<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-8094110933718304435</atom:id><lastBuildDate>Thu, 05 Sep 2024 13:14:47 +0000</lastBuildDate><category>கலைஞர்</category><category>தமிழக மக்கள் உரிமை கழகம்</category><category>இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு</category><category>கலைஞர் ஆட்சியை அசைக்க முடியாது</category><category>சிறீலங்கா</category><category>ஜெயலலிதா ஓய்வு</category><category>ஜெயலலிதா சொத்து குவிப்பு</category><category>ஜெயலலிதா மீதான வழக்கு</category><category>தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்</category><category>தமிழ்நாடு</category><category>தலைவர்</category><category>தி.மு.க</category><category>தி.மு.கழகம்</category><category>துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்</category><category>மாண்புமிகு அம்மா</category><title>தமிழக மக்கள் உரிமை கழகம்</title><description>என் இனிய தமிழ் மக்களே வருக வருக! ஆதரவு தருக!! மக்களின் மனசாட்சி ! உண்மையின் உரைகல் !</description><link>http://savukku-net.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>69</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>என் இனிய தமிழ் மக்களே வருக வருக! ஆதரவு தருக!! மக்களின் மனசாட்சி ! உண்மையின் உரைகல் !</itunes:subtitle><itunes:category text="News &amp; Politics"/><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-5039748010799476755</guid><pubDate>Tue, 18 Jun 2013 14:34:00 +0000</pubDate><atom:updated>2013-06-18T07:34:59.128-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கலைஞர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தலைவர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தி.மு.க</category><title>தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட உயிரையும் கொடுக்கத் தயார்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIbW5X4100-8sUBUPmk5vYnOoeaSWOBoLwaWrbF1LdRFuwePUYOUjcxp84bwgp7_j6jGzk3BHlUoR93Pgxet6St4gYULbhL-c2VG5kIT0Y4OMM3grFD8ilVYF0g4qiG0MYlizjKpsj3VQh/s1600/s2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="244" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIbW5X4100-8sUBUPmk5vYnOoeaSWOBoLwaWrbF1LdRFuwePUYOUjcxp84bwgp7_j6jGzk3BHlUoR93Pgxet6St4gYULbhL-c2VG5kIT0Y4OMM3grFD8ilVYF0g4qiG0MYlizjKpsj3VQh/s320/s2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தமிழர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்பட வைக்க உயிரையும் கொடுத்து போராடுவோம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நேற்று (17-6-2013) சென்னை, கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க.நிர்வாகக்குழுக் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:-&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;br /&gt;நான் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண் டிருக்கின்ற நிலையில், இன்றைய நிர்வாகக் குழு நடைபெற்று தீர்மானங்களையும் நீங்கள் நிறை வேற்றிக் கொடுத்திருக்கின்றீர்கள்.&amp;nbsp;&amp;nbsp; ஏன் பல ஆண்டு களாக எதிர்பார்த்த நிலை என்று சொன்னேன் என்றால்,&amp;nbsp; எப்போதுமே நம்முடைய&amp;nbsp; செயற்குழு, பொதுக் குழு, நிர்வாகக்குழு இவைகளில், தீர்மானம் என்பது ஏதோ ஒரு துணைச் சடங்காகத்தான் கருதப்பட்டு,&amp;nbsp; எல்லோரும் பேசி முடித்த பிறகு,&amp;nbsp; ஒருவர் எழுந்து தீர்மானங்களைப் படித்து இதை யெல்லாம் நிறைவேற்றியதாக எடுத்துக் கொள் கிறோம் என்று சொல்வதுதான் சர்வ சாதாரணமாக நடைபெற் றிருக்கின்றது.&amp;nbsp; ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் முற்றிலும் மாறுபாடாக, ஒவ்வொரு தீர்மானத்தையும்&amp;nbsp; தீர்மானக் குழு ஏற்கனவே&amp;nbsp; கலந்து பேசி, எழுதி, உங்கள் முன்னால் வைத்து&amp;nbsp; நிறை வேற்றி, முடிவுரைக்கு என்னிடத்திலே வழங்கியிருக் கிறார்கள் என்பதை எண்ணும்போது, இப்படித் தான் நம்முடைய செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு இனிமேல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற அந்த எண்ணத்தை நான் கொள்ளுகின்றேன்.&lt;br /&gt;இதை நீங்களும் கடைப்பிடித்ததற்கு இந்த நாள் ஒரு வழிகாட்டும் நாளாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;வாய்க்கால் பிரச்சினையல்ல வாழ்வாதாரப் பிரச்சினை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தீர்மானங்களில் மிக முக்கியமாக நாட்டுப் பிரச்சினை, மக்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை&amp;nbsp; இவைகளைப் பற்றியெல்லாம் இங்கே ஆய்ந்து எழுதப்பட்டிருக்கின்றன, வெளியிடப் பட்டிருக்கின்றன, உங்களால் வரவேற்கப்பட்டிருக் கின்றன.&amp;nbsp;&amp;nbsp; இந்த தீர்மானங்களில் மிக முக்கியமானது,&amp;nbsp; சேதுக் கடல் பிரச்சினையாகும்.&amp;nbsp;&amp;nbsp; நான் ஏன் இதை சேதுக் கடல் என்று சொன்னேன் என்றால், நம்முடைய நண்பர்கள் சிலர் இதை சேதுக் கால்வாய் என்று கூறியதன் காரணத்தால், நமக்கே&amp;nbsp; இது சிறு கால்வாய் பிரச்சினை போலும், இந்தக் கால்வாய் பிரச்சினையை&amp;nbsp; ஏன் கட்டிக் கொண்டு அழுகிறார் கள் என்று நினைக்கத் தோன்றும்.&amp;nbsp;&amp;nbsp; இது வெறும் கால்வாய் பிரச்சினை அல்ல, வாய்க்கால் பிரச்சினை அல்ல,&amp;nbsp; இது நம்முடைய வாழ்வாதாரப் பிரச்சினை.&amp;nbsp;&amp;nbsp; வருங்கால தமிழகத்தினுடைய பிரச்சினை.&amp;nbsp; இன்றைக்கு இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விட்டால், கால்வாய்தானே, வாய்க்கால் தானே என்று அலட்சியப்படுத்தி விட்டால்,&amp;nbsp; இது பெரிய சமுத்திரப் பிரச்சினை என்பதை கோடிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் எனக்கு ஏன் ஏற்பட் டிருக்கிற தென்றால், நம்முடைய பெருந் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்&amp;nbsp; தன்னுடைய வாழ்நாளில் கண்ட கனவுகளில் ஒன்றாக கருதியது, கடைசி வரையிலே நிறைவேறும் என்று எதிர் பார்த்தது, அதற்காக வாதாடியது, போராடிய தெல்லாம்&amp;nbsp; இந்த சேது சமுத்திரத் திட்டத்திற்காகத் தான்.&amp;nbsp;&amp;nbsp; அந்தத் திட்டத்தை சீர்குலைக்கின்ற முயற்சி நாம் எதிர்பாராத விதமாக இன்றைக்கு நடை பெறுகின்ற இந்த அரசின் சார்பிலேயே நடை பெறுவதை காணும் போது,&amp;nbsp; வேதனைப்படுகிறோம்.&amp;nbsp; நாடு பாலைவனமாகும்!&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
எனக்கு இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த ஆட்சியின் மீது வேறு பல குறைகள் இருந்தாலும், வேறு பல ஆத்திரங்கள் இருந்தாலும், இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்கின்ற ஆதங்கம் இருந் தாலுங்கூட, மிக மிக கோபத்தை, ஆத்திரத்தை, எதிர் காலத்தில் நம்முடைய தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வைப் பாழாக்குகின்ற வகையில் இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் எடுத்திருக்கின்ற முயற்சியை ஒருக்காலும் நாம் அனுமதிக்க முடியாது.&amp;nbsp; இன்றைக்கு அனுமதித்தால், சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்ற செல்வி ஜெயலலிதா வின் அந்தக் கூற்றை உச்ச நீதி மன்றத்திலே கொண்டு போய் வழக்காக ஆக்கியிருக்கிறார்களே, அந்த வழக்கில் அவர்கள் வெற்றி பெற்றால், நம்முடைய வாழ்க்கை&amp;nbsp; - நம்முடைய என்றால், நம் தமிழ் நாட்டு மக்களுடைய வாழ்க்கை சூன்யமாகிவிடும், பாலை வனமாக ஆகிவிடும் என்பதை எண்ணிப் பார்க்கும் போது இந்தத் தீர்மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ இந்த ஆட் சிக்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அல்ல இது.&amp;nbsp;&amp;nbsp; இது நம்மையே வருத்திக் கொள்கிற ஒரு பிரச்சினை.&amp;nbsp;&amp;nbsp; நம்முடைய எதிர் காலத்தை அழிக்கின்ற ஒரு பிரச்சினை. நம்முடைய எதிர்காலத்தில் வருகின்ற சந்ததியினருக்கு, நம்முடைய குழந்தைகுட்டி களுக்கு, பேரன் பேத்தி களுக்கு&amp;nbsp; அவர்களுடைய வாழ் வாதாரங்களுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடும் என்பதற்காகத்தான் இந்த நிலை.&amp;nbsp;&amp;nbsp; ஒரு நாடு தலை சிறந்த நாடாக விளங்க வேண்டுமானால், பொருளாதாரத் துறையில், சமுதாயத் துறையில், வாணிபத் துறையில் மற்றும் கலாச்சாரத் துறையில் நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ வேண்டுமேயானால், அதற்கு போக்குவரத்து என்பது மிக மிக முக்கிய மானது. அந்தப் போக்குவரத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நாம் நம்முடைய தமிழகத்தை வளப்படுத்த,&amp;nbsp; தமிழ் நிலத் தைச் செழிப்பாக வைத்துக் கொள்ள என்றைக்கும் தமிழகத்திலே&amp;nbsp; பஞ்சம், பசி, பட்டினி என்ற அந்தக் கொடுமைகள் நேராமலிருக்க ஒரு நிரந்தரமான வழிவகை என்றால், அது சேது சமுத்திரத் திட்டம் போன்ற மாபெரும் திட்டங்கள்தான்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அந்தத் திட்டங்களை ஒவ்வொன்றாக கை விட்டு, தமிழகத்தைப் பாலை நிலமாக ஆக்கி விட நாம் இன்றைக்கு அனுமதித்தால், எதிர் காலம் நம்மை சபிக்கும்.&amp;nbsp;&amp;nbsp; அதை நாம் தமிழ்நாட்டு மக்களுக்கு உறுதிபட எடுத்துச் சொல்ல வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;சிறப்புப்பாயிரம்!&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
போராட்டம் என்று இன்றைக்கு நாம் அறிவிக் கின்ற நிலை&amp;nbsp; பல கட்டங் களாக நடைபெற வேண் டிய ஒன்று.&amp;nbsp;&amp;nbsp; அதிலே ஒரு கட்டம் தான், இன்றைக்கு இந்த நிர்வாகக் குழுவிலே நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானம்.&amp;nbsp;&amp;nbsp; அந்தத் தீர்மானத்தை&amp;nbsp; சிறப்புப் பாயிரம்&amp;nbsp; என்றே வைத்துக் கொள்ளலாம்.&amp;nbsp;&amp;nbsp; இந்தத் தொடக்கக் கட்டத்திலே நாம் எடுக்கின்ற முடிவுகள், இறுதிக் கட்டத்திலே வெற்றிகரமாக நடைபெற்றது&amp;nbsp; என்ற அந்த முடிவை நோக்கிச் செல்கிற போராட்டமாக இருக்க வேண்டும்.&amp;nbsp;&amp;nbsp; ஏதோ ஆர்ப்பாட்டத்திற்காக, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும்&amp;nbsp; 100 பேர்,&amp;nbsp; 200 பேர் கையிலே கொடிகளைத் தாங்கி, அட்டை களைத் தாங்கி, அரசைக் குறை கூறி, கண்டித்து ஒலி எழுப்புவது மாத்திரமல்ல.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அந்த ஒலி எழுப்புவதற்கு முன்னால் மறைந்திருக்கின்ற நம்முடைய உணர்வுகளையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.&amp;nbsp; அந்த வகையிலே&amp;nbsp; வரும் ஜூலை 8ஆம் தேதியன்று நம்முடைய தொடக்கக் கட்டப் போராட்டம்.&amp;nbsp;&amp;nbsp; அதை எந்தெந்த வகையிலே நடத்துவது என்பதை அடுத்தடுத்து நாம் வெளியிடுகின்ற அறிக்கைகள் மூலமாக வெளிப்படுத்தவிருக்கிறோம்.&amp;nbsp;&amp;nbsp; ஜூலை 8,&amp;nbsp; தொடக்கக் கட்டப் போராட்டம் என்று சொல்லி யிருக்கிறோம்.&amp;nbsp;&amp;nbsp; முதல் கட்டப்போராட்டம் என்று கூடச் சொல்லவில்லை.&amp;nbsp;&amp;nbsp; தொடக்கக் கட்டப் போராட்டம் என்று சொல்கிறோம்.&amp;nbsp;&amp;nbsp; தொடங்கி விட்டால், அந்தப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.&amp;nbsp; நாம் வெற்றி பெறுகிற வரையிலே நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதற்காகத்தான்,&amp;nbsp; இதை முதற்கட்டம் என்று போட்டால், இரண்டாம் கட்டம், மூன்றாவது கட்டம் என்றெல்லாம் சலித்துப் போய் விடும் என்பதற்காகத் தான் தொடக்கக் கட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது.&amp;nbsp; ஆகவே இந்தத் தொடக்கக் கட்டப் போராட்டத்தில் நீங்கள் காட்டுகின்ற&amp;nbsp; உணர்வும், நீங்கள் கட்டிக் காக்கின்ற ஒற்றுமையின் விளைவும்&amp;nbsp; எதிர்காலத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தை மாத்திரமல்ல, தமிழகத்தையே வாழ வைக்கக்கூடிய அளவிற்கு இருந்தாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிர்வாகக் குழுவிலே நான் என்னுடைய உரையில் மிக மிக மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;உயிரையே இழக்கத் தயார்!&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
வெற்றி தோல்விகள் அல்ல -&amp;nbsp; நாம் எதிர்பார்ப்பது.&amp;nbsp; நாம் அடைய இருக்கின்ற ஒரேயொரு வெற்றி, விரும்புகிற ஒரேயொரு வெற்றி, தமிழ் நாட்டு மக்களை&amp;nbsp; நம்முடைய காலத்திலே வாழ வைப்ப தற்கான பாதுகாப்பைச் செய்து விட்டுப் போனோம் என்ற அந்த வெற்றியைத்தான் நான் பெரும் வெற்றியாகக் கருதுகிறேன்.&amp;nbsp;&amp;nbsp; அந்த வெற்றிக்கு நீங்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டுமென்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொண்டு,&amp;nbsp; எதிர்காலத் தமிழகம் இருண்ட நாடாக ஆகி விடாமல் இருக்க, பொருளா தாரத்திலே&amp;nbsp; பொலிவு பெற்ற நாடாக இருக்க, வளங்களிலே எந்த நாட்டிற்கும் வளையாத, நிமிர்ந்த நாடாக விளங்க&amp;nbsp; இது போன்ற திட்டங்கள் தேவை, அந்தத் திட்டங்களை வேண்டாமென்று சொல் வதே, அந்தத் திட்டத்தை அழிக்க நினைப்பதே - ஜெயலலிதா அல்ல, வேறு யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்தவர்களாக ஆக மாட்டார்கள், தீமை செய்தவர்களாகத் தான் ஆவார்கள்.&amp;nbsp; எனவே அந்தப் பழிக்கு அவர்கள் ஆளாக வேண்டாம் என்று நான் உங்கள் மூலமாக, இந்த நிர்வாகக் குழுவிலே கேட்டுக் கொண்டு, நாம் தொடங்குகின்ற போராட்டம் தொடங்கட்டும், அந்தப் போராட்டத்திற்கு முதல் கட்டம் எது, இரண்டாவது கட்டம் எது என்பதையெல்லாம் அவ்வப்போது தீர்மானித்து ஏடுகள் வாயிலாக நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்.&amp;nbsp;&amp;nbsp; கடைசி கட்டமாக, நாம் நம்முடைய உயிரையே இழக்கத் தயார் என்றாலும், அதற்கும் நாம் தயார் என்ற அளவிலே இந்தப் போராட்டத்திலே வெற்றியைக் குவிப்போம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.&lt;br /&gt;இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>http://savukku-net.blogspot.com/2013/06/blog-post_18.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIbW5X4100-8sUBUPmk5vYnOoeaSWOBoLwaWrbF1LdRFuwePUYOUjcxp84bwgp7_j6jGzk3BHlUoR93Pgxet6St4gYULbhL-c2VG5kIT0Y4OMM3grFD8ilVYF0g4qiG0MYlizjKpsj3VQh/s72-c/s2.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-3498405975855710174</guid><pubDate>Thu, 13 Jun 2013 15:53:00 +0000</pubDate><atom:updated>2013-06-13T08:53:17.627-07:00</atom:updated><title>காங்கிரசுடன் இருந்த உறவை வெட்டியவர் யார்?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihxNEWhkN03OVKXHdtsa-NWDsl6gvxJqGACTF9MNPZSViohqO3QEgW5V4HkRUytZzq6zwdw_LpXPpUj_Rw5j4RB9gGdSLSRixNrrN13b5inidbsgMs3OZXZ8qJ_EwuTp4dOUNm2iHBtjlj/s1600/Tamil-Daily-News_93822443486.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihxNEWhkN03OVKXHdtsa-NWDsl6gvxJqGACTF9MNPZSViohqO3QEgW5V4HkRUytZzq6zwdw_LpXPpUj_Rw5j4RB9gGdSLSRixNrrN13b5inidbsgMs3OZXZ8qJ_EwuTp4dOUNm2iHBtjlj/s320/Tamil-Daily-News_93822443486.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
சென்னை : காங்கிரசுடன் ஒட்டியிருந்த என்னை வெட்டி விட்டது யார் என்று திமுக தலைவர் கருணாநிதி பேசினார். சென்னையில் நேற்று நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: இந்த திருமண விழாவில் தலைமை தாங்கி நடத்தி வைக்க வேண்டுமென்ற அழைப்பை, ஆணையாக ஏற்று உரிய நேரத்தில் திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக காலை உணவைக் கூடத் தியாகம் செய்து விட்டு வந்துள்ளேன். மணவிழாவில் பல கருத்துகளை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நான் அவர்களோடு ஒட்டி இருக்க வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியுமென்று கருதுகிறேன். அதனால் நான் அதைப் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை. இது போன்ற திருமண நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுவது பொருத்தமாக இருக்காது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆகவே அந்தப் பிரச்னையை இதோடு நிறுத்தி விடலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
துரைமுருகன் உள்ளிட்ட பலரும் எடுத்துக்காட்டியதைப் போல தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகள் கடந்த காலத்தில் ஒருவிதமான பல நிகழ்வுகளுக்குக் காரணமாக இருந்து அமைந்த ஆண்டுகளாக ஆகிவிட்டது என்பதை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பண்பாடு என்பது தமிழர்களுக்கு உரிய ஒன்று.&lt;br /&gt;
அதிலும் தமிழர் பண்பாடு, தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு, அதே நேரத்தில் தமிழினத்தின் மரியாதையையும் காப்பாற்றுவதற்காக உள்ள பண்பாடாகும். இந்த மன்றத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து மணமக்களை வாழ்த்துகிறோம் என்றால், இந்த நிலை தான் தமிழகத்தில் வளர்த்துள்ள பண்பாட்டின் சின்னம்.&lt;br /&gt;
அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதல்ல அவருடைய உள்ளம் தமிழ் உள்ளமாக இருக்கிறதா? தமிழர்களின் நாகரிகத்தை, கலையை, கலாச்சாரத்தைப் போற்றுகின்ற பண்பாடு கொண்ட உள்ளமாக இருக்கிறதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நேற்று இரவு முதல் என் செயலாளரிடம் எத்தனை மணிக்கு திருமணத்திற்குப் போக வேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்ட போது, அவர் 9.30 மணிக்கு திருமணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள், 10 மணிக்குப் போனால் போதும் என்று சொன்னார். நானும் அதை நம்பி, 10 மணிக்குப் போனால் போதும் என்பதற்காக, காலைப் பணிகளை எல்லாம் முடித்து விட்டுப் புறப்படும் போது, திருமணத்திற்கு நேரமாகி விட்டது, முதல் நாள் 10 மணிக்குப் போனால் போதும் என்று சொன்னவர்கள், நேரமாகி விட்டது என்று என்னை அவசரப்படுத்தினார்கள். அதற்குப் பிறகு நான் காலை உணவை மதிய உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு விடலாம் என்று எண்ணிக் கொண்டு, காலையில் உணவு அருந்தாமல் இங்கு வந்து கலந்து கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்காக மணவிழா முடிந்ததும் காலை உணவு அருந்தி விட்டுச் செல்லுங்கள் என்று கூறக் கூடாது. அதற்கு நான் வீட்டுக்குச் செல்வேன். இவ்வாறு கருணாநிதி பேசினார். முன்னதாக மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன், காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் பேசினார்கள்.&lt;/div&gt;
</description><link>http://savukku-net.blogspot.com/2013/06/blog-post_8901.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihxNEWhkN03OVKXHdtsa-NWDsl6gvxJqGACTF9MNPZSViohqO3QEgW5V4HkRUytZzq6zwdw_LpXPpUj_Rw5j4RB9gGdSLSRixNrrN13b5inidbsgMs3OZXZ8qJ_EwuTp4dOUNm2iHBtjlj/s72-c/Tamil-Daily-News_93822443486.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-5677443337419929537</guid><pubDate>Thu, 13 Jun 2013 15:50:00 +0000</pubDate><atom:updated>2013-06-13T08:50:36.465-07:00</atom:updated><title>சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4X1sS8o1E5kgWx1JRQzP2NNIqSOZyUlUK99LAp2wO3T73kv0odmyHSMqI1iWy-RxOZM3_ehejpltT8kM89TjhnaPcfRAAFlbeqtafvhd_eNoGBKfso4Cd9RpAVLRGp5vxCozkhRICbwrB/s1600/Tamil-Daily-News_16631281376.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4X1sS8o1E5kgWx1JRQzP2NNIqSOZyUlUK99LAp2wO3T73kv0odmyHSMqI1iWy-RxOZM3_ehejpltT8kM89TjhnaPcfRAAFlbeqtafvhd_eNoGBKfso4Cd9RpAVLRGp5vxCozkhRICbwrB/s1600/Tamil-Daily-News_16631281376.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div&gt;
திருப்பூர் : மக்கள் பிரச்னைகளை பேசும் சட்டமன்றம் ஜெயலலிதாவின் புகழ்பாடும் பஜனை மடமாக மாறிவிட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.&lt;/div&gt;
&lt;div&gt;
திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு பொதுகூட்டம் திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் வெள்ளகோவிலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. திருப்பூர் மாவட்ட திமுக செயலா ளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சிவாசபாபதி வரவேற்றார். திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதியாக 4 கோடியே 55 லட்சத்து 55 ஆயிரத்து 555 ரூபாய் திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் வழங்கினார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
பின்னர் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற திமுக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் &amp;nbsp;தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்த அதிமுக, இன்றைக்கு அந்த திட்டமே தேவையில்லையென்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததன் மூலம் தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறது.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமால் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக திமுக ஆட்சிகாலத்தில் சமச்சீர்கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா அத்திட்டத்தை ரத்து செய்தார். உச்சநீதிமன்ற தலையீட்டினால் வேறு வழியில்லாமல் அத்திட்டம் அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
திமுக கொண்டு வந்த சமசீர்கல்வி திட்டத்தினால் இன்றைக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த இரண்டாண்டுகளில் அமைச்சர்களை பந்தாடியதுதான் ஜெயலலிதாவின் சாதனையாகும். 2012 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் முற்றிலுமாக மின்வெட்டு பிரச்னை தீர்க்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
ஆனால் இன்றும் மின்வெட்டு நீடிக்கிறது.மக்கள் பிரச்னை களை பேசக்கூடிய சட்டமன்றம் ஜெயலலிதாவின் புகழ்பாடும் பஜனை மடமாக மாறிவிட்டது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
மாநில குற்ற தகவல் இணையதளம் தெரிவிக் கும் தகவல்படி கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு இருமடங்காக குற்றங்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. இன்றைக்கு மக்கள் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் வராதா என்று ஏக்க பெருமூச்சு விடுகின்றனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.&lt;/div&gt;
&lt;div&gt;
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமிஜெகதீசன், முத்துச்சாமி, கரூர் சின்னச் சாமி, கே.சி.பழனிச்சாமி எம்.எல்.ஏ உட்பட பலர் பங்கேற்றனர்.&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>http://savukku-net.blogspot.com/2013/06/blog-post_13.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4X1sS8o1E5kgWx1JRQzP2NNIqSOZyUlUK99LAp2wO3T73kv0odmyHSMqI1iWy-RxOZM3_ehejpltT8kM89TjhnaPcfRAAFlbeqtafvhd_eNoGBKfso4Cd9RpAVLRGp5vxCozkhRICbwrB/s72-c/Tamil-Daily-News_16631281376.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-7924902303486888498</guid><pubDate>Wed, 12 Jun 2013 03:52:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:05:42.107-07:00</atom:updated><title>இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? தெளிவுபடுத்த கருணாநிதி கோரிக்கை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJcaBJKuWDErc9rR0-3ga-9a4lbQZ4vcLAsJ7ESXwGvfO7JJSvt8SHJjpAPU7H6Sm4K-RP4VPEaDm6mKZ0vRCE65DL3efz-F8YxBJLyZnZ7QLSQ4v5ICbshildfryxyLGc7_hKecDQ53Gx/s1600/vidu+(28).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="131" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJcaBJKuWDErc9rR0-3ga-9a4lbQZ4vcLAsJ7ESXwGvfO7JJSvt8SHJjpAPU7H6Sm4K-RP4VPEaDm6mKZ0vRCE65DL3efz-F8YxBJLyZnZ7QLSQ4v5ICbshildfryxyLGc7_hKecDQ53Gx/s200/vidu+(28).jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;சென்னை: இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? விவசாயிகள் என்ன செய்ய வேண்டும், அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு என்ன செய்யப் போகிறது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;நாளை ஜூன் 12. வழக்கமாக மேட்டூர் அணை இதே நாளில் தான் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடிக்காக திறந்து விடப்படும். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, ஒரு ஆண்டு கூட ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தொடரும் சோகமாகி விட்டது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;திமுக ஆட்சியில் கூட, சாகுபடிக்காக மேட்டூரில் தண்ணீர் திறந்து விடுவது ஜூன் 12ம் தேதி என்பது ஒரு சில ஆண்டுகளில் தள்ளிப் போயிருக்கலாம். ஆனால் 12ம் தேதிக்கு பின்னர் ஒரு சில நாட்களுக்குள் மேட்டூர் அணை சாகுபடிக்காக திறந்து விடப்பட்டு, விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட்டு விடும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;" /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;ஆனால், கடந்த 3 ஆண்டு கால அதிமுக ஆட்சியை எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் மட்டம் மிகவும் குறைந்து, வற்றி வறண்டிருக்கும் நிலையில் உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வது பற்றி மிகப்பெரிய குழப்பமும், பதற்றமும் நிலவுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;" /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;கடந்த ஆண்டு அணையின் நீர் மட்டம் 79 அடியாக இருந்த போதிலும், நீர்வரத்து போதுமான அளவுக்கு இல்லாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவத்தில் ஏறத்தாழ 1.20 லட்சம் எக்டேர் என்ற இயல்பான பரப்பளவில், சுமார் 51 ஆயிரம் எக்டேரில் தான் நெல் சாகுபடி மேற்கொள்ள முடிந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;" /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;நிலத்தடி நீரை நம்பி ஏறத்தாழ 60 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என்ற போதிலும், கடந்த ஆண்டு அதிமுக அரசு உறுதியளித்தபடி மும்முனை மின்சாரம் முழுமையாக கிடைக்காததால், குறுவை சாகுபடி பரப்பளவு பெரிதும் குறைந்தது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;இந்த ஆண்டில், கடந்த 6 மாதங்களாக காவிரி வறண்டு கிடந்ததால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டது. அதிமுக ஆட்சியை பொறுத்தவரையில் தமிழக விவசாயிகளின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, அண்டை மாநிலத்தோடு நல்ல வகையில் பேசி சுமூகமான முறையில் தேவையான நீரை பெற்றிட முயலாமல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் பேசுவதும், எல்லோரும் தனக்கு கீழ்ப்படிந்து வேலை செய்பவர்கள் என்று நினைப்பதும், எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதும், மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதும் என்ற போக்கில் செயல்படுவதன் காரணமாக, உண்மையில் பல வகையிலும் பாதிக்கப்படுவோர் தமிழ்நாட்டு விவசாயிகள்தான்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;" /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடுவதன் காரணமாக, கர்நாடக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி தலைவர்களையும், முன்னாள் முதலமைச்சர்களையும் அழைத்து இதற்காகவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி அவர்களின் கருத்தை அதாவது, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்து விட்டதால், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று இன்றைய தினம் டெல்லியில் கூடுகின்ற தற்காலிக காவிரி குழுவிடம் கேட்போம் என்று பேரவையில் கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னையில் ஜெயலலிதா அரசின் சார்பில் எந்த பதிலும் கூறாத நிலையில், கி. வீரமணி விடுத்த அறிக்கையில், நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் ஆகி விட்டதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கூறுவது சரியல்ல. இறுதி தீர்ப்பு என்பது எதிலிருந்து சட்டப்படி கணக்கிட வேண்டுமென்றால், மத்திய அரசிதழில் வெளியானதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகே மறுபரிசீலனையை எந்த மாநிலமும் கோர முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;" /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளிவந்த நாள் பிப்ரவரி 5, 2007. அது கெசட்டில் வெளியிடப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2013. இதன்படி மறுபரிசீலனை மனு மூலமாக 2018ல் தான் விண்ணப்பிக்க முடியும். மேலும் நிரந்தர குழுவும் இன்னும் அமையவில்லை. எனவே, இது ஒரு திசை திருப்பல் நாடகம் ஆகும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;" /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;கர்நாடகத்தில் அடிக்கடி அனைத்துக் கட்சிக்கூட்டம் ஒருமித்த முடிவு. தமிழ் நாட்டில், அனைத்துக் கட்சி கூட்டம் எப்பிரச்னையிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்ததே இல்லை. எத்தனையோ பேர் கத்திப் பார்த்து ஓய்ந்து போனாலும், ஒத்தக்கருத்து கூட கர்நாடகத்தை போல எளிதில் இங்கே வராது என்பது மேலும் வேதனை தரத்தக்கதாகும். தமிழ்ச் சமுதாயமே, அந்தோ. உன் கதி இப்படித்தானா? டெல்டா விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முடிவே இல்லையா? வேதனை. வெட்கம் என்று தன் உணர்ச்சிக் கொந்தளிப்பை கொட்டியிருக்கிறார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;ஆம், கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் சாகுபடி பொய்த்துப் போன அதிர்ச்சியில் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக் கும் தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்படாமல், அதிலேயே ஒரு சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டது. அதுபோலவே விவசாயிக ளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் அரசின் சார்பில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை முறையாக வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து நாளேடுகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;சாகுபடி செய்யாத தரிசு நிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுவதாகவும், சாகுபடி செய்த நிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்றும் புகார்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன. நிலத்தின் உரிமையாளரும், விவசாயம் செய்தவரும் வெவ்வேறு நபர்களாக இருப்பதால், நிவாரணத் தொகை யாருக்கு வழங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;" /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;ஒரு சில இடங்களில் அறிவித்த தொகையை விட மிகவும் குறைவாக ஏக்கருக்கு ரூ.3,000 மட்டுமே நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறதாம். கிராமநல அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சிலர் நிவாரண தொகையில் ரூ.500 முதல் ரூ.1000 வரை பிடித்தம் செய்து கொள்கிறார்களாம். வறட்சி நிவாரணத் தொ கையில் பயிர்க் கடன் வசூலிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்ட போதிலும், சில கூட்டுறவு வங்கிகளில் வறட்சி நிவாரணத் தொகை கொடுக்கும்போதே, பயிர்க் கடன்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றதாம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;" /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;விவசாயிகளின் இந்த துன்ப, துயரங்கள் பற்றி அதிமுக அரசு துளியேனும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர்களுக்கு எத்தனையோ வேலைகள். ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட வேண்டுமே, டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் செய்வதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்களே என்பதை எண்ணிப் பார்த்து அரசின் சார்பில் அறிவுரை வழங்கப்பட வேண்டாமா?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மத்திய அரசு காவிரி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் பாரா முகத்தோடு இருக்கிறது என்றும், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி நடுவர்மன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;" /&gt;
