<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-3377874793483744413</atom:id><lastBuildDate>Thu, 01 Jan 2015 09:46:56 +0000</lastBuildDate><category>சிறு கதைகள்</category><category>அழகிய  சொல்லாடல்</category><category>ஆன்மீகம்</category><category>இப்படியும் செய்யலாம்/உதவலாம்.</category><category>இஸ்லாத்தில் திருமணமும் ஒழுக்கமும்</category><category>உடலில் உற்சாகம் பெருக- ஹிமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி</category><category>உள்ளத்துக்கு ஒளியூட்டி ஊக்குவிக்கும் குர் ஆன் வசனங்கள்</category><category>கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது  ஏன் ?</category><category>சுவர்க்கவாதியா ? நரகவாதியா ?</category><category>செல்வந்தரின் மரணம்</category><category>ஜகாத் கொடுக்காதவர்களின் மறுமை  நிலைமை</category><category>நல்லதையே பேச முத்தான பொன்மொழிகள்</category><category>நெகிழ்வூட்டும் அறிவுரைகள்</category><category>பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்</category><category>பொய்</category><category>மண்ணறையை சொர்க்கத்தின் பூஞ்சோலையாக்குவோம்!</category><category>மூன்று பேர்கள் [சோதனை]</category><category>வெற்றிக்கு பத்து வழி</category><title>பாடமும் ,படிப்பினையும் </title><description></description><link>http://health-my-health.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (Haja Jahabardeen)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>23</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-1410771386661619757</guid><pubDate>Tue, 30 Dec 2014 19:18:00 +0000</pubDate><atom:updated>2014-12-30T11:18:13.130-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜகாத் கொடுக்காதவர்களின் மறுமை  நிலைமை</category><title>ஜகாத் கொடுக்காதவர்களின் மறுமை  நிலைமை </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcI/D7h8nXET8I4/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcI/D7h8nXET8I4/s1600/image.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: white; font-family: &#39;Lucida Grande&#39;, &#39;Lucida Sans Unicode&#39;, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: white; font-family: &#39;Lucida Grande&#39;, &#39;Lucida Sans Unicode&#39;, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; text-align: justify;&quot;&gt;அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: white; font-family: &#39;Lucida Grande&#39;, &#39;Lucida Sans Unicode&#39;, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; text-align: justify;&quot;&gt;” பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய&lt;br /&gt;கடமையை ( ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக&lt;br /&gt;நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவரு டைய&lt;br /&gt;விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை&lt;br /&gt;குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக)&lt;br /&gt;மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு&lt;br /&gt;நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே&lt;br /&gt;இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய&lt;br /&gt;செர்க்கத்தின் பாதையை , அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார் ” என்று&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/div&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;background-color: white; font-family: &#39;Lucida Grande&#39;, &#39;Lucida Sans Unicode&#39;, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; text-align: justify;&quot;&gt;அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன ? ( அவற்றுக்குரிய&lt;br /&gt;கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை ?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு&lt;br /&gt;“ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்)&lt;br /&gt;நிறை வேற்றாவிட்டால் – தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு&lt;br /&gt;வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்- மறுமை நாளில் அவர் ஒரு&lt;br /&gt;விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி&lt;br /&gt;மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால்&lt;br /&gt;குளம்புகளால் மிதிக்கும் ; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம்&lt;br /&gt;மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர் மீது&lt;br /&gt;ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்) த (ஒரு&lt;br /&gt;நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே&lt;br /&gt;இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய&lt;br /&gt;செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார் ” என்று&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: white; font-family: &#39;Lucida Grande&#39;, &#39;Lucida Sans Unicode&#39;, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; text-align: justify;&quot;&gt;அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன ? ( அவற்றுக்குரிய&lt;br /&gt;கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை ?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு&lt;br /&gt;“ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்)&lt;br /&gt;நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில்&lt;br /&gt;தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த, கொம்பு இல்லாத, காதுகள்&lt;br /&gt;கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித்&lt;br /&gt;தள்ளும் ; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை&lt;br /&gt;மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது&lt;br /&gt;ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு&lt;br /&gt;நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே&lt;br /&gt;இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய&lt;br /&gt;சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார் ” என்று&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: white; font-family: &#39;Lucida Grande&#39;, &#39;Lucida Sans Unicode&#39;, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; text-align: justify;&quot;&gt;அப்போது “அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் (நிலை என்ன) ?” என்று கேட்கப்&lt;br /&gt;பட்டது. அதற்கு “குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச்&lt;br /&gt;சுமையாகும் ; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பு&lt;br /&gt;அளிக்கக்கூடியதாகும் ; இன்னொரு மனிதருக்கு ( இறைவனிடமிருந்து) நற்பலனைப்&lt;br /&gt;பெற்றுத்தருவதாகும்: குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில்,&lt;br /&gt;பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை&lt;br /&gt;பாராட்டுவதற்காகவும் அதை வைத்துப் பராமரித்துவந்த மனிதன் ஆவான். அது&lt;br /&gt;அவனுக்குப் பாவச் சுமையாகும். குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு&lt;br /&gt;அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில்&lt;br /&gt;பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின்&lt;br /&gt;(பராமரிப்பின்) விஷயத்திலும், ( அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே)&lt;br /&gt;அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை&lt;br /&gt;( நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை&lt;br /&gt;பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும். குதிரை நற்பலனைப் பெற்றுத்தரக்கூடியதாக&lt;br /&gt;மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல்&lt;br /&gt;வெளியில் கட்டிவைத்துப் பராமரித்துவந்தவர் ஆவார். எந்த அளவிற்கு “அந்தப்&lt;br /&gt;பசும்புல் வெளியில் ‘ அல்லது “அந்தத் தோட்டத்தில் ‘ அது மேயுமோ அந்த&lt;br /&gt;அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர்&lt;br /&gt;ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட&lt;br /&gt;கயிற்றினைத் துண்டித்துக்கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு&lt;br /&gt;மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகள், கெட்டிச் சாணங்கள்&lt;br /&gt;அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாமலிருப்பதில்லை. அதன்&lt;br /&gt;உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து&lt;br /&gt;செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர்&lt;br /&gt;புகட்டும் எண்ணம் அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின்&lt;br /&gt;அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை ” என்று&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: white; font-family: &#39;Lucida Grande&#39;, &#39;Lucida Sans Unicode&#39;, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; text-align: justify;&quot;&gt;அப்போது “அல்லாஹ்வின் தூதரே, கழுதைகளின் நிலை என்ன ?” என்று&lt;br /&gt;கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும்&lt;br /&gt;எனக்கு அருளப்பெறவில்லை ; ” எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர்&lt;br /&gt;அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்&lt;br /&gt;தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார் ‘ எனும் தனித்துவம்&lt;br /&gt;வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த ( 99 :7,8) வசனங்களைத் தவிர ” என்று சொன்னார்கள்.&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: white; font-family: &#39;Lucida Grande&#39;, &#39;Lucida Sans Unicode&#39;, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; text-align: justify;&quot;&gt;நூல்: முஸ்லிம் 1803&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: white; font-family: &#39;Lucida Grande&#39;, &#39;Lucida Sans Unicode&#39;, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; text-align: justify;&quot;&gt;நன்றி &amp;nbsp;..kaathir .wordpress .com&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: white; font-family: &#39;Lucida Grande&#39;, &#39;Lucida Sans Unicode&#39;, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; text-align: justify;&quot;&gt;அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: white; font-family: &#39;Lucida Grande&#39;, &#39;Lucida Sans Unicode&#39;, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; text-align: justify;&quot;&gt;keywords ..ஜகாத் கொடுக்காதவர்களின் மறுமை &amp;nbsp;நிலைமை&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/jakaath.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcI/D7h8nXET8I4/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-5950826165053118029</guid><pubDate>Sun, 28 Dec 2014 21:10:00 +0000</pubDate><atom:updated>2014-12-28T13:10:22.684-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அழகிய  சொல்லாடல்</category><title>அழகிய  சொல்லாடல் </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;itemIntroText&quot; style=&quot;background-color: white; color: #666666; font-family: &#39;Helvetica Neue&#39;, Helvetica, sans-serif; font-size: 13px; font-weight: bold; line-height: 20px; padding: 0px;&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-zOFaEiUJM4U/VKBxs0HBYeI/AAAAAAAADpk/VNImj1JzjiY/s1600/oie_2820269AeECbLI.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-zOFaEiUJM4U/VKBxs0HBYeI/AAAAAAAADpk/VNImj1JzjiY/s1600/oie_2820269AeECbLI.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;எனதருமைச் சிறார்களே, பள்ளிப் படிப்புகளுக்கும், விளையாட்டுச் சுட்டித்தனத்திற்கும் பஞ்சமில்லாமல் சிட்டாய் பறந்தோடும் இந்த வேளையில் உங்களால்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;itemFullText&quot; style=&quot;background-color: white; color: #666666; font-family: &#39;Helvetica Neue&#39;, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 20px;&quot;&gt;&lt;div style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;மொழியப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரும்பாலும் நம்மைப் பற்றிய முழு அபிப்ராயங்களையும் வெளியுலகிற்கு அறிமுகம் செய்வது நமது நாவு தான். நம்மோடு சிலர் நெருங்கிப் பழகுவதற்கும் விரண்டோடுவதற்கும் அடிப்படையான விஷயம் நமது பேச்சு தான் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;நம்மில் சிலர் தம் நண்பர்களோடு சேர்ந்துவிட்டாலே போதும், வீதிகளில் செல்பவர்களை வயது வித்தியாசமின்றி கேலி, கிண்டல் என கலாச்சு தள்ளிடுவோம். பிறரிடமிருந்து ஏதேனும் குறை தென்பட்டாலே போதும் அதை மையமாக வைத்து அவர்களை நேருக்கு நேராக அல்லது அவர்கள் போன பிறகு நக்கலாக அவர்களைப் போன்றே பாவனைகள் செய்து கடுமையாக விமர்சனம் செய்கிறோம். நம்மை சூழ்ந்து நிற்கும் நண்பர்களின் சிரிப்பு சப்தங்களையே, நமக்கு பெரிய கெளரமாக, பாராட்டுக்களாக கருதுகிறோம்., ஆஹா.., அதில் என்ன ஒரு ஆனந்தம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;நமது இத்தகைய இங்கிதமற்ற செயல்பாடுகள் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அந்த சமயத்தில் நகைச்சுவை விருந்தாக இருந்த போதிலும் நாளடைவில் நம்மைப் பற்றிய தவறான பிம்பத்தையே நம் நட்பு வட்டாரங்களில் உண்டாக்கும். இஸ்லாமிய மார்க்கம் சொல்லும் அழகிய உபதேசங்களைப் பாருங்கள்.,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;பரிகாசம் செய்யாதீர்கள், குத்திப் பேசாதீர்கள், பட்டப்பெயர்களைக் கொண்டு அழைக்காதீர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align=&quot;right&quot; style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;திருக்குர்ஆன் 49:11&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;பிறர் மனம் புண்படும்படி நமது பேச்சு அறவே இருத்தல் கூடாது. பிறரிடம் உள்ள குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து அதனை வைத்து அவர்களை கேலி, கிண்டல் செய்யக் கூடாது, இன்னும் பிறர் ஏதேனும் தவறிழைத்து விட்டால் அதனை ஆயுள் முழுக்க குத்திக்காட்டி பேசுவதும் கூடாது. பிறரது குறைகளின் அடிப்படையில் அவர்களுக்கு பட்டப்பெயர்களைச் சூட்டி அழைப்பதும் கூடாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;margin-bottom: 10px; text-align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி) என்ற நபித் தோழர் அறிவிக்கின்றார், “‘அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்’ என்று நான் கேட்டேன். ‘யாருடைய நாவை விட்டும், கையை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவர்தான் உண்மை முஸ்லிம்’” என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align=&quot;right&quot; style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;[நூற்கள்: புகாரி, முஸ்லிம்].&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறினால் இறைவன் மன்னிக்க வாய்ப்புண்டு. ஆனால், சக மனிதர்களுக்கிடையே நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாவிடினும் அல்லது மனித உரிமைகளை மீறினாலும் சம்பந்தப்பட்ட நபர் மன்னிக்காத வரை இறைவன் மன்னிப்பதில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;எனதருமைச் சிறார்களே, நமது நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் பிறரை மனதளவில் கூட காயப்படுத்தி விடக் கூடாது. நாளைய தீர்ப்பு நாளில் இறைவனின் கருணையுடன் கூடிய மன்னிப்பை விரும்பக்கூடிய எவரும் இனி பிறர் மனம் நோகும்படி பேச மாட்டார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;வீண் வார்த்தைகள் பேசுதல், பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரைப் பரிகசித்தல், கேலி – கிண்டல் செய்தல், அவதூறு கூறுதல், சாபமிடுதல், குறை கூறுதல், காரணமின்றி ஏசுதல், இட்டுக்கட்டிப் பேசுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், பட்டப் பெயர் சொல்லுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் போன்றன அன்றாடம் நாவினால் ஏற்படும் பாவச் செயல்களாகும். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது. இவை தீயோரின் அடையாளங்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. எனவே, இவற்றை விட்டும் நம் நாவைக் காத்துக் கொள்வோமாக!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;margin-bottom: 10px; text-align: justify; text-indent: 0.5in;&quot;&gt;&lt;span style=&quot;font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இஸ்லாம் சுட்டிக் காட்டும் பண்புகளான நல்லவற்றைப் பேசுதல், உண்மை உரைத்தல், மென்மையாகப் பேசுதல், ஸலாமைப் பரப்புதல், இறைவனைத் துதித்தல், ஸலவாத்துச் சொல்லுதல், நேர்மையானவற்றைப் பேசுதல், நேரடியாகவும் தெளிவாகவும் பேசுதல், சத்தியத்தைப் போதித்தல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் போன்ற அனைத்தும் நல்லவர்களின் பண்புகளாகும். எனவே, இவற்றைச் செயற்படுத்தி சுவனத்தின் சொந்தக்காரர்களாக நாமும் மாறி எம்மைச் சார்ந்தோரையும் அதன் வாரிசுகளாக்க முயற்சிப்போமாக!&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align=&quot;right&quot; style=&quot;margin-bottom: 10px; margin-left: 0.75in; text-align: justify; text-indent: -0.25in;&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-family: Latha; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;-&lt;span style=&quot;font-family: &#39;Times New Roman&#39;; font-size: 7pt; line-height: normal;&quot;&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;color: red; font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;இளமதி அப்துல் வஹ்ஹாப்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align=&quot;right&quot; style=&quot;margin-bottom: 10px; margin-left: 0.75in; text-align: justify; text-indent: -0.25in;&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;நன்றி &amp;nbsp;.. சமூகநீதி&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align=&quot;right&quot; style=&quot;margin-bottom: 10px; margin-left: 0.75in; text-align: justify; text-indent: -0.25in;&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;அல்லாஹ் அவர்களுக்கு &amp;nbsp;நற்கிருபைச் செய்வானாக!&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align=&quot;right&quot; style=&quot;margin-bottom: 10px; margin-left: 0.75in; text-align: justify; text-indent: -0.25in;&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-family: &#39;Arial Unicode MS&#39;, sans-serif; font-size: 18pt; line-height: 27px;&quot;&gt;அழகிய &amp;nbsp;சொல்லாடல் /ஒரு அருமையான தலைப்பு &amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_28.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-zOFaEiUJM4U/VKBxs0HBYeI/AAAAAAAADpk/VNImj1JzjiY/s72-c/oie_2820269AeECbLI.