தியாவை ஓர் இந்து தேசமாகவுமே அவர் பார்த்தார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவருடைய இந்து மதம் சடங்குகள் கொண்டதல்ல. சித்தர்கள், அவர்களின் அதிசயச் செயல்கள் ஆகியவற்றை அவர் முழுமையாக நம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய இறுதிக் காலத்தில் டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சி சானல்களுக்கு மொழிமாற்றம் செய்துகொடுப்பதன்மூலம் அவர் வருவாய் ஈட்டிவந்தார். அப்படி ஈட்டிய வருவாயையும் அவர் பிறருக்குத் தூக்கிக் கொடுத்துவிடக்கூடியவராகவே இருந்தார். அவருடைய குடும்பம், உற்றார், உறவினர் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியலில் அவருக்கு அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர்மீது மட்டும்தான் ஈடுபாடு. அவரைப் பொருத்தமட்டில் அண்ணாதுரை தவறே செய்ய முடியாதவர். ஆனால் பெரியார், கருணாநிதி ஆகியோர் கடுமையான எதிரிகள். அவருடைய திமுக, திராவிட இயக்கம் ஆகியவை பற்றிய புத்தகங்களில் இந்தக் கருத்துகளை நீங்கள் காண முடியும். புத்தகம் எழுதுவதற்குக் கடுமையாக உழைக்கக்கூடியவர். புதுக்கோட்டை ஞானாலயா நூலகம் சென்று அங்கேயே தங்கி, குறிப்புகள் எடுத்து, வேகமாக எழுதி, திருத்தி, டிஜிட்டல் கோப்பாக அனுப்பிவிடுவார். எடிட்டிங் செய்யும்போது சில இடங்களில் மாற்றங்கள் வேண்டும், சில இடங்களை நீக்கிவிடலாம் என்று அவரிடம் பேசும்போது மிகவும் தன்மையுடன் நடந்துகொள்வார். அடுத்தடுத்துப் பல புத்தகங்கள் எழுதுவது குறித்து நிறையத் திட்டங்கள் வைத்திருந்தார். சென்ற வாரம் வந்தபோதுகூட, அவர் வேறொரு பதிப்பகத்தில் கொடுத்து இப்போது நின்றுபோயிருந்த இரு புத்தகங்களை மறுபதிப்பு செய்வதுபற்றிப் பேசினார். அதில் ஒன்றில் மிகுதியாக இருக்கும் பிரதிகளை விற்றுத்தருமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகப் பதிப்புத் தொழிலில் நான் சந்தித்துள்ள வித்தியாசமான மனிதர்களில் மலர்மன்னன் ஒருவர். அவர் கருத்துகள் பலவும் எனக்கு ஏற்புடையவையாக இல்லாவிட்டாலும் அவர்மீது மிகுந்த மரியாதை உண்டு எனக்கு.&lt;/div&gt;
&lt;img src="http://feeds.feedburner.com/~r/badriseshadri/qJsz/~4/9mH9hWgqpvA" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.badriseshadri.in/feeds/2415314578855960355/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.badriseshadri.in/2013/02/blog-post_11.html#comment-form" title="12 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/2415314578855960355?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5012938/posts/default/2415314578855960355?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/badriseshadri/qJsz/~3/9mH9hWgqpvA/blog-post_11.html" title="அஞ்சலி: மலர்மன்னன்" /><author><name>Badri Seshadri</name><uri>https://plus.google.com/113660628666717664764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="32" src="//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-J3xvbrjPEbI/URiTPC8t8GI/AAAAAAAADFU/Bm8oZ8qyDVg/s72-c/IMG_0185.JPG" height="72" width="72" /><thr:total>12</thr:total><feedburner:origLink>http://www.badriseshadri.in/2013/02/blog-post_11.html</feedburner:origLink></entry></feed>