&lt;span style="background-color: white; color: #666666; font-family: DINAKARAN2W, Arial, Helvetica, sans-serif; font-size: 18px; line-height: 22px;"&gt;எனவே அதிமுக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? சாகுபடி செய்ய நீர் கிடைக்குமா? கிடைக்காதா? விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றியும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பற்றியும் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.&amp;nbsp; இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/div&gt;
</description><link>http://savukku-net.blogspot.com/2013/06/blog-post_4581.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJcaBJKuWDErc9rR0-3ga-9a4lbQZ4vcLAsJ7ESXwGvfO7JJSvt8SHJjpAPU7H6Sm4K-RP4VPEaDm6mKZ0vRCE65DL3efz-F8YxBJLyZnZ7QLSQ4v5ICbshildfryxyLGc7_hKecDQ53Gx/s72-c/vidu+(28).jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-8739940898380537958</guid><pubDate>Wed, 12 Jun 2013 03:43:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.285-07:00</atom:updated><title>இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கூடாது தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தல்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTCOhYQEhK9xQiQqhmkrec_o18iwsCRDLkVeRkavAPtwy3u9cyf3-MDdcCKSIKgNkBEv5ySSHXu1wyAZvTfzoYBdiSjFkcRS6e09FoMsmlB14W7V627px9ISIOtkdoDRLzXlV4Z-a6xCiS/s1600/vidu+(28).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="420" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTCOhYQEhK9xQiQqhmkrec_o18iwsCRDLkVeRkavAPtwy3u9cyf3-MDdcCKSIKgNkBEv5ySSHXu1wyAZvTfzoYBdiSjFkcRS6e09FoMsmlB14W7V627px9ISIOtkdoDRLzXlV4Z-a6xCiS/s640/vidu+(28).jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சென்னை, மே 29- இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டு கோள் என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இதுகுறித்து அவர் கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கேள்வி: தமிழக மக்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு,&amp;nbsp; தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் திரு. ஏ.கே. அந்தோணி தஞ்சையில் கூறியிருக்கிறாரே?&lt;br /&gt;கலைஞர்:&amp;nbsp; இலங்கை ராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட ராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வரு கிறது;&amp;nbsp; ஆனால் தமிழக மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அவர்களுக்குத் தமிழ கத்தில் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று நண்பர் ஏ.கே. அந்தோணி அவர்கள் தஞ்சை யில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.&amp;nbsp;&amp;nbsp; மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட செய்திதான் இது.&amp;nbsp; ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத் தினருக்கு&amp;nbsp; இந்தியாவிலே எந்தப் பகுதியிலும்&amp;nbsp; பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே&amp;nbsp; உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள்.&amp;nbsp;&amp;nbsp; இந்திய அரசிடம்&amp;nbsp; நாம் பலமுறை அந்த வேண்டு கோளை விடுத்து விளக்கியுள்ளோம்.&amp;nbsp;&amp;nbsp; இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அவர்களே, இலங்கையில் தமிழர் மறு வாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்று ஒருமுறை கூறியிருக்கிறார்.&amp;nbsp; இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட&amp;nbsp;&amp;nbsp; இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், இந்தியாவில் இலங்கை ராணு வத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை&amp;nbsp; தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை.&amp;nbsp; அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகா ரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை என்று கூறினார்.&amp;nbsp; அப்போதே அதற்குப் பதி லளித்த மத்திய அமைச்சர் அந்தோணி அவர்கள், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை.&amp;nbsp; இலங்கையில்,&amp;nbsp; அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள்&amp;nbsp; எதிர்பார்த்த&amp;nbsp; அளவில் இல்லை.&amp;nbsp; ஒருபுறம்&amp;nbsp; தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்துகொள்வோம்.&amp;nbsp; எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அதே சமயம் மற்றப் பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம் என்று கூறினார். இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத் தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோள். இந்த உண்மையை நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள் புரிந்து கொண்டு அதற் கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்பதே மீண்டும் மீண்டும் நாம் விடுக்கின்ற கோரிக்கை யாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong style="background-color: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"&gt;&lt;br /&gt;மத நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கேள்வி:&amp;nbsp; மத&amp;nbsp; நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கலைஞர்:&amp;nbsp; அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பைக் கூறுகிறேன். அந்தக் கருத்துக் கணிப்பு 2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதற்கும் தற்போது எடுக்கப்பட்டதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுவதாக உள்ளது.&amp;nbsp;&amp;nbsp; 2005ஆம் ஆண்டு&amp;nbsp; உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகமாக மத நம்பிக்கை கொண்டி ருக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை எடுத்த போது, இந்தியா முழுவதும் சுமார் 87 சதவிகிதம் பேர் மத நம்பிக்கையுடன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு&amp;nbsp; மத நம்பிக்கைபற்றி அண்மையில் உலகம் முழுவதும் ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. 51 ஆயிரத்து 927 பேரிடம் இதுபற்றி கருத்துகள் கேட்கப்பட்டிருக்கின்றன.&amp;nbsp; இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று முன்தினம் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.&amp;nbsp; இதில்&amp;nbsp; இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு மத நம்பிக்கை இருப்பது தெரியவந்துள்ளது. 2005ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 6 சதவிகித அளவிற்கு இந்தியர்கள் மதத்தின்&amp;nbsp; மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பட்டியலுக்கு மாறியிருப்பது தெரியவந்துள்ளது.&amp;nbsp; உலக அளவில் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தக் கணக் கெடுப்பில் தெரிய வந்திருப்பது,&amp;nbsp; சீனாவில் 47 சதவிகிதம்; ஜப்பானில் 31 சதவிகிதம்;&amp;nbsp; செக் குடியிருப்பில்&amp;nbsp; 30 சதவிகிதம்;&amp;nbsp; பிரான்சில்&amp;nbsp; 29 சதவிகிதம்;&amp;nbsp; இந்தியாவில்&amp;nbsp; 3 சதவிகிதத்தினர் தான் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தப் புள்ளி விவரம் கூறுகிறது.&lt;/div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</description><link>http://savukku-net.blogspot.com/2013/06/blog-post_2917.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTCOhYQEhK9xQiQqhmkrec_o18iwsCRDLkVeRkavAPtwy3u9cyf3-MDdcCKSIKgNkBEv5ySSHXu1wyAZvTfzoYBdiSjFkcRS6e09FoMsmlB14W7V627px9ISIOtkdoDRLzXlV4Z-a6xCiS/s72-c/vidu+(28).jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-8949890858733147877</guid><pubDate>Wed, 12 Jun 2013 03:41:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.289-07:00</atom:updated><title>ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
சென்னை, மே 23- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி யதில் 10397 இடைநிலை ஆசிரியர் களும், 8,849 பட்டதாரி ஆசிரியர் களும் தேர்ச்சி பெற்றனர். இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக் காததால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
எனவே, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப் போது நடத்தப்படும்? என்று இடை நிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர் பார்த்து வந்தனர். இந்த நிலையில், தகுதித்தேர்வுக் கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுநாளும் (ஆகஸ்ட் 18) நடத்தப்பட உள்ளது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தகுதித்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த தால் அதிலும் குறிப்பாக ஆதி திராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தகுதித்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. அனைவருக்கும் ஒரே அளவுகோலா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நடந்து முடிந்த தகுதித் தேர்வின் அடிப்படையில் 19 ஆயிரம் ஆசிரியர் கள் பணி நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
இந்தத் தகுதித் தேர்வின் அடிப் படையில் சமூகநீதிக்கு - இடஒதுக்கீட் டுக்குக்&amp;nbsp; குந்தகம்&amp;nbsp; ஏற்படுத்தும் வகையில் அடிப்படையான தவறினை தமிழக அரசு செய்துள்ளது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் - உயர் ஜாதியினர் அனை வருக்கும் தகுதி மதிப்பெண் 60 என்று நிர்ணயிக்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழிகாட்டுதலுக்கு விரோத மானது இது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆந்திராவில் உயர்ஜாதியினருக்கு 60, பிற்படுத்தப் பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 மதிப்பெண்கள் என்றும் அஸ்ஸாமில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55, ஒரிசாவில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப் பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,&amp;nbsp; தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலில் அதிமுக அரசு இறங்கி விட்டது. தகுதி மதிப் பெண்கள் 60 ஆக நிர்ணயிக்கப் பட்டதால் தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்பட முடியாத நிலையும்&amp;nbsp; ஏற்பட்டுள்ளது. இது குறித்து சட்டப் பேரவையில் கேள் விகள் எழுப்பப்பட்ட போது கல்வி அமைச்சர் இது அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்தார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தாழ்த்தப்பட்டவர்களையும், உயர் ஜாதியினரையும் சகட்டுமேனிக்கு சம நிலையில் வைத்து மதிப்பெண்களை நிர்ணயிப்பதுதான் அதிமுக அரசின் கொள்கை முடிவா?&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
ஏற்கெனவே செய்த அதே தவறை மறுபடியும் மறுபடியும் அதிமுக அரசு செய்யத் தொடங்கி விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு ஆணையை நிர்ண யித்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 1980 மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வினார் என்பதை நினைவூட்டுகிறோம். 7 லட்சம் பேர் தேர்வு எழுதும் மிக முக்கிய பிரச் சினையில் அதிமுக அரசு மாபெரும் அநீதியை இழைத்துள்ளது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிவிக் கப்பட்டுள்ள இந்தக் கொள்கை முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்து நடத்தவிருக்கும் தகுதித் தேர்வும்&amp;nbsp; தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதல்படி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யுமா?&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>http://savukku-net.blogspot.com/2013/06/blog-post_6256.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-8226718094628659178</guid><pubDate>Wed, 12 Jun 2013 03:23:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.280-07:00</atom:updated><title>ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அவசரமாக தொடங்கியது ஏன்? தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl2XvMNeYxlbw5zEt4QEcCaNoFHAgPgmd_aVVLu8AbuV_lNoa1TXwL1rWJjXjC2IMumTW35fYHo9IynhlcgACQz8t9x-bkNseZDRc1-C_igcIxMOl1EtaYGBcBNkbjvrCYJtJq1U5dySF2/s1600/s10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl2XvMNeYxlbw5zEt4QEcCaNoFHAgPgmd_aVVLu8AbuV_lNoa1TXwL1rWJjXjC2IMumTW35fYHo9IynhlcgACQz8t9x-bkNseZDRc1-C_igcIxMOl1EtaYGBcBNkbjvrCYJtJq1U5dySF2/s1600/s10.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
தி.மு.க தலைவர் கலைஞரின் 90ஆவது பிறந்த நாள் விழா மற்றும் ஒகேனக் கல் கூட்டு குடிநீர் திட் டம் வழங்கிய தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோ ருக்கு பாராட்டு விழா ஓசூரில் நேற்று (9.6.2013) மாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நாடாளு மன்ற உறுப்பினர் இ.ஜி.சுகவனம் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கலைஞரால் உரு வாக்கப்பட்ட ஒகேனக் கல் கூட்டு குடிநீர் திட் டத்தை முழுமையாக நிறைவு பெறாத நிலை யில் அவசர அவசரமாக தொடங்கி வைத்துள்ள னர். தி.மு.க ஆட்சியில் 90 சதவீத பணிகள் முழுமை பெற்றிருந்தன. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் 10 சதவீத பணிகள் முடிக்க தாமதம் ஆனது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதால் தாமதப்படுத்தினார்களா?. திட்டத்தை தாமதப் படுத்த என்ன காரணம்? என்று கேட்டேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
என்னிடம் 2 மாதம் இந்த பணிகளை முடிக் கும் அதிகாரத்தை தாருங் கள், முடித்து தருகிறேன் என்று கூறினேன். இதை பார்த்த ஜெயலலிதா, அவசரமாக இந்த பணி களை முடித்ததாக கூறி தொடங்கி வைத்தார்.&lt;br /&gt;தருமபுரி, கிருஷ்ண கிரி மாவட்டத்தில் 30 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் இந்த திட்டம் தி.மு.க ஆட்சி யில் தொடங்கப்பட்டு பணிகள் நடந்தது. ஆனால் தி.மு.க ஆட்சி யில் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டதாக இந்த மாவட்டஅமைச் சர் அபாண்டமான பொய்யை கூறி வருகிற ர். 1997இல் தி.மு.க ஆட்சியில் ரூ.576 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத் திற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
பின்னர் பொக்ரான் அணுசக்தி சோதனை யால் திட்டம் காலதாமத மானது. பின்னர் 2001 - 2006 அ.தி.மு.க ஆட்சி யில் அந்த திட்டம் கிடப் பில் போடப்பட்டது. இம்மியளவு கூட பணி நடக்கவில்லை. அவ் வாறு நடந்ததாக நிரூபித் தால் இதே மேடையில் நான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். 2006இல் தி.மு.க ஆட்சி யில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப் பேற்ற பிறகு இந்த திட் டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. ரூ.1928 கோடி ஜப்பான் நாட்டு நிதியுத வியுடன் இந்த திட்டம் 26.6.2008 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2 நாட் களுக்கு முன் ஓசூரில் நடந்த கூட்டத்தில் அ.தி. மு.க அமைச்சர் கே.பி. முனுசாமி என்னிடம் 3 கேள்விகள் கேட்பதாக கூறினார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
நீங்கள் அமைச்சர், நான் தான் உங்களிடம் கேட்க வேண்டும். எதிர் கட்சியிடம் தான் ஆளுங் கட்சியினர் பதில் கூற வேண்டும். 2012 இல் முடிக்க வேண்டிய இந்த திட்டம் தாமதமாக யார் காரணம்? இப்போது தொடங்கி வைத்ததாக கூறுகிறீர்களே, இன்னும் 50 சதவீத இடங்களுக்கு கூட தண்ணீர் போய் சேரவில்லை. இதை நான் ஆதாரபூர்வமாக நிரூபிப் பேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; border: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;"&gt;
எங்களை மைனா ரிட்டி ஆட்சி என்று கூறினார்கள். இப்போது நடப்பது 110 ஆட்சி. சட்டமன்றத்தில் எதிர் கட்சி உறுப்பினர்கள் பேச வாய்ப்பு தருவ தில்லை. அது முதல்வரை பஜனை பாடும் மடமாக உள்ளது. சேது சமுத்திர திட்டத்தை தடுக்க அ.தி. மு.க அரசு முயற்சிக் கிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் அதிகளவில் நடக்கிறது. இந்த ஆட்சியில் பத்திரி கைகள் மீது மட்டுமல்ல, டி.வி செய்தி வாசிப்பா ளர்கள் மீது கூட வழக் குகள் போடப்படுகிறது. இதே நிலை நீடித்தால் டி.வி பார்ப்பவர்கள் மீது வழக்கு பதியும் நிலை ஏற்படும். சசிகலா குடும் பத்தினர் மீது எதற்காக வழக்கு போடுகிறார்கள்? எதற்காக விடுவிக்கிறார் கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;-இவ்வாறு மு.க.ஸ்டா லின் பேசினார்.&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>http://savukku-net.blogspot.com/2013/06/blog-post.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl2XvMNeYxlbw5zEt4QEcCaNoFHAgPgmd_aVVLu8AbuV_lNoa1TXwL1rWJjXjC2IMumTW35fYHo9IynhlcgACQz8t9x-bkNseZDRc1-C_igcIxMOl1EtaYGBcBNkbjvrCYJtJq1U5dySF2/s72-c/s10.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-7776842398020560053</guid><pubDate>Tue, 26 Jul 2011 17:17:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.274-07:00</atom:updated><title>கோவை தி.மு.க. பொதுக்குழுவின் 25 தீர்மானங்கள்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஈழத்தமிழர் பிரச்சினை, கச்சத்தீவு மீட்பு, சமச்சீர் கல்வித்திட்டம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் மீது கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் 25 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்மானம் : 1&lt;br /&gt;
&lt;br /&gt;
வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழகச் சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தலில்  பதிவான  3 கோடியே 67 இலட்சத்து  53 ஆயிரத்து 114  வாக்குகளில்,  39.44  விழுக்காடு  வாக்குகளை  அதாவது  1 கோடியே  45 லட்சத்து  29 ஆயிரத்து 501  வாக்குகளைத்  திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைமையில்  அமைந்த  கூட்டணி  பெற்றுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கழகக் கூட்டணியை  2011ஆம் ஆண்டு  சட்டமன்றத்  தேர்தலில்  எதிர்த்தவர்கள்  பல பொய்யுரைகளைப் பரப்பிய போதிலும்,  தமிழ்ப் பெருங்குடி மக்களில் ஏறக்குறைய ஒன்றரை கோடி மக்கள் நமது  கூட்டணி வேட்பாளர்களுக்கு,  மிகுந்த  நம்பிக்கையோடு, உறுதியோடு  வாக்களித்துள் ளார்கள்.   கழகக் கூட்டணிக்கு வாக்களித்த அனை வருக்கும்  இப்பொதுக்குழு  தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.  &lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்மானம்  :-  2&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட இனத் தலைவர்   கலைஞருக்குப் பாராட்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா  போற்றிய நெறிகளைக் கடைப்பிடித்து  திராவிட இயக்கத்தை மக்கள் இயக்கமாக வளர்த்து, பாதுகாத்து  இயக்கத்தின்  கொள்கைகள் வெற்றிபெற  88 அகவையிலும் சலியாத உழைப்பினை  நல்கித் தமிழ் சமுதாயத்துக்குத் தொண்டு புரிந்து வருபவர்  கழகத் தலைவர் கலைஞர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவாற்றல் மிகுந்த கலைஞரின் வாழ்வு - வாழ்க்கை இலட்சியம் - ஆர்வம், உழைப்பு, முயற்சி, அறப்போராட்டம், தியாகம், கலைத்துறைப் பணி, சட்டமன்றப் பணி, முதலமைச்சராக ஆற்றிய அருந்தொண்டு, நிறைவேற்றியுள்ள சாதனைகள் எல்லாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோளை அடைவதற்காகவே,  கலைஞரால் மேற்கொள்ளப்பட்டவை என்பதை நாடறியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சி பிறக்கவும், ஆரியத்தின் சூதுமதியால்  தாழ்வுற்ற  தமிழ் இனம் தலை நிமிரவும், மக்களை நாளும் வாட்டும் வறுமையையும் ஏழ்மையையும் விரட்டவும், பாடுபடும் பாட்டாளிகளையே வாட்டும் பசியையும் பட்டினியையும் இல்லாமலே ஒழித்திடவும், முதலமைச்சர் பொறுப்பேற்ற போதெல்லாம் ஒல்லும் வகையில்   திட்டமிட்டுச்  செயலாற்றி வெற்றி பெற்றவர்   தலைவர் கலைஞர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமூகநீதிக் கொள்கையான இட ஒதுக்கீடு  தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும்  வெற்றிபெற திட்டமிட்டுச், சட்டங்களை இயற்றுவதற்குக் கலைஞர் ஆற்றிய அளப்பரிய பணிகள் வரலாற்றின் அழிக்க முடியாத பதிவுகள் ஆகும்.   இப்பணிகள் ஏதுவாக சமூக நீதி காத்த கலைஞர் எனப் போற்றப்படுபவர் அவர்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்துச் சாதிப் பிரிவினரும்  ஒன்றாகக் கூடி வாழும்  பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நூற்றுக்கும் மேலாக தமிழகம் எங்கும்  அமைத்த மையால், சமத்துவப் பெரியார் எனவும்  அழைக்கப் படுபவர்  கலைஞர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வகை அரிய பெருமைமிகு சாதனைகளைப் படைத்த ஒரு தலைவருக்குத்  தமிழ்நாட்டு மக்களும், கழகத் தொண்டர்களும்  ஆண்டு தோறும்  பிறந்த நாள் விழா எடுத்து மகிழ்கின்றனர்.   கலைஞரின் தொண்டும், வாழ்வும்  தமிழர் வாழ்வோடு  இணைந்ததாகும்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வுண்மையைத் தமிழ் மண்ணில் பிறந்தவர்களும்,  தமிழ்ப்பற்றாளர்களும்  நன்கு அறிந்துள்ளனர்.  கலைஞரின்  பன்முகப் படைப்பாற்றலால்  தமிழ் சிறப்புற்றதுடன்,  கலைஞரின் தொடர் முயற்சியால்;  தமிழ் மொழி செம்மொழி என்பது ஏற்கப்பட்டுள்ளது.   இவை யெல்லாம்  தேர்தல் அரசியலுக்கு அப்பாலும் கலைஞரின் தனித்த ஆளு மையைப் பறை சாற்றும். இ&lt;br /&gt;
&lt;br /&gt;
ந்தியத் துணைக் கண்டத்தின்  நீண்ட நெடிய வரலாற்றில், திராவிட இயக்கத்திற்குத்  தனித் தகுதியுண்டு.   பிறவி இழிவைக் கற்பித்துச் சுமத்தி, இனமான உணர்வை முறியடித்து  திராவிட  மக்களைத் தாழ்த்தி  ஆதிக்கப் பிறவிகள்  தமிழ்நாட்டில்  கொட்டம்  அடித்தபோது, திராவிட இனம்  இழந்த சமூக உரிமைகளை மீட்டெடுப் பதற்கு நீதிக் கட்சியும் அதன் ஒப்பற்ற தலைவர் களான டாக்டர் நடேசன், தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் முதலானோரும்   ஆற்றிய பணிகள்   ஈடு இணையற்றவை.  &lt;br /&gt;
&lt;br /&gt;
நீதிக் கட்சி திராவிடர்க் கழகமாக முகிழ்த்து  திராவிட முன்னேற்றக் கழகமாக  மலர்ந்த  போது,  தந்தை பெரியாரும்,  அண்ணாவும், கலைஞரும்,  பேராசிரியரும் எண் ணற்றத் தலைவர்களும், தொண்டர்களும் தமிழ் மொழி இன உரிமைகள் காத்திடக்  களங்கள் பல கண்டு  தியாகங்கள் புரிந்துள்ளனர்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வகை அரிய பெரிய தமிழ் இன உரிமை  மீட்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள  திராவிடர் இயக்கத்தை   ஒரு தேர்தல் தோல்வியை வைத்து முழுப் பூசணிக்காயை   இலை சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல, நமது  இனப்  பகைவர்களும்,  ஆதிக்க சாதியினரின் ஊடக இயலாளர்களும்   வீழ்த்திவிடலாம் என்று  நினைப்பது  கனவேயாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நமது திராவிட இயக்கப் பணிகள் என்றும்போல் தலைவர் கலைஞர் தலைமையில் தொடர்கிறது.   கலைஞரின் பிறந்த நாள் என்பது பகுத்தறிவையும், தமிழ் உணர்வையும்  வளர்த்தெடுக்கும்   நாளாகும்.   கலைஞர்  தனது  88வது பிறந்த நாளைக்   கொண் டாட இசையாவிட்டாலும்,  அவர் பிறந்த நாள் என்பது  திராவிட இன எழுச்சியின்  அடையாள மாகவும்,  தமிழரின்  வெற்றி விழாவாகவும்  தொடர்ந்து போற்றப்படும்  என அறிவிப்பதில்   தி.மு. கழகம்    பெருமிதம்  கொள்கிறது.   திராவிட  இயக்கத்தின்  தனிப் பெரும் தலைவரான கலைஞரின்  தொண்டு தொடரவும்,  தமிழ் நாட்டிற்குத் தொடர்ந்து வழிகாட்டவும்  அவர் பல்லாண்டு காலம்  நலத்துடன்  மகிழ்ந்து  வாழ விரும்பி   இப்பொதுக்குழு,  தன்னுடைய அன் பார்ந்த வாழ்த்தினையும், விழைவினையும்  தெரிவித்து மகிழ்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்மானம். 3&lt;br /&gt;
&lt;br /&gt;
அ.தி.மு.க. ஆட்சியாளரின் அடக்குமுறை தர்பார்&lt;br /&gt;
&lt;br /&gt;
1975ஆம் ஆண்டு   அறிவிக்கப்பட்ட  நெருக்கடி காலக் கொடுமை தமிழகத்தில்   மீண்டும் வந்து சூழ்ந்து விட்டதோ   என்று  சந்தேகப்படும் அளவுக்கு;     இன்றைய  அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஆணைக்கேற்ப ஏவி விடப்படுகின்ற   - காவல் துறையினரின் கெடுபிடிகளையும், பழி வாங்கும் விதத்தில்  தொடரப்படும் பொய் வழக்குகளையும்  நம்முடைய   திராவிட  முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த  செயல் வீரர்களும்  மற்றும் பல்வேறு  அணியினரும்  சந்திக்க வேண்டிய  நிலைமை  நாட்டில்  உருவாகியிருப்பதைக்   கண் கூடாகக்  காண முடிகிறது. 2006ஆம் ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில்,  பெரும் வெற்றி பெற்ற தி.மு.கழகத்தின் ஆட்சியில்  எதிர்க்கட்சி களைப்  பழி வாங்கும் நடவடிக்கை எள்ளளவும்  இல்லை  என்பதை நாடு அறியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இன்றைய  அ.தி.மு.க. ஆட்சியில் அடுக்கடுக்காக மக்கள் பிரச்சினைகள் இருக்கும்போது-அவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு,  ஆளுங் கட்சியினர்  எதிர்க்கட்சிகளைப்   பழி வாங்கு வதையே   முக்கியப் பணியாகக் கொண்டு  பொய் வழக்குகளைப்  புனைந்தும்,   -  போலீஸ் படையைக் கொண்டு  மிரட்டியும்  -  கழகத்தை வலுவிழக்கச் செய்யலாம் எனக்  கனவு கண்டு -  அதனை நிறைவேற்றிக் கொள்ள முற்படுவதை   எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக் கொண்டிருப்பது என்பதால்,&lt;br /&gt;
&lt;br /&gt;
அநியாயமாகவும்,  உண்மை ஆதார மற்ற நிலையிலும் இந்த அரசு ஏவிடும்  ஜன நாயகத்திற்கு விரோதமானதும், சட்டத்திற்கு முரணானதுமான  அடக்குமுறைக் கணைகளைக்   கூர் மழுங்கச் செய்திட,   தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக ஒன்றுபட்டுக் கண்டனம் தெரிவிக்க   முன் வர வேண்டுமென்று  இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்வதோடு-இந்த அராஜக முறையை எதிர்ப்பதில் இந்த இயக்கம் உறுதியோடு நிற்கும் என்பதையும்  இப்பொதுக் குழு  தெரிவித்துக் கொள்வதோடு,&lt;br /&gt;
&lt;br /&gt;
அ.தி.மு.க. அரசின் அடக்குமுறை  தர்பார், அராஜக நடவடிக்கைகள், பழி வாங்கும் நோக்கோடு தொடுக்கும்  பொய் வழக்குகள்  போன்றவற்றைக் கண்டித்து,  தமிழகம் முழுவதும்  மாநிலம் தழுவிய அளவில்,  தி.மு.கழகம் அறப்போர் நடத்துவ தென்றும்;   ஆகஸ்ட் திங்கள் முதல் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் அந்தந்த மாவட் டங்களின் சார்பில்  முதற்கட்டமாக   ஆர்ப்பாட்ட அறப்போரினை நடத்துவது என்று கழகத் தலைமை அறிவித்துள்ளவாறு  நடத்துவதென்றும்  இப் பொதுக்குழு  தீர்மானிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்மானம் : 4 இலங்கைத் தமிழர் பிரச்சினை&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் தி.மு.கழகம்தான்.  இலங்கையில் வாழக்கூடிய ஈழத் தமிழர்களின்  குடியுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், 1956ஆம் ஆண்டு முதலே  தொடங்கி ஈழத்தந்தை செல்வா அவர்கள் ஈழத் தமிழர் கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்துப் போராடத் துவங்கினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஈழத்தமிழர்களுடைய உரிமைகளுக்காக ஈழத்தந்தை செல்வா  நடத்திய போராட்டங்கள் அனைத்தும் பயனற்றுப் போன நிலை யில், வட்டக்கோட்டையில் ஈழத் தந்தை செல்வா  தலைமையில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தனி ஈழம் ஒன்றுதான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று இறுதியாக முடிவு செய்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தக் காலகட்டத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத் தந்தை செல்வா அவர்களின் கோரிக்கைக்குத்  துணிவுடன் துணை நின்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்நாளிலும் - அவரது  மறைவுக்குப் பின்னும் இலங்கைத்  தமிழர் உரிமைகளுக்காக   தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கக் கூடியவர்  நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களே என்பதை இப்பொதுக்குழு பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட மாவட்ட, மாநில மாநாடுகளிலும்,  தொடர்ந்து நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களிலும்,   தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசியும், தீர்மானங்கள் பல நிறைவேற்றியதும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தக் கோரிக்கைக்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தமிழகத்தில் சிறை சென்றதும், தலைவரும் - பொதுச்செயலாளரும்  இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத்  துறந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1956ஆம் ஆண்டு முதல் சிங்கள அரசின் துணையோடு சிங்கள வெறியர்களும், காவலர்களும், இராணுவத்தினரும் இந்திய வம்சாவழி தமிழர்களையும், இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் வாழக்கூடிய ஈழத் தமிழர்களையும், தொடர்ந்து திட்டமிட்டுக் கொன்று குவித்தனர்.  அவர்களுடைய சொத்துக்கள், உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அனாதைகளாக்கப் பட்டனர்.  ஈழத் தமிழர்களின் கலாச்சாரச் சின்னமாக விளங்கிய புகழ்பெற்ற யாழ் நூல் நிலையம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப் பெண்கள் ஈவிரக்கமின்றி சிங்கள வெறியர்களாலும், காவல் துறையினராலும், இராணுவத்தினராலும் மூர்க்கத்தனமாகவும், மிருகத்தனமாகவும் கற்பழிக்கப்பட்டனர். வெளிக்கடைச் சிறையில் அடைபட்டிருந்த தமிழ் வீரர்கள்  அதுகாறும்  மனித சமுதாயம் கண்டிராத அளவிற்குக்  கொடூரமாகச்  சித்திரவதை செய்யப்பட்டுப்  படுகொலைக்கு ஆளாக்கப்பட்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிங்கள அரசு, இலங்கைத் தமிழர்களை ஒழித்திட  ஒரு இனப்படுகொலையை  திட்டமிட்டு  நடத்தியது.  இந்தத்  துயர நிகழ்வுகளை அறிந்த தலைவர் கலைஞர்  எப்படியாவது உலகச் சமுதாயத்தின் கவனத் திற்கு இதைக்  கொண்டு வந்து இந்த இனப்படுகொலையை நிறுத்திட வேண்டுமெனக்  கருதினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் ஒரு கோடி தமிழர்களின் கையொப்பங்களைப் பெற்று, 105 வால்யூம் களாகத் தொகுத்து, தலைவர் கலைஞரின் விரிவான, விளக்கமான கடிதத்தோடு, அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு 1983ஆம் ஆண்டு அனுப்பி வைத்தார். இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை இனப் படுகொலையை சர்வதேச   சமுதாயத்தினுடைய  கவனத்திற்கு,  அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் கொண்டு சென்றார்  என்பது எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாற்றுப்  பதிவாகும். 1976 ஜனவரி 31ஆம் நாள் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டது.   &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏன் அப்போது ஆட்சி கலைக்கப்பட்டது என்பதற் கான காரணங்களை அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி கூறும்போது, முக்கிய குற்றச்சாட்டாக அவர் எடுத்துக்காட்டியது, தி.மு.