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-6636522037632165273</guid><pubDate>Wed, 24 Dec 2014 14:51:00 +0000</pubDate><atom:updated>2014-12-24T06:51:24.172-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நல்லதையே பேச முத்தான பொன்மொழிகள்</category><title>நல்லதையே பேச முத்தான பொன்மொழிகள் </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-guP8W3tkvbY/VJrSn9IFPAI/AAAAAAAADh8/YlecbOqEFSc/s1600/oie_bGRkax7bscwf.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-guP8W3tkvbY/VJrSn9IFPAI/AAAAAAAADh8/YlecbOqEFSc/s1600/oie_bGRkax7bscwf.png&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_40.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-guP8W3tkvbY/VJrSn9IFPAI/AAAAAAAADh8/YlecbOqEFSc/s72-c/oie_bGRkax7bscwf.png" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-8534565190131484450</guid><pubDate>Wed, 24 Dec 2014 14:48:00 +0000</pubDate><atom:updated>2014-12-24T06:48:35.909-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">உள்ளத்துக்கு ஒளியூட்டி ஊக்குவிக்கும் குர் ஆன் வசனங்கள்</category><title>உள்ளத்துக்கு ஒளியூட்டி ஊக்குவிக்கும் குர் ஆன் வசனங்கள் </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-wX83CWeDcgw/VJrRtLjiuNI/AAAAAAAADh0/WCjt3FfTkZA/s1600/oie_dLcupj86sv5v.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-wX83CWeDcgw/VJrRtLjiuNI/AAAAAAAADh0/WCjt3FfTkZA/s1600/oie_dLcupj86sv5v.png&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நன்றி puthisali .com&lt;br /&gt;அல்லாஹ் அவருக்கு நற்கிருபைச் செய்வானாக !!!!!!!!&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_21.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-wX83CWeDcgw/VJrRtLjiuNI/AAAAAAAADh0/WCjt3FfTkZA/s72-c/oie_dLcupj86sv5v.png" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-4807697557778113674</guid><pubDate>Wed, 24 Dec 2014 14:45:00 +0000</pubDate><atom:updated>2014-12-24T06:45:18.959-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சுவர்க்கவாதியா ? நரகவாதியா ?</category><title>சுவர்க்கவாதியா ? நரகவாதியா ?</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-Y3B1QAzgDWI/VJrRPeRE_QI/AAAAAAAADhs/0j8dB2BYmDs/s1600/oie_JODWqnxg8mcj.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-Y3B1QAzgDWI/VJrRPeRE_QI/AAAAAAAADhs/0j8dB2BYmDs/s1600/oie_JODWqnxg8mcj.png&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-FLtbQFOOLyU/VJrRFR_QdRI/AAAAAAAADhk/xcBPvL-Z0cs/s1600/oie_cpUwyvAyJGqn.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-FLtbQFOOLyU/VJrRFR_QdRI/AAAAAAAADhk/xcBPvL-Z0cs/s1600/oie_cpUwyvAyJGqn.png&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_24.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-Y3B1QAzgDWI/VJrRPeRE_QI/AAAAAAAADhs/0j8dB2BYmDs/s72-c/oie_JODWqnxg8mcj.png" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-1890837818437010109</guid><pubDate>Tue, 23 Dec 2014 18:39:00 +0000</pubDate><atom:updated>2014-12-23T10:39:43.704-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மண்ணறையை சொர்க்கத்தின் பூஞ்சோலையாக்குவோம்!</category><title>மண்ணறையை சொர்க்கத்தின் பூஞ்சோலையாக்குவோம்!</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcI/D7h8nXET8I4/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcI/D7h8nXET8I4/s1600/image.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மனித வாழ்வென்பது பல உலகங்களோடு தொடர்புடையது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலமுல் அர்வாஹ் எனும் ஆன்மாக்களின் உலகத்தில் துவங்கி, பின்னர் ஆலமுல் அர்ஹாம் எனும் தாயின் கருவறை, பின்னர் ஆலமுத்துன்யா எனும் நாம் காணும் இந்த உலகம், பின்னர் ஆலமுல் பர்ஸக் எனும் மர்மங்கள் பல நிறைந்த மண்ணறை உலகம், பின்னர் ஆலமுல் ஹஷ்ர் எனும் ஒன்று திரட்டப்படும் உலகம், பின்னர் நன்மை, தீமை அடிப்படையில் சுவனம், நரகம் என்று தீர்ப்பளிக்கப்படுகிற ஆலமுல் ஹிஸாப் வரை தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் எங்கிருந்து மனித வாழ்வை தீர்மானித்தானோ இறுதியாக அங்கேயே அவனுடைய சகாப்தத்தை நிறைவு செய்கிறான்.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக ஒவ்வொரு உலகத்திருக்கும் மனிதனுக்கும் இடையே நெருங்கிய ஒரு தொடர்பையும், காரணத்தையும் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தொடர்பு மனித வாழ்வோடு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதுவே அவனது இறுதி வாழ்வையும் தீர்மானிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில், இறுதி வாழ்வை நன்மையின் அடிப்படையிலும், சுவனப் பேற்றின் அடிப்படையிலும் அமைத்துக் கொள்வது தான் நாம் வாழும் இந்த உலகத்திற்கான நியதியாக இறைவன் வகுத்திருக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான தேர்வில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிற தளமாக அல்லாஹ் மண்ணறை உலகத்தை அமைத்திருக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;عَنْ هَانِئٍ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانٍ &amp;nbsp;قَالَ : &quot; كَانَ عُثْمَانُ رَضِي اللَّهُ عَنْهُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ , قَالَ فَقِيلَ لَهُ : تَذْكُرُ الْجَنَّةَ وَالنَّارَ وَلا تَبْكِي ، وَتَبْكِي مِنْ هَذَا ؟ فَقَالَ &amp;nbsp;إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ&lt;br /&gt;&amp;nbsp; الْقَبْرُ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الآخِرَةِ , فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ “&lt;br /&gt;، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدَّ مِنْهُ , وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ &amp;nbsp;مَا رَأَيْتُ مَنْظَرًا إِلا وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ &quot; .&lt;br /&gt;&lt;br /&gt;உஸ்மான் (ரலி) அவர்களின் பணியாளர் ஹானிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “உஸ்மான் (ரலி) அவர்கள் அடக்கஸ்தலத்திற்குச் சென்று விட்டால் தங்களின் தாடி நனையும் அளவிற்கு தேம்பித் தேம்பி அழுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு, ஒருமுறை உஸ்மான் (ரலி) அவர்கள் அழும்போது அருகில் நின்று கொண்டிருந்த தோழர்கள் “உஸ்மான் (ரலி) அவர்களே! சுவர்க்கம், நரகம் குறித்து உங்களிடத்திலே கூறப்படுகிற போது கூட இவ்வாறு அழுததில்லையே? இது போன்ற மண்ணறைகளுக்கு நீங்கள் வந்து விட்டால் இப்படித் தேம்பி தேம்பி அழுகின்றீர்களே? ஏன்?” என்று கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக மண்ணறை என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதல் தங்குமிடம் மண்ணறை தான்; ஒருவன் அங்கே வெற்றி பெற்று விடுவான் எனில், அதற்குப் பின் உண்டான அத்துணை திடுக்கங்களில் இருந்தும் வெற்றி பெற்று விடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் அங்கே தோற்றுப் போய் விடுவான் எனில், அதற்குப் பின் உண்டான அத்துணை திடுக்கங்களில் இருந்தும் வெற்றி பெறுவதென்பது மிகவும் கடினமாகி விடும்.” இதனைத் தொடர்ந்து மேலும், நபி {ஸல்} அவர்கள் ”உலகில் &amp;nbsp;மண்ணறையை விட பயங்கரம் நிறைந்த ஓர் இடத்தை நான் ஒரு போதும் கண்டதில்லை” என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp;( நூல்: அல் ஃகராஜ் லி இமாமி அபூ யூஸுஃப் (ரஹ்), ஹதீஸ் எண்:39 )&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணறை வாழ்க்கை உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;وعن البراء بن عازب رضي الله عنه ، قال :&lt;br /&gt;كنا في جنازة في بقيع الغرقد ، فأتانا النبي صلى الله عليه وسلم ، فقعد وقعدنا حوله ، كأن على رءوسنا الطير ، وهو يلحد له ، فقال : أعوذ بالله من عذاب القبر ، ثلاث مرات ، ثم قال : إن العبد المؤمن إذا كان في إقبال من الآخرة وانقطاع من الدنيا ، نزلت إليه الملائكة ، كأن على وجوههم الشمس ، معهم كفن من أكفان الجنة ، وحنوط من حنوط الجنة ، فجلسوا منه مد البصر ، ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه ، فيقول : يا أيتها النفس الطيبة ، اخرجي إلى مغفرة من الله ورضوان ، قال : فتخرج تسيل كما تسيل القطرة من في السقاء ، فيأخذها ، فإذا أخذها لم يدعوها في يده طرفة عين ، حتى يأخذوها فيجعلوها في ذلك الكفن وذلك الحنوط ، ويخرج منها كأطيب نفحة مسك وجدت على وجه الأرض ، قال : فيصعدون بها ، فلا يمرون بها ، يعني على ملأ من الملائكة ، إلا قالوا : ما هذه الروح الطيبة ؟ فيقولون : فلان بن فلان ، بأحسن أسمائه التي كانوا يسمونه بها في الدنيا ، حتى ينتهوا بها إلى السماء ، فيستفتحون له ، فيفتح له ، فيشيعه من كل سماء مقربوها ، إلى السماء التي تليها ، حتى ينتهى بها إلى السماء السابعة ، فيقول الله عز وجل : اكتبوا كتاب عبدي في [ ص: 574 ] عليين ، وأعيدوه إلى الأرض ، فإني منها خلقتهم ، وفيها أعيدهم ، ومنها أخرجهم تارة أخرى .&lt;br /&gt;&lt;br /&gt;قال : فتعاد روحه في جسده ، فيأتيه ملكان ، فيجلسانه ، فيقولان له : من ربك ؟ فيقول ربي الله ، فيقولان له : ما دينك ؟ فيقول : ديني الإسلام ، فيقولان له : ما هذا الرجل الذي بعث فيكم ؟ فيقول : هو رسول الله ، فيقولان له : ما علمك ؟ فيقول : قرأت كتاب الله فآمنت به وصدقت ، فينادي مناد من السماء : أن صدق عبدي ، فأفرشوه من الجنة ، وافتحوا له بابا إلى الجنة ، قال : فيأتيه من روحها وطيبها ، ويفسح له في قبره مد بصره ، قال : ويأتيه رجل حسن الوجه ، حسن الثياب ، طيب الريح ، فيقول : أبشر بالذي يسرك هذا يومك الذي كنت توعد ، فيقول له : من أنت ؟ فوجهك الوجه الذي يجيء بالخير ، فيقول : أنا عملك الصالح ، فيقول : يا رب ، أقم الساعة حتى أرجع إلى أهلي ومالي .&lt;br /&gt;&lt;br /&gt;قال : وإن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة ، نزل إليه من السماء ملائكة سود الوجوه ، معهم المسوح ، فيجلسون منه مد البصر ، ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه ، فيقول : أيتها النفس الخبيثة ، اخرجي إلى سخط من الله وغضب ، قال : فتتفرق في جسده ، فينتزعها كما ينتزع السفود من الصوف المبلول ، فيأخذها ، فإذا أخذها لم يدعوها في يده طرفة عين ، حتى يجعلوها في تلك المسوح ، ويخرج منها كأنتن ريح خبيثة وجدت على وجه الأرض ، فيصعدون بها ، فلا يمرون بها على ملأ من الملائكة إلا قالوا : [ ص: 575 ] ما هذا الروح الخبيث ؟ فيقولون : فلان بن فلان بأقبح أسمائه التي كانوا يسمونه بها في الدنيا ، حتى ينتهى بها إلى السماء الدنيا ، فيستفتح له ، فلا يفتح له ، ثم قرأ رسول الله صلى الله عليه وسلم : لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط [ الأعراف : 40 ] فيقول الله عز وجل : اكتبوا كتابه في سجين ، في الأرض السفلى ، فتطرح روحه طرحا ، ثم قرأ : ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق [ الحج : 31 ] .&lt;br /&gt;&lt;br /&gt;فتعاد روحه في جسده ، ويأتيه ملكان فيجلسانه ، فيقولان له : من ربك ؟ فيقول : هاه هاه ، لا أدري ، فيقولان له : ما هذا الرجل الذي بعث فيكم ، فيقول : هاه هاه ، لا أدري ، فينادي مناد من السماء : أن كذب ، فأفرشوه من النار ، وافتحوا له بابا إلى النار ، فيأتيه من حرها وسمومها ، ويضيق عليه قبره ، حتى تختلف أضلاعه ، ويأتيه رجل قبيح الوجه ، قبيح الثياب منتن الريح ، فيقول : أبشر بالذي يسوءك ، هذا [ ص: 576 ] يومك الذي كنت توعد ، فيقول : من أنت ، فوجهك الوجه يجيء بالشر ، فيقول : أنا عملك الخبيث ، فيقول رب لا تقم الساعة .&lt;br /&gt;&lt;br /&gt;رواه الإمام أحمد وأبو داود ، وروى النسائي ، وابن ماجه أوله ، ورواه الحاكم وأبو عوانة الإسفراييني في ( ( صحيحيهما ) ) وابن حبان .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பர்ராஃ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;அன்சாரித் தோழர் ஒருவரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக பகீஉல் ஃகர்கத் எனும் மையவாடிக்கு நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணறையின் அருகே சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் (அமைதியாக) அமர்ந்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;(திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருகை தருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து ஒரு நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, ”ஓ! நல்ல ஆன்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு!” என்று கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆன்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை கைப்பற்றியதும் சற்று நேரம் கூட தாமதிக்காமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள வானவர்கள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எல்லாம் வல்ல அல்லாஹ், ஆன்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி ”என் அடியானுடைய செயல்களை ‘இல்லிய்யீனிலே’ (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு, (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவனுடைய உடலில் (கப்ரில் - மண்ணறையில்) அவருடைய ஆன்மாவைச் சேர்த்து விடுங்கள்!” என்று கூறுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;(அந்த அடியானுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும்) அப்போது, அவரிடத்தில் இரு வானவர்கள் வந்து அவரை அமரவைத்து...&lt;br /&gt;&lt;br /&gt;”உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன்!” எனக் கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளர் அல்லாஹ் கூறியதாக அழைத்துச் சொல்வார் ”என் அடியான் உண்மை சொல்லிவிட்டான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அவருக்காக சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள்! என்று அறிவிப்புச் செய்வார். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, அழகிய ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே! நீர் யார்? எனக் கேட்பார். நான் தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர், ”இறைவா! என் குடும்பத்தார்களிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் விரைந்து செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக!” எனக் கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளையில், நிராகரிப்பாளன் ஒருவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும்.&lt;br /&gt;அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் வந்து அவனருகில் அமர்வார்.&lt;br /&gt;அவர் அவனை நோக்கி, கெட்ட ஆன்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார்.&lt;br /&gt;அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். முள் வேலியிலிருந்து நனைத்த கம்பளி துணியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;(இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) சற்று நேரம் கூட தாமதிக்காமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இந்த கெட்ட உயிர் யாருடையது? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ ()&lt;br /&gt;&lt;br /&gt;“உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றைப் புறக்கணித்து, ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலி தான் கிடைக்கும். (அல்குர்ஆன் 7:40)&lt;br /&gt;&lt;br /&gt;வல்ல நாயன் அல்லாஹ், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, ”அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள “ஸிஜ்ஜீன்” (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ ()&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)&lt;br /&gt;இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளர் அல்லாஹ் கூறியதாக அழைத்துச் சொல்வார் ”என் அடியான் பொய் சொல்லிவிட்டான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள்! இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள்!” என்று சொல்லப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே! நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;( நூல்: ஷரஹ் அகீதா அத் தஹாவிய்யா, பாடம்: அதாபுல் கப்ரி வ நயீமிஹி )&lt;br /&gt;&lt;br /&gt;دخَل رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم مُصَلَّاه فرَأى ناسًا كأنهم يكتَشِرون قال : أما إنَّكم لو أكثرْتُم ذِكرَ هاذِمِ اللذاتِ لشغَلَكم عما أرى ( الموتَ ) فأكثِروا من ذِكرِ هاذِمِ اللذاتِ الموتَ فإنه لم يأتِ على القبرِ يومٌ إلا تكلم فيه فيقولُ أنا بيتُ الغُربةِ وأنا بيتُ الوَحدَةِ وأنا بيتُ التُّرابِ وأنا بيتُ الدودِ فإذا دُفِنَ العبدُ المؤمنُ قال له القبرُ مرحبًا وأهلًا أما إن كنتُ لأُحِبُّ مَن يمشي على ظهري إليَّ فإذا وَلِيتُك اليومَ وصِرتَ إليَّ فسَترى صَنيعي بك قال فيَتَّسِعُ له مَدَّ بصرِه ويُفتَحُ له بابٌ إلى الجنةِ وإذا دُفِنَ العبدُ الفاجرُ أو الكافرُ قال له القبرُ لا مرحبًا ولا أهلًا أمَا إن كنتُ لأُبغِضُ مَن يمشي على ظهري إليَّ فإذ وَلِيتُك اليومَ وصِرتَ إليَّ فسَترى صَنيعي بك . قال : فيَلتَئِمُ عليه حتى يلتقيَ عليه وتختَلِفَ أضلاعُه قال قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم بأصابِعِه فأدخَل بعضَها في جوفِ بعضٍ قال ويُقَيِّضُ اللهُ له سبعين تِنِّينًا لو أن واحدًا منها نفَخ في الأرضِ ما أنبَتَتْ شيئًا ما بَقِيَتِ الدنيا فيَنهَشَنَّه ويَخدِشَنَّه حتى يُفضى به إلى الحسابِ قال قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم إنما القبرُ رَوضةٌ من رِياضِ الجنةِ أو حُفرَةٌ من حُفَرِ النارِ&lt;br /&gt;&lt;br /&gt;அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வருகை தந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, அங்கே சிலர் உரக்கச் சப்தமிட்டு சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக அண்ணலார், சிரித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி “இன்பங்களை இல்லாமல் ஆக்கிவிடும் மரணத்தை நீங்கள் அதிகமாக நினைவுகூர்வீர்களேயானால், அது உங்களை இது போன்று சிரிப்பதிலிருந்து தடுத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, எல்லா வகையான இன்பங்களையும் ஒழித்துக் கட்டிவிடும் மரணத்தை மிக அதிகமாக நினைவு கூருங்கள்!”&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், ஒவ்வொரு நாளும் மண்ணறை கூறிக் கொண்டிருக்கின்றது: “நான் பயணத்தின் வீடாவேன்; நான் தனிமைச் சிறையாவேன்; மண் இல்லமாவேன்; புழு பூச்சிகளின் இருப்பிடமாவேன்!” என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இறை நம்பிக்கையுடைய ஒரு மனிதன் மண்ணறையில் புதைக்கப்படும் போது மண்ணறை அவனை வரவேற்று பின்வருமாறு கூறும்:&lt;br /&gt;&lt;br /&gt;“உன் வரவு நல்வரவாகட்டும்! என் முதுகின் மீது நடந்து சென்றோர்களிலேயே எனக்கு அனைவரையும் விட அன்புக்குரியவனாய் நீ இருந்தாய்! இன்று நீ என்னிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறாய்! நான் உன்னிடம் எவ்வளவு பரிவுடன் நடந்து கொள்கிறேன் என்பதை நீ பார்க்கப் போகிறாய்!&lt;br /&gt;&lt;br /&gt;நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அந்த இறைநம்பிக்கையுடைய மனிதருக்காக அவரது மண்ணறை கண்ணுக்கெட்டும் தூரம் வரை விசாலமாகும். அவருக்காக சுவனத்தின் ஒரு வாசல் திறந்து விடப்படும்.”&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே, ஒரு தீய செயல் புரிந்த ஒரு நிராகரிப்பாளன் புதைக்கப்படும் போது, அவனுக்காக மண்ணறை அவனை வரவேற்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக, அவனை நோக்கி மண்ணறை பின் வருமாறு கூறும்: “என் மீது நடந்து சென்றவர்களிலேயே அனைவரையும் விட நீயே எனக்கு மிகவும் வெறுப்புக்குரியவனாக இருந்தாய்! இப்போது நீ என்னிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறாய்! நான் உன்னிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொள்ளப் போகிறேன் என்பதை நீ பார்க்கப்போகிறாய்!&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணலார் கூறினார்கள்: பின்னர் அம்மண்ணறை அவனுக்காகக் குறுகிவிடும்! நெருக்கமாகி விடும்! எந்த அளவுக்கெனில் அவனது விலா எழும்புகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொள்ளும்!” என்று கூறி விட்டு நபி {ஸல்} அவர்கள் ஒரு கரத்தின் விரல்களை மற்றொரு கரத்தின் விரல்களுக்குள் புகுத்திக் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு கூறினார்கள்: “அவன் மீது எழுபது பாம்புகள் சாட்டப்படும்! அவற்றின் நச்சுத்தன்மை மிகக்கடுமையானதாய் இருக்கும். எந்தளவுக்கெனில், பூமியில் அதன் மூச்சுக்காற்று பட்டு விட்டால் அதன் பாதிப்பால் பூமி தன்னுடைய முளைப்பிக்கும் தன்மையை இழந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இந்தப் பாம்புகள் அனைத்தும் கேள்வி கணக்கு நாள் வரும் வரை தீண்டிக் கொண்டே இருக்கும். இறுதியாக, அவன் மஹ்ஷர் பெருவெளியில் கணக்கு ஒப்படைத்திட கொண்டு வரப்படுவான்.”&lt;br /&gt;&lt;br /&gt;இதைக்கூறிய பிறகு அண்ணலார் “ஒரு மனிதனுக்கு மண்ணறை என்பது ஒன்று சுவனத்து பூஞ்சோலைகளில் ஒரு சோலையாக அமையும்! அல்லது நரகத்து படுகுழிகளில் ஒரு படுகுழியாக அமையும்” என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;( நூல்: திர்மிதீ )&lt;br /&gt;&lt;br /&gt;உலக வாழ்வும்.. மனிதனும்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உலகில் வாழ்கிற எல்லோருமே ஏதோ உலகை ஆளப்பிறந்தவர்களாக தம்மை எண்ணிக் கொண்டு உலக வாழ்வின் இன்பங்களையும், சுக போகங்களையும் அனுபவிப்பதிலேயே கவனத்தோடு ஈடுபட்டிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் மனித வாழ்வைக் குறித்து சொல்வதைக் கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“மனிதனே நீ யார் தெரியுமா? நீ சில நாட்களின் தொகுப்பு. ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச் செல்ல உன்னிலே ஒரு பகுதி அழிந்து கொண்டிருக்கிறது. உனக்குரிய நாட்கள் நிறைவு பெறுகின்ற போது நீயும் ஒரு நாள் சென்று விடுவாய்.”&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் சில நாட்களை வரையறுத்து வைத்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாட்கள் முடிவுறுகிறபோது அவனது உலக வாழ்வும் முடிவுக்கு வருகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் முடிவடைகின்ற போது தனது ஆயுளின் ஒவ்வொரு பகுதி கழிந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பியதாக சரித்திரம் கிடையாது. உலகில் வாழும் காலங்களில் மறுமைக்காக வாழாதவர்கள் மட்டுமே தங்களின் மரண நேரத்தில் மண்ணறைக்காக, மறுமைக்காக வாழ ஆசைப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அப்போது அவரின் ஆசை நிராகரிக்கப்படும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ () لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ ()&lt;br /&gt;&lt;br /&gt;”இறுதியில், அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்து விடுமேயானால், “என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! அங்கு சென்று நான் நற்செயல் செய்து வருகின்றேன்!” என்று கூறத்தொடங்குவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு ஒரு போதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கின்ற வெறும் வார்த்தைகள் தாம்! (இறந்து போகும்) இவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் மறுமை நாள் வரையிலும் பர்ஸஃக் எனும் திரை வாழ்க்கை இருக்கின்றது.” &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;(அல்குர்ஆன்:23:99,100)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நீண்ட ஆயுளைப் பெற்ற இறைதூதர்களில் ஒருவர் தான் நபி நூஹ் (அலை) &amp;nbsp;அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இவ்வுலகில் சுமார் 1000 வருடங்கள் வாழ்ந்த அவர்களின் உயிரைக் கைப்பற்றுவதற்காக வந்த மலகுல் மௌத் அவரை நெருங்கி வந்து “நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்ந்த அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலக வாழ்க்கையை நீங்கள் எப்படிக் கருதுகின்றீர்கள்?” எனக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு, நூஹ் (அலை) அவர்கள் “நான் இந்த உலகத்தை இரண்டு வாசல்கள் உள்ள ஒரு வீட்டைப் போல் கருதுகின்றேன். ஒரு வாசல் வழியாக நுழைந்து இன்னொரு வாசல் வழியாக வெளியேறியதைப் போன்று இருக்கின்றது” எனப் பதில் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த ஒரு இறைத்தூதர் &amp;nbsp;இவ்வுலக வாழ்வை எப்படிப் பார்க்கிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க நாம் கடமைப் பட்டிருக்கின்றோம். இது தான் உலக வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;எத்துனை நாட்கள் வாழ்கிறோம் என்பதை விட எப்படி வாழ்கிறோம் என்பதும், நம்முடைய இறுதி முடிவு எப்படி அமைந்திருக்கிறது என்பதையும் பொருத்து தான் நம்முடைய மண்ணறை சுவனத்தின் பூஞ்சோலையாக மாற்றம் பெரும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் தோன்றிய அத்தனை நபிமார்களும் உலக வாழ்வில் துன்பங்களை &amp;nbsp;சந்தித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், &amp;nbsp;நபி யூஸுப் (அலை) அவர் கள் தனது வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் கடுமையாக சோதிக்கப்பட்டார்கள். அப்போதும் அவர் மரணத்தையே நினைத்துப் பார்த்தார். பின்னர் அவருக்கு ஆட்சி, &amp;nbsp;அதிகாரம் கிடைத்தது. அந்த நிலையிலும் அவர் மரணத்தையே நினைத்துப் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி யூஸுப் (அலை) அவர்கள் ஆட்சியாளராக இருந்த போது அவர் பிரார்த்தித்த துஆவை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ()&lt;br /&gt;&lt;br /&gt;“யா அல்லாஹ் நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து கனவுகளின் விளக்கங்களையும் எனக்குக் கற்றுத் தந்தாய் வானங்களையும் பூமியையும் படைத்தவனே இம் மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன். முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்து விடுவாயாக!” &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; (அல்குர்ஆன்:12: 101)&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, ஒரு இறை நம்பிக்கையாளனுடைய பிரார்தனையாக, உலக வாழ்வின் மீதான தேட்டமாக இதுவாகத்தான் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேன்மக்களும்... மண்ணறை பற்றிய கவலையும்...&lt;br /&gt;عن ابن عباس قال: دخلت على عمر بن الخطاب رضي الله عنه حين طعن فقلت: أبشر بالجنة يا أمير المؤمنين, أسلمت حين كفر الناس, وجاهدت مع رسول الله حين خذله الناس, وقبض رسول الله وهو عنك راض, ولم يختلف في خلافتك اثنان, وقتلت شهيدا. فقال أعد علي: فأعدت عليه, فقال: والله الذي لا إله غيره, لو أن لي ما على الأرض من صفراء وبيضاء لافتديت به من هول المطلع.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;ஸைய்யிதினா உமர் (ரலி) அவர்கள் அபூ லுஃலுவுல் ஃபைரோஸி எனும் கொடியோனால் வீழ்த்தப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த போது, நபித்தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து நலம் விசாரித்த வண்ணம் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நானும் அங்கு சென்றேன். உமர் (ரலி) அவர்களைப் பார்த்து “அமீருல் முஃமினீன் அவர்களே! சுவனத்தைக் கொண்டு சோபனம் பெறுங்கள்! ஏனெனில், மக்களெல்லாம் நிராகரித்த போது நீங்கள் இஸ்லாத்தில் இணைந்தீர்கள்! அல்லாஹ்வின் மார்க்கத்திற்கான யுத்தங்களில் மக்கள் பின் வாங்கிய போது முன் வரிசையில் நின்று போர் புரிந்தீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்பூலகை விட்டுப் பிரியும் தருணத்தில் அவர்களின் முழுப் பொருத்தத்திற்கும் பாத்தியமான நிலையில் நீங்கள் இருந்தீர்கள்! இப்போது நீங்கள் ஷஹாதத் எனும் வீர மரணத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றீர்கள்” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் ”அப்துல்லாஹ் (ரலி) அவர்களே! மீண்டும் ஒரு முறை நீங்கள் சொன்னதை என் காதருகே வந்து சொல்லுங்கள்” என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் நான் முன்பு போலவே கூறினேன். அதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இந்த பூமி முழுவதும் தங்கமாகவும், வெள்ளியாகவும் இருக்குமேயானால் அதை நான் ஈடாகக் கொடுத்து மண்ணறை வாழ்விலிருந்து நான் பாதுகாப்பு பெற்றிடுவேனே!” என கவலையோடு கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் துல் பஜாதைனாக (ரலி) இருக்கக் கூடாதா?...&lt;br /&gt;&lt;br /&gt;خرج صلى الله عليه وسلم إلى تبوك، وفي ليلة من الليالي نام هو والصحابة، وكانوا في غزوة في سبيل الله، قال ابن مسعود - رضي الله عنه وأرضاه -: قمت آخر الليل فنظرت إلى فراش الرسول - صلى الله عليه وسلم - فلم أجده في فراشه، فوضعت كفي على فراشه فإذا هو بارد، وذهبت إلى فراش أبي بكر فلم أجده على فراشه، فالتفت إلى فراش عمر فما وجدته، قال: وإذا بنور في آخر المخيم، وفي طرف المعسكر، فذهبت إلى ذلك النور ونظرت، فإذا قبر محفور، والرسول - عليه الصلاة والسلام - قد نزل في القبر، وإذا جنازة معروضة، وإذا ميت قد سجي في الأكفان، وأبو بكر وعمر حول الجنازة، والرسول - صلى الله عليه وسلم - يقول لأبي بكر وعمر: « دليا لي صاحبكما».&lt;br /&gt;&lt;br /&gt;فلما أنزلاه نزله - صلى الله عليه وسلم - في القبر، ثم دمعت عيناه - صلى الله عليه وسلم - ثم التفت إلى القبلة ورفع يديه وقال: «اللهم إنّي أمسيت عنه راض فأرض عنه، اللهم إنّي أمسيت عنه راض فارض عنه».&lt;br /&gt;قال: قلت من هذا؟&lt;br /&gt;&lt;br /&gt;قالوا: هذا أخوك عبد الله ذو البجادين مات في أول الليل.&lt;br /&gt;&lt;br /&gt;قال ابن مسعود: فوددت والله أني أنا الميت.&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;தபூக் யுத்தத்திற்காக எதிரிகளின் இருப்பிடத்திற்கே நபித்தோழர்களை அண்ணலார் அழைத்துச் சென்றிருந்த தருணம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் இரவு திடீரென நான் கண்விழித்தேன். அண்ணலாரின் கூடாரத்தில் அண்ணலாரைப் பார்த்தேன். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அங்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக நபி {ஸல்} அவர்களைத் தேடியவாறு அபூபக்ர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்கு வந்தேன். அங்கு அண்ணலாரும் இல்லை, அபூபக்ர் (ரலி) அவர்களும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து நேராக உமர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்குச் சென்று தேடினால், அங்கு உமர் (ரலி) அவர்களும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மூவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியின் எல்லைப் பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் அருகே விரைவாகச் சென்று பார்த்தேன். அங்கு அண்ணலார் {ஸல்} அவர்களும், அபூபக்ர்(ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே, கப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இறந்து போன அந்த மனிதர் யார்? என்று வினவினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் (ரலி) அவர்கள் தான் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநபி {ஸல்} அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள். பின்னர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தி “யாஅல்லாஹ்! இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை &amp;nbsp;நான் பொருந்திக் கொண்டேன்! உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! எனவே யாஅல்லாஹ் நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக!” என்று இருமுறை துஆ செய்தார்கள். பின்னர் தாங்களே நல்லடக்கமும் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நான் இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைனாக இருந்திருக்கக் கூடாத என ஏங்கினேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல்ஃகாபா )&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பொருந்திக் கொள்கிற அளவில் வாழ்வது எவ்வளவு பெறும் பேற்றுடைய வாழ்வு. அதுவும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே அதற்கு சான்றும் பகர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய மேன்மையை அடைந்த அவரின் மண்ணறை பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாக அல்லவா இருக்கும். அந்த பாக்கியம் தமக்கு கிடைக்காமல் போய் விட்டதே என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஏங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணறையின் பதில்….&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்பூலகை விட்டுப் பிரிந்த ஆறு மாதங்களில் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களும் இறப்பெய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாஸா தொழுகைக்குப் பின்னர் அன்னையவர்களின் ஜனாஸா அடக்கஸ்தலத்திற்கு கொண்டு வரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;حدثني عبد الرحمن بن عبد العزيز بن عبد الله بن حنيف ، عن عبد الله بن أبي بكر بن حزم ، عن عمرة بنت عبد الرحمن ، قالت : « فصلى عليها العباس بن عبد المطلب ونزل في حفرتها هو وعلي والفضل بن عباس »&lt;br /&gt;&lt;br /&gt;குழியில் ஃபள்ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும், அலீ (ரலி) அவர்களும் இறங்கி நின்று அன்னையவர்களின் உடலை வாங்கி வைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், சுற்றி நின்றவர்களில் (அபூதர் (ரலி) அவர்கள் என்று ஒருஅறிவிப்பிலும்) ஒருவர் கப்ரை நோக்கி “ஓ மண்ணறையே! இங்கே யாருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சொல்கிறேன், கேட்டுக்கொள்! அல்லாஹ்வின் தூதர் முஹம்மது {ஸல்} அவர்களின் அன்பு மகள், அவர்களின் இதயம், அவர்களின் ஒரு பகுதி, ஈரல்குலைத் துண்டு அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஆவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ மண்ணறையே! இங்கே யாருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?” சொல்கிறேன், கேட்டுக்கொள்! அலீ (ரலி) அவர்களின் மனைவி, சுவனத்து இளைஞர்களின் இரு தலைவர்களான ஹஸன், ஹுஸைன் (ரலி – அன்ஹுமா) ஆகியோரின் தாயார் ஃபாத்திமா (ரலி) ஆவார்கள்” என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக, மண்ணறையில் இருந்து ஓர் அசரீரி கேட்டது “யார் அணுவளவு நன்மை செய்தாரோ அதை இங்கே கண்டு கொள்வார்; யார் அணுவளவு தீமை செய்தாரோ அதை இங்கே கண்டு கொள்வார்”.&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; ( நூல்: துர்ரியதுத்தாஹிரா )&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுக்கத்தின் சிகரம், குணங்களின் குன்று, பண்புகளின் பாசறை, சுவனத்து தலைவி அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களின் புனித உடலை சுமந்த மண்ணறை இவ்வாறு கூறியதென்றால்…&lt;br /&gt;&lt;br /&gt;நாமெல்லாம் எந்த தைரியத்தில் உலகில் மண்ணறை வாழ்வை மறந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வும், அவன் தூதரும் பொருந்திக் கொள்கிற வாழ்வை மேற்கொண்டு நன் மண்ணறையை சொர்க்கத்தின் பூஞ்சோலையாக்குவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக! ஆமீன்! வஸ்ஸலாம்!!&lt;br /&gt;நன்றி ..vellimedaiplus .blogspot .com&lt;br /&gt;அல்லாஹ் அவருக்கு அருள் செய்வானாக!!!!&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_23.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcI/D7h8nXET8I4/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-7139291605131598777</guid><pubDate>Sat, 20 Dec 2014 20:45:00 +0000</pubDate><atom:updated>2014-12-20T12:45:22.940-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆன்மீகம்</category><title>ஆன்மீகம்</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcI/D7h8nXET8I4/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcI/D7h8nXET8I4/s1600/image.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆன்மீகம்&lt;br /&gt;ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1 நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?&lt;br /&gt;• நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2 மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?&lt;br /&gt;• தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3 நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?&lt;br /&gt;• ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;4 நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.&lt;br /&gt;• ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5 நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?&lt;br /&gt;• நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;6 நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?&lt;br /&gt;• அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;7 அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?&lt;br /&gt;• அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள .&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி அன்பு சகோதரி,, ரஹமத் பாத்திமா&lt;br /&gt;m .fathima .blogspot .com&amp;nbsp;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_83.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcI/D7h8nXET8I4/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-955638149619600258</guid><pubDate>Sat, 20 Dec 2014 17:05:00 +0000</pubDate><atom:updated>2014-12-20T09:05:49.645-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறு கதைகள்</category><title>பொற்காசுகள் [சிறுகதை ]</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZo/V4N7z0Dww_0/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZo/V4N7z0Dww_0/s1600/image.jpg&quot; height=&quot;209&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான். &amp;nbsp;அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான். பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசனைப் பார்த்து, “நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால், நீங்கள் வழக்கம் போல நூறு பொற்காசுகள் பரிசளிப்பீர்கள். ஆனால், பரிசு பெறுபவன், ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே, அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான். அதனால், அந்த மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்!”என்றாள்.&lt;br /&gt;“நீ சொல்வது சரிதான். ஆனால், கொடுத்த பரிசை மற்றவர் குறை சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது?”என்று கேட்டான் அரசன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அந்த மீன் ஆணா? பெண்ணா? என்று கேளுங்கள். அவன் ஆண் என்று சொன்னால் பெண் மீன் வேண்டும் என்று மீனைத் திருப்பித் தந்து விடுங்கள். பெண் என்று சொன்னால் ஆண் மீன் வேண்டும் என்று சொல்லுங்கள்!”என்றாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசனுக்கு தன் மனைவியின் அறிவுரை மிக நல்லதாகப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவனைப் பார்த்து, “நீ கொண்டு வந்த மீன் ஆண் மீனா, பெண் மீனா?”என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அந்த மீனவன் பணிவாக, “அரசே! இது ஆணுமல்ல, பெண்ணும் அல்ல, பொதுவான மீன்!”என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவனிடமிருந்து தான் சற்றும் எதிர்பாராத பதில் வந்ததைக் கண்டு அரசன் பெரிதும் மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவனுக்கு மேலும் நூறு பொற்காசுகள் தரும்படி கட்டளை இட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஐயோ! நூறு பொற்காசுகள் கொடுத்ததே அதிகம். அதைத் திரும்ப வாங்குங்கள் என்றால், மேலும் நூறு பொற்காசுகள் தந்துவிட்டீர்களே!”