க. அரசு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் செயல்படுவது, இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். எனவேதான் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்  15-2-1976 அன்று  சென்னை மெரீனா கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவ்வாறு  குறிப்பிட்டார். அமைதிப் படை என்ற பெயரில், இலங்கைக்குச்  சென்ற இந்திய ராணுவம், அங்கு அமைதிக்கான ராணுவ நடவடிக்கை  என்னும்  பெயரில் ஈழத் தமிழரைப்  பெரும் அழிவிற்கு ஆளாக்கிவிட்டுத் திரும்பியபோது    அன்றைய தமிழகத் தின் முதல் வராக இருந்த தலைவர் கலைஞர், எம் இனமக்கள் பல்லாயிரக் கணக்கானவர்களை அழித்துவிட்டுத் திரும்புகின்ற இந்திய ராணுவத்தை வரவேற்கமாட்டேன் என்று சட்டமன்றத் திலேயே அறிவித்தார். இதன் காரணமாக 1991-ஆம் ஆண்டில்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி  கலைக்கப்பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதனைத் தொடர்ந்து அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர் களை யெல்லாம் அழைத்து தனிஈழக் கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்பதற்காக, டெசோ என்ற அமைப்பை உரு வாக்கி, தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு எழுச்சி மிக்க  பேரணி களை நடத்திய  பின்னர், மதுரையில் மாபெரும் மாநாடு ஒன்றை 4-5-1986 அன்று கலைஞர் நடத்தினார். அந்த மாநாட்டில் தனி ஈழத்திற்கு ஆதரவாக அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி தனி ஈழத்தின் அவசியத்தினை இந்தியத் தலைவர்கள் உணரும்படிச்  செய்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தலைவர் கலைஞரின் இத்தகைய முயற்சிகளுக்குப் பின்னரும், தனி ஈழம் கோரிப்  போராடிய குழுக்களுக்கு இடையே நிலவிய எதிரும் புதிருமான மாறுபாட்டு நிலைமைகளால்,  தனி ஈழம் உருவாகும் வாய்ப்பு  தடைபட்டது. இந்தச் சூழ்நிலைகளைத்  தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்ட சிங்கள இனவெறி அரசின் அதிபர் ராஜபக்ஷே  தமிழ் மக்களை ராணுவ பலத்தால் முற்றிலும்  அடக்கி, தமிழ்ஈழம் என்ற நோக்கத்தையே அழித்தொழிக் கும் முயற்சியில் ஈடுபட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் காலகட்டத்தில்தான் தனிஈழம் கேட்டுப் போராடக்கூடிய போராளிக் குழுக்களையும், அவர்களின் சிந்தனைப் போக்குகளையும் அதிபர் ராஜபக்ஷேயின் இனவெறிப் போக்கையும் திட்டத்தையும் தமிழ் இனத்தை அழிக்கத் தயாராகும் ஆயத்தப் பணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட தலைவர் கலைஞர்,  தமிழ் இனத்தை ஒட்டுமொத்த  அழிவிலிருந்து காப்பாற் றும் முயற்சியாகவும், இடைக்கால ஏற்பாடாகவும் சிங்களவர்களுக்கு சரிநிகர் சமமான உரிமைகள் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசின் மூலம் இலங்கை அரசை வலியுறுத்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தனிஈழம்தான் ஒரே இலக்கு எனினும், தமிழ் மக்கள் அழிக்கப்படும் கடும் நிலைமைகளைச் சமாளிக்கவும் - சரிசெய்யவும் இந்த இடைக்கால ஏற்பாட்டைத்  கலைஞர்  முன்மொழிந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதனை வலியுறுத்த ஒட்டுமொத்த தமிழ் மக்களைத் திரட்டி 24.10.2008 அன்று கொட்டும் மழையில் வரலாறு  காணாத அளவிற்கு மிகப்பெரிய  மனிதச்  சங்கிலி  சென்னை சிங்காரவேலர் மாளிகையில் தொடங்கி 100 கிலோ மீட்டருக்கு மேல் நீண்டதாக  செங்கற் பட்டையும் கடந்திடுமாறு   ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், ராஜபக்சே,  அண்டை நாடுகளோடு நயவஞ்சகமாக செய்து கொண்ட ஒப்பந்தத்தையும், குறிப்பாக, இலங்கையில் உள்ள கெம்பன்தோட்டத்  துறைமுக அபிவிருத்தித் திட்டம்  மற்றும் ராணுவ ஒப்பந்தத்தின் மூலமாகவும், சீனாவைப் பக்கபலமாக சேர்த்துக் கொண்டு, 2009ஆம் ஆண்டு மிகப் பெரிய அழிவைத் தமிழ் ஈழத்திற்கு ஏற்படுத்திவிட்டார்.  ராணுவ நடவடிக்கையினால்  லட்சக் கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், லட்சக்கணக் கான தமிழ்மக்கள் அநாதை களாகப்பட்டு, அகதிகள் முகாம்களில் இன்றுவரை இருந்து வருகின்றனர்.  சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் அகதி களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை தேவைகள்கூட வழங்கப்படவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியாவின் சார்பில் மனிதாபிமான முறையில் அனுப்பப்பட்ட உதவிகள் யாவும், சிங்கள மக்களின் வாழ்விற்காகவும், வசதிக்காகவும் திருப்பிவிடப்பட்டன. திரு. டி.ஆர். பாலு, எம்.பி., அவர்கள் தலைமையில் இலங்கைத் தமிழர் களின் இன்னல் போக்கிடுவதற்கான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலே உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்  குழு, இலங்கை சென்று அங்கே முகாம்களில் அவதியுறும் தமிழர்களைக் கண்டு ஆறுதல் கூறியதோடு, இலங்கை அதிபரையும் கண்டு முகாம்களில்  துயரத்திற்குள்ளாகி இருக்கும்  தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு விரைவிலே செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டு மென்று வலியுறுத் தியதன் அடிப்படையில்;    ஏறத்தாழ 1 லட்சத்து 25 ஆயிரம் இலங் கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்குள் இலங்கையிலே அதிபர் தேர்தல் என்றொரு காரணத்தைக் கற்பித்து,  முகாம்களில் இருந்த தமிழர்களை அனுப்பி வைப்பது அறவே நிறுத்தி வைக்கப் பட்டது.   எனவே அவர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும் மத்திய அரசு இலங்கை அரசினை வலியுறுத்த வேண்டுமென்றும்; ஏற்கனவே உறுதியளித்தபடி இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களைப் போல சமஉரிமை பெற்று வாழ்வதற்கேற்ற வழிவகை காண வேண்டு மென்றும்;  அதிகாரப் பகிர்வு செய்துகொள்வது  ஒன்றுதான் நிரந்தர, நிம்மதியான  சகவாழ்வுக்கு வழி வகுத்திடும் என்பதால்,  அதற் குரிய  அரசியல் தீர்வினைக் காணத் தேவையான முயற்சிகள் அனைத் தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொண்டு ஆவன செய்ய வேண்டுமென்றும், வலியுறுத்தப்பட்டது.  தலைவர் கலைஞர்  முதலமைச்சராக இருந்தபோதும், இல்லாதபோதும் இந்திய அரசை வலியுறுத்தி, தமிழ் ஈழ மக்களுக்கு குறைந்த பட்சம் சமஉரிமையாவது வழங்கச் செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கான அரசியல் நிர்பந்தத்தை மத்திய அரசு இலங்கை அரசுக்கு உருவாக்க வேண்டும் என்பதைப் பிரதமரை சந்திக்கும்போது நேரிடையாகவும், கடிதங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், இதுநாள்வரை எந்தப் பயனும் ஏற்படவில்லை. இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கிமூன் நியமித்த குழு, ராஜபக்சேவினுடைய போர்க் குற்றங்களை உலகத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளது.  உலக சமுதாயமும், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் என்கிற அடிப் படையில், சர்வதேச நீதிமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்து கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனினும், இலங்கையில் தமிழ் இன விரோதிகள் திருந்துவார் கள் என்று நம்புவதற்கு இடமில் லை.  தமிழ் ஈழ மக்களுக்கு இலங்கை அரசின் மூலம்  தீர்வு என்பது இனி கானல் நீர்தான்  என்னும் முடிவுக்குத் தான் வர வேண்டியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நுறாண்டு காலமாக உள்ள இந்தப் பிரச் சினையின் பரிமாணம்  இலங்கைத் தமிழர்களிடையே  கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த   ஒற்றுமைக் குறைவினால்  ஊன முற்றது என்றாலும்,  முழுவதுமாக  நீர்த்துப் போகாமல்  இருக்க  -  தமிழ் இன உணர்வு அறவே அற்றுப் போய் விடவில்லை என்பதை  தரணியிலே நிலைநாட்டுகின்ற  வகையில்  தந்தை செல்வா அவர்கள் 1956ஆம் ஆண்டு தொடங்கிய  ஈழத் தமிழர் அறப்போர் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறுவதற்கும் அந்த அறப்போரில் காணுகின்ற  வெற்றி;   இலங்கையில் சிங்களவர் - தமிழர்கள்  என்ற இருசாராரும்  சம உரிமைகளோடு  வாழ்வதற்கும்   வழிகாணும் என்ற நம்பிக்கை யோடு,  அதற்கான   ஆக்கப்பணிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம்  அன்று போல்  இன்றும் - என்றும் தமிழ் ஈழ மக்களின் தனி யுரிமைக்கு   துணை நிற்கும்  என இந்தப் பொதுக்குழு  உறுதி கூறு கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழகச் சட்டப் பேரவையில்  16-4-2002 அன்று அ.தி.மு.க. அரசு பொறுப்பிலே இருந்தபோது கொண்டு வந்த தீர்மானத்தில்,  விடுதலைப் புலிகளின் தலைவரான  பிரபாகரனை  உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
தடை செய்யப்பட்ட  விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த  எந்த ஒருவரையும்  இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் ஜெயலலிதா கூறியதையும் 17-1-2009 அன்று  அதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், இலங்கைத் தமிழர் களைக் கொல்ல வேண்டுமென்று  இலங்கை ராணுவம் எண்ணவில்லை.   ஒரு யுத்தம் - ஒரு போர்  நடக்கும்போது  அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இலங்கையில் என்ன நடக்கிற தென்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள்  அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக் கட் டாயமாக  ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதையும் எடுத்துக்காட்டி  இலங்கைத் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த இழிசெயல், பழிச்செயல் புரிந்தவர்கள், தற்போது தமிழ் இனத்தை எதையும் சொல்லி   எப்படியும் ஏமாற்றலாம்  என்ற  மனப்பான்மையோடு  ஆட்சிக்கு வந்தோரும்  அவர்தம் அடிவருடி களும்  ஆடுகின்ற  போலி  நாடகத்தை உண்மைத் தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டு மென்று  அறிவுறுத்துவதுடன்;&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கையில்  தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட   போர்க் குற்றங்கள் பற்றி அய்க்கிய நாடுகளின் அவையின் விசாரணைக் குழு அறிக்கையில் காணப்படும் போர்க் குற்றங்களுக்கான  பன்னாட்டு குற்றயியல்  நீதி மன்றத்தில்,  இந்தக் கொடுஞ் செயலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க உரிய நடவடிக் கைகளை எடுப்பதற்கு  மனித உரிமையைப் போற்றுகிற இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் முன் வர வேண்டுமென்று  இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.   ஈழத் தமிழர்களின் உரிமை காத்திட அவர்களிடம்  பொது வாக்கெடுப்பு நடத்தி ஓர் அரசியல் தீர்வுக்கு  வழி காண வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.   &lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்மானம் :  8. சமச்சீர்  கல்வித் திட்டம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிராமப்புர மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள்,  வசதி படைத்த மாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள் என்ற நிலை  வேறுபாடகற்றி, அனைத்து மாணவர்களுக்கும்  சமமான -   தரமான  கல்வி கிடைக்க வேண்டு மென்பதற்காக திராவிட முன் னேற்றக் கழக ஆட்சியிலே  அதற்கான  கொள்கை முடிவு எடுக் கப்பட்டு,  கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களை நியமித்து, அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும்  சென்று ஆய்வு செய்து, அறிக்கை வழங்கியதற்குப்  பின்னர் சட்டம் இயற்றப்பட்டு;&lt;br /&gt;
&lt;br /&gt;
சமச்சீர் கல்வி முறை 2010-11ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன்,  புதிய பாடநூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.  2011-2012 கல்வியாண்டில்,  சமச்சீர்க் கல்விமுறையில் இதர வகுப்பு களுக்கான பொதுப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு பாட நுல்களும்அச்சிடப்பட்டுள்ளது.  சமச்சீர் கல்விச் சட்டத்தினை நீக்கக் கோரி சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத்தினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் 30.4.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பாணையில், தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட இச்சட்டம் செல்லத்தக்கது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.   சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து  இடைக்காலத்  தடை வழங்கக் கோரி புதுடில்லி, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு, அந்த வழக்குகளும்  தள்ளுபடி செய்யப்பட்டன. &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு அரசின் கொள்கை என்ற  முறையிலும், நீதி மன்றங்கள் அளித்த  தீர்ப்பு வகையிலும்  சமச் சீர் கல்வியின் தேவை உறுதி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவின்படி 2011-2012 கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்து வதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள்  200 கோடி ரூபாய்ச் செலவில்  அச்சிடப்பட்டு,  மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.  &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டம் கல்வி வல்லு நர்களால் உருவாக்கப்பட்டு  பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை வலை தளத்திலும்  வெளியிடப்பட்டது.     இந்த நிலையில்  திடீரென்று  அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும்,  200 கோடி ரூபாய்க்கு மேல்  செலவழித்து முறை யாக உருவாக்கப்பட்ட    புத்தம் புதிய புத்தகங்களையெல்லாம்  வீணடிப்பதும்,  மேலும் 200 கோடி ரூபாய் செலவழித்து புதிய புத்தகங்களை  இனிமேல் அவசர அவசரமாக அச்சடித்து அவற் றை விநியோகிப்போம்  என்பதும்;  அதற்காகவே அ.தி.மு.க. அரசு பேரவையிலே கொண்டு வந்த சட்டத் திருத்தம்  என்ற பெயரால், சமச்சீர் கல்வியைக் குழிதோண்டி புதைக்க முயற்சிப் பதும்  மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும்  காரியமாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இது பள்ளி மாணவர்கள் மத்தியில்  குழப்பத்தை உருவாக்கி, அவர்கள்  படிப்பைப் பாழாக்கிடும்  செயல் என்று இப்பொதுக் குழு அறிவிப்பதோடு, இருளிலும் ஒரு ஒளியாக சென்னை உயர்நீதிமன்றம், தி.மு. கழக அரசு  கொண்டுவந்த சமச்சீர் கல்விக்குப் பாதுகாப்பாக அண்மையில்  அளித்துள்ள மகத்தான தீர்ப்பு  மனக் கவலை போக்கும் மாமருந்தாக அமை கிறது.  உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு  நன்றி தெரிவிப்பதோடு,  அதனை யேற்க வேண்டுமென்று  தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும்,  கல்வியாளர்கள் பலரும் அ.தி.மு.க.  அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், அதனை யேற்காமல் உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் அரசு மேல் முறையீடு  செய்தது என்பது யாரையும் எந்தக் கட்சியினரையும் மதிக்காத செயல் என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு -   அதற்குத் தகுந்த  பாடம் கற்பிக்கத் தக்க வகையில் உச்ச நீதி மன்றம் அளித்துள்ள உத்தரவில்  உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியா தென்றும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் சமச்சீர் பாடப் புத்தகங் களை மாணவர்கட்கு விநியோகிக்க வேண்டு மென்றும் கூறி யிருப்பதை இப்பொதுக்குழு வரவேற்பதோடு -  அதனை மதிக்காமல், அந்த உத்தரவை அவமதிக்கின்ற அளவிற்கு ஜெயலலிதா அரசு  சமச்சீர் பாடப் புத்தகங்களை இதுநாள் வரை மாணவர்களுக்கு வழங்காமலும், அரசு பாடநுல் கழக வெப் சைட்டில் இருந்த சமச்சீர் கல்விப் பாடப் புத்தகப் படிவங்களை நீக்கம் செய்தும் இருப்பதை  இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்மானம் : 10 கச்சத்தீவு&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கையுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கச்சத் தீவை அவர்கட்கு விட்டுத்தருவதென்று 1974ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு முடிவினை எடுத்தபோது;  21.8.1974 அன்று தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள், இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உறவுகள் கொண் டதுமான கச்சத்தீவு பிரச்சினையில், மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு -  மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தி யாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில்,&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.  என்னும்  தீர்மானத்தை முன் மொழிந்து நிறைவேற்றியும்;  1974 சூன் மாதம் 29 ஆம் தேதியன்று சென்னையில் அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துப்  பேசியபோது,  -  தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப் படையில் இந்தியப் பிரதமருக்கு முதலமைச்சர் கலைஞர், கச்சத் தீவின் மீது  இலங்கை கொண்டாடிவரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு,&lt;br /&gt;
&lt;br /&gt;
இருநாடுகளுக்கும் இடையே  சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.  நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள இந்தத் தீர் மானத்தைக் கருத்திலே எடுத்துக் கொண்டு உரிய நடவடிக் கையினை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். என்று கடிதம் அனுப்பியும்; கழகம் ஆட்சியில் இருந்தபோதே 1974ஆம் ஆண்டு கழகத்தின் பொதுக்குழுவில்  தீர்மானம் நிறைவேற்றி யும்;&lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல்,  14-7-1974 அன்று  தமிழகம் முழுவதும்  கழகத்தின் சார்பில்,  கச்சத்தீவு  ஒப்பந்தக் கண்டன நாள் நடத்தியும்;   மத்திய அரசின் வெளி யுறவுச் செயலாளர் கேவல் சிங், சென்னையில் 1974 முதல்வராக இருந்த தலைவர் கலைஞரைச் சந்தித்தபோதும், வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங்கிடமும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதை முதல்வர் கலைஞர் தீவிரமாக   எதிர்த்தார். கட்சி வேறுபாடுகளுக்கும், அரசியல் வேறுபாடுகளுக்கும் சிறிதளவும் இடம்தராமல் முதல்வர் கலைஞர்  நடவடிக்கை எடுத்தும்கூட, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலத்தின் ஒரு பகுதி விட்டுக் கொடுக்கப்பட்ட காரணத்தால்;&lt;br /&gt;
&lt;br /&gt;
கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமென்று, 1974ஆம் ஆண்டு முதலே திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய அரசைத் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது.  சமீபத்தில் 2011 தமிழகச் சட்டப் பேரவைக் கான  பொதுத்தேர்தலின்போது,  கழகத்தின்  சார்பில்  வெளி யிடப்பட்ட  தேர்தல்  அறிக்கையிலும்,  1974ஆம் ஆண்டு  இருந்த நம் நாட்டு உரிமைகள் 1976ஆம் ஆண்டு  திரும்பப் பெறப்பட்ட தன் காரணமாக,&lt;br /&gt;
&lt;br /&gt;
அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர் கள்  கொல்லப்படுவதும்,  தாக்கப்படுவதும்,  சிறைப் பிடிக்கப்படு வதும்  தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால்,  கச்சத் தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை  மேற்கொள் வோம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு அதுவரை வழங்கப்பட்டிருந்த மீன் பிடித்தல், மீன் வலை உலர்த்துதல் மற்றும் தேவாலயத்தில் வழிபாட்டுரிமை ஆகிய அம்சங்கள், 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் மீண்டும் பறிக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில்;&lt;br /&gt;
&lt;br /&gt;
கச்சத்தீவிற்கு தமிழக மீனவர்கள் தடையேதுமின்றிச் செல்வதற்கும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையைக் கைக் கொள்வதற்கும்  மீட்டெடுப்பதற்கும், கச்சத்தீவினை இந்தியாவிற்கே  திரும்பப் பெறுவதற்கு  உரிய சட்ட நடவடிக்கைகளை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 15-8-1991 அன்று  சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் விடுதலை நாளையொட்டி கொடியேற்றிய  ஜெயலலிதா  தனது உரையிலே இலங்கைக்கு தாரை வார்க்கப் பட்ட  கச்சத் தீவை மீட்பதற்குப் போராடுவேன் என்று சபதம் செய்து விட்டு, பத்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தவர் கச்சத் தீவை மீட்பதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் சட்டப் பேரவையில் இப்போது தீர்மானம் கொண்டு வந்திருக்கும் சந்தர்ப்பவாதப் போக்கினை   தமிழக மக்களுக்கு  இந்தப் பொதுக் குழு சுட்டிக் காட்டுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்மானம் :  17. இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழ்&lt;br /&gt;
&lt;br /&gt;
பேரறிஞர் அண்ணா அவர்கள் டில்லி  மாநிலங்களவையில் பேசும்போது  ஒருமுறை  I can never forget that I have got a hoary language called Tamil. I will never be satisfied till that language  in which my forefathers spoke,  in which my poets have given sermons and scriptures, in which we have got classics and literature of inexhaustible knowledge - I will never be content till that day when Tamil takes its due place as one of the official languages in the Union. (பழம்பெருமைமிக்க தமிழ் மொழி என்னுடைய மொழி என்பதை என்னால் எப்போதும் மறந்திட இயலாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
என்னுடைய முன்னோர்கள் பேசிய அந்த மொழி - கவிஞர்கள் வாழ்க்கை நெறிகளையும், அறிவுரைகளையும் வழங்கிய அந்த மொழி - வற்றாத அறிவை வாரி வழங்கிடும் இலக்கியங்கள் நிறைந்திருக்கும் அந்த மொழி - அதற்கு உரிய இடத்தினைப் பெற்று மத்தியில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆகும் வரை நான் மன நிறைவடைய மாட்டேன்)  என்று  பேசினார் அண்ணா.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமும் நீடிக்கும் என்றும்;  பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் பண்டித நேரு அவர்கள் வழங்கிய உறுதிமொழி,  எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழகம் ;  இந்தி பேசாத மாநில மக்களின் உரிமை கள் நிரந்தரமாகக் காப்பாற்றப்பட;&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆட்சி மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது ஒன்று தான் வழி என்றும் உறுதியாக நம்புவ தோடு; இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் மேலும்  தாமதம் ஏற்படுமே யானால், முதல்கட்டமாக - திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியான தமிழ்மொழியை,  மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று  இந்தப் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்,  மத்திய ஆட்சிமொழியாவது பற்றி, அரசியல் ஞானி முரசொலி மாறன் அவர்கள் மாநிலங்களவையில் கொண்டு வந்த தனி நபர் தீர்மானம் 23-1-1979 அன்று குரல் வாக்கெடுப் பின் மூலம் தோற்கடிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு  நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழ்,  மத்திய ஆட்சி மொழியாவது பற்றி விரிவான கடிதத்தைத் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியதன் விளைவாக 27-5-2004 அன்று வெளி யிடப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் மாநில மொழிகளை மத்திய ஆட்சி மொழி களாக்குவது பற்றி  ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது.  (The UPA Government will set up a Committee to examine the question of declaring all languages  in the 8th schedule of the Constitution as Official Languages)&lt;br /&gt;
&lt;br /&gt;
7-6-2004 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய  இந்தியக் குடியரசுத் தலைவர் மத்திய ஆட்சி மொழிகள் பற்றி ஆராய குழு அமைக்கப்படும் என்று அளித்த உறுதிமொழிப்படி அந்தக் குழு அமைக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.  எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் மத்திய ஆட்சி மொழிகள் பற்றி ஆராய குழு ஒன்றி னை ஏற்கனவே அறிவித்தவாறு உடனடியாக அமைத்திட வேண் டுமென்று இப்பொதுக் குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்மானம் :  21. மாநில சுயாட்சி&lt;br /&gt;
&lt;br /&gt;
தி.மு.கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதியரசர்  ராஜமன்னார் குழு அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முரசொலி மாறன், இரா. செழியன் ஆகியோரைக் கொண்ட குழு ஆய்வு செய்து, தனது கருத்துகளைத் தெரிவித்தது.  இவற்றின் அடிப்படையில்தான் 1974 ஏப்ரல் 14ஆம் தேதியன்று வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில சுயாட்சித் தீர்மானம்  தமிழக சட்டப் பேரவை யில் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றின் தொடர்ச்சியாக, மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசால் 1983ஆம் ஆண்டில் அமைக் கப்பட்ட நீதிபதி சர்க்காரியா குழுவும்;&lt;br /&gt;
&lt;br /&gt;
2000ஆம் ஆண்டில் நியமிக் கப்பட்ட நீதிபதி வெங்கடாசலய்யா குழுவும் மத்திய - மாநில உறவுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பல பரிந்துரை களை வழங்கியுள்ளன. மீண்டும் 2008இல் மத்திய - மாநில உறவு களை ஆய்வு செய்வதற்கு நீதிபதி பூஞ்சி குழு அமைக்கப்பட்டுள் ளது. நியமிக்கப்பட்ட எல்லா குழுக்களிடமும் திராவிட முன்னேற் றக் கழகம் தனது கருத்துக்களை எடுத்துரைத்து,  நிறைவான தும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையானதுமான கூட்டாட்சி முறையை, முழுமையான மாநில சுயாட்சி அடிப்படையில் அமைத்திட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளது.  மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கபூர்வமாக உருவாகி, கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தேவை யான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று -  இந்தப் பொதுக்குழு  மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்மானம் :  22. முல்லைப் பெரியாறு&lt;br /&gt;
&lt;br /&gt;
முல்லைப் பெரியாறு, ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு எல்லாம் இயற்கை வழங்கிய அருட் கொடையாகும்.  999 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென்மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், இந்த அணை அமைந்தது. திடீரென கேரள அரசு அணை உடைந்துவிடுமென தவறான வாதத்தை வைத்து பிரச்சினையை உண்டாக்கி, தமிழகத்திற்கு முல்லைப் பெரியாறு மூலம் கிடைக்க வேண்டிய நீர் வரத்தைத் தடுப்பதற்குத் தொடர்ந்து முயற்சி எடுத்து வரு கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சில உரிமைகளை அ.தி.மு.க. அரசு விட்டுக்கொடுத்ததன் விளைவாக முல்லைப் பெரியாரில் மேலும் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளது.  1989இல் கழக ஆட்சி அமைந்தவுடன், முல்லைப் பெரியாறில் ஏற்பட்ட பிரச்சினைகளை அறிந்து, அதைத்  தீர்க்க தலைவர் கலைஞர்  நேரடியாக திருவனந்தபுரம் சென்று, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்குப் பின்னர் இங்கு  ஏற்பட்ட அ.தி.மு.க. ஆட்சியிலும்  பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை. கழகம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தலைவர் கலைஞர், இதய சுத்தியோடு கடமைகளை ஆற்றி யுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்குத்  திட்டமிட்டுள்ளது. கேரள அரசின் இந்தப் போக்கை கைவிடும் படியும், தமிழகத்திற்கு முல்லைப் பெரியாறுமீது உள்ள உரிமையை நிலைநிறுத்தவும் கேட்டு  நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் மத்திய அரசை, தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்துள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நிலையில் முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியினைக் கைவிட, மத்திய அரசு தலை யிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.  முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டிட மத்திய அரசு துணை நின்று நியாயத்தை நிலை நாட்ட  வேண்டுமென்றும் இப்பொதுக்குழு மத்திய அரசைக்  கேட்டுக் கொள்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்மானம் : 23. சேது சமுத்திரத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழக மக்களின் 150 ஆண்டு காலக் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டம், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக 2421 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு, அதற்கான தொடக்க விழா 2-7-2005 அன்று மதுரையில் நடைபெற்றது. அவ்வமயம் தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன்சிங், திருமதி சோனியாகாந்தி அம்மையார் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைத் தொடக்கத்திலிருந்தே தாங்கிக் கொள்ள முடியாத சிலர், எதையாவது சொல்லி இந்தத் திட்டத்தை முடக்கிப் போட முடியாதா என்றெல்லாம் பார்த்து, கடைசியில் ராமர் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்பதாக கற்பிக்கப்பட்ட  ஒரு  காரணத்தைக் கூறி எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
தனுஷ்கோடி கடல் பகுதியில் அவர்களின் கூற்றுப்படி உருவாக்கப்பட்ட பாலம் இருந்ததற்கான ஆதாரம்  துளியளவு கூட இல்லை. 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 81 இடங்களில் கடலுக்குள் ஆழ்துளை சோதனை நடத்திப் பார்த்ததில்,  அறிவியல் ரீதியாகவோ - ஆழ்கடல் வேதியியல் பகுப்பாய்வு மூலமாகவோ - அவ்வாறு  கட்டப்பட்ட பாலம்  எதுவும் அங்கே இருந்ததற்கான எவ்வித அடிப்படையோ, ஆதாரமோ இல்லாத நிலையில்;  புராணிக மதவாதக் காரணங்களைக் காட்டி,  இந்தத் திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