என்று கோபத்துடன் சொன்னாள் அரசி.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் மகிழ்ச்சி அடையும் போதெல்லாம் நூறு பொற்காசுகள் பரிசு தருவது வழக்கம். இப்போது அவன் சொன்ன பதிலால் மகிழ்ச்சியடைந்து அவனுக்குப் பரிசு தந்தேன். என்ன செய்வது?”என்றான் அரசன்.&lt;br /&gt;பையில் ஓட்டை இருந்ததால் திரும்பிச்செல்லும் போது ஒரு பொற்காசு கீழே விழுந்தது. இதைப் பார்த்த மீனவன் அந்தக் காசு எங்கே உள்ளது என்று தேடிக் கண்டுபிடித்துப் பையில் போட்டுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அரசனும், அரசியும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அரசி, “நீங்கள் அவனுக்கு இருநூறு பொற்காசுகள் பரிசு தந்தீர்கள். ஓர் பொற்காசு கீழே விழுந்தால் என்ன? நம் வீரர்கள் யாரேனும் எடுத்துக் கொள்ள மாட்டார்களா? எவ்வளவு பேராசை அவனுக்கு. இதையே காரணமாகக் காட்டி அவனுக்குக் கொடுத்த பரிசைத் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்!”என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசனுக்கும் தன் மனைவி சொன்னது சரி என்றே பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவனை அழைத்து, “கீழே விழந்த ஒரே ஒரு காசை ஏன் அவ்வளவு கடினப்பட்டுத் தேடினாய்? இருநூறு பொற்காசுகள் கிடைத்தும் உனக்கு நிறைவில்லையா?”என்று கோபத்துடன் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அரசனைப் பணிவுடன் வணங்கிய மீனவன், “அரசே! அந்தப் பொற்காசு கிடைக்கவேண்டும் என்ற பேராசையால் நான் தேடவில்லை. இக்காசின் ஒரு பக்கத்தில் உங்கள் உருவமும், மற்றொரு பக்கத்தில் நம் அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டு உள்ளது. யார் காலிலேனும் இக்காசுபட்டுவிட்டால் பெருமை மிகுந்த தங்களை அவமதித்ததாக ஆகுமே என்பதற்காகத்தான் தேடினேன்!”என்று பதில் தந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அரசனைப் பணிவுடன் வணங்கிய மீனவன், “அரசே! அந்தப் பொற்காசு கிடைக்கவேண்டும் என்ற பேராசையால் நான் தேடவில்லை. இக்காசின் ஒரு பக்கத்தில் உங்கள் உருவமும், மற்றொரு பக்கத்தில் நம் அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டு உள்ளது. யார் காலிலேனும் இக்காசுபட்டுவிட்டால் பெருமை மிகுந்த தங்களை அவமதித்ததாக ஆகுமே என்பதற்காகத்தான் தேடினேன்!”என்று பதில் தந்தான்.&lt;br /&gt;சாமர்த்தியமான இந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்த அரசன் அவனுக்கு மேலும் நாறு பொற்காசுகள் பரிசளிக்கக் கட்டளை இட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கண்ட அரசி, இதற்குமேல் ஏதாவது யோசனை கூறினால், மேலும் பல பொற்காசுகளை இழக்க வேண்டியிருக்கும் என்று எண்ணி வாயை மூடிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தினமலர்&lt;br /&gt;நன்றி தமிழ் சிறுவர் கதைகள்&lt;br /&gt;பொற்காசுகள் [சிறுகதை ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_20.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZo/V4N7z0Dww_0/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-1721921704489319537</guid><pubDate>Wed, 17 Dec 2014 13:17:00 +0000</pubDate><atom:updated>2014-12-17T05:17:29.535-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறு கதைகள்</category><title>கஞ்சா வியாபாரியும்  முட்டாள் உதவியாளர்களும் [சிறுகதை]</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZo/V4N7z0Dww_0/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZo/V4N7z0Dww_0/s1600/image.jpg&quot; height=&quot;209&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக&lt;br /&gt;இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும்&lt;br /&gt;முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம்&lt;br /&gt;கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம்&lt;br /&gt;தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான்.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை&lt;br /&gt;உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான்.&lt;br /&gt;எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு&lt;br /&gt;மிகக்குறைந்த கூலிக்கு அமர்த்திய முட்டாள் வேலைக்காரர்கள் இருவருடன்&lt;br /&gt;புறப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றியதால் வழியில் பாரம் தாங்காமல் ஒட்டகம்&lt;br /&gt;கீழே விழுந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்காரர்களைப் பார்த்து அவன், &quot;&quot;நீங்கள் இங்கேயே ஒட்டகத்தைப்&lt;br /&gt;பார்த்துக் கொண்டிருங்கள். நான் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சென்று&lt;br /&gt;இன்னொரு ஒட்டகம் கொண்டு வருகிறேன். பிறகு சுமையை இரண்டு ஒட்டகத்திலும்&lt;br /&gt;சமமாக வைத்துப் பயணத்தைத் தொடரலாம். நான் இல்லாத போது நீங்கள் கவனமாக&lt;br /&gt;இருக்க வேண்டும். நான் வருவதற்குள் மழை வந்துவிட்டால் பெட்டிகளை&lt;br /&gt;எப்படியாவது நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,&#39;&#39; என்று சொல்லிவிட்டுச்&lt;br /&gt;சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்காரர்கள் இருவரும் சரியான முட்டாள்கள். இது தெரிந்தும் குறைந்த&lt;br /&gt;கூலி கொடுத்து அவர்களை விலை பேசியிருந்தான் வணிகன். எல்லாரும் எவ்வளவோ&lt;br /&gt;சொன்னார்கள். ஆனால், வியாபாரியோ வழித்துணைக்குதானே இவர்களை அழைத்துச்&lt;br /&gt;செல்கிறேன். எடுபடி வேலை செய்யணும். இதனால் எனக்கு ஒரு பாதிப்பும் வராது&lt;br /&gt;என்று நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நம் முதலாளி பெட்டிகளை நனையாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இப்பொழுது&lt;br /&gt;என்ன செய்வது?&#39;&#39; என்று கேட்டான் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;பெட்டிகளுக்கு உள்ளே இருக்கின்ற துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகள்&lt;br /&gt;மேலே போட்டு மூடுவோம். பெட்டிகள் நனையாமல் பார்த்துக் கொள்வோம்,&#39;&#39;&lt;br /&gt;என்றான் அடுத்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் பெட்டிகளுக்குள் இருந்த விலையுயர்ந்த துணிகளை எல்லாம் எடுத்துப்&lt;br /&gt;பெட்டிகளுக்கு மேல் போட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மழையில் நனைந்து துணிகள் எல்லாம் ஈரமாகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டகத்துடன் திரும்பிய வணிகன், &quot;&quot;ஐயோ! என்னடா செய்தீர்கள்? துணிகள்&lt;br /&gt;எல்லாம் நனைந்து வீணாகிவிட்டதே,&#39;&#39; என்று கோபத்துடன் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;முதலாளி நீங்க சொன்னபடி பெட்டிகள் நனையாமல் இருப்பதற்காகத் துணிகளை&lt;br /&gt;எல்லாம் அதன் மேலே போட்டோம். அந்தப் பெட்டிகள் சிறிது கூட நனையவில்லை.&lt;br /&gt;நீங்களே பாருங்கள்,&#39;&#39; என்றான் அவர்களில் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;முட்டாள்களான உங்களுக்கு இனி என்னிடம் வேலை இல்லை,&#39;&#39; என்று அவர்களை&lt;br /&gt;விரட்டினான் வணிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் காசுக்கு சிக்கனம் பார்க்கப் போய் முதலுக்கே நஷ்டம் வந்ததை எண்ணி வேதனையுடன் ஊர் திரும்பினார் வணிகர் .&lt;br /&gt;நன்றி..சிறுவர் பூங்கா /வலைத்தளம்.&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_81.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZo/V4N7z0Dww_0/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-2237823764750512618</guid><pubDate>Wed, 17 Dec 2014 13:11:00 +0000</pubDate><atom:updated>2014-12-17T05:11:48.286-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறு கதைகள்</category><title>கஞ்சா மகா பிரபு [சிறுகதை]</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZo/V4N7z0Dww_0/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZo/V4N7z0Dww_0/s1600/image.jpg&quot; height=&quot;209&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான&lt;br /&gt;செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில்&lt;br /&gt;அமர்ந்து செல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, &quot;டேய் வண்டியை நிறுத்து.&lt;br /&gt;சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்?&#39;&#39; என்று கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். &quot;ஐயா!&lt;br /&gt;சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான்&lt;br /&gt;வண்டியை ஓட்ட முடியும்,&#39;&#39; என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில்&lt;br /&gt;உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச்&lt;br /&gt;சரி செய். நேரத்தை வீணாக்காதே,&#39;&#39; என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார்&lt;br /&gt;ஜம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில்&lt;br /&gt;வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான்.&lt;br /&gt;கேசவனை பார்த்தக் கொல்லன், &quot;உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு&lt;br /&gt;ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும்,&#39;&#39;&lt;br /&gt;என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது&lt;br /&gt;கொள்ளைக்காரனா?&#39;&#39; என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால்&lt;br /&gt;சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப்&lt;br /&gt;பாருங்கள்,&#39;&#39; என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லாத ஜம்பு, &quot;சரி&#39;&#39; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில்&lt;br /&gt;அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு&lt;br /&gt;அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள்,&#39;&#39; என்றான் அவன்.&lt;br /&gt;நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத்&lt;br /&gt;தந்துவிட்டு புறப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி ஓடிக் கொண்டிருந்தது. &quot;இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம்&lt;br /&gt;கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே.&lt;br /&gt;இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு&lt;br /&gt;வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும்&lt;br /&gt;கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன்&#39; என்று&lt;br /&gt;நினைத்தார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை&lt;br /&gt;செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன. கொல்லனுடைய&lt;br /&gt;தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லனைப் பார்த்து, &quot;இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ.&lt;br /&gt;என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால்&lt;br /&gt;உன்னைக் கொன்றுவிடுவேன்,&#39;&#39; என்று மிரட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு அஞ்சிய அவன், &quot;இனி நான் இங்கு வரமாட்டேன்,&#39;&#39; என்று&lt;br /&gt;சொல்லிவிட்டுச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப்&lt;br /&gt;பார்த்து, &quot;இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என்&lt;br /&gt;உதவியாளர்,&#39;&#39; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே,&#39;&#39; என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும். வெளியே நின்று யாராவது&lt;br /&gt;இங்கு வருகிறார்களா பார்?&#39;&#39; என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு&lt;br /&gt;வருகிறான்&#39;&#39; என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை&lt;br /&gt;செய்ய வேண்டும்,&#39;&#39; என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இரும்புத் துண்டைத் துõக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம்&lt;br /&gt;உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய&lt;br /&gt;முடியும்,&#39;&#39; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அந்த இரும்பைத் துõக்கி உலைக்களத்தில் போட்டார். சக்கரத்தைச்&lt;br /&gt;சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக்&lt;br /&gt;காய்ந்தது.&lt;br /&gt;உதவியாளைப் பார்த்து, &quot;ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை,&lt;br /&gt;அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை&lt;br /&gt;அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை&lt;br /&gt;உறுதியாக இருக்கும்,&#39;&#39; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக்&lt;br /&gt;கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத்&lt;br /&gt;துண்டை அடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான். &quot;ஐயா! என்னால்&lt;br /&gt;முடியவில்லை,&#39;&#39; என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;உழவனைப் பார்த்து அவர், &quot;இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால்&lt;br /&gt;போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய்,&#39;&#39; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி&lt;br /&gt;அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு&lt;br /&gt;சிறியதாகிவிட்டது. அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார்.&lt;br /&gt;உதட்டைப் பிதுக்கிய அவர், &quot;என்ன இரும்புத் துண்டைக் கொண்டு&lt;br /&gt;வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது.&lt;br /&gt;வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து&lt;br /&gt;அது உழைக்கும். என்ன சொல்கிறாய்?&#39;&#39; என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;சரி கோடரியே செய்து தாருங்கள், &#39;&#39; என்றான் அவன்.&lt;br /&gt;மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார்&lt;br /&gt;அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து&lt;br /&gt;சுத்தியலால் அடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் சிறியதாக இருந்தது அது. &quot;இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான&lt;br /&gt;அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி&lt;br /&gt;யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்?&#39;&#39; என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஏதாவது செய்யுங்கள்,&#39;&#39; என்று கடுப்புடன் சொன்னான் உழவன்.&lt;br /&gt;&lt;br /&gt;பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும்&lt;br /&gt;அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர்,&lt;br /&gt;&quot;நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும்.&lt;br /&gt;என்ன சொல்கிறாய்?&#39;&#39; என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், &quot;எதையாவது செய்து&lt;br /&gt;தாருங்கள்,&#39;&#39; என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு.&lt;br /&gt;மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், &quot;இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல.&lt;br /&gt;அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை&lt;br /&gt;இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது,&#39;&#39; என்று அதை உழவனிடம் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே&lt;br /&gt;தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும்,&#39;&#39; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு&lt;br /&gt;ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய&lt;br /&gt;கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன&lt;br /&gt;செய்கிறேன் பார்,&#39;&#39; என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக&lt;br /&gt;நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத்&lt;br /&gt;தருகிறேன்,&#39;&#39; என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சி அடைந்த அவர், &quot;நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால்&lt;br /&gt;வருகிறேன்,&#39;&#39; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர். வண்டியோட்டி&lt;br /&gt;வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியோட்டியைப் பார்த்து, &quot;நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே&lt;br /&gt;செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக்&lt;br /&gt;கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் &quot;போதுமா&#39; என்று&lt;br /&gt;கேட்பான். நீ உடனே, &quot;போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என்&lt;br /&gt;பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு,&#39;&#39; என்று சொல்லிவிட்டுச்&lt;br /&gt;சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை&lt;br /&gt;கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வலி பொறுக்க முடியாத அவர், &quot;ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும்,&#39;&#39; என்று அலறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே இருந்த வண்டியோட்டி, &quot;போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து&lt;br /&gt;அவரிடம் தாருங்கள்,&#39;&#39; என்று உரத்த குரலில் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள்,&#39;&#39; என்றான் உழவன்.&lt;br /&gt;எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர்.&lt;br /&gt;வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக&lt;br /&gt;இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என்&lt;br /&gt;வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம் ,&#39;&#39; என்று அலறினார் செல்வந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி ..சிறுவர் பூங்கா&amp;nbsp;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_45.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZo/V4N7z0Dww_0/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-3476932458144189129</guid><pubDate>Wed, 17 Dec 2014 13:06:00 +0000</pubDate><atom:updated>2014-12-17T05:06:39.844-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறு கதைகள்</category><title>புத்தி பலம் [சிறுகதை ]</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZk/-y4Yy13Djb0/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZk/-y4Yy13Djb0/s1600/image.jpg&quot; height=&quot;209&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல்&lt;br /&gt;வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக&lt;br /&gt;இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால்,&lt;br /&gt;பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை&lt;br /&gt;மிஞ்ச யாராலும் முடியாது.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல்&lt;br /&gt;வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை&lt;br /&gt;பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!&#39;&#39; என்று சொல்லிச்&lt;br /&gt;சிரிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அந்த மூவரும், &quot;இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே&lt;br /&gt;பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய&lt;br /&gt;சாதிக்க முடியும். ஹூம்... நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன&lt;br /&gt;தெரியும்!&#39;&#39; என்று சொல்லி சிரிப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச்&lt;br /&gt;சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும்&lt;br /&gt;சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த&lt;br /&gt;மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான்.&lt;br /&gt;யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி&lt;br /&gt;விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது&lt;br /&gt;வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது—&lt;br /&gt;எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து&lt;br /&gt;கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;விடுவிடு&#39;வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை&lt;br /&gt;வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு&lt;br /&gt;மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின்&lt;br /&gt;முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!&#39;&#39; என்றான் இளங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;என்ன போட்டி நோஞ்சான்?&#39;&#39; என்று கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும்&lt;br /&gt;இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக்&lt;br /&gt;கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!&#39;&#39; என்றான்&lt;br /&gt;இளங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் &quot;ஹா... ஹா... ஹா...!&#39;&#39;&lt;br /&gt;என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும்&lt;br /&gt;போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது&lt;br /&gt;வேலையிருந்தால் பார்!&#39;&#39; என்றனர் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும்&lt;br /&gt;பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால்&lt;br /&gt;என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம்&lt;br /&gt;போடுகிறீர்கள்!&#39;&#39; என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம்&lt;br /&gt;கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ&lt;br /&gt;பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!&#39;&#39; என்று சொல்லிவிட்டு கயிற்றின்&lt;br /&gt;ஒரு முனையைப் பிடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில்&lt;br /&gt;கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ம்! இழுக்கலாம்!&#39;&#39; என்று கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு&lt;br /&gt;மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு&lt;br /&gt;சாதாரணமாய் இழுபடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று &quot;இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ&#39; என்ற சந்தேகம் அவர்களுக்கு&lt;br /&gt;உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால்,&lt;br /&gt;இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப்&lt;br /&gt;போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட&lt;br /&gt;மட்டும் கயிறை இழுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த&lt;br /&gt;அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. &quot;இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது&lt;br /&gt;இவ்வளவு பலம்&#39; என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப்&lt;br /&gt;பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம்&lt;br /&gt;இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.&lt;br /&gt;&lt;br /&gt;மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த&lt;br /&gt;இளங்கோ, &quot;&quot;மூளை பலம் என்பது இது தான்,&#39;&#39; என்று சொல்லி நமுட்டு சிரிப்பு&lt;br /&gt;சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான் .&lt;br /&gt;&amp;nbsp; புத்தி பலம் [சிறுகதை ]&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_17.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-i8dDch6x9_A/VJF_1FIO4oI/AAAAAAAADZk/-y4Yy13Djb0/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-6479816167265027253</guid><pubDate>Mon, 08 Dec 2014 17:15:00 +0000</pubDate><atom:updated>2014-12-17T09:31:39.518-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நெகிழ்வூட்டும் அறிவுரைகள்</category><title>நெகிழ்வூட்டும்அறிவுரைகள்</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-cYpwtHXN3zo/VIXcYAWLAwI/AAAAAAAADNE/5Gc2kT_GZlw/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-cYpwtHXN3zo/VIXcYAWLAwI/AAAAAAAADNE/5Gc2kT_GZlw/s1600/image.jpg&quot; height=&quot;230&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;6412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ &amp;nbsp;மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2 &amp;nbsp;என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். &amp;nbsp;இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.&lt;br /&gt;ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.&lt;br /&gt;&lt;br /&gt;6413. அனஸ்(ரலி) அறிவித்தார். &amp;nbsp;(அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி(ஸல்) அவர்கள் “இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை இல்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!“ என்று (பாடியபடி) சொன்னார்கள். 3&lt;br /&gt;ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6415. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். &amp;nbsp;“சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (ம்டைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.6 காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் (போருக்குச்) செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்“7 என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.&lt;br /&gt;ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.&lt;br /&gt;&lt;br /&gt;6416. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். &amp;nbsp;இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு“ என்றார்கள். &amp;nbsp;(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) &amp;nbsp;“நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு“ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.9&lt;br /&gt;ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.&lt;br /&gt;&lt;br /&gt;6417. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். &amp;nbsp;(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: &amp;nbsp;(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் “சூழ்ந்துள்ள“ அல்லது “சூழ்ந்து கொண்டுவிட்ட“ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும். 11&lt;br /&gt;ஸஹீஹ் புகாரி அத்தியாயம் :81.&lt;br /&gt;6419. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ &amp;nbsp;ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. &amp;nbsp;என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். &amp;nbsp;மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.&lt;br /&gt;ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81&lt;br /&gt;6420. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ &amp;nbsp;முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். &amp;nbsp;1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். &amp;nbsp;2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை. &amp;nbsp;என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். &amp;nbsp;இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.&lt;br /&gt;ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81.&lt;br /&gt;6421. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ &amp;nbsp;மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: &amp;nbsp;1. பொருளாசை. &amp;nbsp;2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. &amp;nbsp;என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.&lt;br /&gt;ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. Allah knows better.&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_8.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-cYpwtHXN3zo/VIXcYAWLAwI/AAAAAAAADNE/5Gc2kT_GZlw/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-7031267528954419773</guid><pubDate>Fri, 05 Dec 2014 18:59:00 +0000</pubDate><atom:updated>2014-12-17T09:32:40.849-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மூன்று பேர்கள் [சோதனை]</category><title>மூன்று பேர்கள் [சோதனை]</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcE/etlkExS6uFc/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcE/etlkExS6uFc/s1600/image.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;5672. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே,&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அந்த வானவர் தொழுநோயாளியிடம் வந்து, ”உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், ”நல்ல நிறம்,நல்ல தோல்(தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் என்னை அருவருப்பாகக் கருதக் காரணமான இ(ந்த நோயான)து என்னைவிட்டு விலக வேண்டும்” என்று சொன்னார். உடனே அவ்வானவர் (இறைநாட்டப்படி) அவரைத் தம் கைகளால் தடவ அந்த அருவருப்பான நோய் அவரைவிட்டு விலகியது. மேலும், அவருக்கு நல்ல நிறமும் நல்ல தோலும் வழங்கப்பட்டன. பிறகு அவ்வானவர், ”செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க, அவர், ”ஒட்டகம்தான்” என்றோ அல்லது ”பசு மாடுதான்” என்றோ பதிலளித்தார். -தொழுநோயாளி மற்றும் வழுக்கைத் தலையர் ஆகிய இருவரில் ஒருவர் ஒட்டகம் என்றோ பசுமாடு என்றோ கூறினார் என இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.- ஆகவே, பத்து மாத சினையுள்ள ஒட்டகம் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வானவர், ”இதில் உனக்கு இறைவன் வளம் (பரக்கத்) வழங்குவானாக!” என்று பிரார்த்தித்தார். அடுத்து அந்த வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்று, ”உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர் அழகான முடிதான். மக்கள் வெறுக்கும் இந்த வழுக்கை என்னைவிட்டு நீங்க வேண்டும்” என்றார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவினார்; வழுக்கை மறைந்தது; அழகிய முடியைப் பெற்றார். அவ்வானவர், ”செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், ”பசுமாடுதான் (எனக்கு மிகவும் விருப்பமான செல்வம்)” என்று சொன்னார். உடனே அவ்வானவர் அந்த வழுக்கைத் தலையருக்குச் சினையுற்ற பசுமாடு ஒன்றைக் கொடுத்து, ”அல்லாஹ் உமக்கு இதில் வளம் (பரக்கத்) புரிவானாக” என்று பிரார்த்தித்தார். பிறகு அந்த வானவர் குருடரிடம் சென்று, ”உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க, அவர் ”அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும், அதன் மூலம் மக்களை நான் பார்ப்பதும்தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். உடனே அவ்வானவர் அவரைத் தமது கரத்தால் தடவ, அவருக்கு அல்லாஹ் அவரது பார்வையைத் திருப்பித் தந்தான். &amp;nbsp;பிறகு அவ்வானவர், ”செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர் ”ஆடு” என்றார். அவருக்கு அவ்வானவர், சினையுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். (ஒட்டகமும் மாடும் வழங்கப்பெற்ற) இருவரும் நிறைய குட்டிகள் ஈந்திடப்பெற்றனர். (ஆடு வழங்கப்பட்ட) இந்த மனிதரும் நிறைய குட்டிகள் ஈந்திடப்பெற்றார். தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப ஒட்டகங்களும், வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு பள்ளத்தாக்கு நிரம்ப ஆடுகளும் சேர்ந்தன. பிறகு அவ்வானவர் தொழுநோயாளியாய் இருந்தவரிடம் தமது அதே தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, ”நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்துபோய்விட்டது.) இன்று உதவிக்கான வழிவகை எனக்கு அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் நல்ல தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் மீது பயணம் செய்து நான் போக வேண்டிய இடத்திற்குப் போய்ச்சேருவேன்” என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர், ”(எனக்குக்)கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)”என்றார். உடனே அவ்வானவர், ”உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே! மக்கள் அருவருக்கின்ற தொழுநோயாளியாக நீ இருக்கவில்லையா? ஏழையாகவும் நீ இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தை)க் கொடுத்தான் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவன், ”(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும்) இந்தச் செல்வத்தையும் வாழையடி வாழையாக (என் முன்னோரிடமிருந்து) வாரிசுச் சொத்தாகப் பெற்றேன்” என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், ”நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால், நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றிவிடட்டும்” என்று சொன்னார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது அதே உருவத்தில் சென்று, முன்பு &amp;nbsp;தொழுநோயாளியிடம் கேட்டதைப் போன்றே கேட்டார். அவரும் முதலாமவர் &amp;nbsp;பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தார். வானவரும், ”நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே அல்லாஹ் உன்னை மாற்றிவிடட்டும்” என்று சொன்னார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது அதே உருவிலும் அமைப்பிலும் வந்து, ”நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் பயணத்தில் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று எனக்கு உதவிக்கான வழிவகை அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக்கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் தந்த(இறை)வன் பெயரால் கேட்கிறேன்”என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், ”நான் குருடனாகத்தான் இருந்தேன். அல்லாஹ் எனக்குப் பார்வையைத் திருப்பித்தந்தான். நீர் விரும்புவதை எடுத்துக்கொள்க; விரும்புவதை விட்டுவிடுக. அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நீர் எடுக்கின்ற எந்தப்பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்வுக்காக நான் சிரமப்படுத்தமாட்டேன்” என்று சொன்னார். உடனே அவ்வானவர், ”உமது செல்வத்தை நீரே வைத்துக்கொள்ளும். இது உங்களைச் சோதிப்பதற்காகத்தான். உம்மீது திருப்தி கொள்ளப்பட்டது. உம்முடைய இரு தோழர்கள் (தொழுநோயாளி, வழுக்கைத்தலையர் ஆகியோர்)மீது சினம் கொள்ளப்பட்டது” என்று சொன்னார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.&lt;br /&gt;மூன்று பேர்கள் [சோதனை]&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post_5.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcE/etlkExS6uFc/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-641381243181250256</guid><pubDate>Mon, 01 Dec 2014 20:04:00 +0000</pubDate><atom:updated>2014-12-17T09:33:30.400-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறு கதைகள்</category><title>பிச்சைக்காரனும்  தங்க நாணயங்களும் </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-pkApXhc47YE/VJG-XYWJnFI/AAAAAAAADcM/F2SF7GmFfV0/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-pkApXhc47YE/VJG-XYWJnFI/AAAAAAAADcM/F2SF7GmFfV0/s1600/image.jpg&quot; height=&quot;209&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; &quot;வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்...&quot;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. &quot;இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!&quot; என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: &quot;கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை...&quot;&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. &quot;உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?&quot; என்றது அதிர்ஷ்ட தேவதை. &quot;போதாது. இன்னும் வேண்டும்&quot; என்றான் பிச்சைக்காரன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, &quot;உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது&quot;. பிச்சைக்காரன் சொன்னான்... &quot;இன்னும் கொஞ்சம் வேண்டும்&quot;...&quot;. அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;உன் கோணிப்பை கிழியப் போகிறது...&quot;. பிச்சைக்காரன் மறுத்தான். &quot;இல்லை... நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்...&quot; மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.&lt;br /&gt;இது கதைதான் &amp;nbsp;ஆனால், இதில் மனிதனின் பேராசை என்னும் உலக ஆசை , பொருள் ஆசை &amp;nbsp;, செல்வம் ஆசை, பொன்னாசை , பெண்ணாசை . ஆதமின் மகனுக்கு &amp;nbsp;மண்ணை தவிர வேற எதுவும் நிரப்பமுடியாது . அப்படி என்றால் மரணம் தான் &amp;nbsp;மனிதனின் ஆசைக்கு முற்றுப்புள்ளி ....&lt;br /&gt;நன்றி .. தமிழ் குட்டி-கதைகள்&lt;br /&gt;பிச்சைக்காரனும் &amp;nbsp;தங்க நாணயங்களும்&amp;nbsp;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/12/blog-post.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-pkApXhc47YE/VJG-XYWJnFI/AAAAAAAADcM/F2SF7GmFfV0/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-4196199426551577279</guid><pubDate>Sat, 29 Nov 2014 20:19:00 +0000</pubDate><atom:updated>2014-12-17T09:34:04.418-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பொய்</category><title>பொய்</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcE/etlkExS6uFc/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcE/etlkExS6uFc/s1600/image.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஊரில் பெரிய திருடன் அவன். ஆனால் அவன் திருடன் என்று யாருக்கும் தெரியாது. பகலில் நல்லவன் போல இருப்பான். இரவில் திருடச் செல்வான்.&lt;br /&gt;இறைத்தூதர் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை திருடன் அறிந்தான்.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp;நபியவர்களைப் பார்க்க வேண்டும்; அவரிடம் அறிவுரை பெற வேண்டும் என்று விரும்பினான்.&lt;br /&gt;ஒரு நாள் நபி முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பேரிச்ச மர நிழலில் அமர்ந்திருந்தார்கள்.&lt;br /&gt;அப்பொழுது அந்தத் திருடன் அண்ணலாரின் முன்பு பணிவுடன் நின்றான்.&lt;br /&gt;“இறைவனின் தூதர் அவர்களே! எனக்கு ஏதேனும் அறிவுரை கூறுங்கள்” என்று தாழ்மையுடன் கேட்டான்.&lt;br /&gt;அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவனைக் கொஞ்சம் கூர்ந்து நோக்கினார்கள்.&lt;br /&gt;பின்னர் புன்னகை தவழ “இந்த நிமிடம் முதல் பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்” என்று கூரினார்கள்.&lt;br /&gt;&amp;nbsp; அவனும் அப்படியே உறுதி மொழி எடுத்துக் கொண்டான். பிறகு அண்ணலாரிடமிருந்து விடை பெற்று வீடு திரும்பினான்.&lt;br /&gt;அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சி…! நல்லவேளை…! நபியவர்கள் ‘பொய் சொல்லாதே’ என்றுதான் அறிவுரை வழங்கினார். ‘திருடாதே’ என்று சொல்லவில்லை. ஆகவே வழக்கம் போலத் திருடப் போகலாம். என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp;இரவு வந்தது, ஊர் அடங்கி எல்லோரும் உறங்கி விட்டனர், தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. அவன் திருடுவதற்காகப் புறப்பட்டான்.