உச்ச நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு நிலுவையிலே உள்ளது.  உச்ச நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள வழக்கை விரைந்து முடித்திட முயற்சி மேற்கொண்டு;  தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகிடவும்,  நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரித்திடவும், மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரவும், நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவும், தென்மாவட்டங்கள் பெருமள வுக்கு வளர்ச்சி பெறவும் வழிவகுத்திடும் இத்திட்டத் தினை தொடங்கி முடித்திட  எஞ்சிய பணிகளைத் தொடர்ந்து  நிறை வேற்றிட வேண்டும் என்று - இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/07/25.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-7316254656593742269</guid><pubDate>Tue, 26 Jul 2011 02:42:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.268-07:00</atom:updated><title>சி.பி.அய்யின் உள்நோக்கத்துடனான செயல்பாடு! தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvs_3Kdg6MHLCgUVaiGMD5BNxIU-1mN2YnDhO2J8oC7gv7pwJhyphenhyphen78h8DOZptaQxsh5ndqPVAErOnRYpyM7LqTEPvOlW4wUTkZZi9QGkrdc44pth8ZzWViz0Fln8165YFoSaE-OSCwzeQVn/s1600/karunanithi-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvs_3Kdg6MHLCgUVaiGMD5BNxIU-1mN2YnDhO2J8oC7gv7pwJhyphenhyphen78h8DOZptaQxsh5ndqPVAErOnRYpyM7LqTEPvOlW4wUTkZZi9QGkrdc44pth8ZzWViz0Fln8165YFoSaE-OSCwzeQVn/s320/karunanithi-1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சி.பி.அய் என்ற அமைப் பைக் குறை சொல்ல வில்லை; அந்த அமைப் பில் உள்ள சிலர் உள் நோக்கத்துடன் செயல் படுகின்றனர் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கோவையில் தி.மு.க. பொதுக்குழு முடிவுற்ற நிலையில் தி.மு.க. தலை வர் கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்:- இன்றைய பொதுக் குழு வில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர்:-  பொதுக்குழு உறுப்பினர் கள் மொத்தம் 1485 பேர்.  அவர்களில் வருகை தந் தோர் 1320 பேர்.  அணி களின் அமைப்பாளர் கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மொத்தம் 408 பேருக்கு வருகை தந்தோர் 400 பேர்.  சிறப்பு அழைப்பா ளர்கள் 348 பேருக்கு வருகை தந்தோர் 330 பேர். மொத்தம் 2241 பேர் களில் வருகை தந்தோர் 2050 பேர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்:- பொதுக்குழுவில் எடுத்த முக்கியமான முடிவுகள் என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர்:-  பொதுக் குழுவில் 25 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டு உங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அவைகள்தான் முக்கிய மான முடிவுகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்:- தேர்தலுக்குப் பிறகு நடைபெறுகின்ற முதல் பொதுக்குழு இது.  காங் கிரஸ் கட்சியோடு உங் கள் கூட்டணி தொடருமா என்பது பற்றியும் மத்தி யில் இரண்டு அமைச் சர்களை தி.மு.க. அனுப் புவது பற்றி முடிவு செய் யும் என்றும் சொல்லி யிருந்தீர்கள்.  அதைப்பற்றி முடிவெடுக்கப்பட்டதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர்:-  மத்திய அமைச்சரவையில் இரண்டு பேர் சேருவது பற்றி மூத்த மத்திய அமைச் சர்கள் என்னிடம் பேசி னார்கள்.  அதைப் பற்றி நானும், பேராசிரியரும் மற்றும் கழகத்தின் நிரு வாகிகளும், பாராளு மன்ற கழகக் குழுவின் நிருவாகிகளும் கலந்து பேசி எடுத்த முடிவைத் தான் இன்றைக்கு பொதுக் குழுவின் இறுதியில் நான் அறிவித்திருக்கிறேன்.  அதாவது Status quo will continue என்று சொல்லி யிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது இரண்டு அமைச்சர்கள் பதவிகள் தி.மு.கழகத்தில் இருந்து போனது போனதுதான்.  அவர்களுக்குப் பதிலாக யாரை யும் நியமனம் செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்கவில்லை.  ஏற்கெனவே ராஜா இல்லை, தற்போது தயாநிதிமாறன் விலகிவிட்டார்.  அந்த இரண்டு இடமும் தி.மு. கழகத்தைப் பொறுத்த வரை வெற்று இடங்களாக இருக்கும்.  அவற்றை நிரப்ப தி.மு. கழகம் முனையாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும், அந்த இரண்டு இடம் தி.மு.கழகத்தின் சார்பாக நிரப்பப்படாவிட்டா லுங்கூட, திராவிட முன் னேற்றக் கழகம் தொடர்ந்து காங்கிரஸ் அணியில் இருக்கும்.  அதைத் தான் ஆங்கிலத்தில் இங்கே Status quo will maintain -  என்று சொன்னேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்:- காங் கிரஸ் கட்சியின் மீது உங்களுக்குள்ள அதிருப் தியின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர்:-  கட்சி யின் மீது எங்களுக்கு அதிருப்தி இல்லை.  ஆனால், இங்கே சில பேர் பேசிக் கொண்டி ருக்கிறார்கள்.  அவர் களுக்கு எங்கள் மீது இருக்கின்ற அதிருப் தியை நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம்.  அதாவது சில காங்கிரஸ்காரர்கள் இங்கே கூட்டங்களில் பேசுகிறார்கள் - அவர் கள் வெளிப்படுத்துகின்ற அதிருப்தியைத்தான் பொதுக் குழுவிலே உறுப்பினர்கள் எல்லாம் எடுத்துச் சொன்னார் கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதன் காரணமா கத்தான் எந்த மாற்றத் தையும் இப்போது நாங் கள் செய்யாமல் மத்திய  அமைச்சர் பதவியை ஏற் காமல் புதிய அமைச்சர் களாக யாரையும் நியமிக் காமல் ஏற்கனவே இருக் கின்ற அமைச்சர்கள் அப்படியே நீடிப்பார் கள் என்பதைத் தான் நான் சொன்னேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்:- பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு இடங் களைப் பற்றி தி.மு.கழ கம் அறிவிக்கும் என்று சொல்லியிருந்தாரே?&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர்:-  தி.மு.கழ கத்தின் முடிவைத்தான் இப்போது அறிவித்திருக் கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சி.பி.அய்யின் செயல்பாடு&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்:- மத் திய புலனாய்வுத் துறை - சி.பி.அய். ஏற்கனவே போபர்ஸ் வழக்கில் உலக அளவில் அது ஒரு சார்பானது என்பதை நிரூபித்திருக்கிறது. தற்போது நீங்கள் சி.பி.அய். உள்நோக்கத்தோடு செயல்பட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறீர்கள். அதைக் காரணமாக வைத்து நீங் கள் சி.பி.அய். மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பீர்களா?&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர்:- நாங்கள் சி.பி.அய். என்ற அமைப் பையே குற்றம் சொல்ல வில்லை. அந்த அமைப் பிலே உள்ள சிலர் - அந்த அமைப்பின் பொறுப் பிலே உள்ளவர்கள் - சில பேர் உள் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்:- உங் களுக்குப் பிறகு யார் உங் கள் கட்சியின் தலை மைக்கு வருவார்கள் என்று கேட்டதற்கு நீங் கள் பொதுக்குழுதான் அதை முடிவு செய்யும் என்று சொல்லியிருக் கிறீர்கள். இந்தப் பொதுக் குழுவில் அடுத்த தலை மையைப் பற்றி முடிவு செய்யக்கூடிய சாத்யக் கூறுகள் அதிகமாக இருந்தது. அதைப் பற்றி முடிவெடுக்கப்பட்டதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர்:- ஒவ்வொரு பொதுக்குழுகூடும் போதும், மீடியாக்கள் செய்கின்ற கலகத்திற் காக நாங்கள் ஆட்க ளையோ, தலைவர்க ளையோ மாற்றிக் கொண் டிருக்க முடியாது. இது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட கட்சி. அண்ணா காலத்திலிருந்து சட்ட திட்டங்கள், விதி முறை களை வகுத்துக் கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவது - எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்களை சேர்ப்பது - தலைவரைத் தேர்ந்தெடுப்பது என் றெல்லாம் திட்டமிட் டுப் பணிபுரிகின்ற இயக் கம் திராவிட முன்னேற் றக் கழகம். இந்தக் கேள் வியைக் கேட்ட சேகர் போன்றவர்களின் இஷ் டத்திற்கு நாங்கள் மாற் றிக் கொண்டிருக்க முடி யாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எதிர்காலத்தில் தி.மு.க.வுக்குத் தலைவர்...&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்:- இன் றைக்குக் கூட பொதுக் குழுவில் பேசிய மூத்த தலைவர், எதிர்காலத் திற்கு ஒரு மூத்த தலைவ ரைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்று பேசி யிருக்கிறாரே?&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர்:- சேகர் என்ற செய்தியாளரை தி.மு.கழகத்தின் எதிர்கா லத் தலைவராக (அனைவரும் சிரிப்பு) தேர்ந் தெடுக்கலாம் என்றுகூட பேசினார்கள்...&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்:- உள் கட்சியிலே கீழ் மட்டத் திலிருந்து பொறுப்பு களில் மாற்றம் வருமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர்:- இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்:- பொதுக்குழுவின் மாலைக் கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லையே?&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர்:- பொதுக் குழுவில் கலந்து கொள்ள வில்லை என்றால் வந்தே இருக்க மாட்டார். வந் திருந்தார், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற் குப் பிறகுதான் ஊருக்குச் சென்றிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தியாளர்:- இந் தத் தேர்தல் தோல்விக்கு தி.மு.க.தான் காரணம் என்று பா.ம.க. சொல்லி யிருக்கிறது, கொங்கு நாடு முன்னேற்றக் கட்சியும் சொல்லியிருக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர்:- தி.மு.கழ கத்தின் இந்தத் தோல் விக்கு நான்தான் காரணம் என்று பொதுக் குழுவிலே நானே பேசியிருக்கிறேன். அதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
-இவ்வாறு தலைவர் கலைஞர் அவர் கள் பேட்டியளித்தார்.&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/07/blog-post_25.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvs_3Kdg6MHLCgUVaiGMD5BNxIU-1mN2YnDhO2J8oC7gv7pwJhyphenhyphen78h8DOZptaQxsh5ndqPVAErOnRYpyM7LqTEPvOlW4wUTkZZi9QGkrdc44pth8ZzWViz0Fln8165YFoSaE-OSCwzeQVn/s72-c/karunanithi-1.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-1492194831401487080</guid><pubDate>Sun, 24 Jul 2011 05:52:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.246-07:00</atom:updated><title>சமச்சீர் கல்வி: அரசைக் கண்டித்து 26-ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்தாதற்கு அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் 26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதமன்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்துவிட்டது. மேலும், இந்த ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறும், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீ்ர் பாடப்புத்தகங்களை வினியோகிக்குமாறும் அது உத்தரவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நிலையில் சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்தாதற்கு கண்டனம் தெரிவித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் 26-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பல தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேஷன் புத்தகங்களை வழங்குவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாணவர்கள் அனைவரும் வகுப்புகளைப் புறகக்கணித்துவிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/07/26.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-8028702499922077720</guid><pubDate>Sun, 24 Jul 2011 05:48:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.278-07:00</atom:updated><title>சமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வினியோகிக்க வேண்டும் என்று அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி தீர்ப்பளித்தது. நடப்பு ஆண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜூலை 22-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன்படி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த மனுவில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. பாடப் புத்தகங்கள் தரமற்ற பாடத்துடன் உள்ளன. எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 26-ம் தேதி நடக்கிறது.&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/07/blog-post_3307.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-7737048210407229445</guid><pubDate>Sun, 24 Jul 2011 05:43:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.272-07:00</atom:updated><title>அதிமுக அரசின்`சமச்சீர் கல்விச் சட்டதிருத்தம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது!</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;அதிமுக அரசின்`சமச்சீர் கல்விச் சட்டதிருத்தம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது!' உயர்நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMc8W-_6MTPeCPDfynXz1mVImuiHItagAHCfBAvzeLNoIhZWQmPjHrhJN8HjnxC64ZI8Sh4D6uUoeG6KHqMo7BAIg_FXQplKv4rPs0lNp4uB8XY1qSBkcf4WHpv8yRWcA3bTh-ZXW91aUC/s1600/highcourt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMc8W-_6MTPeCPDfynXz1mVImuiHItagAHCfBAvzeLNoIhZWQmPjHrhJN8HjnxC64ZI8Sh4D6uUoeG6KHqMo7BAIg_FXQplKv4rPs0lNp4uB8XY1qSBkcf4WHpv8yRWcA3bTh-ZXW91aUC/s320/highcourt.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
சென்னை, ஜூலை 19-சமச்சீர் கல்வியை நிறுத் தும் நோக்கத்தில் அதற் கான சட்டப் பிரிவை திருத்தி, தமிழக அரசு திருத்தச்சட்டம் கொண்டு வந்தது, அரசி யல் சாசனத்துக்கு விரோ தமானது என்று, சென்னை உயர்நீதிமன் றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமச்சீர் கல்வி திட் டம் தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சமச்சீர் கல்வியை உட னடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமி ழக அரசுக்கு உத்தரவிட் டனர். 81 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப் பில் நீதிபதிகள் கூறியி ருப்பதாவது:-&lt;br /&gt;
&lt;br /&gt;
சமச்சீர் கல்விக்கான அறிக்கையில், வல்லுநர் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தும் பிரதிபலிக்கவில்லை. ஒரு வல்லுநர் தனது முடிவில், மெட்ரிக் மற்றும் சமச்சீர் கல்வித் திட்டமும், பாடப்புத்த கங்களும் தேசிய கல்வித் திட்டத்தை பிரதிபலிக் கவில்லை என்று கருத்து தெரிவித்துள் ளார். சமச்சீர் பாடத்தில் பல திருத்தங்கள் செய் யப்பட வேண்டும் என் றும், அதை படிப்படி யாக செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் சமச்சீர் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டு மொத்தமாக கருத வில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதோடு, 2004ஆம் ஆண்டு பாடத்திட்டங் களுக்கு செல்ல வேண் டும் என்றும் அவர்கள் கூறவில்லை. நீதிமன்றத் துக்கு அவர்கள் அளித்த அறிக்கையில், அவர் களின் முழுமையான மற்றும் உண்மையான நோக்கம் வெளிப்படுத் தப்படவில்லை என்று தான் தெரிகிறது. உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
சமச்சீர் கல்வியின் தரம் மற்றும் அதை அமல்படுத்தும் முறை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று தான் வல்லுநர் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. இந்த ஆண்டு அமல்படுத்த லாமா? என்றெல்லாம் ஆய்வு செய்ய உத்தர விடவில்லை. ஆனால் அந்த உத்தரவை தவ றாக எடுத்துக் கொண்டு, வல்லுநர் குழு அறிக்கை அளித்துள் ளது. சமச் சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று அதில் கூறியுள்ளனர்.&lt;br /&gt;
செயல்பட்டவர் யார்?&lt;br /&gt;
&lt;br /&gt;
வல்லுநர்களின் இந்த அறிக்கை, இந்த வழக்கில் தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத் தான் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்ல, வரைவு அறிக்கை தயா ரிப்பதில் இருந்து இறுதி அறிக்கை தயா ரிக்கும்வரை பள்ளிக் கல்வித்துறை செய லாளர் சபீதாதான் செயல்பட்டுள்ளார். சமச்சீர் பாடப்புத்த கத்தை இந்தக் கல்வி ஆண்டில் உபயோகிக்க முடியாது என்ற கருத்தை குழுவின் உறுப்பினர்கள் தெரி வித்துள்ளனர். முன்ன தாக வரைவு அறிக் கையை நிபுணர் குழு விடம் சபீதா முன் வைத்துள்ளார். அதை அந்தக் குழு ஒரு மன தாக ஏற்றுக் கொண் டுள்ளது. எனவே இந்த அறிக் கையை தயாரிப்பதில் சபீதாவின் பங்கு அதி கம். அதன் அடிப் படையில்தான், இந்த ஆண்டு சமச்சீர் கல் வியை அமல்படுத்த முடியாது என்று வல்லு நர்கள் கூறியுள்ளனர். இந்த பாடப்புத்தகங் களை பின்பற்ற முடி யுமா? என்று ஆராய உச்சநீதிமன்றம் உத்தர விடவில்லை. உயர்நீதி மன்றத்தின் சில உத்த ரவுகளை கடந்த அரசு நிறைவேற்றவில்லை என்றும் அதனால் தான் அதை நிறை வேற்றுவதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வந்ததாக அரசு கூறியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வல்லுநர் குழு&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு ஏராளமான காரணங் களை அரசு கூறினா லும், வல்லுநர் குழு அமைத்து ஆராய்ந்து முடிவெடுத்து, பின் னரே சமச்சீர் கல்வித் திட்டத்தைப் நிறுத்தி வைக்கும் சட்டத்திருத் தத்தை கொண்டு வந்த தற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அரசு தாக்கல் செய்யவில்லை. சமச்சீர் கல்வித் திட்டம் சிறப்பானது என்றும், அது தேவை யானது என்றும் வல் லுநர் குழுவில் இடம் பெற்றுள்ள பெண் ஒருவர் கூறியிருக் கிறார். அவரது முழு கருத்தும், எங்களிடம் தாக்கல் செய்யப்பட் டுள்ள இறுதி அறிக் கையில் இடம் பெற வில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமச்சீர் கல்வியின் ஆக்கபூர்வமான விஷ யங்களையும் தங்கள் அறிக்கையில் வல்லு நர் குழுவினர் குறிப் பிட்டுள்ளனர். அதில் மாற்றங்கள் வேண்டும் என்பதுதான் அவர் களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. தி.மு.க. வின் கொள் கைகள் உள்ளனவா?&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு வல்லுநர் களுக்கு இடையே நடந்த `இ மெயில்' கருத்து பறிமாற்றமும் இங்கு சுட்டிக்காட் டப்பட வேண்டும். சமூக அறிவியல் பற் றிய கருத்து பறிமாற் றத்தில், ``சமச்சீர் கல்வி பாடங்களில் குறை பாடுகள் உள்ளன. ஆனால் அவை திருத்தப்படக் கூடியவை. தி.மு.க.வின் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாடங் கள் அதில் ஏறக்குறைய இல்லை. மாணவர்களின் மனதில் இந்தப் பாடத் திட்டத்தின் மூலம் அரசி யலை விதைப்பது கடினம். இந்த பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்கள், தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று நிரூபிப்பதும் மிகக் கடினம்'' என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய கல்விக்கு திரும்புவதாக அரசு எடுத்த முடிவு, ஓரடி பின்னோக்கி செல்லும் நிலையையே காட்டுகிறது. அதை நாங்கள் அனு மதிக்க முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்நோக்கம் கொண் டது&lt;br /&gt;
&lt;br /&gt;
புதிய ஆட்சி அமைத்த சில நாள்களுக்குள், பழைய பாடத்திட்டத் துக்கு அரசு திடீரென்று மாறுவதற்காக, எந்த வல் லுநர் குழுவின் அறிக்கை யையும் பெறவில்லை என் பதில் அரசின் உள் நோக்கத்துக்கான முகாந் திரம் காணப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது, ஒட்டுமொத்த சமச்சீர் சட்டத்தையும் கிடப்பில் போடும் உள் நோக்கத்துடன் அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் என்பதற்கு மிகப் பெரிய சான்று. சமச்சீர் கல்விச் சட் டத்தை செல்லும் என்று ஏற்கெனவே உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதை எதிர்த்த மனுக்களை உச்சநீதிமன் றம் தள்ளுபடி செய்தது. இந்த சூழ்நிலையில் சட்டத் திருத்தம் என்ற பெயரில் சமச்சீர் கல் வியை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இது உயர்நீதிமன்றத்தின் உத்த ரவை மீறுவதாக அமைந் துள்ளது. எனவே இந்த சட்டத்திருத்தம், கல்வி பெறும் சம உரிமையை பாதுகாக்கும் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்று கூறு வதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை. திருத்தச் சட்டத்தை உன் னிப்பாக கவனித்தால், அது சமச்சீர் கல்விக்கான மூல சட்டத்தையே செய லற்றதாக்கும் திருத்தமாக இருப்பது புலப்படும். அரசு கொண்டு வந் துள்ள இந்த திருத்தச் சட்டத்தை அனுமதித் தால், தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கும் மேற் பட்ட மாணவரின் நலனை அது கடுமையாக பாதித்து பின்விளைவு களை ஏற்படுத்தும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் தகுதி பற்றியும் பல்வேறு குறைகள் கூறப்பட்டன. அவற்றுக்குள் சென்று ஆய்வு செய்ய நாங்கள் விரும்பவில்லை. எனவே வல்லுநர்கள் குழு நியமனத்தை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசுக்கு அனுமதி&lt;br /&gt;
&lt;br /&gt;
தற்போது தயாராக உள்ள சமச்சீர் பாடப் புத்தகங்களில், வல்லுநர் குழு சுட்டிக்காட்டும் குறைகளை ஆய்வு செய் வதற்கும், அதை மிகக் குறைந்த காலகட்டத்துக் குள் (3 மாதங்களுக்குள்) சேர்ப்பது, குறைப்பது போன்ற நடவடிக்கை களை மேற்கொள்வதற் கும் அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை ஏற்கெனவே அமலாகிவிட்டது. ஏற் கெனவே அமலுக்கு வந்த சட்டத்தை, மற்ற வகுப் புகளுக்கும் அமலுக்கு வராமல் தள்ளிவைக்கும் வகையில் சட்டத் திருத் தத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இது அரசு தனது அதி காரவரம்பை மீறும் செயலாகும். கல்வி ஆண்டு 1.6.11 முதல் தொடங்கும் என் பது அனைவருக்கும் தெரி யும். இந்த சூழலில் தமிழக அரசால் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தன்னால் நேரடியாக சாதிக்க முடியாத விஷ யத்தை, சட்டத் திருத்தம் கொண்டு வந்து, மறை முகமாக சாதிக்க அரசு முயற்சித்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசியல் சாசனத்துக்கு விரோதம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு சட்டத்தில் கொண்டு வரும் திருத்தம், அந்த மூல சட்டத்தின் நோக்கத்தையே பாதிக்கும் வகையில் அமைந்திருந் தால் அது அரசியல் சாச னத்துக்கு முரணாகவே கருதப்படும். இந்த விவ காரத்தில் அரசியல் சாச னத்துக்கு எதிராக அரசு செயல்பட்டுள்ளது. ஏற்கெனவே சமச்சீர் அமல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிச் செல் வது, உயர்நீதிமன்றம் ஏற் கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் செய லாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுமட்டுமல்ல, அந்த செயல்பாடு, சமச்சீர் கல்விக்கான மூலச் சட்டத்தையே ரத்து செய்வதற்கு சம மானதாகும். மூலச் சட்டத்துக்கு எதிரான சட்டத்திருத்தத்தை அனுமதித்தால், மாணவர்களின் நலன் பெரிதும் பாதிக்கப்படும். எனவே மீண்டும் பழைய பாடத் திட்டங்களை கொண்டு வர அனுமதிக்க முடியாது. அது மாணவர்களின் நலனுக்கு உகந்ததல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏற்கெனவே ``செட் டில்'' ஆன விஷயத்தில், வேறு எதையாவது செய் தால், மாணவர்களை குழப்புவது போல் ஆகிவிடும். அதை நாங் கள் அனுமதிக்க மாட் டோம். கடந்த அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம், சட்ட விரோத மானது என்றும் இப்ப டிப்பட்ட ஒரு தவறான கொள்கை முடிவெடுத்து அதற்காக ரூ.200 கோடி செலவழித்து, பழைய அரசு, புத்தகங்களை அச்சிட்டு இருப்பதாக ,பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமச்சீர் பாடத்திட் டத்தில் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் அனைத் தும் தரமற்றவை என்று அரசும் கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஆட்சி மாறியதும் திடீரென்று அரசு தனது கொள்கை முடிவை மாற்றி இருக் கிறது. அவசர கதியில் சமச் சீர் கல்வித் திட்டத்தை கடந்த அரசு கொண்டு வந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. குழு அமைத்து 4ஆண்டுகளாக அனைத்து கோணத்தி லும் அதை ஆராய்ந்து, பல மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நில மையையும் ஆராய்ந்த பிறகுதான், சமச்சீர் கல் வியை முந்தைய அரசு கொண்டு வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
முந்தைய அரசு பின் பற்றாத நீதிமன்றம் உத் தரவுகளை பின்பற்றுவ தற்காகத்தான் இந்த சட் டத்திருத்தத்தை கொண்டு வந்ததாகக் கூறி அதை நியாயப் படுத்த அரசு முயற்சிக் கிறது. அப்படியானால், நீதிமன்ற உத்தரவுப்படி, சமச்சீர் கல்விவாரியத் தில் அதிகாரிகளை இந்த அரசு நியமித்தி ருக்கலாமே? அதிகாரி களின் செயலற்ற தன் மையினாலும், மனம் போன போக்கினாலும் ஏன் மாணவர்களின் படிப்புப் பாழாக வேண் டும்? 22ஆம் தேதிக்குள்&lt;br /&gt;
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் அரசு ஆய்வு நடத்தி, அதில் சேர்க்க வேண்டியவை, நீக்க வேண்டியவை பற்றி முடிவு செய்ய அரசுக்கு சுதந்திரம் அளிக்கி றோம். உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித் துள்ள உத்தரவுப்படி பாடத்திட்டத்தை அரசு அறிவிக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே சமச்சீர் கல்விச் சட்டத்தில் கொண்டு வந்த திருத் தத்தை, அரசியல் சாச னத்துக்கு முரணானது என்று கூறி அதை ரத்து செய்கிறோம். வகுப் புகளை உடனடியாக ஆசிரியர்கள் நடத்து வதற்கு வசதியாக சமச் சீர் புத்தகங்களை 22ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளிக்குழந்தைகள் தான் நாட்டின் எதிர் காலம் என்பதை கருத் தில் கொண்டு, சமச்சீர் கல்வியை சிறப்போடு நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதே எங்கள் நம்பிக் கையாக உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
-இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/07/blog-post_7907.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMc8W-_6MTPeCPDfynXz1mVImuiHItagAHCfBAvzeLNoIhZWQmPjHrhJN8HjnxC64ZI8Sh4D6uUoeG6KHqMo7BAIg_FXQplKv4rPs0lNp4uB8XY1qSBkcf4WHpv8yRWcA3bTh-ZXW91aUC/s72-c/highcourt.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-2633093028677259241</guid><pubDate>Sun, 24 Jul 2011 05:42:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.255-07:00</atom:updated><title>சமச்சீர் கல்வி: வீண் பிடிவாதம் வேண்டவே வேண்டாம்! - கலைஞர் அறிக்கை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9_D7HM5p0thjmKAfaUanRQwbns8Gr464molw2vnqOlrE8d-boqXPwdoRe04H2XNj4AtBMYpEPw8uNOkkJTS5mdjQLoJEhw0LrC81GpSIdPU9rm3fsGWAc3q1bLy-X3cKp23vLIxYy6TcW/s1600/kalaighar1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9_D7HM5p0thjmKAfaUanRQwbns8Gr464molw2vnqOlrE8d-boqXPwdoRe04H2XNj4AtBMYpEPw8uNOkkJTS5mdjQLoJEhw0LrC81GpSIdPU9rm3fsGWAc3q1bLy-X3cKp23vLIxYy6TcW/s1600/kalaighar1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும்  ஒரே தரமான கல்வி வழங்கிடும்  சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும்  வழங்கிட வழி அமைப்போம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்திருந்ததின் அடிப்படையில், சமச்சீர் பள்ளிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010 இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010-2011ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பு களில் நடைமுறைப்படுத்தப் பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டு ஓராண்டு அந்த மாணவர்களும் அதனைப் படித்து முடித்து விட்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2011-2012ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்த கங்கள்  200 கோடி ரூபாய்ச் செலவில்  அச்சிடப்பட்டு,  மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொது மக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை வலை தளத்தில் வெளியிடப்பட்டது.  சமச்சீர் கல்விச் சட்டத்தினை தள்ளுபடி செய்யக் கோரி ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத் தினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளில் 30.4.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பாணையில்; தமிழக அரசால் பிறப்பிக்கப் பட்ட இச்சட்டம் செல்லத்தக்கது என நிலை நிறுத்தம் செய்யப்பட்டது.  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பாணைக்கு இடைக்காலத் தடை வழங்கக்கோரி புதுடெல்லி, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகளும்  தள்ளுபடி செய்யப்பட்டன.  சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து  அ.தி.மு.க. அரசின் முடிவை எதிர்த்து  வழக்கறிஞர் திரு. கே. சியாம் சுந்தர்  சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த பொது நல மனுவின் மீது  நீதியரசர் கள் திரு. எஸ்.ராஜேஸ்வரன், திருமதி கே.பி.கே. வாசுகி  ஆகியோர்   கூறும்போது, சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது.  இது தவிர, ஏற்கெனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும்  பெரும் தொகையைச் செலவிடுவது  அவசியம் தானா? இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜென ரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.  மேலும் ஏற்கெனவே அமலில் உள்ள  ஒரு சட்டத்தை - இந்த நீதிமன்றத்தால் உறு திப்படுத்தப் பட்ட  சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக் கெல்லாம்  தமிழக அரசின் சார்பில்  விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்து, அ.தி.மு.க. அரசின் சமச்சீர் கல்வி தொடர்பான திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைத்தது.   இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்தபோது,  நீதியரசர்கள்  பி.எஸ். சவுகான், சுதந்திரகுமார் அளித்த தீர்ப்பில்,  1 மற்றும்  6ஆம் வகுப்புகளுக்கு  கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தொடர்ந்து  அமல்படுத்தப்பட வேண்டும். அதை இடையில் நிறுத்தினால் குழப்பம் ஏற்படும்.   2 முதல் 5ஆம் வகுப்பு வரையும்,  7ஆம் வகுப்பு முதல்  10ஆம் வகுப்பு வரையும் சமச்சீர்  கல்வியை அமல்படுத்து வது குறித்து ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படு கிறது.   இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை 2 வார காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.   உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் முக்கியத்துவம்  கருதி தினமும்  விசாரணை நடத்தி ஒரு வார காலத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும்.   என்று கூறினார்கள் .  இந்தத் தீர்ப்பின்படி  அ.தி.மு.க. அரசு  கல்வியாளர்கள் குழு ஒன்றினை அமைத்தது. அந்தக் குழுவில்  சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற கருத்து  பலரா லும் சொல்லப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதைப் பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படாமல், அந்தக் குழு வினைக் கொண்டே அறிக்கை ஒன்றினைத் தயார் செய்து, அந்த அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.   அந்த அறிக்கை  சமச்சீர் கல்வி முறை ஏற்கத் தக்கது அல்ல என்றும்,   கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் எளிதில்  புரிந்து கொள்ளும் வகையில்  சமச்சீர் கல்வி  இல்லை என்றும்,  சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள்  அவசரக் கோலத்தில் தயாரிக் கப்பட்டது என்றும், பாடங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் உள்ளது என்றும் இப்படிப் பல முரண்பட்ட காரணங்களையெல்லாம் சொல்லி யிருப்பதாக செய்தி கூறப்பட்டது.    அந்த அறிக்கை யையும்  சென்னை உயர்நீதிமன்றம்  விசாரித்து முடிவினைத் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமச்சீர் ஆராயப்பட்ட ஒன்று&lt;br /&gt;
&lt;br /&gt;
சமச்சீர் கல்வி முறை பல்வேறு குழுக்களால்  பல ஆண்டுகளாக பரிசீலனை செய்யப்பட்டு, பாடத் திட்டங்கள் முறைப்படி வகுக்கப்பட்டு நடை முறைக்கு வந்த திட்டமாகும்.   அதனை எப்படி யாவது கெடுக்க ஆட்சிக்கு வந்திருப்போர் முயற்சிப் பதை ஏற்கெனவே உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்ற மும் உணர்ந்துதான் தங்களது கருத்தினைத் தெரிவித்திருக்கின்றார்கள்.  இதையெல்லாம்  சீர்தூக்கிப் பார்த்து  சென்னை உயர் நீதிமன்றம்  இதற்கான தீர்ப்பினை இறுதித் தீர்ப்பாக வழங்கி மாணவர்களின் எதிர்கால நலனைக் காப்பாற்று வார்கள் என்று பெரிதும் நம்புகிறேன் என்று நான் ஏற்கெனவே ஓர் அறிக்கையில் கூறியிருந்தேன்.  அதன் படி 18-7-2011 அன்று  உயர்நீதிமன்றம் தீர்ப்பினை அளித்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்ப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி  அவர்களும்,  நீதியரசர் திரு. டி.எஸ். சிவஞானம் அவர்களும் அளித்துள்ள தீர்ப்பில் முக்கியப் பகுதிகளை நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.  அவர்கள் தங்கள் ஆணையின் தொடக்கத்திலேயே-&lt;br /&gt;