&lt;br /&gt;வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அவனுக்குள் ஒரு தயக்கம் ஏற்பட்டது.&lt;br /&gt;“நாளை அல்லது நாளை மறுநாள் அல்லாஹ்வின் தூதரை மீண்டும் சந்திக்கும் போது நான் எடுத்த உறுதி மொழி பற்றி நிச்சயம் விசாரிப்பார். ‘நேற்று நீ என்ன செய்தாய்?’ என்று கேட்டால் ‘திருடினேன்’ என்று உண்மை சொல்ல வேண்டியது வருமே! அப்பொழுது நிலை என்ன ஆகும்? நபியவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்,” என்ற எண்ணம் திருடனின் மனதில் ஓடியது.&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp;திருடனின் மனம் மாறியது. அவர் அன்றிலிருந்து திருடுவதை விட்டு விட்டார். நாமும் பொய் சொல்ல மாட்டோம் என்று உறுதி மொழி எடுப்போம். இன்று நாம் பொய் சொல்வது உலகத்தில் யாருக்கும் தெரியாவிட்டாலும்; அல்லாஹ் நிச்சயம் மறுமையில் விசாரிப்பான் அப்பொழுது நாம் என்ன செய்ய முடியும்? எனவே பொய் சொல்ல மாட்டோம் என்பதை இன்றே உறுதி மொழி எடுப்போம். நாளை மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்து சுவனம் செல்வோம்.&lt;br /&gt;நன்றி ..சமூகநீதி .காம்&lt;br /&gt;அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/11/blog-post_29.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-Sid7Q37B7dM/VJG-LmpgCsI/AAAAAAAADcE/etlkExS6uFc/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-7457678437631036755</guid><pubDate>Mon, 24 Nov 2014 19:34:00 +0000</pubDate><atom:updated>2014-11-24T11:34:08.945-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்</category><title>பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம் </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-tqqWhWDpYBE/VHOIBfV9EbI/AAAAAAAAC6k/vENUXM_r4IU/s1600/165582_10150091125417258_254139412257_6076593_8179082_n.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-tqqWhWDpYBE/VHOIBfV9EbI/AAAAAAAAC6k/vENUXM_r4IU/s1600/165582_10150091125417258_254139412257_6076593_8179082_n.jpg&quot; height=&quot;256&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.&lt;br /&gt;தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .&lt;br /&gt;பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு? தன்னை தன் பிள்ளை வயோதிராக ஆகும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தானே.&lt;br /&gt;அந்த பெற்றோர் தான் முதிய வயதையடையும் போது தம்மை தம் குழந்தை கவனிக்காது என்று நினைத்து தனக்கு சேமித்து வைத்திருக்கலாமே.&lt;br /&gt;அப்படி சேமித்து வைக்காமல் தன் பிள்ளை ஆசைப்படும் பொருளையெல்லாம் தனக்கென்றில் லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கிறார்கள் .&lt;br /&gt;நம்மை சிறுவயதில் கவனிக்காமல் சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தோமா?&lt;br /&gt;வறுமையில் இருக்கும் பலர் தன் தாயை, தந்தையை கண்ணுக்குள் போற்றி வைக்க முடியலையே என்று கவலையாகிறார்கள் . ஆனால் வசதி படைத்தவர்கள் தன் தாயை, தந்தையை முதியோர் காப்பகத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள். அல்லது மாத சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு, பெற்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்னும் சிலர் மாதத்திற்கொரு முறை 500 ரூபாயை அனுப்பி விட்டு தனது பொறுப்பு நீங்கிவிட்டது என்று எண்ணுகிறார்கள்.&lt;br /&gt;முதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே! சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஏய் கிளவி! ஏய் கிளடு! வாயை மூடு. எங்கையாவது ஒழிந்து போ, செத்து தொலை என்றெல்லாம் கூறக்கூடாது.&lt;br /&gt;உம்முடைய ரப்பு அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ...‘ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் . அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும். (அல்குர் ஆன் 17:23)&lt;br /&gt;பெற்றோர் தன் பிள்ளை வாந்தி எடுக்கும் போதும், மலஜலம் கழிக்கும் போதும் சுத்தம் செய்கிறார்கள் . அறுவறுப்பு படுவதில்லை. வெறுக்கவில்லை. நாறுதே என்று திட்டவில்லை. விரட்டவில்லை. ஆனால் அவர்கள் முதியோராய் மாறி மேற்கண்ட செயலை செய்தால் முகம் சுளித்து திட்டித்தீர்த் து விடும் நிலை. அன்று அவர்கள் நம்மை இதைப் போன்று திட்டி தீர்த்து சுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம். சிந்திக்க வேண்டுமே!&lt;br /&gt;தாய் தனது வயிற்றில் கருவை சுமந்தவுடனேயே வாந்தி எடுக்கிறாள். எதையும் சாப்பிட முடிவதில்லை. நெஞ்சு எரிச்சல். வயிற்று வலி என்று ஒவ்வோரு வேதனையையும் அடைந்து தன்னை பெற்றெடுக்கிறாளே! அப்படிப் பட்ட தாய்க்கு நன்றி செலுத்தாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுகிறோமே! இது நியாயமா?&lt;br /&gt;மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர் ஆன் 31:14)&lt;br /&gt;பெற்றோரை கவனிப்பது ஆண் மக்களா? பெண் மக்களா? என்பதிலும் பிரச்சினை. பெண் பிள்ளைதான் தாயைக் கவனிக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆண் பிள்ளைதான் கவனிக்க வேண்டும் என்று பெண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தன் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர்.&lt;br /&gt;ஆணுக்கும் பெண்ணுக்கும் தன் பெற்றோரைக் கவனிப்பது கடமை, ஓர் ஆண் தனது மனைவியிடம் தன் தாயை கவனிக்க சொல்ல வேண்டும். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பெண் தனது கணவரிடத்தில் தன் தாயை கவனிக்க வேண்டுதலை விடுக்க வேண்டும்.&lt;br /&gt;நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.&lt;br /&gt;ஒரு மனிதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்திற்கு முன்னோக்கி வந்து கூறினார்கள் இறைத்தூதர் அவர்களே) அல்லாஹதா ஆலாவிடம் நற்கூலியைத் தேடியவனாக ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் தங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்கிறேன்.&lt;br /&gt;அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா? என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம்! இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா? என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன் . உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் மூவர் வெளியே நடந்து சென்றார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதனுள் நுழைந்தனர். அப்பொழுது ஒரு பாறாங்கல் மலையிலிருந்து உருண்டோடி வந்து அக்குகையில் வாசலை அடைத்துக் கொண்டது. அப்பொழுது அவர்கள் (ஒருவருக்கொருவர்) கூறிக் கொண்டனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நல் அமல்களைக் கொண்டு அல்லாஹூ தாஆலாவிடம் துஆச் செய்தாலே தவிர நீங்கள் ஈடேற்றம் பெற முடியாது.&lt;br /&gt;அப்பொழுது அவர்களில் ஒருவர் கூறினார் இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். அவ்விருவரையும் முந்தி என் குடும்பத்தினருக்கோ எனது அடிமைகளுக்கோ நான் பாலைப் புகட்டமாட்டேன் . ஒருநாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்று விட்டேன். (இரவில் வெகு நேரம் கழிந்து அவ்விருவரும் உறங்கிய பின்னரே நான் வீடு திரும்பினேன். அவர்களுக்கு (புகட்டுவதற்காக) பாலைக் கறந்தேன். அப்பொழுது அவ்விருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்புவதையும் அவர்களுக்கு முந்தி என் குடும்பத்தார்களுக்கும் என் அடிமைகளுக்கும் பாலைப் புகட்டுவதையும் வெறுத்தேன். பால் சட்டியை கையிலேந்தியவனாக வைகரைப் பொழுது வரை அவர்கள் விழிப்பதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என் குழந்தைகள் எனது காலடியில் பசியால் கத்திக் கொண்டிருந்தனர். (வைகறைப் பொழுதின் நேரத்தில்) அவ்விருவரும் எழுந்து பாலைப் பருகினார்கள்.&lt;br /&gt;இறைவா! இதனை நான் உனது திருப்பொருத்ததை நாடிச் செய்திருந்தால் இந்தப் பாறாங்கல்லை எங்களை விட்டு அகற்றுவாயாக என்று கூறினார்கள். அப்பொழுது அந்தப் பாராங்கல் ஓரளவு நகர்ந்ததுஸ. (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;அல்லாஹ்வின் திருப்பொருத்தத் தை நாடி பெற்றோருக்கு நன்மை செய்தால் மாபெரும் கஷ்டம் வந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் .&lt;br /&gt;பெற்றோருக்கு சேவை செய்தல் என்ற நல்லமல் செய்தால் சுவர்க்கம். இல்லையேல் நரகம்.&lt;br /&gt;நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)&lt;br /&gt;அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னவைகளை வாழ்வில் நடைமுறைப் படுத்தி எந்த சாக்குபோக்கும் சொல்லாமல் கனிவு மற்றும் பாசம் என்ற இறக்கையை விரித்து பெற்றோருக்கு பணிவிடை என்ற நல்லமல் செய்து சுவனம் என்ற நற்கூலியை பெற முயற்சிப்போமாக.&lt;br /&gt;நன்றி &amp;nbsp;..almanjakollai .blogspot .com&lt;br /&gt;அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக..&lt;br /&gt;பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்&amp;nbsp;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/11/blog-post_24.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-tqqWhWDpYBE/VHOIBfV9EbI/AAAAAAAAC6k/vENUXM_r4IU/s72-c/165582_10150091125417258_254139412257_6076593_8179082_n.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-5291195053146871598</guid><pubDate>Fri, 21 Nov 2014 20:19:00 +0000</pubDate><atom:updated>2014-11-21T12:19:14.755-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இப்படியும் செய்யலாம்/உதவலாம்.</category><title>இப்படியும் செய்யலாம்/உதவலாம்.</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-r56huK8PnL4/VG-eBnfCz6I/AAAAAAAAC5I/2lj7mT5i4OE/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-r56huK8PnL4/VG-eBnfCz6I/AAAAAAAAC5I/2lj7mT5i4OE/s1600/image.jpg&quot; height=&quot;204&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;உயர்ந்த மாடிக்கட்டிடம். சுட்டெரிக்கும் வெயிலில், கயிற்றில் தொங்கும் இயந்திரத்தில் நின்று கொண்டு 2 பேர் வெளியிலுள்ள ஒவ்வொரு வீட்டுக் கண்ணாடிகளையும் துடைத்துக் கொண்டிருந்தார்கள். இது அவர்களின் நாளாந்த கடினமான வேலை. அந்த வேலை முடியும் வரை பாத்ரூம் கூட செல்ல முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு துடைத்துக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு ஜன்னல் திறக்கிறது. ஒரு சிறுமி கையில் பாத்திரம் நிறைய குளிர்பானத்தோடு, அங்கிள் ரொம்ப டயர்டா இருப்பீங்க அம்மா தந்தாங்க குடிங்க.. என்று நீட்ட. அங்கு வேலை செய்து கொண்டிருந்த இருவர் கண்களும் குளம் ஆகியது. கொடுக்கும் காசுக்கு ஒழுங்கா வேலை செய்யு என்று திமிரான குரல்களையே கேட்ட அவர்களுக்கு, எதிர்பாராமல் கிடைத்த இந்த கவனிப்பும் அன்பும் 1000 கோடிக்கு சமம். ஆயிரக் கணக்கில் செலவு செய்து கொடுக்கும் விருந்தில் கிடைக்கும் திருப்தியை விட, இந்த உள்ளங்கள் அந்த கணம் கேட்கும் துஆக்கள் நமது பல கஷ்டங்களை தவிடு பொடியாக்கிவிடும்&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை, ரேடியோவில் ஒருவர், தான் வாரத்தில் மூன்று நாளாவது காரில் (சுமார் 200 KM+ )வெளியூர் சென்று வருவது வழக்கம். காலையில் போய் மாலையில் வருவேன் இவ்வாறு செல்லும்போது தன மனைவி குளிர்பானங்கள் அல்லது சூடாக காபி, டீ போட்டு பிளாஸ்கில் தருவாள். ஒரு 10-15 பேர் வரை குடிக்கலாம். சில நேரம் கொறிப்பதற்கும் ஏதும் தருவாள். போகும் வழியில் ரோடு வேலை பார்பவர்கள் அல்லது Construction வேலை பார்பவர்களை காணும்போது இவற்றை கொண்டு போய் கொடுப்பேன். கடை சாப்பாட்டில் நாக்கு செத்து கிடக்கும் அவர்களுக்கு இந்த காபி டீயில் கிடைக்கும் சந்தோசமே தனி என்றார். மேலும் இதை சுமார் 10 வருடங்களாக செய்வதாகவும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்வது அவர்கள் உள்ளங்கள் மட்டுமல்ல நம் உள்ளமும்தான். அது மட்டுமா, அந்த முழுப் பயணத்திலும் எதோ ஒரு பாதுகாப்பில் உள்ளதாக ஓர் உணர்வு. குடும்பத்தவர்களும் வீட்டிலிருந்தே பெரிய நன்மையை கொள்ளை அடித்து விடுகிறார்கள். இப்படி, ஒரு சிறு முதலீடு இம்மையிலும், நாளை மறுமையிலும் பல நமைக்ளை கொண்டு வரலாம். இன்ஷா அல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இது இப்படி இருக்க நன்றாக சம்பாதிக்கும் இன்னும் சிலர், தினமும் தனது தனிப்பட்ட செலவை குறைப்பதற்காக, பள்ளிகளில் மக்களுக்காக வைத்திருக்கும் குடி நீரை பிடித்து வந்து ரூமில் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். இலவசமாக பள்ளிகளில் வைக்கப்படும் Drinks போன்றவற்றை தேவைக்குபோக பாக்கெட்டிலும் அள்ளி வருகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அல்லாஹ்விடம், நம் கைகளை எடுக்கும் கைகளை விட கொடுக்கும் கைகளாக ஆக்க துஆ செய்ய வேண்டும். நாமும் அதிகம் கொடுப்பவர்களாக மாற வேண்டும். வெயில் காலங்களில் தண்ணீர் போன்றவற்றை வாங்கி இலவசமாக கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். இது நம் செல்வத்தை ஒரு போதும் குறைக்காது&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிதான் ஒரு முறை ஒரு சிறுவன் காரில் வந்து இறங்கி தனது ஏழை நண்பனை பார்த்து இது எனது அண்ணன் பரிசளித்த கார் என்று கூறிவிட்டு, உனக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லை என்று கவலை படுகிறாயா என்று கேட்டானாம். உடனே ஏழை சிறுவன், இல்லை இல்லை, நான் அது போல ஒரு அண்ணனாக வளர்ந்து என் தம்பிக்கு காரை அன்பளிப்பு செய்ய ஆசைப் படுகிறேன் என்றானாம்.&lt;br /&gt;&amp;nbsp;நாமும் தூய எண்ணத்தோடு அதிகம் கொடுப்பவர்களாக மாற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (2 : 261)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அல்ஹம்துலில்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ், தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது போல், சிறு சிறு உதவிகள் மூலமும், பெரிய உதவிகள் செய்வதன் மூலமும் அல்லாஹ் நம் வாழ்வை மன நிம்மதி தரக் கூடிய வாழ்வாக ஆக்குவானாக. ஆமீன்&lt;br /&gt;&lt;br /&gt;வஸ்ஸலாம்&lt;br /&gt;அபூ அம்மாராஹ்&lt;br /&gt;இப்படியும் செய்யலாம்/உதவலாம்.&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/11/blog-post_21.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-r56huK8PnL4/VG-eBnfCz6I/AAAAAAAAC5I/2lj7mT5i4OE/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-7796134547095522207</guid><pubDate>Mon, 17 Nov 2014 20:24:00 +0000</pubDate><atom:updated>2014-11-17T12:24:35.855-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">வெற்றிக்கு பத்து வழி</category><title>வெற்றிக்கு பத்து வழி </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-9eQGt90GJwQ/VGpZRk_pK8I/AAAAAAAAC18/dx_aLt98h4Q/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-9eQGt90GJwQ/VGpZRk_pK8I/AAAAAAAAC18/dx_aLt98h4Q/s1600/image.jpg&quot; height=&quot;240&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரா நீங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;1. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களாகிய நமக்குப் பல கட்டாயக் கடமைகள் உண்டு. உதாரணமாக, ஐவேளைத் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுதல், வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் நிறைவேற்றுதல், ரமலானில் ஒரு மாதகாலம் நோன்பு நோற்றல், ஜக்காத் கொடுத்தல், ஜமாஅத்தாக இருத்தல், தலைமைக்குக் கட்டுப்படல், அநீதியை எதிர்த்துப் போராடுதல் ஆகியன. ஹஜ்ஜைப் பொருத்தவரை பெரும்பாலான வசதியுள்ளவர்கள் நினைப்பதுபோல், &quot;வயதான பின்னர் செய்வேன்&quot; என்று தள்ளிப் போடாமல் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு விரைவான முக்கியத்துவம் கொடுங்கள். விட்டுப்போன தொழுகைகளுக்காகக் குற்றம் பிடிக்கப்படாமல் இருக்க, இயன்றவரை சுன்னத்-நஃபில் தொழுகைகளை அதிகப்படுத்துங்கள். அத்தோடு, &quot;இனிமேல் எந்த ஒரு கடமையான தொழுகையையும் விட்டு விடமாட்டேன்&quot; என்று இப்பொழுதே உறுதி மொழி எடுப்பதோடு, அதனை இந்நிமிடத்திலிருந்தே செயல்படுத்த ஆரம்பியுங்கள். &quot;தொழாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்&quot; என்பதும் &quot;தொழாதவன் காஃபிராகி விட்டான்&quot; என்பதும் &quot;முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்குமிடையிலான வித்தியாசம் தொழுகை&quot; என்பதும் எம்பெருமானாரின் அமுதவாக்கு என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. கனவை நனவாக்குங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள் எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே செய்ய துவங்குங்கள். சீனப்பெருஞ்சுவரை நடந்து கடக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும் அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள். அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்; ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள். ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: &quot;பெற்றோர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அல்லாஹ்வும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது கோபமாக இருந்தால், அல்லாஹ்வும் நம் மீது கோபமாகவே இருப்பான்&quot; என்று இஸ்லாம் கற்பிக்கிறது. ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள். அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம் அல்லது நிறைவேற்ற நினைத்து முடியாலாகி விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. உலகைப் பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் ஃபாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா, எகிப்து, மக்கா போன்ற இஸ்லாமிய வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, அல்லாஹ்வின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. இஸ்லாத்தைப் படியுங்கள்; அதற்கு உயிர் கொடுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின் பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரழப்பாக முடியும். ஆகவே இஸ்லாத்தைப் படியுங்கள். இறைமறையைத் திறந்து அதனை அர்த்தத்துடன் படியுங்கள். எம்பெருமானாரின் வாழ்வைப் படியுங்கள். இஸ்லாம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? என்பதை உறுதிபடுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே உங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் பாதுகாப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. திருப்பிக் கொடுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக் கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்..... இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும் &amp;nbsp;முன்னர் இவ்வுலகுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவுகூரப்படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில் எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை உங்களுக்கான நன்மைகள் உங்கள் ஏட்டில் பதியப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை மறுமைநாள்வரை உங்களுக்குப் பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. திருமணம்&lt;br /&gt;&lt;br /&gt;இது நபிவழியாகும். எனவே திருமணம் செய்வதன் மூலம் ஒரு நபிவழிக்கு உங்கள் மூலமாக உயிர் கொடுங்கள். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும் நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக் காணும் நல்ல மக்களாகவும் அவர்களை வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. மன்னிப்பு கேளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து, உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள். ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள் தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள். நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப்படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, அல்லாஹ் உங்களை மன்னிப்பதில்லை! வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த தவறுகளையும் மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில், நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;9. கடன்களை அடையுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்! கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறைவேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். நினைவில் வையுங்கள்: நீங்கள் ஹஜ் செய்திருந்தால்கூட, நீங்கள் யாருக்காவது கடனாளியாக இருந்தால் உங்கள் ஹஜ் ஏற்றுக் கொள்ளப் படாமல் போகலாம். எம்பெருமானார், கடனாளியின் ஜனாஸாவுக்குத் தொழ வைக்க முன்வராததை எப்போதும் நினைவில் வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;10. முன்னுதாரண மனிதராகுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, முஸ்லிம்களுக்கு, முஸ்லிமல்லாதோருக்கு என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள் தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும் நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவுகூரும்படியான நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது; எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள். நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும் செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும் மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, வெற்றிக்கான இந்தப் படிகளை உங்கள் மரணத்துக்கு முன்னர் செயல்படுத்த இப்போது உங்கள் முறை!. இவற்றை இன்றே, இப்போதே ஆரம்பித்து வெற்றியாளர்களாகத் திகழுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி: www.therevival.co.uk என்ற ஆங்கிலத் தளத்தில் முஸ்லிம் சகோதரி ஒருவர் எழுதிய &quot;Ten Things To Do Before You Die&quot; என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.)&lt;br /&gt;&lt;br /&gt;- தமிழாக்கம் சகோ. அல்-அமீன்&lt;br /&gt;வெற்றிக்கு பத்து வழி&amp;nbsp;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/11/blog-post_17.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-9eQGt90GJwQ/VGpZRk_pK8I/AAAAAAAAC18/dx_aLt98h4Q/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-3573731491714280679</guid><pubDate>Sat, 15 Nov 2014 20:40:00 +0000</pubDate><atom:updated>2014-11-15T12:40:15.044-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது  ஏன் ?</category><title>கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது  ஏன் ?</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-QctuhDF2Fhk/VGe6IQ9drEI/AAAAAAAAC1s/rGD9ta3bjac/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-QctuhDF2Fhk/VGe6IQ9drEI/AAAAAAAAC1s/rGD9ta3bjac/s1600/image.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கேள்வி:&lt;br /&gt;ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும் தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யுவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்?&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&lt;br /&gt;மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன. வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை. வலிமையானவர்களின் அடக்கு முறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத்திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள். மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது. நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் செல்வமும் ஆரோக்கியமும் உள்ளவருக்கு எந்தக் குறைவும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவருக்கு பொறுத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான். நீங்கள் நோயை நினைத்து கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்து கவலைப்படுவார். மனதை உறுத்துகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும் நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போகமாட்டோம் நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம் அனைவரும் சோத்துக்கு இல்லாமல் செத்திருப்போம். எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள். அனைவரும் அழிவது தான் நடக்கும். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும் நிறையையும் இறைவன் வழங்கி கருணை புரிந்துள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. வியாபாரியின் மூலம் விவசாயி மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான். எத்தனையோ கோடீஸ்வரர்கள் தினம் இரண்டு இட்லிதான் சாப்பிடவேண்டும் மாமிசம் எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்தவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். கோடி கோடியாக இருந்தும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை. கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை இந்த வகையில் இவனை விடச் சிறந்தவன் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல் வறுமையும் நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை உண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதை உணருவார்கள். அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேமற அறிவார்கள்.&lt;br /&gt;நன்றி.. pleasingpath .blogspot .com&lt;br /&gt;அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக...&lt;br /&gt;கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது &amp;nbsp;ஏன் ?&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/11/blog-post_15.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-QctuhDF2Fhk/VGe6IQ9drEI/AAAAAAAAC1s/rGD9ta3bjac/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-5110878975743128819</guid><pubDate>Fri, 14 Nov 2014 20:16:00 +0000</pubDate><atom:updated>2014-11-14T12:16:17.883-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறு கதைகள்</category><title>சிறு கதைகள்</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://2.bp.blogspot.com/-YutMbTcsqk0/VGUdMHpTZII/AAAAAAAAC0M/SHhxHqx-M9E/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;//2.bp.blogspot.com/-YutMbTcsqk0/VGUdMHpTZII/AAAAAAAAC0M/SHhxHqx-M9E/s1600/image.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஒரு காலத்தில் பாட்டிமார்கள் அவர்களுடைய பேரன் குழைந்தைகளுக்கு கதைகள் சொல்வார்கள். அந்த குழந்தைகள் கதைகளை கேட்டுக் கொண்டே தூங்கிவிடும் . ஆனால், இப்பொழுது பாட்டிமார்கள் டிவி சீரியல் பார்க்கிறார்கள். பிள்ளைகள் செல் போனில் அல்லது tab வைத்து விளையாடுகிறார்கள் .&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூதம் சொன்ன கதை&lt;br /&gt;&lt;br /&gt;முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன் இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன் .&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே &amp;nbsp;அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர் .அவர்கள் இருவரும் ஒரு முறை &amp;nbsp;ஒரு கிராமத்திற்கு போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர் .&lt;br /&gt;&lt;br /&gt;அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர் . படக்குகாரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்திற்கெல்லாம் படக்குகாரன் வரவே தம்பி தன் &amp;nbsp;அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது . படகு நடு &amp;nbsp;ஆற்றில் போகும் போது &amp;nbsp;தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, &amp;nbsp;&#39;&#39;ஐயோ அண்ணா விழுந்துவிட்டதே &#39;&#39;, எனக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&#39;&#39;போனால் போகட்டும் . அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,&#39;&#39; எனக் கூறினான் அமுதன் . தம்பியும் தான் தந்திரமாக் ஆயிரம் பவுன்களை &amp;nbsp;தட்டி விட்டதாக &amp;nbsp;எண்ணி மகிழ்ந்தான். ஆனால் போட்டது பண மூட்டையதான். கற்களை வைத்துக் கட்டி மூட்டைதான் அவனிடம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே &amp;nbsp;விழுங்க சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னப்படி நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்துக் கொண்டது . எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் &amp;nbsp;சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய &amp;nbsp;மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனும் , தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர் . தம்பி வீட்டில் தனியாக &amp;nbsp;ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான் . அதில் கற்கள் இருப்பதைக் கண்டு,, ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே.....&#39;&#39; என எண்ணி மனம் முழுங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; அன்று &amp;nbsp;சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது &amp;nbsp;பூஅதம் மீனவராக மாறி அந்த மீனை &amp;nbsp;எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது . அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த &amp;nbsp;மீனை வாங்கிக் கொண்டார் &amp;nbsp;. அதனை அவர் தன் &amp;nbsp;மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக &amp;nbsp;நறுக்கினாள் . அதன் வயிற்றில் லிருந்து பண மூட்டை வெளியே விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கண்டு திகைத்தான் அமுதன் &amp;nbsp;. &#39;&#39;இது நம் பணமே . இதனை நம்மிடம் கொடுக்கவே &amp;nbsp;இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?&#39;&#39; எண்ணி ஆச்சிரியப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, &#39;&#39;அமுதா.. நீ மிகவும் நல்லவன் . இன்ட ஊரில் ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய் . ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்த நழுவிய &amp;nbsp;உணவு பொட்டலத்தை உண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&#39;&#39;அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது.அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி &amp;nbsp;வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும் &amp;nbsp;படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன் . அந்த மீனையும் எடுத்துக் கொண்டு &amp;nbsp;.வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதை தான் நடக்கும் &amp;nbsp; ...&#39;&#39; என்று சொல்லி மறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதை கேட்டு மகிழ்ந்தான் &amp;nbsp;அமுதன் . மறைக்காமல் அதில் பாதியான ஐநூறு பவுன்களைக் தன் &amp;nbsp;தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.&lt;br /&gt;முற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கதை&lt;br /&gt;பிரம்மராட்ச்ஷன் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊரில் ஆலமரம் ஒன்று&amp;nbsp;&amp;nbsp;இருந்தது . அது நல்ல சுவையுடைய நீரைக் கொண்ட ஒரு &amp;nbsp;குளக்கரையில் இருந்தது. அந்த ஆலமரம் முதிர்ந்த வயதை உடையது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் நிழல் &amp;nbsp;எப்பொழுதும் &amp;nbsp;&#39;&#39;குளு குளு &#39;&#39; வென இருக்கும். ஆலமரத்தடியில் ஒரு பெரிய மேடை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கும் செல்லும் பிரதான சாலை &amp;nbsp;அந்த ஆலமரத்தை ஒட்டியே &amp;nbsp;சென்றது. நான்கு பக்கமுள்ள சிற்றூர்களுக்கும் &amp;nbsp;பெரிய ஊர்ர்களுக்கும் அந்த சாலை வழியாகத் தான் சென்றாக வேண்டும். அதனால் அந்த சாலை மக்கள் பெருக்கம் நிறைந்த காணப்பட்டது. வெயிலில் வருகிறவர்களுக்கு ஆலமரம் அதன் &#39;&#39;குளு குளு &#39;&#39;நிழலும் அருகில் குளத்தில் கிடைக்கும் கற்கண்டு போன்ற தன்மையிலான நீரும் பாலைவனத்து பசுஞ் சோலை &amp;nbsp;போலிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வெயிலில் &amp;nbsp;வந்து களைப்புத் தீர குளத்து நீரை பருகி , முகம் கழுவி , கல் மேடையில் ஆலமரத்தில் நிழலில் அமர்ந்து &amp;nbsp;கொள்வார். நல்ல ஓய்வு கிடைக்கும் வரை அப்படி உற்கார்ந்து கொள்வார் &amp;nbsp; சிலர் துண்டை விரித்து போட்டு படுப்பதும் உண்டு &amp;nbsp;.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே &amp;nbsp;மக்கள் கூட்டம் எப்போதும் &#39;&#39;ஜேஜே &#39;&#39; என்றிருக்கும். ஆனால் சிறிது நாட்களாக ஆலமரத்தடியில் வந்து தங்கி இளைப்பாறும் &amp;nbsp;மக்கள் தொகை குறைய ஆரம்பித்தது &amp;nbsp;. ஆலமர நிழலுக்கு ஓடோடி வரும் அவர்கள் இப்போது அதன் அருகில் வரவே அஞ்சத் தொடங்கினர். தொலைவிலே நடந்து சென்றனர்.ஆலமரத்தை அருகில் கடந்து செல்ல வேண்டிய வந்தால் &amp;nbsp;ஓட்டமாக ஓடினர் &amp;nbsp;. ஆலமரத்தை திரும்பிக் கூட பார்க்காது சென்றனர். அதற்க்கு காரணம் அந்த ஆலமரத்துக்கு புதிதாக வந்து சேர்ந்த &amp;nbsp;ஒரு பிரம்ம ராட்சஷன் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீர் அருந்த இளைப்பாற அவர்கள் உட்காருவதற்கு முன் மரத்தின் நீண்ட கிளைகளை ஆட்டி பயமுறுத்தும். அவர்களிடம் மூன்று கேள்விகள்&amp;nbsp;&amp;nbsp;கேட்கும். அதற்கு அவர்கள் &amp;nbsp;என்ன பதில் சொல்கின்றனர் என்று பார்க்கும் அவர்கள் சரியான பதிலை சொல்லாவிட்டால் அதற்கு கடும் கோபம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் தலையை கிள்ளி எடுத்து விடும் . கிள்ளி எடுத்த தலையை ஆலமரக் கிளைகளில் தொங்கவிடும். அப்படி அகப்பட்ட தலைகள் ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதனாலேயே யாத்ரீகர்கள் , வழிபோக்கர்கள் , ஆடு மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் ஆலமர நிழலில் &amp;nbsp;தங்க அஞ்சி அதன் அருகிலேயே வர யோசித்தனர். ஒரு மாமன்னன் தன் படைகளுடன் வந்து இறங்கதக்க அளவுக்கு ஆலமரம் பெரிதாகவும் , அதை விட அதன் நிழல் பெரிதாக இருந்தும் எவருக்கும் பயன்படாமல் வீணாகிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குளத்து நீர் எவரும் பருகப்படாமல் பாசிப்படிந்து அதில் அல்லி , தாமரைப்பூக்கள் பூக்க ஆரம்பித்தன. அந்த ஆலமரத்தின் அருகில் சற்று தள்ளி ஒரு கிராமம் இருந்தது. அதன் பெயர் சிங்கப்பட்டி . அக்கிராமத்தில் ராமாயி என்ற பாட்டி இருந்தால். அறுபது வயது இருக்கும் . அவளுக்கு ஒரு பெண் இருந்தால் . அவள் பெயர் வசந்தா . அவளுக்கு திருமணம் ஆகி ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவன் பெயர் சுடலை . அவனுக்கு ஆறு வயது நடந்து கொண்டிருக்கும் போது &amp;nbsp;அவன் அப்பாவும் , அம்மாவும் படகு ஆற்றில் கவிழவே &amp;nbsp;இருவரும் இறந்து போயினர் . பேரனை வளர்க்கிற பொறுப்பு பாட்டியை சேர்ந்தது. குழந்தை&amp;nbsp;&amp;nbsp;பிற்காலத்தில் &amp;nbsp;பேரறிஞ்சனாகவும் கவிஞ்சனாகவும் வருவான் என்பது அவன் படிப்பில் காட்டிய ஆர்வமும் கேட்கத் தொடங்கிய கேள்விகளுமே தெள்ளத் தெளிவாகக் காட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் ஏன் &amp;nbsp;, எதற்கு என்று அவன் கேட்கத் &amp;nbsp;தொடங்கி தன் அறிவை வளர்த்துக் கொள்வதில் அக்கறை காட்டினான். தன் பேரன் புத்திசாலியாக இருப்பதை அறிந்த பாட்டி மகிழ்ந்தாள் . அப்படி ஒரு முறை அருகில் உள்ள ஊரில் &amp;nbsp;நடந்த ஒரு திருவிழாவிற்கு பேரனை அழைத்துச் சென்றாள் பாட்டி. அப்படி போகும்போது பிரம்மராட்ச்ஷன் வாழும் ஆலமரத்தை ஒட்டிய சாலை வழியாக அவர்கள் செல்ல வேண்டி வந்தது. அந்த ஆலமரத்தில் வாழும் ராட்ச்ஷனை பற்றி &amp;nbsp;பாட்டி நன்கு அறிந்திருந்ததால் &amp;nbsp;பேரனை ஆலமரத்தை விட்டு ஒதுக்கி &amp;nbsp;அழைத்துச் சென்றாள் . பெரியதும் நிழல் கொடுக்கக்கூடியதுமான ஆலமரத்தடியில் சிறிது நேரம் விளையாடி விட்டு பிறகு குளத்தின் குளிர்ந்த நீரையும் பருகிவிட்டுச் செல்ல விரும்பினான் சிறுவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&#39;&#39;சுடலை! &amp;nbsp;ஆலமரத்தில் வாழும் பிரம்மராட்ச்ஷன் பொல்லாதது ... அது ஆலமர நிழலில் தங்குகிறவர்களிடம் மூன்று கேள்விகள் கேட்கும் .அந்த கேள்விகளுக்கு சரியான பதிலை &amp;nbsp;கூறாவிட்டால் அவர்கள் தலையை கொய்து ஆலமரத்தடியில் கட்டித் தொங்கவிட்டு விடும். அதனால் இப்போது ஆலமரத்து அருகே செல்லவே அஞ்சுகின்றனர் . வா நாம் போய்விடலாம்&#39;&#39;! என்றாள் &amp;nbsp;பாட்டி .&lt;br /&gt;&lt;br /&gt;&#39;&#39;பாட்டி! அப்படி என்ன மூன்று கேள்விகளை கேட்கிறது அந்த பிரம்மராட்ச்ஷன் ? அதற்கு இவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?&#39;&#39; என்று கேட்டான் . &amp;nbsp;&#39;&#39;முதல் கேள்வியாக உலகில் எது பெரியது? என்று கேட்கும் .&#39;&#39; &#39;&#39;சரி ! அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்களாம் பாட்டி! &amp;nbsp;&#39;&#39;இமயமலை என்பார்களாம்!&#39;&#39; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &#39;&#39;அது சரியான பதில் இல்லையா?&#39;&#39; &#39;&#39;ஆம் ... பிரம்மராட்ச்ஷன் அடுத்ததாக இரண்டாவது கேள்வியான நல்லதை விட தீமையே அதிகம் &amp;nbsp;செய்யும் சிறிய வஸ்து எது ?&#39;&#39; என்று கேட்கும் . &amp;nbsp;&#39;&#39;பாம்பின் விஷம் சிறிதாக மருந்துக்கு பயன்படுகிறது . ஆனால், மரணம் விளைவிக்கவே அதிகமாக பயன்படுகிறது !&#39;&#39; என்பர் . &amp;nbsp;&#39;&#39; அந்த பதிலும் சரியில்லை என்று சொல்லிவிடுமா /&#39;&#39; &#39;&#39; ஆமாம்... மூன்றாவது கேள்வியாக உருண்டு வேகமாக &amp;nbsp;ஓடுவது எது?&#39;&#39; என்று கேட்கும் . &amp;nbsp;&#39;அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?&#39; வண்டிசக்கரம், பணம் என்று சொல்வர் &#39;&#39;. &amp;nbsp;இந்த பதில்கள் பிரம்ம &amp;nbsp;ராட்ச்ஷனுக்கு திருப்தியை அளிக்காது . உடனே அவர்கள் தலையை கிள்ளி &amp;nbsp;எடுத்து மரத்தில் தொங்கவிட்டு விடும் . சுடலை ... நாம் இங்குருப்பது ஆபத்தை விளைவிக்கும் &amp;nbsp;வா... போய்விடலாம் &#39;&#39; என்று அவனது கையைபிடித்தால் பாட்டி . &amp;nbsp;ஆலமரம் அருகில் சென்றான் பேரன். கால்களை அகல விரிந்து பலமாக ஊன்றி இடுப்பின் இருபுறமும் கைகளை பதித்து &amp;nbsp;பெருங்குரலில் , &amp;nbsp;&#39;ஏ &amp;nbsp;... பிரம்மராட்ச்ஷா... உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல வந்திருக்கிறேன். வா.. வெளியே ... கேள் உன் கேள்விகளை! என்று கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&#39;&#39;யாருடா சிறுவன் &amp;nbsp;என் கேள்விகளுக்கு பதில் சொல்ல தோள்தட்டி வந்திருப்பது ?&#39;&#39; என்றப்படி ஆலமரத்தில் இருந்து வெளி வந்த பிரம்மராட்ச்ஷா, சிறுவன் பயப்படட்டும் என்று தலைகள் தொங்கும் ஆலமரக் கிளைகளை உக்கிரமாக ஆடிற்று அது புயல் வீசுவது போல பயங்கரமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதை கண்டு அஞ்சவில்லை . &#39;&#39;ஏ ... பிரம்மராட்ச்ஷா... உன் உருவம் கண்டு எள்ளி நகையாடாதே... கேள் உன் கேள்விகளை ?&#39;&#39; என்றான். &#39;&#39; சாவதென்று வந்து &amp;nbsp;விட்டாய் ... உன் விதியை யாரால் மாற்ற முடியும்? என் முதல் கேள்வி இதுதான் உலகிலேயே பெரியது எது?&#39;&#39; என்று ஆலமரத்து கிளைகளை ஆட்டியபடி கேட்டது. &amp;nbsp;&#39;&#39;உலகில் பெரியது அன்பு,&#39;&#39; &amp;nbsp;என்றான் . அதைக் கேட்டதும் பிரம்மராட்சஷனின் கண்கள் கலங்கின. &#39;&#39;சரியான பதிலை சொல்லிவிட்டாயே/&#39;&#39; என்பது போல சுடலையை பார்த்தது. &#39;&#39; அடுத்த கேள்வியைக் கேள்!&#39;&#39; என்றான் சுடலை.