About one crore twenty three lakh school children of Std. I to X and their parents in the State of Tamil Nadu  are without any textbooks and syllabus,  and are  a dilemma as to whether the Uniform Syllabus, which was to commence as per the Tamil Nadu Uniform System of School Education Act, 2010, shall be postponed because of the amendment brought  in the Act by the new Government, immediately  after coming into power, and whether the textbooks as per the new syllabus got printed and made ready by spending about 200 crores of rupees by the erstwhile Government shall be destroyed or disposed of.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது தீர்ப்பினைத்  தொடங்கும்போதே, 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும்  1 கோடியே 23 லட்சம் மாணவர்களும், அவர்களுடைய பெற் றோரும் எந்தப் புத்தகமும் இல்லாமல் குழப்பத் திலே ஆழ்ந் திருக்கிறார்கள் என்றும், புதிய அரசு அமைந்தவுடன் கொண்டு வந்த திருத்தச் சட்டத் தின்படி தயாரித்த பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டுமா அல்லது சமச்சீர் கல்வித் திட்டப்படி 200 கோடி ரூபாய் செலவழித்து தயாரான புத்த கங்களைப் படிக்க வேண்டுமா அல்லது அவைகளை அழித்து விட வேண்டுமா என்று தெரியாத நிலைமை உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்ப்பின் 2ஆவது பத்தியில், For the purpose of achieving social justice and quality education, the erstwhile Government enacted the Samaceer Kalvi Thittam (சமூக நீதியையும், தரமான கல்வியையும் கொடுப்பதற்காக இதுவரை இருந்த அரசாங்கம் சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தது ) என்று நீதியரசர்கள் கூறியிருப்பதிலிருந்தே தி.மு. கழக ஆட்சியில்  எந்த நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்பது தெளிவாகும். உச்சநீதிமன்றம்  அரசின் சார்பில் ஒரு குழு வினை அமைத்து, அந்தக் குழு  உயர்நீதிமன்றத் திற்குப் பரிந்துரைகளை அளித்து, அதைப்பற்றி உயர்நீதி மன்றம் விசாரித்து தீர்ப்பினை அளிக்க வேண்டு மென்று கூறியது. தமிழக அரசும் அவ்வாறே  ஒரு குழுவினை அமைத்தது.   அந்தக் குழுவிலே இடம் பெற்றவர்கள் பற்றியெல்லாம் ஏற்கனவே ஏராளமாக ஏடுகளிலே வெளி வந்துள்ளது.  அதைப் பற்றி யெல்லாம் இங்கே நான் விவரிக்க விரும்பவில்லை.  ஆனால் அந்தக் குழுவின் அறிக்கை எவ்வாறு தயாரானது என்பதைப் பற்றி உயர்நீதிமன்றத் தீர்ப்பிலே கூறப்பட்டுள்ளதை நான் விளக்கிட விரும்புகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீர்ப்பில் 28வது பத்தியில், From the minutes it is evident that the Secretary, School Education has done all exercise collecting suggestions/views including the preparation of the draft report. It is she, who after preparation of the draft final report, placed the same before the Committee on 29-6-2011, which was unanimously approved.  It is, therefore, clear that the Secretary, School Education namely, Smt. D. Sabitha has played a major role  in the preparation of the Report (கூட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது  பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர்தான் வரைவு அறிக்கை தயாரிப்பது முதல் கருத்துக்களை அறிவது வரை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்தான் இறுதி வரைவு அறிக்கையைத் தயாரித்து  29-6-2011 அன்று நடைபெற்ற கூட்டத் திலே அதனை வைத்து ஏகமனதாக ஒப்புதல் பெற்றுள்ளார். எனவே அறிக்கையைத் தயாரிப்பதில் பள்ளிக் கல்வித் துறையின் செயலாளரான திருமதி டி.சபீதா அவர்கள் பிரதானமான பணியினை வகித்துள்ளார்) என்று  நீதியரசரே, அந்த அறிக்கை எவ்வாறு தயாரிக்கப் பட்டது என்பதை விவரித்துள்ளார்.  இதிலிருந்து  அ.தி.மு.க. அரசின் செயலாளரே தன்னிச்சையாக ஓர் அறிக்கையைத் தயாரித்து, குழு கொடுத்ததாக  நீதிமன்றத்திலே தாக்கல் செய்திருக் கிறார் என்பது  உயர்நீதிமன்றத் தீர்ப்பிலிருந்தே  தெளிவாகத் தெரிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பில், பத்தி 29இல் It is worth to mention here that the Same Secretary,  School Education Department Mrs. D. Sabitha defended the State by supporting the amendment made  Section 3 of the Act of 2010 by filing a counter affidavit. (பள்ளிக் கல்வித் துறையின் இதே செயலாளர்தான் மாநில அரசு  கொண்டு வந்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக எதிர் மனுவினைத் தாக்கல் செய்தவர் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்) என்றும் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 2010-2011ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1 மற்றும் 6ஆம்  வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டமே தொடர வேண்டுமென்றும்,  மாநில அரசினால் அமைக்கப்படும் குழு 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும்,  7 முதல் 10ஆம் வகுப்பு வரையிலும்  சமச்சீர் கல்வி முறையினை எவ்வாறு நடை முறைப்படுத்துவது, அதற்கான புத்தகங்கள் எவை என்பதைப் பற்றி பரிந்துரைகள் தர வேண்டு மென்றும் கூறியிருந்தது என்ற போதிலும்,  அதற்கு மாறாக தமிழக அரசினால் அமைக்கப்பட்ட குழு சமச்சீர் கல்வி முறையே கூடாதென்றும் அதற்கான பாடத் திட்டங்களே கூடாது என்றும்  கூறி யிருப்பது சரியல்ல என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதைப்பற்றி கூறும்போது,This is in our view is a total misreading and misinterpretation of the terms of reference made to the Committee, a thorough wrong reading of the scope and ambit of the direction issued by the Hon’ble Supreme Court என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரைக்கு மாறாக தமிழக அரசு செயல் பட்டுள்ளது என்பதை இந்த வார்த்தைகளே  தெளிவாக்குகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
புத்தகங்களைத் தேர்வு செய்வது என்பதைப் பொறுத்து  சென்னை உயர்நீதிமன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பினை 10-6-2011 அன்று அளித்தபோதே தெளிவாகச் சொல்லியிருக் கிறது என்றும் ஆனால்  மாநில அரசு கேட்கவில்லை என்றும் தீர்ப்பில் 30வது பத்தியில் கூறப்பட்டுள் ளது.  நீதியரசர்கள் அதைப்பற்றி எழுதும்போது, However, these orders and directions have been disregarded by the State என்று தெரிவித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழக அரசின் சார்பில்  உச்சநீதிமன்றத் தீர்ப் பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு சமச்சீர் கல்வி முறைக்கு எதிராக அறிக்கை கொடுத்ததைப் போல  செய்திகள் வந்த போதிலும்  உயர்நீதிமன்றம்  அந்தக் குழுவின் உறுப்பினர்களிடமிருந்து தனித் தனியாக கருத்துக்களைக் கேட்டுப் பெற்று  அவர் களின்  தனிப்பட்ட கருத்துக்களும்  உயர்நீதி மன்றத் தீர்ப்பிலே விளக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் வெளியிட்ட நீதியரசர்கள் அதைப்பற்றி எழுதும்போது, From the comments/report furnished by the members, referred supra, it is evidently clear that the members have not outrightly discarded the Uniform Syllabus and text books (உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக் களைப் பார்க்கும்போது,  உறுப்பினர்கள்  சமச்சீர் கல்வி முறையையோ, அதன் பாடப் புத்தகங் களையோ ஒரேயடியாக ஒதுக்கிவிடவில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது) என்று கூறியிருப்பதோடு; It appears that the final report submitted to this Court does not contain the full and actual views expressed by each Committee Member and their intent அதாவது  நீதி மன்றத்திற்கு  அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை,  அந்தக் குழு வின் ஒவ்வொரு உறுப்பினர்களும் தெரிவித்த உண்மை யான, முழுமையான கருத்துக்களைத் தாங்கிட வில்லை என்று உயர்நீதிமன்றத்  தலைமை நீதிபதி யும், மற்றொரு நீதிபதியும் தெரிவித்திருக்கிறார்கள் என்றால், நீதிமன்றத்தையே ஏமாற்றிய குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறதா இல்லையா என்ப தற்கு அவர்கள் விளக்கம் அளித்தாக வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உயர்நீதிமன்றத் தீர்ப்பில் பத்தி 41இல், நீதியரசர்கள்,We have no hesitation to hold that the State has exceeded in its powers in bringing the Amending Act to postpone an enactment which is already come into force- சமச்சீர் கல்விச் சட்டத்தை  செல்லும்  என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதை எதிர்த்த மனுக்களையும்  உச்ச நீதி மன்றம் தள்ளு படி செய்து விட்டது.   இந்தச் சூழ்நிலையில் திருத்தச் சட்டம் என்ற பெயரில் சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இது உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவதாக அமைந்துள்ளது.  எனவே  இந்தச் சட்டத் திருத்தம் கல்வி பெறும் சம உரிமை யைப் பாதுகாக்கும்  அரசியல் சாசனச் சட்டத்துக்கு எதிரானது.  மாநில அரசு அதனுடைய அதிகார வரம்பை மீறியுள்ளது என்று கூறுவதற்கு  எங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை -  என்றே தெரிவித்திருக்கிறார்கள்.   மாநில அரசு அதனுடைய அதிகார வரம்பை மீறியுள்ளது என்ற நீதியரசர்களின்  இந்த வாக்கியத்தை தமிழக ஏடுகளில் பல வெளியிடாமல் ஆளுங்கட்சிக்கு நன்றி விசுவாசமாக நடந்து கொண்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீதியரசர்கள் பத்தி 43இல் கூறும்போது   மாநில அரசின் சார்பிலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சார்பிலும்  வாதிடும்போது  சமச்சீர் கல்வித் திட்டம் விவாதம் எதுவும் இல்லாமல் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்ததால்,  தங்களைத் திருப்தி செய்து கொள்வதற்காக  பல்வேறு ஆவணங் களைத் தருவித்துப் பார்த்ததாக வும்,  அப்போது முனைவர் முத்துக்குமரன் அளித்த பரிந்துரைகளைப் பார்த்ததாகவும்,  அந்தப் பரிந்துரைகள் எல்லாம் நன்றாக ஆய்வு செய்யப் பட்டு விவாதிக்கப்பட்ட பிறகுதான் கொடுக்கப்பட் டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தேர்தல் முடிவுகள் 13-5-2011 அன்று வெளிவந்தன;  16-5-2011 அன்று பதவியேற்பு நடை பெற்றது;  22-5-2011 அன்று ஒரு மணி நேரம் மட்டுமே அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று, அதில் சமச்சீர் கல்வி உட்பட பல பிரச்சினைகள்  பேசப்பட்டன;  23-5-2011 அன்று பழைய பாடத்திட்டங்கள்படி புத்தகங்களைத் தயாரிக்க டெண்டர்கள் கோரப்பட்டன; என்பதையெல்லாம் பார்க்கும் போது  எந்தவொரு  சான்றோர்களின் குழுவின் அடிப்படையிலும் அரசாங்கம்  இந்த மாற்றத்தை எடுக்கவில்லை என்பதையே காட்டு கிறது என்று உயர்நீதி மன்றத்தீர்ப்பு கூறியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
குழப்பங்கள் ஏற்படும்&lt;br /&gt;
&lt;br /&gt;
There would be a great impact on the student community, if the Amending Act is to be implemented.  It would unsettle, settled issues causing chaos and confusion in the young minds, which we cannot permit to be done (அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்தத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தினால் மாணவர் சமுதாயத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி, குழப்பத்தையும், பின் விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதால், அதற்கு நாங்கள் உடன்பட வில்லை) என்பதும் தீர்ப்பிலே உள்ள வாசகங் களாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
We may point out that one of the Committee Members nominated by the Government, after the direction was issued by the Supreme Court,  in her comments on the Uniform System of Education, the syllabus and text books has stated that the Samacheer Kalvi is a laudable object and a necessity... However, this observation of the Committee member has not been fully brought out in the final report submitted by the Government to this Court.  (உச்சநீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகு மாநில அரசு அமைத்த குழு உறுப்பினர்களில் ஒருவர் சமச்சீர் கல்வி பற்றியும், பாடத் திட்டங்கள் பற்றியும் தனது கருத்துக்களைத் தெரிவிக்கும்போது  சமச்சீர் கல்வி பாராட்டத்தக்கது என்றும்  மிகவும் தேவையான ஒன்று என்றும் கூறியிருக்கிறார்.   ஆனால் அந்த உறுப்பினரின் இந்தக் கருத்து அரசு  இந்த நீதி மன்றத்திலே இறுதியாக தாக்கல் செய்த அறிக்கையில் முழுவதுமாகத் தெரிவிக்கப்பட வில்லை) -  இதுவும் தமிழக அ.தி.மு.க. அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சான்றிதழ் ஆகும்!&lt;br /&gt;
&lt;br /&gt;
We feel that the decision of the State Government to put on hold Uniform System and to revert back to the 2004 stream is undoubtedly  a step backward, which we shall not permit அவை (சமச்சீர் கல்வி முறையைத் தள்ளி விட்டு 2004ஆம் ஆண்டு நிலைக்குச் செல்ல வேண்டுமென்ற மாநில அரசின் முடிவு சந்தேகமில்லாமல் பின்னுக்குச் செல்லும் ஒரு நடை முறையாகும், அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்) என்பதும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வாசகங்களாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
The Parent Act has already been implemented insofar as Class I and VI from the academic year 2010-11.   Therefore, to revert back to the position prior to 2010-11 would not only amount to violating the decision of the Division Bench of this Court and would have the effect of repealing the Parent Act, but also detrimental to the interests of the Children.(மூலச் சட்டப்படி 2010-11 முதல் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது.   அதிலிருந்து பின் செல்வது என்பது  இந்த நீதிமன்றத்தின் முடிவுக்கு மாறானது என்பது மட்டுமல்ல, மாணவர்களின் நலன்களைப் பாதிக் கக் கூடியதுமாகும்.   எனவே இந்த நிலையில் மாண வர்களின் நலன்களைக் கருதி அப்படி பின்னால் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. )&lt;br /&gt;
&lt;br /&gt;
இவைகளையெல்லாம் தங்கள் தீர்ப்பிலே தெரி வித்து விட்டுத்தான் இறுதியாக தங்கள் முடிவுகளை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதில் 1 ) ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கும்  தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு கணிசமான பணிகள் முடிந்து விட்டன. அவை இணையத் தளத்திலும் விடப் பட்டு விட்டன.  இந்த நிலையில்  சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது, மாணவர்களின் நலனைப் பாதிக்கும்.  எனவே அந்தச் சட்டத்தின் 3ஆம் பிரிவைத் திருத்தி,  தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லாது.   அதை ரத்து செய்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2)    சமச்சீர் சட்டத்தின்கீழ்  வரும் கல்விக்கான  பாடப் புத்தகத்தை மாணவர்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும்.  இந்தப் பணிகளை 22ஆம் தேதிக்குள்  முடிக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3)    சமச்சீர் கல்விப் பாடங்களை நடத்துவதற்கு ஏதுவான குறிப்புகளை  ஆசிரியர்களுக்கு உடனே அரசு வழங்க வேண்டும்.  அந்தப் புத்தகங் களில் உள்ள ஆட்சேபணைக்குரிய பகுதிகளை நீக்கி அவற்றுக்குப் பதிலாக  புதிய பாடங்களை அரசு சேர்க்கலாம்.  புதிய பாடங் களை கூடுதல் இணைப் புப் புத்தகமாக வழங்க வேண்டும்.  இதற்கான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
4)    அரசுக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள்  குறித்த விவரங்களை  அரசு அறிவிக்கையாக வெளி யிட வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே மாணவர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் நலனையும் கருத்திலே   கொண்டு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் மற்றொரு நீதியரசரும் தெரிவித்திருக்கிறார்கள்.  இந்தத் தீர்ப்பு பற்றி உடனடியாக செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து கேட்ட போது,  இந்தத் தீர்ப்பை  இன் றுள்ள தமிழக அரசு தங்களுக்குக் கிடைத்த தோல்வி யாகக் கருதாமல்  -  ஏழை யெளிய நடுத்தர மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த வரப் பிரசாத மாகக் கருத வேண்டும் -  வழக்காடியதில் கிடைத்த தோல்வி என்று ஆட்சியினர் கணக்கிடா மல்  எதிர்கால புதிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்  என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படி எடுத்துக்கொண்டால் அது அவர்களுக் கும் நல்லது, எதிர்கால சமுதாயத்திற் கும் நல்லது என்று சொல்லியிருக்கிறேன். நான் மாத்திரமல்ல,  அ.தி.மு.க வுடன்  தோழமை கொண் டுள்ள கட்சிகளின் நண்பர்கள் எல்லாம்  இதுபற்றி தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமச்சீர் பிரச்சினையில் அ.தி.மு.க.வின் நிலைப் பாடு தான் சரியானது என்று  நேற்று கூறிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கூட,  மேல் முறையீட்டைத் தவிர்த் திடுக  என்று  அறிக்கை விடுத்திருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துக என்று சொல்லியிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் நண்பர் கே.வீ. தங்கபாலு அவர்கள்  அ.தி.மு.க. அரசு நீதிக்குத் தலை வணங்கி  உடனே சமச்சீர் கல்வியை நடை முறைப்படுத்த வேண்டுமென்று சொல்லி யிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் பாரதியாரின் கவிதையை எடுத்துச் சொல்லி, மேல் முறையீடு செய்யும் திட்டத்தைக் கைவிட்டு  தமிழ்நாட்டில் உடனடியாக  சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் சமச்சீர் கல்விப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி, உடனடி யாக வகுப்புகள் நடைபெற ஆவன செய்ய வேண்டு மென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் திரு.வைகோ விடுத்துள்ள அறிக்கையில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் நெறி முறையற்ற தான்தோன்றித்தனமான போக்கை வன்மையாகக் கண்டித்ததோடு,  உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கூறியிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது என்றும்,  உயர்நீதி மன்றத் தீர்ப்பை மதித்து  அதிமுக அரசு செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சித் தலைவ ரான நண்பர் பொன். குமார்  ஜெயலலிதா தனது பிடி வாதத்தை கைவிட்டு சமச்சீர் பாடத் திட்டத்தை அமல்படுத்தவேண்டுமென்று அறிக்கை விடுத்து உள்ளார்.  கல்வியாளர்கள் பேராசிரியர் மாக்ஸ்,  பேராசிரி யர்  கல்யாணி, எஸ். ராஜகோபாலன், பிரின்ஸ் கஜேந்திரபாபு,  அருமைநாதன், முனைவர் முத்துக் குமரன், சாமி சத்தியமூர்த்தி, விஜயன் போன்றவர் களும், தம்பி முனைவர் பொன்முடி, மூத்த வழக் கறிஞர் தம்பி இரா. விடுதலை, ஆசிரியர் பிரதிநிதி மீனாட்சிசுந்தரம் போன்ற வர்கள் எல் லாம் சமச்சீர் கல்வியை உடனடியாக நடைமுறைப் படுத்த தமிழக அரசு முன்வர வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உயர்நீதிமன்ற நீதியரசர்கள் இந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ள அத்தனை கருத்துக்களையும் ஆழமாகப் படித்துப் பார்த்தால்,  அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி முறைக்கு திருத்தத்தை ஏன் கொண்டு வந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே இதிலே அரசு பெருந்தன்மையாக  தமிழ் நாட்டு மாணவர்களின் நலன் கருதியும்,  அவர்களது  பெற்றோர்களின் தவிப்பினை உணர்ந்தும்  இந்தத் தீர்ப்பில் மேல் முறையீடு செய்யாமல்  உடனடியாக 22ஆம் தேதிக்குள் மாணவர்களுக்குப் புத்தகங்கள் கிடைத்து அவர்கள் தங்கள் கல்வியைத் தொடர வழிவகுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி: முரசொலி, 20.7.2011&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/07/blog-post_23.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9_D7HM5p0thjmKAfaUanRQwbns8Gr464molw2vnqOlrE8d-boqXPwdoRe04H2XNj4AtBMYpEPw8uNOkkJTS5mdjQLoJEhw0LrC81GpSIdPU9rm3fsGWAc3q1bLy-X3cKp23vLIxYy6TcW/s72-c/kalaighar1.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-2868601157218270123</guid><pubDate>Sun, 24 Jul 2011 05:36:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.257-07:00</atom:updated><title>குற்றம் செய்த அதிமுகவினருக்கு 'பாலாபிஷேகம்' செய்யும் அரசு: கருணாநிதி</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அ.தி.மு.கவினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போதே அவர்களுக்கெல்லாம் 'பாலாபிஷேகம்' செய்துவிட்டு, தி.மு.கவினரை மாத்திரம் பயமுறுத்துவது என்ன நியாயம்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி விவரம்:&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கேள்வி:&lt;/b&gt; சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை வழங்க மறுத்ததோடு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறதே?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பதில்:&lt;/b&gt; அந்த வழக்கினை 26ம் தேதி இறுதியாக விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது சமச்சீர் கல்விக்குச் சாதகமாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி வருகின்ற தீர்ப்புக்கு வரவேற்பும் வாழ்த்தும் கூற வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கேள்வி: &lt;/b&gt;ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டதே?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பதில்: &lt;/b&gt;மகிழ்ச்சி.&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;கேள்வி:&lt;/b&gt; அ.தி.மு.க. அரசு பொய் வழக்குகள் போடுவதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறீர்களே?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பதில்: &lt;/b&gt;நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், வேண்டுமென்றே, கட்சியைப் பலவீனப்படுத்தவும், கழக தோழர்களைப் பயமுறுத்தவும், பொது மக்களிடையே பீதியை உண்டாக்கவும் முயற்சி செய்யாதீர்கள் என்று நான் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக இதில் கட்சி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அ.தி.மு.க.வினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போதே அவர்களுக்கெல்லாம் 'பாலாபிஷேகம்' செய்துவிட்டு - தி.மு.கவினரை மாத்திரம் பயமுறுத்துவது என்ன நியாயம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கேள்வி:&lt;/b&gt; கோவை பொதுக் குழுவில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளது?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பதில்: &lt;/b&gt;இதுபோன்ற விஷயங்களும் விவாதிக்கப்படும். இதையெல்லாம் எப்படி தி.மு.க. சந்திப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கேள்வி:&lt;/b&gt; தி.மு.க. ஆட்சியில் தியாகராய நகர் போன்ற பகுதிகளில் பல கட்டிடங்களுக்கு விதிகளை மீறி சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்திருப்பதாகவும், அதனால் அவைகளையெல்லாம் இடிக்கப் போவதாகவும் சொல்கிறார்களே?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பதில்: &lt;/b&gt;அப்படி ஏதாவது நடைபெற்றிருந்தால், அவைகளைச் சட்டப்படி சுட்டிக் காட்டினால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கேள்வி: &lt;/b&gt;நித்தயானந்தா சாமியார் அந்தரத்தில் பறக்க வைக்கப் போவதாக தெரிவித்தது, பகுத்தறிவாளர்களையெல்லாம் முகம் சுளிக்க வைத்திருக்கிறதே?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பதில்:&lt;/b&gt; எந்தச் சாமியார்களுடைய லீலைகளும், அற்புதங்களும்- தி.மு.கவின் பகுத்தறிவு கொள்கைக்கு ஏற்புடையதல்ல. அதற்காக அந்த சாமியார்களின் மீதோ, துறவிகளின் மீதோ தனிப்பட்ட முறையில் தி.மு.க. எத்தகைய தாக்குதலையும் நடத்தியதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;செவிடன் காதில் ஊதிய சங்கு-கி.வீரமணி:&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந் நிலையில் தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,&lt;br /&gt;
உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்து, பிள்ளைகளின்- பள்ளி மாணவர்களின் கல்வியைப் பாழாக்காமல், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த அத்தனைக் கட்சிகளும், தலைவர்களும், கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் விடுத்த வேண்டுகோள் தமிழக அரசுக்குச் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மீறிச் சென்று தடை ஆணை கோரியதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தமிழக அரசு காலதாமதம் இனியும் செய்யாமல், பள்ளிக்கூடங்களை, பாடங்கள் நடத்தும் கூடங்களாகச் செய்து, உடனடியாக ஏற்கெனவே அச்சிடப்பட்ட சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கவலையைப் போக்கிப் பொறுப்புணர்ச்சியோடு தமிழக அரசு கடமையாற்ற முன்வரவேண்டும். இனிமேலும் இதை கவுரப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்! நியாயம் கிட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/07/blog-post.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-3750446271800981318</guid><pubDate>Fri, 10 Jun 2011 00:39:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.262-07:00</atom:updated><title>தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியால் கைவிடப்பட்ட திட்டங்கள்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="color: blue;"&gt;ஆளுநர் உரை தரும் தகவல்கள் &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img border="0" src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2011/june/03/1-5.jpg" style="float: right; margin: 8px;" /&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;சென்னை, ஜூன் 3- தி.மு.க. ஆட்சியில்  செயல்படுத்தப் பட்ட திட்டங்கள், முடிவெடுக் கப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க.  ஆட்சியில் கைவிடப்படுகின் றன என்னும் தகவல்கள் இன் றைய ஆளுநர் உரையில்  வெளிப் படுத்தப்பட்டுள்ளன. விவரம் வருமாறு:&lt;br /&gt;
&lt;br /&gt;
இம் மாநிலத்தில் சட்ட மேலவை ஒரு தேவையற்ற அமைப்பாகக் கருதப்பட்ட தால் 1.11.1986 அன்று எம்.ஜி.ஆர். அவர்களால் கலைக்கப்பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே,  மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டுவரத் தேவையில்லை என இந்த அரசு கருதுகிறது.  சட்டப் பேரவை யில் இப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒரு இறுதி முடிவு  எடுக்கப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற  தலைமைச் செயலகக் கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப் படுவதற்கு முன்பே  மார்ச் 2010 இல் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் புதிய கட்டடத்தில் போதிய  வசதிகள் ஏற்படுத்தப் படவில்லை. அடிப்படை வசதி கள்கூட அங்கு இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
கட்டுமானப்  பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பே அவசர அவசரமாக ஒரு சில துறை களும்,  முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களும் அந்தப் புதிய  கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆறு செயலகத் துறைகள் மட் டுமே புதிய  கட்டடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் மீத முள்ள 29 துறைகள் புனித ஜார்ஜ்  கோட்டையில் உள்ள பழைய கட்டடத்திலேயே இயங்கி வந்தன. அமைச்சர் களின்  அலுவலகங்கள் மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மாற்றப்பட்ட  நிலையில், தொடர்புடைய துறை அலுவலகங்கள் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டையிலே  உள்ள பழைய தலைமைச் செயலகக் கட்டடத் திலேயே செயல்பட்டு வந்தன. &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு  துறைகளை ஒரு இடத்திலும், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் ஒரு சில  துறைகள் மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மாற்றியது தேவையற்ற  நிருவாகப் பிரச்சினையை ஏற்படுத்தியதுடன் பொதுமக்களுக்கும் இடையூறாக  அமைந்துள்ளதால், இந்த அரசு புனித ஜார்ஜ்&amp;nbsp; கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்  செயலகக் கட்டடத்திலேயே தனது நிருவாகப் பணிகளைத் தொடர முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
புதிய தலைமைச் செயலகக் கட்டடப் பணிகளுக்குக் கூடுதலான மற்றும் பயனற்ற  செலவு, காலதாமதம், தரமற்ற கட்டுமானப் பணிகள் போன்ற குறைபாடுகள் உள்ளதாக  பல்வேறு குற்றச் சாற்றுகள் எழுந்துள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
இது குறித்து விசாரணை  செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு  அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணை முறையாக நடைபெற ஏதுவாக  புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த  ஆட்சியில் செயல்படுத்தப் பட்டு வந்த ஊரக வீட்டு வசதித் திட்டம் பல  குறைபாடுகளுடன் உள்ளது. கட்டுமானச் செலவு இரண்டு முதல் மூன்று மடங்கு  அதிகரித்துவிட்ட நிலையில் அத்திட்டத்தில் ஓர் அலகிற்கு வழங்கப் படும்  நிதியான ரூபாய் 75 ஆயிரம் மிகக் குறைந்த அளவாக உள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதனால் ஏழை  எளிய குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக மிக அதிக  எண்ணிக்கையில் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே,  இத்திட்டத்தினை கை விடுவதென இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு  மாற்றாக, கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் சூரிய மின்சக்தியுடன் கூடிய  பசுமை வீடு திட்டம் தொடங்கப்படும்.&amp;nbsp; இத்திட்டத்தில் சுமார் 300 சதுர அடி  அளவில் ரூபாய் 1.80 லட்சம் செலவில் அரசே வீடு கட்டிக் கொடுக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதே  போல், நகர்ப்புற ஏழைகளின் வீட்டு வசதிக்காக மத்திய அரசு செயல்படுத்தும்  திட்டங்களின் நிதியை ஒருங்கிணைத்து ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.  சென்னை நகரில் ஆற்றோரங்களில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான நவீன  வீடுகள் வழங்கப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய தரமான  மருத்துவ சேவையை வழங்குவதே இந்த அரசின் நோக்கமாகும். தற்போதுள்ள மருத்துவக்  காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத் தக்க வகையில்  முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அனைவருக் கும்  தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய  பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப் படுத்தி  அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும். ஆரம்ப சுகாதார நிலையங்கள்  மற்றும் அரசு மருத்துவ மனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த அரசு  சிறப்பு கவனம் செலுத்தும். &lt;br /&gt;
&lt;br /&gt;
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை  மக்கள் பயன் பெறக்கூடிய வகையில் 24 மணி நேரமும் செயல்படும் மய்யங்களாக  மாற்ற்றி மைக்கப்படும். மருத்துவச் சுற்றுலாவை ஒரு பெரிய அளவில் ஊக்குவிக்க  ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய மருத்துவ நகரங்கள் தனியார் பங்களிப்புடன்  உருவாக்கப் படும். மருத்துவத் துறையில் தனியார் மூல தனத்தை அதிகரிக்கும்  வகையில் தெளி வான வழிமுறைகள் இந்த அரசு வகுக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தரமான பள்ளிக்  கல்வியை இலவச மாக அனைவருக்கும் வழங்குவது இந்த அரசின் முக்கிய கொள்கைகளில்  ஒன் றாகும். முக்கிய கல்வி சார்ந்த குறியீடுகளான பள்ளிச் சேர்ப்பு  விகிதத்தை அதிகரித்தல், இடை நிற்றலைக் குறைத்தல் போன்ற வற்றுடன் அடிப்படைக்  கட்டமைப்பு களை மேம்படுத்தவும் இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.  சமச்சீர் கல்வி என்ற பெயரில் பள்ளிக் கல்வியின் தரத்தைக் குறைத்து அதனால்  மாணவர் களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதை இந்த அரசு  விரும்பவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளிக் கல்வி முறை மாணவர்களின் செயல் முறை  அறிவாற்றலையும், ஆக்க பூர்வமான சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும் வகையில்  இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மாணவர் களைக் காட்டிலும்  சிறந்து விளங்கும் வகையில் உருவாக்க இந்தக் கல்வி முறை வகை செய்யவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால்,  தற்போது தயாரிக்கப் பட்டுள்ள பொது பாடதிட்டம் இந்த நோக் கத்தை எய்த  போதுமானதாக இல்லை. எனவே சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டங்கள் மறு ஆய்வு  செய்யப் படும். ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு செய்து  பரிந்துரை களை அளிக்க உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதிக  எண்ணிக்கையில் உயர் கல்விக்கான பல்கலைக் கழகங்களைத் தொடங்கி விட்டால்  மட்டும் கல்வியின் தரம் உயர்ந்துவிடாது என இந்த அரசு கருதுகிறது. அண்ணா  பல்கலைக் கழகங் களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதால் சென்னை  அண்ணா பல்லைகக் கழகம் வலுவிழந்து விட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதனால் கல்விச் சேவையின்  தரம் உயராமல் சுயமாகச் செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  எனவே சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர  இந்த அரசு முடிவெடுத்துள் ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த அரசு பல்கலைக் கழகங்களை சீரமைத்து உலகத் தரம் மிக்க நிறுவனங் களாக மாற்றிமைக்க சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும்.&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/06/blog-post_8022.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-3328862555194236145</guid><pubDate>Fri, 10 Jun 2011 00:36:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.260-07:00</atom:updated><title>தமிழ்நாட்டில் இலவசமாக வழங்க தரிசு நிலம் இல்லையாம்!</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தகவல் சென்னை, ஜூன் 8- சட்டசபையில் உறுப்பினர் சிதம்பரம் பால கிருஷ்ணன் (சி.பி.எம்) பேசும்போது ``தமிழ்நாட்டில் கிடக்கும் தரிசு நிலங்களை ஏழை, எளிய விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா (குறுக்கிட்டு) பதில் அளித்தபோது கூறியதாவது:-&lt;br /&gt;