&#39;&#39;&lt;br /&gt;&lt;br /&gt;&#39;&#39;நன்மையை விட தீமையே செய்கிற சிறிய வஸ்து எது ? &amp;nbsp;&#39;&#39; மனிதனின் நாவு! &#39;&#39; என்றான் &amp;nbsp;. தான் நினைத்திருந்த பதிலையே தங்கு தடையின்றி &amp;nbsp;சொன்னதும் பிரம்மராட்ச்ஷன் அசந்து போயிற்று &amp;nbsp;. மூன்றாவதாக தான் கேட்கப் போகிற கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்றெண்ணி , &amp;nbsp;&#39;&#39;உருண்டு வேகமாக ஓடுவது எது? என்று கேட்டது. &amp;nbsp; &#39;&#39;காலம்!&#39;&#39; என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கணம் , &#39;&#39;சிறுவனே! என் கேள்விகளுக்கு சரியான பதிலைசொல்லிவிட்ட நீ சிறந்த அறிவாளி தான். நான் தாயன்பை புரிந்து கொள்ளாமல் என் அன்னையை &amp;nbsp;சிறிய வஸ்துவான &amp;nbsp;என் நாவால் திட்டி வதைத்தேன். அவளை கொடுமைப்படுத்தினேன். &#39;&#39;என்னை பத்து மாதம் சுமந்து பெற்ற &amp;nbsp;பெற்ற அவள் மணி வயிற்றை &amp;nbsp;எட்டி உதைத்தேன் . பெற்ற மனம் துடித்தது .நான் என் தாய்க்கு இழைத்த &amp;nbsp;கொடுமைகளை பார்த்த ஒரு முனிவர் &amp;nbsp;&#39;&#39;நீ பிரம்மராட்ச்ஷனாக கடவாய்&#39;&#39; &amp;nbsp;என்று சபித்துவிட்டார். அது போலாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&#39;&#39;நான் தவறுகளை உணர்ந்து &#39;&#39; எனக்கு எப்போது சாபவிமோசனம்? என்று கேட்டேன் . காலம் வரும் பொழுது என்று சொல்லி விட்டு அம்முனிவர் . அதற்குத் தான் &amp;nbsp;நான் இவ்வளவு நாட்களாக காத்திருந்தேன். &amp;nbsp;&#39;&#39;உருண்டு வேகமாக ஓடும் காலம் உன் வடிவில் வந்து என்னை சாபத்தில் இருந்து விமோசனமடைய &amp;nbsp;செய்து விட்டது...&#39;&#39; என்று சொல்லி சுடலையை வணங்கி எழுந்தபோது பிரம்மராட்ச்ஷன் மறைந்து அழகான ஒரு இளைஞன் &amp;nbsp;அங்கிருந்தான் .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இளைஞன் ஆலமரத்தில் தொங்கிய தலைகளை எல்லாம் எடுத்து மண் தோண்டி புதைத்தான். ஆலமரத்தடியில் இருந்த மேடையையும் பிற பகுதிகளையும் சுத்தப்படுத்தினான். குளக்கரையை சுற்றி வளர்ந்து புதிராக மண்டிக் செடி, கொடிகளை நீக்கி அழகாக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மராட்சஷனின் கொடிய மூச்சுப்பட்டு வாடியும் கருகியும் போய் இருந்த ஆலமரம் இப்போது பச்சை பசேலென்று இலைகளோடு காணப்பட்டது.மரத்தை விட்டுச் சென்ற பறவைகள் எல்லாம் &amp;nbsp;திரும்பி ஆலமரத்தில் தங்கின . &amp;nbsp;விதவிதமான குரலொலிகள் இனிமையாக கேட்டன. வழிப்போக்கர்களும் , யாத்ரீகர்களும் ஆலமரத்தடியில் உள்ள மேடையில் தங்கி ஓய்வு எடுத்து குளத்து நீரை பருகி மகிழ்ந்தனர் .இவ்வளவுக்கும் காரணமான சுடலையை எல்லோரும் &amp;nbsp;பாராட்டினார்.&lt;br /&gt;இது கதையாக இருந்தாலும் , இதில் நமக்கு சில படிப்பினைகள் உள்ளன. அன்பு , நாவு , காலம் .........&amp;nbsp;&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/11/blog-post_14.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-9200557386347903149</guid><pubDate>Sun, 09 Nov 2014 15:44:00 +0000</pubDate><atom:updated>2014-11-09T07:44:24.622-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இஸ்லாத்தில் திருமணமும் ஒழுக்கமும்</category><title>இஸ்லாத்தில் திருமணமும் ஒழுக்கமும் </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-_XGq4G3u_IQ/VF-Ltn96aeI/AAAAAAAACzY/6n7T63GdJnw/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://3.bp.blogspot.com/-_XGq4G3u_IQ/VF-Ltn96aeI/AAAAAAAACzY/6n7T63GdJnw/s1600/image.jpg&quot; height=&quot;229&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;குடும்பம் என்பது ஒரு மனித சமூகக் கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பி னர்கள் இரத்த பந்தம் அல்லது திருமண உறவுகள் என்பனவற்றால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உரிமைகளும் கடமைகளும் மதத்தினால் ஏற்படுத்தப்பட்டு சட்டத்தினால் அமுல் நடத்தப்பட்டு குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்களினால் கடைப்பிடிக் கப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தைப் பாதுகாத்தல், பராமரித்தல், பரஸ்பரம் அன்பு பாராட்டுதல், இளைஞர்களிடம் அன்பு காட்டுதல், முதியவர்களுக்கு மரியாதை செய்தல், குடும்பம் சுமுகமாக நடத்திடத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் ஆகியவைகள் இந்தக் கடமைகளாகும்.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரத்த பந்தங்களின் மூலம் ஏற்படும் குடும்பப் பிணைப்புகளைப் போல் இயற்கையான குடும்பப் பிணைப்புகள் எதுவுமில்லை எனக் கூறுகிறது இஸ்லாம். மனிதன் தன் உடலில் இயற்கையாக எழும் உணர்ச்சிகளைத் தணித்திட முறையான ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதே சிறந்தது. ஒழுக்கம், உடல் திருப்தி இவை இரண்டுக்கும் வகை செய்யும் வகையிலேயே இஸ்லாம் திருமணத்தை நோக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் சமுதாய தேவை என்பது இஸ்லாத்தின் கண்ணோட்டமாகும். திருமணம் இஸ்லாம் பேணும் பண்புகளுள் ஒன்றாகும். மனிதன் ஒழுக்க நெறிகளிலிருந்து சீரழிந்து விடாமல் காத்திடும் அரண்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முஸ்லிமும் தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்கின்ற விதத்திலேதான் தன்னுடைய வாழ்வின் போக்கை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொண்டால் அவன் தன் மார்க்கத்தில் அரைப் பகுதியை நிறைவு செய்துவிட்டவன் போலாவான்’ (மிஸ்ஹாத்)&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் என்பது தம்பதிகள் தங்களுக்குள் செய்து கொள்கின்ற ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் மட்டுமல்ல, அது தம்பதிகள் இறைவனுடன் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தமுமாகும். வாழ்க்கை ஒப்பந்தத்தில் சம்பந்தப் பட்டவர்கள் அந்த ஒப்பந்தம் நீடித்திருக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்குவமான வயது, பொதுவான பொருத்தங்கள், நியாயமான திருமண மஹர், நிர்ப்பந்தம் எதுவுமின்றி சுதந்திரமாகத் தரப்படும் சம்மதம், எண்ணத் தூய்மை ஆகியவைகளுக்கு அதிக கவனம் செலுத்திட வேண்டுமென இஸ்லாம் பணிக்கிறது. இதயச் சுத்தி இல்லற வாழ்வில் இன்பத்திற்கு இன்றியமையாதது.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியை அன்புடனும், அனுதாபத்துடனும், கண்ணியத்துடனும் நடத்திட வேண்டியது கணவனின் கடமையாகும். இதுபற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘பெண்களின் நிருவாகிகளாக ஆண்களே இருக்கின்றனர். ஏனெனில் அவர்களில் ஒருவரை விட மற்றவரே அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அன்றி (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் பொருள்களைப் பெண்களுக்காகச் செலவிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும், தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். தங்கள் கணவன் மறைவாக உள்ள சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டுமென அல்லாஹ் விரும்புகின்றவற்றை (தங்களையும், தங்களின் கணவனின் ஏனைய பொருட்களையும்) பேணிப் பாதுகாத்துக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(4 : 34)’&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் மாணவியின் பராமரிப்புக்குத் தேவையானவை அனைத்தையும் தந்திட வேண்டும் என்பதாகும். இக்கடமையை ஆண்கள் கடுகளவு கசப்புமின்றி நிறைவேற்றிட வேண்டும். மேலும் மனைவியின் குறைகளைக் கண்டு சீறி விழாமல் சகிப்புத் தன்மையும், மெளனத்தையும் கையாள வேண்டும். ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நடுநிலைமையுடன் நடந்துகொள்ள வேண்டும். நிதானம் இழக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியின் கடமைகளை நோக்கித் தமது கடமைகளை நிறைவேற்றுகின்ற விதத்தில் மனைவி நம்பிக்கையுடை யவர்களாகவும், கண்ணியமும், நேர்மையும் நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அவள் தனது இல்லத்தில் தகுந்த காரணமின்றி வேற்று ஆண்களை அனுமதிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவே தன் கணவனின் அனுமதியின்றி அடுத்தவர்கள் தரும் பரிசுகளை ஏற்றிடக் கூடாது. இன்னும் கணவனுக்குச் சொந்தமானவைகளும், குடும்பச் சொத்துக்களும் கணவன், மனைவியிடத்தில் ஒப்படைத்திருக்கும் அமானிதப் பொருட்களாகும். அவை அனைத்தையும் அவன் பொறுப்போடு பேணிக் காத்திட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் மனைவியிடத்தில் ஒப்படைக்கப்படும் தனது சம்பாத்தி யங்களைச் செலவிடுவதில் மனைவி விரயம் செய்யாதிருத்தல் வேண்டும். கணவனின் அனுமதியின்றி, கணவனின் பொருட்கள் எதனையும் கடனாகத் தரவோ விலை பேசவோ கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தின் அணுகுமுறையில் சில கொள்கைகள் உள்ளன. முதன் முதலாக எந்தப் பிள்ளையும் பெற்றோரின் துன்பத்திற்குக் காரணமாக அமைந்திடலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கையும் இழைத்திடக் கூடாது. மூன்றாவது வாழ்வதற்குரிய உரிமைகளையும் வாய்ப்புக்களையும் சுதந்திரமாகப் பயன்படுத்த உதவுதல் போன்றன இவற்றுள் அடங்கும். முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தவர்களைவிடப் பிள்ளைகளிடத்தில் அதிக அன்பு செலுத்துபவர்களாக இருக்க வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின் ஆன்மீக உயர்வுக்கு வழி தேடுவதும், அவர்கள் வாழ்வில் வளம்பெற வழிகாட்டுவதும் நற் செயல்களின் தலையானவைகளாகும். பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு மார்க்கக் கடமைகளைக் கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ‘ஒரு தந்தை தனது குழந்தைக்கு விட்டுச் செல்லும் நன்கொடைகளுள் சிறந்தது ஒழுக்கத்தைக் கற்பித்துச் செல்வதைவிட மேலானது எதுவும் கிடையாது’ (திர்மிதி)&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உரிமைகளும் காணப்படுகின்றன. பெற்றோர்கள், வயதில் முதிர்ந்தவர்கள் அனுபவத்தில் தேர்ந்தவர்கள் எனினும் அவர்கள் கருத் துக்கள் அனைத்தும் ஏற்புடையவர்களாக மாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்களிடம் பிள்ளைகள் காட்டி வரும் பணிவு பிள்ளைகளை இறைவனிடமிருந்து பிரித்து வெகு தூரம் கொண்டு சென்றிட நிர்ப்பந்திக்கு மேயானால் பிள்ளைகள் இறைவனின் பக்கமே சாய வேண்டும். பெற்றோர்களிடம் பிள்ளைகள் அன்புடனும், பணிவுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பது உண்மையே. அவர்களின் தள்ளாத நிலையில் அவர்களைக் காத்திட வேண்டியது பிள்ளைகளின் கடமையே.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குப் பல நன்மைகளைச் செய்கிறார்கள். இதனால் குழந்தைகள் ஆளாகிய பின்னரும் பெற்றோர்களுக்குப் பணிந்து நடந்திட வேண்டியது கடமையாகும். இவை பற்றி அல்குர்ஆன் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘உமது இரட்சகன் அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக் கூடாது என்றும் பெற் றோருக்கு உபகாரம் செய்ய வேண் டுமென்றும் கட்டளையிட்டிருக்கின் றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத் தில் திண்ணமாக ஷிஜி(தி(கி அடை ந்துவிட்டால் அவ்விருவருக்கும் சீ என்றுகூட நீ சொல்ல வேண்டாம். உம்மிடமிருந்து அவ்விருவரையும் விரட் டிவிடவும் வேண்டாம். அவ் விருவருக்கும் மரியாதையான வார் த்தைகளைக் கூறுவீராக.’ (17 : 23)&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்களுட னும், உறவினர்களுடனும் மிக்க கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்து வாழ்ந்திட வேண்டுமென்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வது சுவர்க்கத்தை எட்டிப்பிடிப்பதற்குக் கிடைத்த அரிய வழியாகும்.இறைவன் காட்டியுள்ள பாதையில் நடந்திடாதவர்களுக்கு இவ்வழி அடைப்பட்டுப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உறவினர்களுடன் பாசமுடன் நடந்து கொள்வது ஒருவரது உயிருக்கும் உடமைக்கும் கிடைத்த இறைவனின் அருளாகும். நாம் காட்டும் பாசம் பிரிவு இவைகளுக்கு உறவினர்கள் நன்றியுடன் நடந்துகொண்டாலும் இல்லாவிட்டாலும் நாம் நன்றியுடன் நடந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நம்மிடம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் தம்மைத் தாக்கிடக் கூடாது. உறவினர்களிடம் அன்புடன் நடந்துகொள்ள வேண்டியது இறைவன் நம்மீது பணித்த கடமையாகும். ஆகவே அதை அவனுக்காகவே நிறைவேற்ற வேண்டும். இதில் உறவினர்களின் நன்றியை எதிர்பார்த்தல் கூடாது. அவர்கள் தம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தந்திடல் ஆகாது. இது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘பதிலுக்குப் பதில் செய்வோன் உறவு பேணுவோம் அல்லன். தன் உறவை மற்றவன் பேணாவிடினும் தான் பேணி நடப்பவனே உறவு பேணுவோன்’ (புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;அண்டை வீட்டில் வாழ்வோருக்கு இஸ்லாம் தந்திருக்கும் உரிமைகளும், உயர்வும் மகத்தானவை. அண்டை வீட்டில் வாழ்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் எண்ணற்ற சிறப்பான உரிமைகளுக்குரியவர்களாவர். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘யாருடைய அண்டை வீட்டார் அவரிடமிருந்து பாதுகாப்புப் பெறவில்லையோ அவர் உண்மையான முஸ்லிமாக மாட்டார் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். அண்டை வீட்டார் இரவெல்லாம் பட்டியினில் வாடும் போது தான் மட்டும் வயிறார உண்டு களிப்பவர் உண்மையான முஸ்லிமாக மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய அண்டை வீட்டாரிடம் அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும். அத்துடன் அவர்களின் துன்பங்களிலும் துயரங்களிலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘வானவர் ஜிப்ரீஸ் (அலை) அவர்கள் அண்டை வீட்டாரினது உரிமைகள் பற்றி நபி அவர்களிடம் கூறிடும் போது ‘அண்டை வீட்டாருக்கும் சொத்துரிமை விதிக்கப்படும் என்று நான் நினைத்திருக்கும் அளவுக்கு அயலாரின் விடயத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (திர்மிதி)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இஸ்லாமியக் குடும்பம் என்பது கருணை, அன்பு, புரிந்துகொள்ளும் மனப்பான்மை, உளக் கட்டுப்பாடு, ஒத்துழைப்பு, கூட்டுறவு ஆகிய பண்புகளை ஒருவனில் வளர்க்கும் கலைக்கூடமாகும். பரஸ்பரக் கடமைகளிலும், பொறுப் புக்களிலும் பயிற்சியளிக்கும் பயிற்சிக் கூடமாகும். உண்மையில் கூறப்போனால் குடும்பம் என்ற நிறுவனம் அதில் அங்கம் வகிக்கும் ஒருவனைப் பரந்த சமுதாய வாழ்வில் பங்குபற்றத் தகுதியுடையவனாகக் கட்டியெழுப்புகின்றது.&lt;br /&gt;நன்றி..dawahworld .com&lt;br /&gt;அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!&lt;br /&gt;இஸ்லாத்தில் திருமணமும் ஒழுக்கமும்&amp;nbsp;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/11/blog-post_9.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-_XGq4G3u_IQ/VF-Ltn96aeI/AAAAAAAACzY/6n7T63GdJnw/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-3511907320665939651</guid><pubDate>Sat, 08 Nov 2014 20:45:00 +0000</pubDate><atom:updated>2014-11-08T12:45:49.953-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">செல்வந்தரின் மரணம்</category><title>செல்வந்தரின் மரணம்</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-EtOebJ-baKo/VF6A0JanNfI/AAAAAAAACx0/5WVj2zBDnss/s1600/image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-EtOebJ-baKo/VF6A0JanNfI/AAAAAAAACx0/5WVj2zBDnss/s1600/image.jpg&quot; height=&quot;240&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார் அவர் நல்ல அறிஞரும் கூட, தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார். தன் மகனை அருகாமையில் அழைத்தார். மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார் :&lt;br /&gt;என் அருமை மகனே, விரைவில் நான் உங்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?&quot; என்னவென்று சொல்லுங்கள் தந்தையே என்றான் மகன்.&lt;br /&gt;அறிஞர் கூறினார் : என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை&quot; ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான். அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார். அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர். உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம் சென்று தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து &quot;இதனை என் தந்தையின் கால்களில் அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும் என்று கூறினான், முடியாது, முடியவே முடியாது என்று மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர். இல்லை, இது என் தந்தையின் ஆசை, நீங்கள் செய்துதான் ஆகவேண்டும் என்று சொல்லிப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை. இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை, எனவே வாய்ப்பில்லை என்றார் உறுதியாக... மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். நான் சொன்னது, சொன்னது தான். வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள். அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இக்களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த மகனை நெருங்கினார். தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும் வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார். இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப் படித்தான் மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. என் மகனே...&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை;&lt;br /&gt;&lt;br /&gt;நாளை இந்த நிலை உனக்கும் வரலாம். இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை நீ நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும் உதவும். ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!&quot; அந்த நிமிடம் வரை உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவமோ மமதையோ சடசடவென எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வுடன் கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன். நன்றி : முஹம்மது நிஹால்&lt;br /&gt;செல்வந்தரின் மரணம்&amp;nbsp;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/11/blog-post_8.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-EtOebJ-baKo/VF6A0JanNfI/AAAAAAAACx0/5WVj2zBDnss/s72-c/image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-3377874793483744413.post-4479908927974446860</guid><pubDate>Sat, 08 Nov 2014 20:04:00 +0000</pubDate><atom:updated>2014-11-08T12:04:53.952-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">உடலில் உற்சாகம் பெருக- ஹிமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி</category><title>உடலில் உற்சாகம் பெருக- ஹிமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-XXY3Gyi_VLk/VF53AN67J_I/AAAAAAAACxI/xy1a_EmDclA/s1600/10157123_687390968020892_719837945065297544_n.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-XXY3Gyi_VLk/VF53AN67J_I/AAAAAAAACxI/xy1a_EmDclA/s1600/10157123_687390968020892_719837945065297544_n.jpg&quot; height=&quot;227&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்&lt;br /&gt;&lt;br /&gt;ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1-வது நாள் 1, 1, 1, -3.&lt;br /&gt;2-வது நாள் 2, 2, 2, = 6.&lt;br /&gt;3-வது நாள் 3, 3, 3, = 9.&lt;br /&gt;4-வது நாள் 4, 4, 4, = 12.&lt;br /&gt;5-வது நாள் 4, 4, 4, = 12.&lt;br /&gt;6-வது நாள் 4, 4, 4, = 12.&lt;br /&gt;7-வது நாள் 3, 3, 3, = 9.&lt;br /&gt;8-வது நாள் 2, 2, 2, = 6.&lt;br /&gt;9-வது நாள் 1, 1, 1, = 3.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://health-my-health.blogspot.com/2014/11/blog-post.html</link><author>noreply@blogger.com (Haja Jahabardeen)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-XXY3Gyi_VLk/VF53AN67J_I/AAAAAAAACxI/xy1a_EmDclA/s72-c/10157123_687390968020892_719837945065297544_n.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item></channel></rss>