தமிழ்நாட்டில் ஏற்கெனவே கிடந்த தரிசு நிலங்களை, எம்.ஜி.ஆர். ஆட்சியிலும், என் தலைமையில் நடைபெற்ற ஆட்சியிலும், வழங்கப்பட்டுவிட்டன. மேலும் வழங்குவதற்கு தரிசு நிலமே இல்லை என்று கூறினார்.&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/06/blog-post_09.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-7155699056502856590</guid><pubDate>Fri, 10 Jun 2011 00:35:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.266-07:00</atom:updated><title>தி.மு.க. இன்றைக்குத் தோல்வி அடைந்திருக்கலாம் சமுதாயத் துறையில் பெற்றிருக்கின்ற வெற்றி மிகப்பெரியது</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தி.மு.க. இன்றைக்குத் தோல்வி அடைந்திருக் கலாம். ஆனால் சமுதா யத் துறையில்  பெற்றிருக் கின்ற வெற்றி சாதாரண மானதல்ல என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறி  விளக்கி பேசினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தி.மு.கழக அமைப்புச் செயலாளர்  பெ.வீ.கல்யாணசுந்தரம் இல்ல மண விழாவை&amp;nbsp; (8.6.2011)&amp;nbsp; தி.மு.க. தலைவர்  கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்து ரையாற்றினார் அவர்.&amp;nbsp; உரை  வருமாறு:-&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzM-psCxarGYb3Os034nlCDqA6XvwN0h0lIZcTMhlHF2VflJV0pwSq3_EbbIYnYgAUjw5k8P54wSqtUgJDdRqECurKlBa3sbdrnpo03HaiO3zvmzWQfjxSVQh6cgj9IR5SZ_4Jymakp3kX/s1600/8-3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzM-psCxarGYb3Os034nlCDqA6XvwN0h0lIZcTMhlHF2VflJV0pwSq3_EbbIYnYgAUjw5k8P54wSqtUgJDdRqECurKlBa3sbdrnpo03HaiO3zvmzWQfjxSVQh6cgj9IR5SZ_4Jymakp3kX/s1600/8-3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
கழகத்தின் அமைப் புச் செயலாளர் கல் யாணசுந்தரம், திருமதி  திலகா ஆகியோரின் அன்பு மகன் டாக்டர் கதிரவன் அவர்களுக்கும், ஈரோடு டாக்டர்  இ.கே.சகாதே வன் - டாக்டர் உஷா ஆகியோரின் அன்பு மகள் டாக்டர் ரோகிணி  அவர்களுக்கும் இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கின்றது. நாமும்  நம்முடைய மன மகிழ்ச்சியைத் தெரிவித்து அவர்களை வாழ்த்தியிருக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;கொள்கைப் பிரச்சாரம்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கே  பேராசிரியர் பேசும்போது திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு அரசியல் மாத்திர  மல்ல, இதைப் போன்ற திருமணங்களை நம்மு டைய தமிழ் முறைப் படி, தமிழ்  நெறிப்படி நடத்துகின்ற அந்தப் பணியும் திராவிட முன் னேற்றக் கழகத்தினுடைய  பணிகளிலே ஒன்று தான் என்று குறிப்பிட்டார்.&amp;nbsp; திராவிட முன்னேற்றக் கழகம்  இன்றைக்கு இந்த அளவிற்கு வளர்ந்திருக் கிறதென்றால், மாநாடு களைப் போட்டு  அல்ல, பெரிய பெரிய நிகழ்ச்சி களை நடத்தி அல்ல, ஆட்சிப் பொறுப்பிலே  அரும்பெரும் காரியங் களை நடத்தி அவை களை யெல்லாம் விழாக் களாகக் கொண்டாடி  மட்டும் அல்ல. &lt;br /&gt;
&lt;br /&gt;
தி.மு. கழ கத்தின் வளர்ச்சி ஆரம்ப காலத்திலேயிருந்து  இதுவரையிலே மெல்ல மெல்ல ஆனால் உறு தியாக நடைபெற்றிருக் கின்றது என்றால்  அதற் குக் காரணம் நாம் தொடர்ந்து ஆற்றி வரு கின்ற கொள்கைப் பிரச் சாரம்,  சமுதாய எழுச்சிப் பிரச்சாரம், தாழ்த்தப் பட்ட மக்கள், பிற்படுத் தப்பட்ட  மக்கள், நடுத் தர மக்கள், சிறுபான்மை மக்கள் இவர்கள் எல் லாம் தமிழகத்தில்  நல் வாழ்வு பெற வேண்டு மென்பதற்காக சூளு ரைத்து இன்று வரை யிலே தொடர்ந்து  அந் தப் பணியினை ஆற்றி வருகின்ற காரணத்தினா லேதான் என்பதை யாரும் மறந்துவிட  முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பேராசிரியர் எடுத்துச் சொன்னதைப் போல தோல்வி நமக்கு ஒரு  தடைக் கல் அல்ல. என் னைப் பொறுத்த வரை யில் நான் உங்களுக்குச் சொல்வேன் -  இந்தியா வினுடைய இளந்தலை வர் ராஜீவ் காந்தி அவர் கள் மறைவுற்றபோது திராவிட  முன்னேற்றக் கழகத்தின்மீது&amp;nbsp; பொய்ப் பழி சுமத்தி, மாற்றுக் கட்சிக்காரர்கள்  செய்த பிரச்சாரத்தின் காரண மாக நாம் மக்களுடைய ஆதரவை பெருவாரி யாக  இழந்தோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படி, இழந்த அந்தக் கால கட் டத்தில் நான் மாத்திரம்  துறைமுகம் தொகுதியில் ஒரேயொரு ஆள் வெற்றி பெற்றேன். ஒரே ஒரு தொகுதியில்  தான் நாம் வெற்றி பெற முடிந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்குப் பிறகு திராவிட  முன்னேற்றக் கழகம் பல இடங்களிலே வெற்றி பெற்று, இன்னும் சொல் லப் போனால்  தமிழ் நாட்டில் முதன் முதலாக 185 இடங்களில் வெற்றி பெற்ற இயக்கம், திரா விட  முன்னேற்றக் கழ கம் என்கின்ற பெருமை யைப் பெற்று ஆட்சியை நடத்தியதை யாரும்  மறந்து விட இயலாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு&amp;nbsp; நாட்களுக்கு முன்பு ஒரு அம்மையார் -  சூரியன் மறைந்தது&amp;nbsp; மறைந்ததுதான் , அஸ் தமனமானது - அஸ்த மனமானது தான், இனி  உதிக்காது என்று சொல் லியிருக்கிறார். சின்னப் பிள்ளை ஒன்றைக் கூப் பிட்டு,  இன்றைக்கு சூரி யன் மறைந்தால் நாளைக்கு என்ன ஆகும் என்று கேட்டால்,  நாளைக்கு மீண்டும் உதிக்கும் என்று சொல்லும். ஒரு குழந் தைக்குத் தெரிந்த  ரகசி யம் கூட குவலயத்தை ஆளுவதாகச் சொல்லிக் கொள்ளும் கோதை களுக்குத்  தெரியாதது ஆச்சரியம்தான்! எனவே பகலும், இருளும் மாறி மாறி வருவதைப் போல  வெற்றியும், தோல்வியும் ஒரு இயக்கத்திற்கு மாறி மாறி வருவது இயல்பு தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தத்  திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து  வருகின்ற இந்தக் கழகத் திற்கு நீதிக் கட்சி என்ற பெயர் இருந்தபோது -  எவ்வளவு பெரிய தோல் விகளை யெல்லாம் இது சந்தித்தது என்பதை தமிழ்நாட்டின்  வரலாற் றைத் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டிருப் பார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்குப்  பிற கும்கூட, திராவிட முன் னேற்றக் கழகம் என்ற பெயரால் நாம் போட்டி யிட்ட  போது, முதலில் 15 இடங்களில்தான் வென்றோம், அதற்குப் பிறகு 50 இடங்கள், அதற்  குப் பிறகு ஆட்சிப் பொறுப்பு என்ற அள விற்கு படிப்படியாகத் தான்  வளர்ந்தோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகவே படிப்படி யாக வளர்ந்து தமிழ் நாட்டு மக்களை படிப்  படியாக முன்னேற்று கின்ற அந்தப் பணியிலே ஈடுபட்டிருக்கின்ற இந்தக் கழகத்தை  அவ் வளவு சுலபத்திலே யாரும் புறம் தள்ளி விட முடி யாது. யாரும் வெற்றி  கொள்ள முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;இண உணர்வின் அடையாளம்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட  முன்னேற் றக் கழகம் என்பது ஒரு இயக்க மல்ல, ஒரு கட்சி யல்ல, திராவிட முன்  னேற்றக் கழகம் என்பது ஒரு இன உணர்வின் அடையாளம். அந்த இன உணர்வை அழித்து  விட்டு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் தோற்கடிப் போம் என்று  யாராவது சொன்னால், அவர்களை பைத்தியக்காரர்களின் பட்டியலிலேதான் வைக்க  வேண்டுமே தவிர, வேறெங்கும் எது வும் சொல்ல இயலாது என்பதை நான் இங்கே  தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
கழகம் இன்றைக்கு தோல்  வியைச் சந்தித்திருக்கிறது என்றாலும், சமுதாயத் துறையில் பெற்றிருக் கின்ற  வெற்றி சாதாரண மானதல்ல. பலப்பல வெற்றிகளை திராவிட முன்னேற்றக் கழகம்  சமுதாயத் துறையிலே பெற்றிருக் கின்றது, அப் படிப்பட்ட வெற்றிக ளிலே ஒன்று  தான் இந் தத் திருமண வெற்றி.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமணத்தை நம் முடைய தம்பி கல்யாண  சுந்தரம் அவர்கள், அவ ருடைய இல்லத்திலே இவ்வளவு சிறப்பாக நடத்துகிறார்,  இவ்வளவு பேர் இந்த மண விழா விற்கு வந்திருக்கிறோம் என்றால், இது திரும ணம்  மூலமாகவும் நம் முடைய கழகத்தின் கொள்கைகளைப் பரப் புவதற்குக் கிடைத்திருக்  கின்ற வெற்றி என்பதை யாரும் மறுக்க முடி யாது. தலைமைக் கழ கத்திலே  பாடுபடுகின்ற தம்பிகளில் கல்யாண சுந்தரம் தலைசிறந்தவர். &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படிப்பட்ட  தம்பி யின் இல்லத்தில் நடை பெறுகின்ற இந்த மண விழாவிலே கலந்துகொள் வதிலும்  மணமக்களை வாழ்த்துவதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து மன நிறைவடைந்து  இந்த அளவோடு வாழ்க மண மக்கள் என்று கூறி விடை பெறுகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
- இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/06/blog-post.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzM-psCxarGYb3Os034nlCDqA6XvwN0h0lIZcTMhlHF2VflJV0pwSq3_EbbIYnYgAUjw5k8P54wSqtUgJDdRqECurKlBa3sbdrnpo03HaiO3zvmzWQfjxSVQh6cgj9IR5SZ_4Jymakp3kX/s72-c/8-3.jpg" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-2956254923323243015</guid><pubDate>Fri, 10 Jun 2011 00:31:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.259-07:00</atom:updated><title>ஊழல் ஒழிப்பு: 1973 ஆம் ஆண்டே தி.மு.க. அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;உடன்பிறப்புகளுக்கு கலைஞர் விடுத்துள்ள கடிதம் வருமாறு:&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcYiXRtKR94Zp0QY017CoiPNF3v-27OK_XpQbE5545wU21XJH4lXIado4cYIB49pBsBXv_YY-NgAGLOKVYNrFS3RkuQOEOQAj1Rp7JDOBZss5ZArzmePj5B446rQtmHcKKw8jv1-RS0sdr/s1600/3-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcYiXRtKR94Zp0QY017CoiPNF3v-27OK_XpQbE5545wU21XJH4lXIado4cYIB49pBsBXv_YY-NgAGLOKVYNrFS3RkuQOEOQAj1Rp7JDOBZss5ZArzmePj5B446rQtmHcKKw8jv1-RS0sdr/s1600/3-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
வெளிநாடுகளில் இந்தியர்கள்  குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்தையெல்லாம்  எப்படி யாவது மீட்டு அந்தப் பணத்தை  இந்தியாவின் வளத்திற்காகத் திரும்பக் கொண்டு வர வேண்டும், அதற்காக ஓர் அவசரச் சட்டத்தை  மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்  என்றும், பறிமுதல்  செய்யப்படும் பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்றும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊழல்வாதிகள் குறித்து விசாரிக்க  விரைவு நீதி மன்றங்கள்  அமைக்க வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றும்    கோரிக்கை வைத்து;  ஜூன் 4ஆம்  தேதிமுதல்   சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போகிறேன், யார் சொன்னாலும் அந்த முடி விலிருந்து விலகமாட்டேன் என்று  தன்னைச் சமாதானப்படுத்த வந்த  மத்திய அமைச்சர்களிடம்  யோகா குரு  பாபா  ராம்தேவ்   தெரிவித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊழலுக்கெதிராக கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி சில நாள்களுக்கு முன்பு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே  அவர்கள்  உண்ணா விரதம் தொடங்கியபோது, நாடு முழுவதும்  ஊழலுக்கு எதிராக பெரியதோர் எழுச்சி ஏற்பட்டது.  அது போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க பாபா ராம்தேவ்  அவர்களது அறிவிப்பினை யொட்டி மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற் கொண்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் சொல்லப்போனால்  இதற்கு முன்னர் நடந்திராத வகையில், பாபா ராம் தேவுடன் பேச்சுவார்த்தை  நடத்துவதற்காக நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் தலைமையில் நான்கு  அமைச்சர்கள் குழுவினர் டில்லி விமான நிலையத்திற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதன் பின்னரும்  தனது உண்ணாவிர தத்தை கைவிடப் போவதில்லை என்று ராம்தேவ் அறிவித்தார். அரசுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து  நடைபெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ராம்தேவ் பிரச்சினையை எதிர்கொள்வது  தொடர்பாக காங்கிரஸ் உயர் நிலைக் குழுக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங்  இல்லத்தில் 2-6-2011 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி,  மத்திய அமைச்சர்கள்  பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோணி  உள்ளிட் டோர்  பங்கேற்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்ணா ஹசாரே அவர்களின் கோரிக்கை யினை நிறைவேற்றிடும் வகையில், லோக்பால்  மசோதா வரைவுக் குழுவின் கூட்டம் அதன் தலைவரும், நிதி அமைச்சருமான  பிரணாப் முகர்ஜி அவர்கள் தலைமையில்  நடைபெற்றபோது,&lt;br /&gt;
&lt;br /&gt;
லோக் பால்  வரம்புக்குள்  பிரதமர்,  நீதிபதிகள்,  எம்.பி.க் களைக் கொண்டு வருவது குறித்து ஆலோசிக் கப்பட்டது. அப்போது லோக்பால்  வரம்புக்குள்  இவர்களைக் கொண்டுவர அந்தக் குழுவிலே பொதுமக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகள்  ஆதரவு தெரிவித்தபோதிலும்,  மத்திய அரசின் சார்பில் இடம் பெற்றிருந்த பிரதிநிதிகள் எதிர்த்திருக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்த  ஹசாரே, லோக்பால் சட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஏப்ரலில்  உண்ணாவிரதம் இருந்தபோது, பிரதமரை யும்  லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டுவர  மத்திய அரசு சம்மதித்ததாகவும்,  ஆனால்  தற்போது அந்த வாக்குறுதியில் இருந்து அரசு பின்வாங்கி விட்ட தாகவும் கூறியிருக்கிறார்.   லோக்பால்  சட் டத்தில்  பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உட்படுத்தக்கூடாது  என்ற  அரசின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ராம்தேவ், பிறகுதான் அவ்வாறு சொல்லவில்லை என்று முரண்பட் டிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  பொதுச் செயலாளர்  திக்விஜய் சிங் இதைப்பற்றி கருத்து தெரிவித்த போது, ராம்தேவ் ஒரு சன்யாசியே அல்ல,  அவர் ஒரு வியாபாரி, யோகாசனம் கற்றுக் கொடுப் பதற்காக அவர் அதிகக் கட்டணம் வசூலிக்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
லோக்பால் வரைவு மசோதா குறித்து அனைத்து மாநில முதல்வர்கள்,  அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு  மத்திய அரசு கடிதம் எழுதி, அவர்களின் கருத்துகளைக் கேட் டுள்ளது.   4-6-2011 அன்று  செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் திரு. கபில் சிபல் அவர்கள் கூறும்போது,  கறுப்புப் பணத்தை  தேசிய சொத்து என அறிவிக்க, மத்திய அரசு ஒப்புக் கொண்டு உள்ளது; சட்டப்படி ஒரு குழு அமைத்து கறுப்புப் பணத்தை முழுமையாகக் கண்டறிய நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இது தொடர்பாக சட்டம் இயற்றுவதில் அரசு உறுதியாக இல்லை என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதைப்பற்றி  ராம்தேவ் தனது அதிருப்தியைத் தெரிவித்து, மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள  நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டுமென்றார். இல்லாவிட்டால்  உண்ணா விரதத்தைத் தொடரு வேன் என்றார்.  பாபா ராம் தேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாகவும் சாத்வி ரிதம்பரா அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு  ஹசாரே, குரு பாபா ராம் தேவ் போன்றவர்கள்  இப்போது கறுப்புப் பணத்திற்கும்  ஊழலுக்கும் எதிராக போர் தொடுக்கின்ற  நேரத்தில் எனது நினைவு 1970-களுக்குச் செல்கிறது. அப்போது லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் பொது வாழ்வில்  இருப்போர் தூய்மை யாக இருக்க வேண்டும் என்றும்,  தூய்மையைக் கெடுப்போர் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்  குரல் கொடுத்தபோது, தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த நான் அந்தக் கருத்தை வரவேற்று அறிக்கை கொடுத்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அது மாத்திர மல்ல; திராவிட முன்னேற்றக் கழக அரசில் 1973ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  12ஆம்  தேதியன்று  தமிழகச் சட்டப்பேரவையில்  ஒரு  மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  அந்த மசோதாவுக்குப் பெயரே, பொது வாழ்வில்  ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா  என்பதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தச் சட்டத்தின்படி பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர்  மீது  சாட்டப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர் நீதிமன்ற  நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். அவருக்கு உதவியாக தேவைப்பட்டால்  கூடுதல் கமிஷனர்கள் நியமிக்கப்படுவார்கள்.   கூடுதல் கமிஷனர்களாக  நியமிக்கப்படுவோர்  மாவட்ட நீதிபதி அஸ்தஸ்தில் உள்ளவர்களாக இருப்பார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன்படி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு  நிரூபிக்கப் பட்டால் பொது வாழ்வில் ஈடுபட்ட  அவருக்கு ஏழு ஆண்டுக் காலம் வரை சிறை தண்டனை விதிக்க மசோதா வகை செய்யும்.  பொதுவாழ்வில் ஈடுபட்ட வர் மீது சாட்டப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு பொய்யானவை  என்று விசாரணைக்குப் பிறகு முடிவானால் அவ்வாறு பொய்யான குற்றம் சுமத்தியவருக்கு மூன்றாண்டு காலம்வரை சிறை தண்டனை விதிக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த சட்டத்தின் முக்கிய கூறு என்னவென்றால், பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள்  யார் என்று கூறும்போது முதல் அமைச்சர்,  முன்னாள் முதல் அமைச்சர், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்டப் பேரவை, மேலவை முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், முன்னாள் மேயர்கள்,  நகர்மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், மாநகராட்சி முன்னாள், இந்நாள்  உறுப்பினர்கள்  அடங்குவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மசோதாவை அறிமுகம் செய்தபிறகு  அதுபற்றி ஆய்வு செய்வதற்காக  பொறுக்குக் குழுவிற்கு மசோதா அனுப்பப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மசோதாவை அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது கறுப்பு மசோதா  என்று வர்ணித்தார். அவர் அவ்வாறு கருத்து தெரிவித்த போதும், அப்போது  தமிழகத்திற்கு  வந்த அன்றைய ஜன சங்கத் தலைவர், எல்.கே. அத்வானி அவர்கள்  அந்த மசோதா பற்றிக் கூறும்போது, தமிழ்நாடு அரசின் ஊழல் ஒழிப்பு மசோதா பற்றிய  கொள்கையை வரவேற்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊழல் பிரச்சினை மாநில மட்டத்திலேயே  தீர்க்கப்பட வேண்டும். மத்திய அரசு இதனை மேற்கொள்ளக்கூடாது. இந்த மசோதா வரம்பிற்குள் முதல் அமைச்சரும் சேர்க்கப் பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய சர்க்காரின்  லோக்பால்,  லோக் அயுக்த்  மசோதா வரம்புக்குள் பிரதமர் சேர்க்கப்படவில்லை  என்று கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
21-2-1973 தேதியிட்ட இந்து  நாளிதழில்,  எம்.ஏ. சதானந்த் அவர்கள் அந்த சட்டம் பற்றி எழுதும் போது, எல்லாவற்றுக்கும்  வழி காட்டும்  தமிழ்நாடு, இந்த வகையிலும் அகில  இந்தியாவிற்கும் வழிகாட்டி உள்ளது. நடைமுறைக்கேற்ற நல்ல சட்டங்களைக் கொணர்வதில்  தமிழகம் எப்பொழுதுமே முன்னோடியாக  இருந்திருக்கிறது. அந்த வகையில் இந்த மசோதாவும் ஒரு முன் னோடியாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு ஜனநாயக அமைப்பில், அறிவு பூர்வமான கருத்துகள் எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் அவை வரவேற்கப்பட வேண்டியவை.  அந்த வகையில்  மிகச் சிந்தனைத் தெளிவோடு இந்த மசோதா வந்துள்ளது.  நடைமுறைக்கேற்ற  நியாய மான ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யக் காரண மாக இருந்தவர்களைப் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்ததும் சுதந்திரா கட்சியைச் சேர்ந்தது மான சுயராஜ்யா வார  இதழில் அதன் ஆசிரியர்  திரு. க. சந்தானம் அவர்கள் இந்தச் சட்டம் குறித்து அப்போது எழுதிய கட்டுரையில், தமிழகச் சட்ட மன்றத்தின் கடந்த கூட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ள ஊழல் விசாரணை சட்டம் தீவிரமான தும் நெடுநோக்குடையதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் என்னை வியப்பில் ஆழ்த்தியது  என்னவெனில்,  எம்.ஜி. ராமச்சந்திரனும்  வேறு சிலரும்  இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதானது ஏதோ ஊழலை மறைப்பதற்கென்றே  செய்யப்பட்ட மாக்கியவல்லி நடவடிக்கை என்பதாக எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்கள் இந்தச் சட்ட நகலை உன்னிப்பாகப் பரிசீலித்தார்களா அல்லது புரிந்து கொண்டார்களா என்று நான் அய்யுறுகிறேன்.   1969ஆம் ஆண்டு நாடாளுமன்ற  மக்களவை முன் கொண்டுவரப்பட்டு பின்னர் என்ன காரணத் தாலோ மாநிலங்களவை முன் கொண்டு வரப்படா மல்  காலாவதியாகும்படி விடப்பட்ட லோக்பால், லோக்அயுக்த் சட்ட நகலோடு தமிழக சட்ட நகலை அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மத்திய சட்ட வரைவைக் காட்டிலும் சில வகைகளில்  தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட வரைவு சிறப்புடையதாகும்.  லோக் பால் மசோதா  பிரதம மந்திரிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் வரம்பிலிருந்து விலக்களித்தது.  &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழகச் சட்டமோ முதல் அமைச்சர், அமைச்சர்கள், சட்டப் பேரவை, மேலவை ஆகியவற்றின் உறுப்பினர் களையும் அதன் வரம்புக்குள் சேர்த்துள்ளது. சட்டத்தில் சாத்தியமான அளவுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான  ஏற்பாடு சிறப்பாகச்  செய்யப் பட்டுள்ளது.  இந்தச் சட்ட வரைவு  பிற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக விளங்கும் என்று எழுதியிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி யன்று அந்த மசோதா தமிழகத்தின் இரண்டு சபை களிலும் நிறைவேறியது.  அப்போது சட்ட அமைச்சராக இருந்த நண்பர் செ. மாதவன் அந்தச் சட்டத்தை முன் மொழிந்து பேசினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் பேசிய பிறகு, அந்தச் சட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு நான்தான் அன்றைக்கு உரை யாற்றினேன். அது இன்றளவும்  அவை நடவடிக்கை குறிப்பிலே இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தச் சட்டத்தை முழுமையாகப் படித்துப் பார்த்த  லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் கழக அரசைப் பாராட்டியதோடு தனது  முழுப் புரட்சி இயக்க மான ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு  இந்தச் சட்டம் உதவி புரியும் என்று கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கழக அரசு நிறைவேற்றிய  இந்தச் சட்டத்தின்  அடிப்படையில் நீதிபதி வெங்கடாத்திரி அவர்கள் ஊழல் குறித்து வரக்கூடிய புகார்களை விசாரிப்ப தற்காக  தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட் டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
கழக ஆட்சிக்குப் பிறகு  வந்த அ.தி.மு.க. வினர் அந்தச் சட்டத்தையே திரும்பப் பெற்று விட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
லோக்பால், லோக் அயுக்த், ஊழல் எதிர்ப்பு,  உண்ணா விரதம் என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு 1973ஆம் ஆண்டு நிறைவேற்றிய இந்தச் சட்டத்தைப் பற்றி உனக்கும் உலகத்திற்கும் நினைவூட்ட விரும் பினேன். அதன் விளைவாகத் தான் இந்தக் கடிதம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்புள்ள,&lt;br /&gt;
மு.க&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/06/1973.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcYiXRtKR94Zp0QY017CoiPNF3v-27OK_XpQbE5545wU21XJH4lXIado4cYIB49pBsBXv_YY-NgAGLOKVYNrFS3RkuQOEOQAj1Rp7JDOBZss5ZArzmePj5B446rQtmHcKKw8jv1-RS0sdr/s72-c/3-1.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-2320381284705441469</guid><pubDate>Tue, 22 Mar 2011 11:12:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.253-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தி.மு.கழகம்</category><title>1967 முதல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று நிகழ்த்திய சாதனைகள்!</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: blue;"&gt;மத்திய அரசில் தி.மு.க. இடம் பெற்று தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தி.மு.க.  கழகத் தேர்தல் அறிக்கை யில் அடுக்கடுக்கான திட்டங்களை யும், அற்புதமான  அறிவிப்புகளையும் வெளியிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையினை  படைத்தளித் துள்ள தலைவர் கலைஞர் அவர்கள் - 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா  அவர்கள் தலைமையில் கழகம் முதன்முதலில் ஆட்சி அமைத்தது தொட்டு, இதுவரையிலான  பல்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றியுள்ள முக்கியமான திட்டங்களையும் நிகழ்த்  திய பல்வேறு சாதனைகளையும் தொகுத் தளித்து நினைவுபடுத்தியுள்ளார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அது வருமாறு :-&lt;br /&gt;
&lt;br /&gt;
மத்திய  அரசில் தி.மு.க. இடம் பெற்று தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள்&amp;nbsp;  ம்&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தின் வழியாக 33 ஆயிரம் கோடி ரூபாய்  மதிப்பீட்டில் தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழி, ஆறு  வழிப் பாதை களும், மிகப் பெரிய மேம்பாலங் களும் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்நாட்டில் அமைந்துள்ள சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களில்  விரைந்து சரக்குகளைக் கையாள்வதற்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட் டில்  விரிவாக்கப் பணிகள் நிறை வேற்றப்பட்டு தொழில் வளர்ச்சிக்கு  ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சேலம் உருட்டாலை 1553 கோடி ரூபாய் செலவில், தரத்தில் பன் னாட்டு அளவிற்கு உயர்த்தப்பட்டு புதிய உருட்டாலை நிறுவப்பட் டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் தமிழ்நாட்டின்  அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்நாட்டில் நோக்கியா நிறு வனம் நிறுவப்பட்டு ஆயிரக்கணக் கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரகடத்தில் ரூ.1400 கோடி செலவில் வாகன சோதனை ஆய்வு மய்யம் நிறுவப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தேசிய சித்த மருத்துவ ஆய்வு மய்யம் தாம்பரத்தில் அமைக்கப்பட்டு நோய் தீர்க்கும் பணிகளைத் தமிழக மக்களுக்கு&amp;nbsp; ஆற்றி&amp;nbsp; வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னைக்கு  அருகே உத்தண்டி யில் உலகத் தரம் வாய்ந்த தேசியக் கடல்சார் பல்கலைக் கழகம்&amp;nbsp;  அமைக்கப் பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம்&amp;nbsp; அமைக் கப்பட்டு செயல்பட்டு வருகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
திருச்சியிலும் கோவையிலும்&amp;nbsp; இந் திய மேலாண்மை நிறுவனம்&amp;nbsp; அமைய வுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நெசவாளர்கள் பயனுறும் வகை யில் சென்வாட் வரி நீக்கப்பட் டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சேலத்தில் புதிய ரயில்வே மண்ட லம் அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
120 கோடி ரூபாய் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை  விமான நிலையம் விரி வாக்கம் செய்யப்பட்டு அண்ணா பன்னாட்டு முனையம்,  காமராசர் உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் நவீன வசதிகள் செய்யப்பட்டு  வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் விரைந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இடஓதுக்கீடு நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;1967 முதல் 1969 வரை&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்குத் தமிழ்நாடு என்ற பெயர்&lt;br /&gt;
&lt;br /&gt;
சுயமரியாதைத் திருமணச் சட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ், ஆங்கிலம் மட்டுமே என்ற இரு மொழித் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பைச் சரணளித்து ஈடான ஊதியம் பெறும் ஈட்டிய விடுப்புச் சரணளிப்பு திட்டம்.&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;
1969 முதல் 1971 வரை&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பேருந்துகள் நாட்டுடைமை&lt;br /&gt;
&lt;br /&gt;
போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
1,500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சாலைகள் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;குடிசை மாற்று வாரியம்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;குடிநீர் வடிகால் வாரியம்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணொளி வழங்கும் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட் வீடுகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
குடியிருப்பு மனை மற்றும் பண்ணைத் தொழிலாளர் நியாய ஊதியச் சட்டங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியாவிலேயே முதன்முதலாக காவலர் ஆணையம்&amp;nbsp; அமைத்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த் தப்பட்டோருக்கும் தனித்தனியாக அமைச்சகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பிற்படுத்தப்பட்டோர்  நலக்குழு அமைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டி லிருந்து  31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை 16&amp;nbsp; விழுக்காட்டி  லிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தியது&lt;br /&gt;
&lt;br /&gt;
புகுமுக வகுப்பு வரையில் அனை வருக்கும் இலவசக் கல்வி&lt;br /&gt;
&lt;br /&gt;
மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை&lt;br /&gt;
&lt;br /&gt;
நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;1971 முதல் 1976 வரை&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியாவிலேயே முதன்முதலாக கோவையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசு ஊழியர் குடும்பப் பாது காப்புத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசு அலுவலர் இரகசியக் குறிப் பேட்டு முறை ஒழிப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
மீனவர்களுக்கு இலவச வீட்டுவசதித் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறார்களுக்கு ஆலயங்களில் கருணை இல்லங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
சேலம் உருக்காலைத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
15 ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று நில உச்ச வரம்புச் சட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
நெய்வேலி நிலக்கரி இரண்டாவது சுரங்கம் - மின் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தூத்துக்குடி ரசாயன உரத் தொழிற்சாலை&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ)&lt;br /&gt;
&lt;br /&gt;
சிப்காட் வளாகங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் பேசும் முஸ்லிம்களைப் போலவே உருது பேசும் முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்&lt;br /&gt;
&lt;br /&gt;
புன்செய் நிலவரி அறவே நீக்கம்&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்கள் குறை தீர்க்கும் மனுநீதித் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கொங்கு வேளாளர் சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்&lt;br /&gt;
&lt;br /&gt;
பசுமைப் புரட்சித் திட்டம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: blue;"&gt;1989 முதல் 1991 வரை&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
வன்னியர், சீர் மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு&lt;br /&gt;
&lt;br /&gt;
தாழ்த்தப்பட்டோர்க்கு மட்டும் 18 விழுக்காடு, பழங்குடியினர்க்கு தனியாக ஒரு விழுக்காடு&lt;br /&gt;
&lt;br /&gt;
மிகவும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும், வருமான வரம்பிற்குட்பட்டு  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி&lt;br /&gt;
&lt;br /&gt;
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும், வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி&lt;br /&gt;
&lt;br /&gt;
வேளாண்மைக்கு இலவச மின்சாரம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும்&amp;nbsp; சட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆசியாவிலேயே முதன்முதலாக கால்நடைப் பல்கலைக்கழகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க நிதியுதவி&lt;br /&gt;
&lt;br /&gt;
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய ஊக்கத் தொகை; வண்டிச்சத்தம்&lt;br /&gt;
&lt;br /&gt;
நுகர் பொருள் வாணிபக் கழகத்தை நிறுவியது&lt;br /&gt;
&lt;br /&gt;
கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி&lt;br /&gt;
&lt;br /&gt;
மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையாக மாநில அரசு அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்ததோடு, அதனை முன்தேதியிட்டு வழங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைத்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைத்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் அமைத்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
காவிரி நடுவர் ஆணையம் அமைந்திட முயற்சித்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;1996 முதல் 2001 வரை&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆட்சிப் பொறுப்பையேற்ற ஆறு மாதங்களுக் குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;பெண்களுக்கு....&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு  பெண் மேயர்கள் உட்பட 44 ஆயிரத்து 143 பதவிகளில் பெண்கள் பதவி ஏற்பு,  இரண்டு மேயர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி&lt;br /&gt;
&lt;br /&gt;
மெட்ராஸ் என்பதற்கு சென்னை என்ற பெயர்&lt;br /&gt;
&lt;br /&gt;
பொறியியற் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி களில் மாணவர்கள் சேர ஒற்றைச் சாளர முறை&lt;br /&gt;
&lt;br /&gt;
வெளிப்படையான&amp;nbsp; புதிய&amp;nbsp; தொழில் கொள்கை&lt;br /&gt;
&lt;br /&gt;
தொழில் தொடங்கிடத் தேவைப்படும் அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் வழங்கிட ஒற்றைச் சாளர முறை&lt;br /&gt;
&lt;br /&gt;
மேம்படுத்தப்பட்ட சாலைகள், புதிய புதிய பாலங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
கிராமங்களில் கான்கிரீட் தெருக்கள் அமைக்கும் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆறுகள், குளங்கள், கால்வாய்களில் வரலாறு காணாத அளவுக்குத் தூர்வாருதல் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
24 மணிநேரமும் இயங்கிவரும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்&lt;br /&gt;
&lt;br /&gt;
கிராமப்புற மாணவர்களுக்குத் தொழில் கல்லூரிகளில் 15 விழுக்காடு இடஒதுக்கீடு&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜாதிப்பூசல்களை அகற்ற பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கிராமப்புறங்களுக்கு மினி பஸ் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பேத்கர் பெயரில் இந்தியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத் தமிழர்களுக்கு உதவிடத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
உருது அகாடமி&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை - திரைப்பட நகருக்கு ஜெ.ஜெ. திரைப் பட நகர் என்றிருந்ததை மாற்றி&amp;nbsp; டாக்டர் எம்.ஜி. ஆர் திரைப்பட நகர் என்று பெயர் மாற்றம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உழவர் சந்தைகள் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
வருமுன் காப்போம் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கால்நடைப் பாதுகாப்புத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தென் குமரியில் 133 அடி&amp;nbsp; உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னையில் டைடல் பூங்கா&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசுக் கல்லூரி மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சித்திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசுக்குத்  தேவைப்படாத புறம்போக்கு நிலங் களில் வீடுகள் கட்டிக் குடியிருந்து  வருவோர்க்கு வீட்டுமனை உரிமையாக்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ் இரண்டு  லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனைகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
10ஆம் வகுப்பு, 12ஆம்  வகுப்பு படித்து முடித்துச் செல்லும் போதே ஜாதிச் சான்றிதழ், வாழ்விடச்  சான்றிதழ், வருமானச் சான்றிதழ் வழங்கும் திட்டம் 1999-2000 முதல்  நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது&lt;br /&gt;
&lt;br /&gt;
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத்  தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், முதல் மூன்று இடங்களைப்  பெறும் மாணவர்களது உயர் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் திட்டம்  1996 முதல் நடைமுறை&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் சென்னைக் கோயம்பேட்டில் நிறுவிட வழிவகை செய்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சிக் குச் சிறப்புத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
சேமிப்புடன் கூடிய மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
விவசாயத் தொழிலாளர்களுக்குத் தனிநல வாரியம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு நல வாரியம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ச் சான்றோர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளிச் சிறார்க்கு&amp;nbsp; சத்துணவோடு முட்டை வழங்கியது&lt;br /&gt;
&lt;br /&gt;
இருபதுக்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள் கட்டியது&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களுக்குப் புதிதாகக் கட்டடங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
மதுரை  மாநகரில் முதன்முதலாக உயர்நீதிமன்ற கிளை அமைத்து அதற்கான கட்டடங்களையும்,  வேறு பல மாவட்டங்களில் புதிய நீதி மன்றக் கட்டடங்களையும் கட்டியது&lt;br /&gt;
&lt;br /&gt;
மாணவர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
நமக்கு நாமே திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
நலிந்தோர் குடும்ப நலத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை பொது மருத்துவமனைக்கு 104 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம்&lt;br /&gt;
&lt;br /&gt;
13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் நியமனம் செய்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
முதன்முதலாக 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமனம் செய்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ச் சான்றோர் எழுதிய நூல்களை அரசுடை மையாக்கியது&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சென்னை நகரில் ஒன்பது மாநகராட்சி மேம்பாலங்கள் அமைத்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
ரூபாய் 1500 கோடி செலவில் 350 துணை மின் நிலையங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங் களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்&lt;br /&gt;
2006 முதல் 2011 வரை&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;சாமான்ய மக்களின் தோழன்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி; ஒரு கோடியே 85 இலட்சம் குடும்பங்கள் பயன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாதந்தோறும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணெய், துவரம் பரும்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா செறிவூட்டப் பட்ட கோதுமை மாவு&lt;br /&gt;
&lt;br /&gt;
மானிய விலையில் மளிகைப் பொருள்கள் என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
22&amp;nbsp; லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங் களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி&lt;br /&gt;
&lt;br /&gt;
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி ரத்து&lt;br /&gt;
&lt;br /&gt;
சாதா ரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 1050 ரூபாய், சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள், மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
கரும்பு விவசாயிகளுக்குப் போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை சேர்த்து டன் ஒன்றுக்கு ரூபாய் 2000.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாநிலத்திற்குள்  பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி-கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
விவசாயத்  தொழிலாளர் நல வாரியம் உட்பட 31 அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங் களில்  2 கோடியே 2 லட்சத்து 21 ஆயிரத்து 564 உறுப்பினர்கள் சேர்ப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
13 லட்சத்து 6 ஆயிரத்து 492 அமைப்பு சாராத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 616 கோடியே 43 லட்சத்து 44 ஆயிரத்து 832 ரூபாய் உதவித் தொகை&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கோடியே 58 லட்சத்து 8 ஆயிரத்து 288 குடும்பங்களுக்கு இலவச&amp;nbsp; வீட்டு மனைப் பட்டாக்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
காமராசர் பிறந்த நாளில் கல்வி வளர்ச்சி நாள் என பள்ளிகளில் கல்வி விழா&lt;br /&gt;
&lt;br /&gt;
சத்துணவுடன் வாரம் 5 நாள் முட்டைகள், வாழைப்பழங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆண்டு தோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 2 லட்சத்து 99 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.&lt;br /&gt;
&lt;br /&gt;
பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடம் எனச் சட்டம் - தமிழில் படித்த வர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.&lt;br /&gt;
&lt;br /&gt;
நூற்றாண்டுக் கனவை நனவாக்கிச் செம்மொழித் தமிழாய்வு மய்யம் சென்னையில் அமைப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
4724  திருக்கோயில்களில் 523 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து  குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 1100  திருக்கோயில்களில் 100 கோடி ரூபாய் செலவில் குடமுழுக்கு.&lt;br /&gt;
&lt;br /&gt;
அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு ரூபாய் 277 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமணத் திட்ட நிதியுதவி 10 ஆயிரம் என்பது 25 ஆயிரம் ரூபாய் என உயர்வு&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 20 லட்சத்து 11 ஆயிரத்து 517 ஏழை மகளிர்க்கு நிதியுதவி&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசு ஊழியர்களுக்கு நான்காண்டுகளில் 2 லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் &lt;br /&gt;
&lt;br /&gt;
வரும்  முன் காப்போம் திட்டத்தின்கீழ் இதுவரை 18 ஆயிரத்து 742 முகாம்கள்  நடத்தப்பட்டு ஒரு கோடியே 77 இலட்சத்து 5 ஆயிரத்து 8 பேர் பயன்  பெற்றுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;நோயற்ற வாழ்வே! குறைவற்ற செல்வம்!&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய்களுக் கான&amp;nbsp; விழிப்புணர்வை ஏற்படுத்த உடல் பரி சோதனை செய்ய நலமான தமிழகம் திட்டம். &lt;br /&gt;
&lt;br /&gt;
உயிர்  காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் வாயிலாக இதுவரை 2  லட்சத்து 70 ஆயிரத்து 265 ஏழை மக்களுக்கு 702 கோடி ரூபாய் செலவில் உயிர்  காக்கும் அறுவை சிகிச்சைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மத்திய அரசின் உதவியோடு அவசரகால  மருத்துவ ஊர்தி 108 இலவச சேவைத் திட்டம் வழியாக இதுவரை 8 லட்சத்து 8  ஆயிரத்து 907 பேர் பயன் பெற்றுள்ளனர். மேலும், 42 ஆயிரத்து 232 நபர்களின்  உயிர் காக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏறத்தாழ 2 லட்சத்து 22 ஆயிரத்து 569  பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 46 ஆயி ரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டிலான  25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு 37 புதிய தொழிற் சாலைகள்  அமைக்க நடவடிக்கைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3&amp;nbsp; லட்சத்து 5 ஆயிரத்து 801 படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 240 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
4&amp;nbsp; லட்சத்து 65 ஆயிரத்து 658 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கோவை, திருச்சி, மதுரை, நெல்லை&amp;nbsp; ஆகிய நகரங்களில்&amp;nbsp; டைடல் பூங்காக்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடுமையாக  பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி களுக்குப் பராமரிப்பு உதவித் தொகை மாதம்  200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப் பட்டதால் கடும் மாற்றுத்  திறனாளிகள் பத் தாயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கழக அரசு  தொடங்கிய மகளிர் திட்டத்தின் வழியாக இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர்  சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 311.  இக்குழுக்களுக்கு வழங்கப் பட்டுள்ள மொத்தக் கடன் ரூபாய் 6342 கோடி&lt;br /&gt;
&lt;br /&gt;
2,033  கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரத்து 96 கிராம ஊராட்சிகளில் அனைத்துக் கிராம  அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப் படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப்  பணிகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
அதே போல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித்  திட்டத்தின் கீழ் 210 கோடி ரூபாய் செலவில் 420 பேரூராட்சிகளில்  கட்டமைப்புப் பணிகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
12 ஆயிரத்து 94 கோடி ரூபாய் செலவில் 57  ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும்,  பராமரிப்புப் பணி களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
4 ஆயிரத்து 945 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இருவழித் தடங்களாக அகலப்படுத் தப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தலவரி,  தலமேல் வரி, தண்ணீர் தீர்வை அனைத் தும் ரத்து.&amp;nbsp;&amp;nbsp; நில உரிமையின் அடையாள  மாக&amp;nbsp; நிலவரி மட்டும்&amp;nbsp; ஏக்கர் ஒன்றுக்கு புன்செய் நிலங் களுக்கு 2 ரூபாய்,  நன்செய் நிலங்களுக்கு 5 ரூபாய்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கட்டணம் உயர்த்தப்படாமல் 12 ஆயிரத்து 137 புதிய பேருந்துகளுடன் மேலும் 300&amp;nbsp; புதிய பேருந்துகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசுலாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.&lt;br /&gt;
&lt;br /&gt;
அருந்ததியினர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு. &lt;br /&gt;
&lt;br /&gt;
சமத்துவ சமுதாயம் காணும் நோக்கில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்&lt;br /&gt;
புதிய கட்டுமானங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜாதி  பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க&amp;nbsp; ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 145  பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை கோட்டூர்புரத்தில் உலகத்தரத்தில் 171 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1200 கோடி ரூபாய் செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
100 கோடி ரூபாய் செலவில் அடையாறு தொல்காப்பியர் பூங்கா.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னையின்&amp;nbsp; மய்யப் பகுதியில்&amp;nbsp; செம்மொழிப் பூங்கா.&lt;br /&gt;
&lt;br /&gt;
வடசென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தென் சென்னையில் நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ இரயில் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
630 கோடி ரூபாய் செலவில் இராமநாதபுரம்-பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறை வேற்றம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
டெஸ்மா,  எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பறிக்கப்பட்ட  சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5  ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6ஆவது ஊதியக் குழு  பரிந்துரைகள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
21 இலட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கீரிட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பத்திரிக்கையாளர்கள்  ஓய்வூதியம் ரூபாய் 4000-த்திலிருந்து 5000ஆக உயர்த்தியும், அவர்கள்  குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 2000-த்திலிருந்து 2500 ஆகவும்  உயர்த்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கோவையில் முதன்முதலாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஜூன் திங்களில் நடைபெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
119 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிக்காக ரூ.302 கோடி ஒதுக்கீடு&lt;br /&gt;
&lt;br /&gt;
13ஆவது  நிதிக்குழுவின் பரிந்துரையின்படி மாலை நேர, விடுமுறை நாள் நீதிமன்றங்கள்  அமைக்கப்பட்டு நிலுவையிலுள்ள வழக்கு களைக் கணிசமாகக் குறைக்க நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி, கோவை, மதுரை,&amp;nbsp; திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுபான்மையினர்  நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,307 ஆசிரியர் பணியிடங்களையும்  648 ஆசிரியரல்லாத பணியிடங்களையும் நிரப்புவதற்கு ரூ.331 கோடி நிதி  ஒதுக்கீடு.&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளிக் கல்வியில் கற்றல் முறையில் மாணவர் களை சம அளவில்  மதிப்பீடு செய்யும் ஒரே சீரான பாடத்திட்டத்தையும், தேர்வு முறையை யும்  கொண்டு வந்து பள்ளிக்கல்வியில் சமச்சீர் கல்வி முறை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தனியார்  பள்ளிகளில் அதிகக் கட்டணங்களை பெற்றோர்கள் மீது சுமத்துவதைத் தடுக்கும்  வண்ணம் ஒரு நபர் நீதிபதிக் குழுவினை அமைத்து கட்டண சீராக்கம் செய்யப்பட்டு  வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் கடந்த அய்ந்தாண்டுகளில் 6 இலட்சம் பேர் நிரந்தர வேலை பெற்றுள்ளனர்.&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/03/1967.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-7339286174277945259</guid><pubDate>Tue, 15 Feb 2011 14:34:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.270-07:00</atom:updated><title>ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மிலாடி நபி விடுமுறையை ரத்து செய்த  ஜெயலலிதா</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;2001ல் அதிமுக அரசு மிலாடி நபித் திருநாள் விடுமுறையை ரத்து செய்தது என்றும், 2006ல் திமுக அரசு மீண்டும் அமைந்தபோது, மிலாடி நபித் திருநாளுக்கு மீண்டும் அரசு விடுமுறை வழங்கியது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த திருநாள் மிலாடி நபி நன்னாளாக இஸ்லாம் சமுதாய மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நபிகள் நாயகம் அவர்கள் அன்பை, அமைதியைப் போதித்தார்; அறத்தை வலியுறுத்தினார். அடுத்தவர்க்கு உதவிகள் புரிவதை உயர்ந்த பண்பாகக் கருதினார். “சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்மமாகும்; ஒருவரை, அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன்மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும்; நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும்; இடையூறு அளிப்பவைகளைப் பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும் எனக் கூறி, அடுத்தவர் நலன் கருதி ஆற்றும் அருட்பணிகளையே அறம் என வலியுறுத்தினர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய அறநெறிகளைப் போதித்த நபிகள் பெருமான் பிறந்த நாளை இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமெனக் கருதி மிலாடி நபித் திருநாளுக்கு 1969ம் ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்கி ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2001ல் ஏற்பட்ட அதிமுக அரசு மிலாடி நபித் திருநாள் விடுமுறையை ரத்து செய்ததையும், 2006ல் திமுக அரசு மீண்டும் அமைந்தபோது, மிலாடி நபித் திருநாளுக்கு மறுபடியும் அரசு விடுமுறை வழங்கி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு உற்ற நண்பனாகத் திகழ்வதையும் சுட்டிக் காட்டி; மிலாடி நபித் திருநாள் கொண்டாடும் இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவர்க்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்புற்று வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்குவோம்-ஜெ:&lt;br /&gt;
&lt;br /&gt;
மிலாடிநபி தினத்தையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் முகமது நபி பிறந்த நாளினை பெருமகிழ்வுடன் கொண்டாடும் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நன்னாளில் நபிகள் நாயகத்தின் போதனைகளான அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவை மீண்டும் ஏற்படவும், தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்வதற்கான சூழ்நிலை உருவாகவும் உழைப்போம் என உறுதி கொள்வோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இறைநபி பிறந்த நாளைக் கொண்டாடி இன்புறும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீலாதுன்நபி வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;
நன்றி :தட்ஸ் தமிழ்&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/02/blog-post_15.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-6819573632778040592</guid><pubDate>Mon, 14 Feb 2011 16:00:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.264-07:00</atom:updated><title>கடன் வாங்கி இலவசத் திட்டங்களா? முதல் அமைச்சர் மறுப்பு</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSggf1NXd4NdPZBTptkNr7M_QRGQWiUS3qcr73cpWSdlsblfjaOClD7gGXfORccaGluvDLh5fsUNl0-NkKVJlWq7JjDnx21ab3pR1JwUjMpk5gfDd0UmIO4A9ePRF5ky1dzhh0JWwXbo7n/s1600/7-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSggf1NXd4NdPZBTptkNr7M_QRGQWiUS3qcr73cpWSdlsblfjaOClD7gGXfORccaGluvDLh5fsUNl0-NkKVJlWq7JjDnx21ab3pR1JwUjMpk5gfDd0UmIO4A9ePRF5ky1dzhh0JWwXbo7n/s1600/7-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தமிழக அரசு, கடன்களை வாங்கி இலவச திட்டங்களுக்கு செலவிடவில்லை என்றும், நிதிப்பற்றாக்குறை குறிப்பிட்ட அளவுக்குள் இருப்பதாகவும், முதல் அமைச்சர் கலைஞர் விளக்கம் அளித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுகுறித்து முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி: தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்களைப் பெற்று இலவச திட்டங்களை வாரிக் கொடுத்துவிட்ட தாகவும், அதனால் தமிழ்நாட்டு மக்கள் ஒவ் வொருவர் மீதும் கடன் சுமையை ஏற்றி வைத்து விட்டதாகவும் அ.தி.மு.க.வினரும், கம்யூனிஸ்ட் களும் பேரவையில் கூறிய குற்றச்சாற்றுக்கான விளக்கம் என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்: இந்தக் கேள்விக்கு பலமுறை தமிழக அரசின் சார்பில் விளக்கம் கூறப்பட்டுவிட்டது. இருந்தாலும் வேறு எந்தக் குற்றச்சாற்றுகளும் கூறுவதற்கு இல்லாததால் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலவசத் திட்டங்களை வழங்குவதற்காக தமிழக அரசு கடன்களை வாங்கவில்லை.&lt;br /&gt;
அ.தி.மு.க. 2001-2002ஆம் ஆண்டு முதல், 2005-2006ஆம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த போது வாங்கிய கடன் தொகை 28,772 கோடி ரூபாய். இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவு மட்டும் 15,614 கோடி ரூபாய். மூலதனச் செலவு என்றால், சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக செய்யப்படும் செலவுகளாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2006-2007ஆம் ஆண்டு முதல் 2010-2011 (திருத்த மதிப்பீடு) ஆகிய அய்ந்தாண்டுகளில் தி.மு.கழகம் ஆட்சியிலே வாங்கிய கடன் தொகை 44,084 கோடி ரூபாய். ஆனால் இந்த அய்ந்தாண்டுகளில் இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவாகச் செல விட்டது 44,667 கோடி ரூபாய். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடன்களை வாங்கி இலவசத் திட்டங்களுக்காகச் செலவிட வில்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இனியாவது அவர்கள் கடன்களை வாங்கி, இலவசத் திட்டங்கள் வழங்கப்பட்டதாக பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;
இதைத்தான் இடைக்கால நிதி நிலை அறிக்கை  பக்கம் 55இல், 2006-2007 முதல் 2010-2011 வரையான அய்ந்தாண்டுகளில் கடன்  பொறுப்புகளின் உயர்வு ரூபாய் 44,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே கால  அளவில் மொத்த மூலதனச் செலவினங் கள் ரூபாய் 44,667 கோடியாக இருந்துள்ளது.  திரட்டப்பட்ட கடன் பொறுப்புகள் அனைத்தும் பயன் அளிக்கக்கூடிய  நோக்கங்களுக்காகச் செலவிடப்பட்டதை இது காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.  மத்திய நிதிக் குழுவும், மத்திய அரசும் ஒவ்வொரு மாநிலமும், அதன் மொத்த  உற்பத்தியில் 25 சதவிகிதம் வரை கடன் பொறுப்பு களை வைத்துக் கொள்ளலாம் என்று  அனுமதித்து உள்ளது. மேலும் 2005-2006ஆம் ஆண்டின் இறுதியில் அ.தி.மு.க.  ஆட்சியில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிகிதமாக இருந்த கடன்  பொறுப்புகளின் அளவு&amp;nbsp; 2010-2011இல் தி.மு.கழக ஆட்சியின் இறுதியில் 19.58  சதவிகிதமாகக் குறைந்து உள்ளது. இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து தமிழ  கத்தின் கடன் பொறுப்பு அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளதைத் தெரிந்து  கொள்ளலாம்.&lt;br /&gt;
மற்ற மாநிலங்களில் குறிப்பாக இந்தக் கடன் பற்றி அதிகமாக  பேரவையிலே பேசிய பொதுவுடை மைக் கட்சிகள் ஆளுகின்ற கேரளம், மேற்கு வங்கம்  போன்ற மாநிலங்களிலே கூட தமிழ்நாட்டைவிட கூடுதலாகக் கடன் சுமை உள்ளது. இது  பற்றியும் நான் ஏற்கெனவே எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு கடன்களை வைத்துள்ளது  என்று குறிப்பிட்டிருக் கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் தா.பாண்டியன் எதற்குக் கடன், எவ்வளவு கடன் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்கிறாரே?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில்: நான் மேலே தெரிவித்த புள்ளி  விவரங்கள் அவருக்கு விளக்கமளிக்கும் என்று நம்புகிறேன். எதற்குக் கடன்  என்பதையும் சொல்ல வேண்டு மென்றால், உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று  ரூபாய் 2442 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அபி விருத்தி திட்டம், ரூபாய் 1224  கோடி மதிப்பீட்டில் சுகாதாரத் திட்டம் போன்ற மூலதனப் பணிகளை  மேற்கொண்டுள்ளது. அதே போல் ஜப்பான் நாட்டு நிதியுதவி பெற்று ரூபாய் 1928  கோடியில் ஒகேனக் கல் கூட்டுக் குடிநீர் திட்டம், நபார்டு வங்கியின் மூலம்  ஊரக சாலைகள், நீர்ப்பாசன நிலைகள் அபிவிருத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள்  போன்ற பணிகளுக்காக கடந்த அய்ந்தாண்டுகளில் ரூபாய் 4113 கோடியும் கடன்  பெற்று மூலதனப் பணிகளைத்தான் இவ்வரசு மேற்கொண்டுள்ளது. எனவே பொறுப்போடுதான்  கடனைப் பெற்று இந்த அரசு மூலதனப் பணிகளுக்காக செலவு செய்து வருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கேள்வி: இவ்வாறு அரசு வாங்கும் கடன்களுக்கு செலுத்துகின்ற வட்டித் தொகை அதிகமாகிக் கொண்டே போகிறது என்று சொல்கிறார்களே?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில்: ஒரு மாநிலம் செலுத்துகின்ற கடன்  மீதான வட்டித்தொகை, அதன் மொத்த வருவாயில் 15 சதவீதத்திற்குக் குறைவாகவே  இருக்க வேண்டும். கடந்த 2005-2006ஆம் ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சியின்  இறுதியில் மொத்த வரி வருவாயில் செலுத்தப்பட்ட வட்டியின் சதவிகிதம் 13.42  ஆகும். ஆனால் 2010-2011ஆம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியிலே மொத்த வரி  வருவாயில் செலுத்தப்படும் வட்டியின் சதவீதம் 11.15 ஆக குறைந்துள்ளது.  இதிலிருந்து தமிழ் நாட்டினுடைய நிதி நிலைமை 2005-2006ஆம் ஆண்டினைக்  காட்டிலும் தற்போது திருப்திகர மாகவே உள்ளது என்பதை பேரவையில் முழங்கிய  அ.தி.மு.க.வினர் புரிந்து கொள்ளலாம். கடன் பொறுப்புகள் அதிகரித்துள்ள  போதிலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் நிலையிலேயே தமிழ்நாடு  உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red;"&gt;தினமணியும்...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கேள்வி: எதிர்க்கட்சியினர் குற்றம்சாற்றியதைப் போலவே, தினமணி நாளிதழும் உபரி ஒரு புறம், கடன் மறுபுறம் என்று குறிப்பிட்டிருந்ததே?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில்: உபரி என்பது வருவாய் உபரி.  சிறப்பாக செயல்படுகின்ற மாநில அரசு வருவாய் உபரி நிலையை எட்ட வேண்டும்.  அதாவது வருகின்ற வரி வருவாயில், வருவாய் செலவினம் போக உபரி நிதியை மாநில  அரசுகள் திரட்ட வேண்டும். அதற்கு மேல் செய்யப்படுகின்ற மூலதனச்  செலவுகளுக்கு, மாநில அரசுகள் கடன் பெறுவது அவசியம் ஆகிறது. இது ஒரு ஏற்றுக்  கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கையாகும். இவ்வாறு கடன் பெறுவது வளர்ச்சித்  திட்டங்களுக்காக இருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட அளவுக்குள் நிதிப்  பற்றாக் குறை இருப்பதில் தவறில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகப் பொருளாதார மேதை ஜான் மேனார்டு  கீன்ஸ் போன்றவர்கள் கூறியுள்ள வளர்ச்சியைத் துரிதப்படுத்த வேண்டுமென்றால்,  கடன் பெற்றா வது அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த  வேண்டும் என்ற முறை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.  2007ஆம் ஆண்டில்கூட உலகளவில் பொருளாதார தேக்கம் ஏற்பட்ட போதும்கூட, இத்தகைய  கொள் கைகள் பின்பற்றப்பட வேண்டுமென்று வலியுறுத் தப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனவே நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக  கூறுபவர்களுக்கு கூற விரும்புகிறேன், நிதிப்பற்றாக் குறை தமிழகத்திலே  குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கிறது. மேலும் இந்த நிதிப் பற்றாக்குறை மத்திய  அரசு வகுத்த வரம்புக்குள் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கேள்வி: வளர்ச்சித் திட்டங்களைச்  செயல்படுத் தாமல், இலவசத் திட்டங்களை மட்டுமே தி.மு.கழக அரசு  செயல்படுத்துகிறது என்ற குற்றச்சாற்றுக்கு உங்கள் பதில் என்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில்: தி.மு.கழக அரசு சமூகப் பாதுகாப்பு  திட்டங்களை நிறைவேற்றி வருகின்ற அதே நேரத்தில், சமூகப் பொருளாதார  கட்டமைப்பு களையும், திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டு தான் வருகிறது.  கல்வி, சுகாதாரம் ஆகிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்க எடுத்த பல்வேறு  நடவடிக்கைகளின் காரணமாக கடந்த அய்ந் தாண்டுகளில் சமூகக் குறியீடுகளில்  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தொடக்கப் பள்ளி களில் இடைநிற்றல்  விகிதம் 2005-2006ஆம் ஆண் டில் அ.தி.மு.க. ஆட்சியில் 3.81 சதவிகிதமாக இருந்  தது, 2009-2010இல் கழக ஆட்சியில் 1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இடைநிலைப்  பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அ.தி.மு.க. ஆட்சியில் 7.58 சதவிகிதமாக  இருந்தது, 2009-2010இல் 1.79 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red;"&gt;பிறப்பு - இறப்பு விகிதம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2005-2006ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த  மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 802. 2010-2011இல்  கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 9 ஆயிரத்து 421.  ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் மகப்பேறு கடந்த அய்ந்தாண்டுகளில் 277  சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் குழந்தை பிறப்பு விகிதம்  1000-த்துக்கு 37இலிருந்து 31 ஆகவும்&amp;nbsp; பேறு காலத்தில் பெண்கள் இறப்பு  விகிதம் லட்சத்திற்கு 111இலிருந்து 79 ஆகவும் குறைந்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;569 புதிய பள்ளிகள் 168 ஆரம்ப சுகாதார  நிலையங்கள் 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 12 புதிய பொறியியல்  கல்லூரிகள் 6 புதிய மருத்துவக்கல்லுரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு  புதிதாக 5 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 5 மருத்துவக்  கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான  கட்டமைப்பு களை உருவாக்க 2,568 கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. மேலும்  பொருளாதாரக் கட்டமைப்பு களான சாலைகள், பாசனம், போக்குவரத்து, குடிநீர்  போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த  அய்ந்தாண்டுகளில் சாலை மற்றும் பாலங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 14  ஆயிரத்து 748 கோடி ரூபாய். பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக  செலவிடப் பட்ட தொகை 2 ஆயிரத்து 822 கோடி ரூபாய். தென்னகநதிகளை இணைக்கும்  திட்டத்தின்கீழ் கட்டளைக் கதவணை, தாமிரபரணி&amp;nbsp; நம்பியாறு போன்ற திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக  ஓராயிரத்து 440 கோடி ரூபாய் இந்த அய்ந்தாண்டு களில் செலவிடப்பட்டுள்ளது.  சென்னை பெருநகர் ரயில் போக்குவரத்துத் திட்டம் இந்த அரசு தொடங்கியுள்ள ஒரு  மகத்தான திட்டம். குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக கடந்த அய்ந்தாண்டு  களில் செலவிடப்பட்ட தொகை 3 ஆயிரத்து 320 கோடி ரூபாயாகும். இந்த அரசால்  ரூ.616 கோடியில் முடிக்கப்பட்ட மிகப் பெரிய கூட்டுக் குடிநீர் திட்டமான  இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது. ஒகேனக்  கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1929 கோடி ரூபாய் செலவில் வேகமாக நடைபெற்று  வருகிறது. வளர்ச்சித் திட்டங்கள் எதையும் இந்த அரசு புறக்கணிக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red;"&gt;சமூகப் பாதுகாப்புத் திட்டம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கேள்வி: தி.மு.கழக அரசின் சார்பாக கடந்த  அய்ந்தாண்டுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டங் களுக்காக செலவழிக்கப்பட்ட  தொகை எவ்வளவு? இந்த ஆண்டு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி  செலவழிக்கப்படவுள்ளது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில்: 2006-2007 முதல் 2010-2011 வரை  முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக் காக தி.மு.கழக அரசில்  ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை 61 ஆயிரத்து 727 கோடி ரூபாய். இடைக்கால  நிதி நிலை அறிக்கையில் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய்.&lt;br /&gt;
2011-2012ஆம்  ஆண்டிற்கு இலவச காங்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்திற்காக 3 ஆயிரத்து  497 கோடி ரூபாயும்&amp;nbsp; கலைஞர் காப்பீட்டுத் திட்டம், வருமுன் காப்போம்  திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் போன்றவற்றுக்காக ஓராயிரத்து 106  கோடி ரூபாயும்&amp;nbsp; கல்வி உதவித் தொகை, இலவச சைக்கிள், இலவசபுத்தகம் போன்ற  திட்டங்களுக் காக 6 ஆயிரத்து 73 கோடி ரூபாயும்&amp;nbsp; முதியோர், ஆதரவற்றோருக்கு  வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்திற்காக ஓராயிரத்து 471 கோடி ரூபாயும்&amp;nbsp;  ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்திற்காக 247 கோடி  ரூபாயும்&amp;nbsp; கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கும்,  சத்துணவு போன்ற நலத் திட்டங்களுக்கும் சேர்த்து 495 கோடி ரூபாயும், வேலை  வாய்ப்பை உருவாக்கும் திட்டம் போன்றவை களுக்காக 860 கோடி ரூபாயும் என்ற  வகையில் 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: red;"&gt;கம்யூனிஸ்ட்களின் பார்வைக்கு...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கேள்வி: மாநில அரசின் கடன் பற்றி கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசுகிறார்களே, அவர்களின் கட்சி ஆளும் கேரள மாநில அரசு கடனே வாங்கவில்லையா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில்: இந்தக் கேள்விக்கு நான் பதில் அளிப் பதைவிட 10.2.2011 தேதிய எகனாமிக் டைம்ஸ் குறிப்பிட்டிருப்பதை அப்படியே சொல்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உள்நாட்டுக் கடன், சிறு சேமிப்புகள்  மற்றும் வருங்கால வைப்புநிதி மற்றும் மத்திய அரசிட மிருந்து கடன்கள்  மற்றும் முன்பணங்கள் உள்ளடக் கிய கேரளாவின் ஒட்டுமொத்தக் கடன்,  1999-2000ஆம் ஆண்டு ரூ.20,176 கோடியிலிருந்து 2004-05ஈம் ஆண்டில் ரூ.41,878  கோடியாகவும், 2009-2010ஆம் ஆண்டு ரூ.70,969 கோடியாகவும் கடுமையாக  உயர்ந்துள்ளது. அதுவும் ஏறத்தாழ 3.4 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலத்தில்  2010-2011ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உத்தேச மதிப்பீடுகளில் கடன் தொகை கவலை  அளிக்கும் அளவுக்கு ரூ.78,329 கோடி என்று காட்டப் பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சில ஆண்டுகளாக கேரளாவின் தனிநபர் கடனளவு  மிகப் பெரும்பாலான இதர மாநிலங்களைவிட மிக அதிகமாகவும் தேசிய சராசரிக்கு  மேலும் உள்ளது. 2008ஆம் ஆண்டில் கேரளாவின் தனிநபர் கடனளவு ரூ.16,074. அதே  ஆண்டில் ஆந்திராவில் ரூ.9,991, தமிழ்நாட்டில் ரூ.9,692, கருநாடகாவில்  ரூ.8,901, அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.10,018 ஆகவும் தனிநபர் கடனளவு  இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;-இவ்வாறு முதல் அமைச்சர் கலைஞர் கூறியுள்ளார்.&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/02/blog-post_4873.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSggf1NXd4NdPZBTptkNr7M_QRGQWiUS3qcr73cpWSdlsblfjaOClD7gGXfORccaGluvDLh5fsUNl0-NkKVJlWq7JjDnx21ab3pR1JwUjMpk5gfDd0UmIO4A9ePRF5ky1dzhh0JWwXbo7n/s72-c/7-1.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-2002251789692950298</guid><pubDate>Mon, 14 Feb 2011 15:43:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.250-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜெயலலிதா ஓய்வு</category><title>சட்டப்பேரவையில் ஜெயலலிதா - ஓய்வு பற்றி தீர்மானம் அம்பலப்படுத்தினார் முதல் அமைச்சர் கலைஞர்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6YP-uHMQWP6-NatP4VftonjVsyFdGL_PUvnYbAMN_fvLvRN_-UrdZkRS0HlQTU_Hkv1PPrH-VhJ0dHOxjrMdL3ryLsJw7IChD6yMYfB6H9X3zG56uW782pO7RBVTQzpwr7LvQiX8pyS_m/s1600/7-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6YP-uHMQWP6-NatP4VftonjVsyFdGL_PUvnYbAMN_fvLvRN_-UrdZkRS0HlQTU_Hkv1PPrH-VhJ0dHOxjrMdL3ryLsJw7IChD6yMYfB6H9X3zG56uW782pO7RBVTQzpwr7LvQiX8pyS_m/s1600/7-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லையென்றும், சட்டப்பேரவையில் பங்கு கொள்வதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததற்கான பின்னணி பற்றி முதல் அமைச்சர் கலைஞர் அம்பலப்படுத்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த நிருவாகிகள் தி.மு.க.வில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. விழாவிற்கு முதல்-அமைச்சர் கலைஞர் முன்னிலை வகித்தார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் வர வேற்று பேசினார். இலக்கிய அணி முன்னாள் தலை வர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தலைமையில் பாரதீய ஜனதாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பேர் முதல்-அமைச்சர் கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தி.மு.க.வில் இணைந்தவர்களை வாழ்த்தி முதல்-அமைச்சர் கலைஞர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இங்கே காசி முத்துமாணிக்கம் பேசும்போது, "பலமுறை தலைவரிடத்திலும், மற்றும் கழக முன்னணியினரிடத்திலும் நாங்கள் கோரிக்கை வைத்து - இன்றுதான் அது நிறைவேறி இருக்கிறது'' என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத் தினார். நாங்களும்; உங்களுடைய வருகையை நீண்டகாலமாக எதிர்பார்த்து அது இன்றைக்குத் தான் நிறைவேறியிருக்கிறது என்ற மகிழ்ச்சியோடு - அண்ணா அறிவாலயத்திலே உங்களையெல்லாம் சந்திக்கின்ற இந்த இனிய வாய்ப்பை - அரிய வாய்ப்பை நானும், நம்முடைய பேராசிரியரும் மற்றுமுள்ள கழக முன்னணியினரும், நிருவாகி களும் பெற்றிருக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி பல நிகழ்வுகள், பல நேரங்களிலே திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை யிலே நடந்திருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் மேலாக இங்கே வந்து சேர்வதற்கு முன்பே, இணைவதற்கு முன்பே - வேறு இயக்கத்திலே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும், தி.மு.க.வில் இருப்பதைப்போலவே, நம்முடைய காசி முத்துமாணிக்கம் அவர்கள் எங்களிடத்திலே பழகியிருக்கின்றார். அதனால்தான் அவர் இன் றைக்கு வந்து சேர்ந்தபோது, புதிதாக யாரோ ஒருவர் இங்கு வந்து சேர்வதைப் போல் எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே இருப்பவர்தான்-அங்கே போய் இங்கே வந்து சேருகிறார் என்ற அந்த உணர்வுதான் எனக்கு-முத்துமாணிக்கத்தை பொறுத் தவரையில் ஏற்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஆட்சி ஒரு ஜனநாயக ஆட்சி என்ற நிலையில் பாராட்டுகளைப்பெற்று, சிறப்புகளை பெற்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில், இதை இழந்தவர்கள்-இந்தப் பொறுப்பைப் பெற முடியாமல் ஒதுங்கி நின்றவர்கள்-விலகி நின்றவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள்-மக்களால் ஒதுக்கப் பட்டவர்கள் -மீண்டும் இந்த ஆட்சியைப் பிடிப் போம் என்று முழங்கிக்கொண்டு- "ஆட்சியைப் பிடிப்போம்'' என்றால், ஏதோ தவறுதலாக, கொள்கைக்கு மாறாக-அண்ணா உருவாக்கிய லட்சி யங்களுக்கு எதிராக ஒரு ஆட்சி நடைபெறுவதைப் போலவும், அதை மாற்றி மீண்டும் அண்ணா வினுடைய லட்சியங்களை-அவருடைய கருத்து களை கொண்ட ஒரு ஆட்சியை அமைக்கப்போவ தாகவும் இன்றைக்கு ஒரு நாடகத்தை, ஒரு கூத்தினை நாட்டிலே நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நேற்றுவரையிலே கூட, இந்த ஆட்சியை நாம் நீடித்து நடத்த இருக்கிறோமா-அதற்கு மக்களு டைய ஆதரவு தொடருகிறதா என்ற வகையிலே-சட்டப்பேரவையில் விவாதமே நடந்து முடிந் திருக்கிறது. கடந்த 7, 8 நாட்களாக நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கின்ற வகையில், நம்முடைய நிதியமைச்சர்- அவை முன்னவர் பேராசிரியர் அவர்கள்-பல வாதங்களுக்கு பதில் கூறி நேற்று நிறைவுரை ஆற்றினார்கள். அதற்கு முன்பு இறுதியாக பேசிய இன்றைய எதிர்க்கட்சியினுடைய துணைத்தலைவர் நண்பர் பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது, "நீங்கள் எல்லாம் வீட்டிற்குப்போகிற காலம் வந்துவிட்டது-நாங்கள் அந்த இடத்திலே வந்து அமரப்போகிற நேரம் வந்து விட்டது-எங்கள் அம்மா முதலமைச்சராக வந்து அமருவார்''-என்றெல்லாம் சொல்லி, தன்னுடைய கருத்தை வலியுறுத்திப் பேசினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பேராசிரியர் பதில் சொல்லும்போது சொன்னார்-"மிக வேகமாக, மிக ஆணித்தரமாக பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய கருத்துகளையெல்லாம் இங்கே எடுத்துச்சொல்லி, நாங்கள்தான் ஆட்சியிலே வந்து அமரப்போகிறோம் என்று நாற்காலிகளை யெல்லாம் காட்டிப்பேசினார். ஆனால், அவருக்கு நான் சொல்வேன். அவருடைய எண்ணம் ஈடேறாது என்பதை நான் எப்படி விளக்குகிறேன் என்றால்..'' என்று கூறிவிட்டு-பேராசிரியர் அவர்கள் அவருக்கே உரிய நகைச்சுவையோடு அல்ல-பொறுப்புணர்ச் சியோடு சொன்னார். "நீங்கள் யார் வேண்டு மானாலும் அமரலாம்-அம்மா வந்து முதலமைச் சராக உட்காருவார் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் சொன்னார்-ஆனால், அம்மா இப்பொழுது ஓய்விலே இருப்பதாக நமக்குக் கடிதம் அனுப்பி யிருக்கிறார்'' என்று சொன்னார்-அவ்வளவுதான். "அம்மா ஓய்விலே இருக்கிறார்'' என்று சொன்னார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அதென்ன பரிபூரண ஓய்வு?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இதைச்சொன்னால் என்ன தப்பு? வந்ததே பார் பன்னீர்செல்வத்திற்கு ஆத்திரம்! அவருக்கு பக்கத்திலே இருந்தவருக்கு வந்தது அதைவிட அதிகமாக ஆத்திரம்! இவர் எரிமலையாக பொங்கினார் என்றால், அவர்கள் எல்லாம் பூகம்பமாக வெடித்து-"எப்படிச்சொல்லலாம் ஓய்விலே இருக்கிறார்?'' என்று கேட்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உடனே நான் எழுந்துகூட அல்ல; அமர்ந்த படியே சொன்னேன். ஒரு கடிதத்தைக்காட்டி, "நேற்றைக்கு நீங்கள் சட்டமன்றத்திலே அளித்து, ஒரு தீர்மானம் என்ற பெயரிலே அதை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டீர்களே? அதிலே இருக்கிறது-உங்கள் அம்மா உடல் நலமில்லாமல், ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்-அவருக்கு பரிபூரண ஓய்வு தேவை என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்'' என்று எழுதப்பட்ட கடிதத்தைப் படித்துக்காட்டச் சொன்னேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதைக் கடிதம் என்றுகூடச் சொல்லமுடியாது. பேராசிரியர் குறிப்பிடுவதைப்போல, அந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று பன்னீர் செல்வம் கொடுத்த தீர்மானம் அது. "உடல்நலம் சரியில்லை-பரிபூரண ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்'' என்ற அந்த தீர்மானம். "ஓய்வு'' என்றால் உங்களுக்குத் தெரியும். அது என்ன "பரிபூரண ஓய்வு?'' நான் அந்த விளக்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை. பரிபூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்றும், அதற்கு இந்த அவையினுடைய ஒப்புதலை அதற்குப் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவரே சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதி, இன்றைக்கு வர முடியவில்லை என்று சொல்லியிருக்கலாம். அதை ஏன் தீர்மானமாக அவையிலே நிறைவேற்ற வேண்டும் என்று பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். அதை தீர்மானமாக நிறைவேற்றுங்கள் என்று சபாநாயகரிடம் சொன்னேன். அதன்படி, அன்றைக்கு அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அந்த அம்மையார் அவைக்கு வரவில்லை. எவ்வளவு புத்திசாலித்தனமாக- எவ்வளவு அறிவுக்கூர்மை யோடு-எவ்வளவு தந்திரத்தோடு அந்த கடிதம் கொடுக்கப்பட்டது என்பது பிறகுதான் எங்களுக்கு புரிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெங்களூருவில் அந்த அம்மையார் மீது ஒரு வழக்கு நடைபெறுவது உங்களுக்குத் தெரியும். வருமானத்திற்கு மீறி-அளவுக்கு மீறி சொத்து சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட 70, 80 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறார் என்று ஒரு வழக்கு நடைபெறுகிறது. அந்த வழக்கைப்போட்டு 15 வருடத்திற்கும் மேலாகிறது. 15 வருடங்களாக வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி-வாய்தாவிற்கும் கால் வலித்து, அலுத்துப் போய்-கடைசியாக பெங்களூர் நீதிமன்றத்தில்-ஏன் பெங்களூருவில் அந்த வழக்கு நடைபெறுகிறது என்றால், தமிழ்நாட்டில் அந்த வழக்கு போடும்போது தி.மு.க. ஆட்சியில் இருந்ததால், ஒரு வேளை நீதிபதிகளை எல்லாம் நாங்கள் பயமுறுத்தி, அந்த அம்மையாருக்கு எதிராக தீர்ப்பு வந்து விடுமோ என்று பயந்து, வேறு மாநிலத்தவரால் இந்த வழக்கு நடைபெற வேண்டுமென்று அவர்களே வலியுறுத்தி, அதன்படி பெங்களூரூவிற்கு மாற்றப்பட்ட வழக்கு-இந்த சொத்து சேர்த்த ஊழல் வழக்கு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;50 வாய்தா வாங்கிய அம்மையார்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த வழக்கில் குறைந்தது 50 வாய்தா வாங்கியாகி விட்டது. இப்போது தேர்தல் வரவிருக்கிறது. தேர்தல் பிரசாரம் ஆரம்பமாக வேண்டிய கட்டம் வந்துவிட்டது. இந்த நேரத்திலே அந்த வழக்கு நடைபெற்றால், வழக்கிலே தீர்ப்பு வந்தால், இந்த அம்மையார் தேர்தலிலே நிற்க முடியுமா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு? எப்படிப்பட்ட தீர்ப்பு? என்பதையெல்லாம் நான் சொல்லமாட்டேன்-சொல்லக்கூடாது. நீதி மன்றத்திலே ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அது நீதிமன்றத்தின் முடிவைப்பொறுத்ததே தவிர, என்னுடைய கருத்தைப் பொறுத்தது அல்ல. ஆகவே, நான் அதைப்பற்றியெல்லாம் விவரமாகச் சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அவர்கள் கடைசியாக வாய்தாவெல் லாம் வாங்க முடியாது-இப்போது நீதிமன்றத்தில் கேள்வி கேட்கிற கட்டம் எல்லாம் வந்துவிட்டது-நீதிமன்றத்தில் கேள்வி கேட்கிறபோது, "குற்றஞ் சாற்றப்பட்ட ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வர வேண்டும்'' என்று கண்டிப்பாக நீதிபதி சொல்லிவிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உடனே "இல்லை, இல்லை-எனக்கு உடம்பு சரியில்லை-வரமுடியாது'' என்று சொல்ல, அதற்கு ஆதாரமாக எங்களைத்தான் பயன்படுத்தியிருக் கிறார். நாம் எப்படியெல்லாம் பயன்பட வேண்டி யிருக்கிறது பாருங்கள். எங்களைப் பயன்படுத்தி, அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, நாங்கள் வாக்களித்து, "சரி, பாவம்-சில நாட்கள்தானே? ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும்'' என்று சொல்லப்போக, அந்தச் செய்தியை பெங்களூரு நீதிமன்றத்திலே சொல்லி-"பாருங்கள், பாருங்கள்-தமிழக சட்டப் பேரவையிலே கூட, எனக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்'' என்று எடுத்துக் காட்டி, நீதிபதியை நம்ப வைக்க முயற்சித்து, நீதிமன்றத்தில் தப்பித்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நேற்றைக்கு ஆஜராக வேண்டிய அந்த நிகழ்ச்சி மாற்றி வைக்கப்படக்கூடும்-அது வேறு. ஆக, "எதற்கும் பயப்பட மாட்டேன். நீதிக்கு முன்னால் நீதியை நிலைநாட்டி நிற்பேன்'' என்றெல்லாம் சொல்கின்றவர்கள், இன்றைக்கு நீதியை வளைப் பதற்கு என்னென்ன தந்திரங்கள் உண்டோ, அவை களையெல்லாம் செய்து பார்க்கிறார்கள் என்ப தற்காகத்தான் இதைச்சொன்னேனே அல்லாமல், வேறல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கடமை, கண்ணியம், கட்டுப்பாடு&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட முன்னேற்றக் கழகத்திலே நீங்களெல் லாம் இன்றைக்கு இணைந்திருக்கிற இந்த நல்ல நாளில், நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள் வது, திராவிட முன்னேற்றக்கழகம் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு'' என்று அண்ணா அவர் கள் சொன்ன அந்தத் தாரக மந்திரத்தைத்தான் அடிப்படையாக வைத்து நடைபெற்றுக் கொண்டி ருக்கின்ற ஓர் இயக்கம்-இனமான இயக்கம்-இன உணர்வு இயக்கம்-"திராவிட'' என்கின்ற அந்த உணர்வை வளர்க்கின்ற இயக்கம்-தமிழ் மொழியைக் காப்பாற்றுகின்ற இயக்கம். இந்த அடிப்படை லட்சியங்களை, உணர்வுகளை மறந்துவிடாமல், என்றென்றைக்கும் இந்தக் கழகம் எடுக்கின்ற தன்மான இயக்கத்தினுடைய முடிவுகளுக்கு-தமிழை வாழ வைக்கின்ற போராட்டங்களுக்கு அனைவரும் கலந்து கொள்கின்ற அளவில் தயாராக இருக்க வேண்டுமென்று உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;
- இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்.&lt;/div&gt;&lt;br /&gt;
விடுதலை&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/02/blog-post_14.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6YP-uHMQWP6-NatP4VftonjVsyFdGL_PUvnYbAMN_fvLvRN_-UrdZkRS0HlQTU_Hkv1PPrH-VhJ0dHOxjrMdL3ryLsJw7IChD6yMYfB6H9X3zG56uW782pO7RBVTQzpwr7LvQiX8pyS_m/s72-c/7-1.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-880181110730049072</guid><pubDate>Wed, 09 Feb 2011 15:50:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.287-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜெயலலிதா மீதான வழக்கு</category><title>முக்கிய கட்டத்தில் ஜெயலலிதா மீதான வழக்கு</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசார ணையின் போது, அவர் பார்வை யாளர் இருக்கையில் அமர்ந்து பார்க்கலாம். மொழி பெயர்ப்பில் தவறு என இனி பேசக் கூடாது. இறுதி கட்ட விசாரணை பிப்ர வரி 14 இல் நடத்தப்படும் என, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லி கார்ஜுனய்யா கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், வருமானத் துக்கு அதிகமாக 68 லட்சம் ரூபாய் சொத்து குவித்த வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வழக்கில் பல்டி அடித்த சாட்சிகளின் மறு விசாரணை முடிந்த நிலையில், மொழி பெயர்ப்பில் தவறு இருப் பதாக ஜெ., தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன் னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெ., வழக்கறிஞர்: இவ்வழக் கில் மறு விசாரணை செய்யப் பட்ட சுபாஷ் சந்திரன் கொடுத்த வாக்குமூலம், ஆங்கில மொழி பெயர்ப்பில் ஒரு முக்கியமான பகுதி காணாமல் போய் விட்டது. இது போன்றுதான், விசாரணை செய்யப்பட்ட 250 சாட்சிகளின் வாக்குமூலங்களின் மொழி பெயர்ப்பிலும் தவறு உள்ளது. அனைத்தையும் சரி செய்து, ஆறு மாதம் கழித்து வழக்கை விசா ரிக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசு வழக்கறிஞர்: சுபாஷ் சந்தி ரன் கொடுத்த வாக்குமூலம், மொழி பெயர்ப்பில் தவறு இல்லை. தமி ழில் உள்ள வார்த்தைகள் சுருக்க மாக ஆங்கிலத்தில் கூறப்பட்டுள் ளது. அதை வேண்டுமானால் சரி செய்யலாம். அனைத்து சாட்சிகள் மொழி பெயர்ப்பையும் சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு அவகாசமும் தேவையில்லை.&lt;br /&gt;
நீதிபதி: சுபாஷ் சந்திரன் வாக்குமூலத்தை மீண்டும் மொழி பெயர்த்து பிப்ரவரி 14-க்குள் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசு வழக்கறிஞரின் எதிர்ப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசு வழக்கறிஞர்: இந்த வழக் கில், சாட்சிகள் மறு விசாரணை முடிந்து விட்டதால், வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்களான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் விசா ரணை செய்ய வேண்டும். கேள்வி 330 போட்டு, அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண் டும். மொழி பெயர்ப்பில் எதிர் தரப்பினர் கூறும் குற்றச்சாற்று இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெ., வழக்கறிஞர்: ஜெயலலி தாவுக்கு உடல்நலம் சரி இல்லை. எனவே தான், தமிழக சட்ட சபைக்கு அவர் வர வேண்டிய அவசியம் இல்லை என, தீர் மானம் நிறைவேற்றபட்டுள்ளது. இந்த வழக்கை அவசர அவசர மாக முடிப்பதாக எனது கட் சிக்காரர் கருதுகிறார். அவசரப் பட்டு தவறாக தீர்ப்பு வழங்கி விடக் கூடாது. இந்த வழக்கு அவர் ஒருவர் சம்பந்தப்பட்ட விஷய மல்ல. இந்த தீர்ப்பை ஒட்டு மொத்த ஆறு கோடி தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே, நிதானமாக விசாரித்து, நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும். எனது கட்சிக்காரர்கள் வெளி நாட்டவர் அல்ல. குறிப்பாக, இத்தாலியர் அல்ல. அவர் இந்தியர். அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார்.இந்த வழக்கு, வெறும் 68 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்காகும். ஸ்பெக்ட்ரம் 1.76 லட்சம் கோடி ரூபாயில் ஊழல் நடந்துள்ளது. தற்போது, இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அந்த வழக்குகளில் காட்டப் படாத அவசரம், சொத்து வழக்கில் காட்டப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசியல் பேசவேண்டாம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
நீதிபதி: இங்கு அரசியல் பேச வேண்டாம். இந்த வழக்கில் அவசரப்படவில்லை. தேவைப் பட்டால் உங்கள் கட்சிக்காரரை (ஜெயலலிதா) வந்து, பார்வை யாளர் இருக்கையில் அமர்ந்து பார்க்க சொல்லுங்கள்.மொழி பெயர்ப்பு தவறு பற்றி இனி மேல் கூறக் கூடாது. இந்த வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதையடுத்து, சென்னை லக்ஸ், சிக்கேரா கம் பெனியினர், இவ்வழக்கில் சேர்க் கப்பட்டுள்ள தங்களுக்கு சொந்தமான இடங் களை விடுவித்து தருமாறு கேட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதத்துக்கு அவகாசம் கேட்ட தால், பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/02/blog-post_09.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-2073853930061001031</guid><pubDate>Mon, 07 Feb 2011 02:35:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.252-07:00</atom:updated><title>வெத்து வேட்டு பேர்வழியிடமிருந்து வேறெந்த அறிக்கையை எதிர்பார்க்க முடியும்?-கலைஞர்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRO4SAsq4Gg_nqJI18Onjt-YbJDmN7QMS_VJ7NWB8S3aOum8HRDR2gzJVzZ_YlA2mLdAcqflcNaspNBmmzYuZaA15cjUByJEpHZrT-WB0WHNV1f4tdCIFQiXJfwEHeuzYgRqRXMVZ34tKM/s1600/a2411783-1133-4895-b04e-8bf8f72ece2e_S_secvpf.gif.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRO4SAsq4Gg_nqJI18Onjt-YbJDmN7QMS_VJ7NWB8S3aOum8HRDR2gzJVzZ_YlA2mLdAcqflcNaspNBmmzYuZaA15cjUByJEpHZrT-WB0WHNV1f4tdCIFQiXJfwEHeuzYgRqRXMVZ34tKM/s1600/a2411783-1133-4895-b04e-8bf8f72ece2e_S_secvpf.gif.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இடைக்கால பட்ஜெட் குறித்த ஜெயலலிதா புகார்களுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக, முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி:- இடைக்கால நிதி நிலை அறிக்கை, தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாத ஒரு வெத்து வேட்டு அறிக்கை என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே?.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்:- ஒரு "வெத்து வேட்டு'' பேர்வழியிடமிருந்து வேறெந்த அறிக்கையை எதிர்பார்க்க முடியும்?.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி:- வழக்கத்திற்கு மாறாக, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு முற்றிலும் எதிராக, ராகுகாலத்தை மனதில் வைத்து, கேள்வி நேரத்தைப் புகுத்தி, காலை 10.30 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்:- அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கே கேள்வி நேரத்தை பற்றிய பேச்சே எழவில்லை. ஜெயலலிதா பேரவைக்கே வராதபோது அலுவல் ஆய்வுக்குழுவிற்கு எங்கே வந்தார்? அவரது கட்சியின் சார்பில் செங்கோட்டையனும், ஜெயக்குமாரும் அலுவல் ஆய்வு குழுவிற்கு வந்தார்கள். மேலும் அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெயலலிதாவுடன் தோழமை கொண்டுள்ள கட்சியை சேர்ந்தவர்களும் அலுவல் ஆய்வு குழுவிற்கு வந்தார்கள். அவர்கள் யாராவது கேள்வி நேரம் எடுத்துக்கொள்வதை பற்றி அலுவல் ஆய்வுக் குழுவிலே பேசப்பட்டதா என்று கூறட்டும். பொதுவாக கேள்வி நேரத்தை ஒத்தி வைப்பது என்றால்தான் மற்ற எதிர்க்கட்சிகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி நேரத்தை வைத்துக் கொள்வதைப்பற்றி யாரிடமும் ஒப்புதல் பெறத் தேவையில்லை. 2001-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதும் கேள்வி நேரம் நடைபெற்ற பிறகுதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அது அவை நடவடிக்கை புத்தகத்திலேயே உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே தான் ராகுகாலம் கருதி, விடுதலை நாளன்று கோட்டையிலே கொடியேற்றும் நேரமே தள்ளி வைக்கப்பட்டது. இப்படித்தான் அவசரக் குடுக்கையாக யார் பேச்சையாவது கேட்டுக் கொண்டு ஜெயலலிதா பொய்யாக அறிக்கை கொடுப்பதும், பிறகு நாம் ஆதாரத்தோடு பதில் கொடுத்த பிறகு வாயை மூடிக் கொண்டு மவுனியாவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி:- 2010-2011-ம் ஆண்டிற்கான நிதிப்பற்றாக்குறை 16,222.13 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும், தற்போது சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை 17,607.71 கோடி ரூபாய் அளவுக்கு உயருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்கிறாரே?.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்:- ஒரு எதிர்க்கட்சித் தலைவர் "நுனிப்புல்'' மேயக்கூடாது. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை புத்தகத்திலேயே பக்கம் 54-ல் "ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதாலும், அரசு செயல் படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான செலவு அதிகரித்திருப்பதாலும், 2010-2011-ம் ஆண்டில் ரூபாய் 17,607.71 கோடி நிதிப்பற்றாக்குறை ஏற்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருளாதார நிலை படிப்படியாக சீரடைந்து வருவதால் வரும் நிதியாண்டில் ரூபாய் 438.78 கோடி வருவாய் உபரி ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது. இதில் முன் பகுதியையும், பின் பகுதியையும் மறைத்துவிட்டு இடைப்பகுதியை மட்டும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் அதே பத்தியில், "வரும் நிதியாண்டிற்கான மூலதனச் செலவு குறைவாக உள்ளது. இதன் விளைவாக, நிதிப் பற்றாக்குறை ரூபாய் 13,506.84 கோடி என்ற அளவில் அதாவது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.32 சதவீதமாக இருக்கும். இது, பதின்மூன்றாவது நிதிக் குழு வரையறுத்துள்ள அளவுகளுக்குள் அமைந்துள்ளது'' என்றும் ஜெயலலிதா போன்ற தவறு கண்டுபிடிப்போருக்கு விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி:- 31-3-2011 அன்று தமிழ்நாடு அரசின் மொத்தக்கடன் 1,01,541 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதான் கருணாநிதியின் ஐந்தாண்டு கால சாதனையா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறாரே?.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்:- தமிழக அரசின் மொத்தக் கடன் பற்றி பலமுறை நான் பதில் கூறியிருக்கிறேன். ஜெயலலிதா கூறியுள்ள இந்த ரூ.1,01,541 கோடி கடன் தொகை முழுவதும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டதல்ல. ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பிலே இருந்த காலத்தில் வாங்கிய கடன்களையும் சேர்த்துத்தான் இந்தத்தொகை. எனவே அவரது "சாதனை''யையும் சேர்த்து குறிப்பிட்ட தொகை.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் ஜெயலலிதா இன்று உறவுபூண்டுள்ள கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களிலே அந்த அரசுகள் பெற்ற கடன் தொகைகளைவிட தமிழக அரசு பெற்ற கடன் தொகை குறைவுதான். மேலும் இடைக்கால நிதி நிலை அறிக்கையிலேயே, "2006-2007 முதல் 2010-2011 வரையான ஐந்தாண்டுகளில் கடன் பொறுப்புகளின் உயர்வு ரூபாய் 44,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் மொத்த மூலதனச் செலவினங்கள் ரூபாய் 44,667 கோடியாக உள்ளது. இது திரட்டப்பட்ட கடன் அனைத்தும் பயன் அளிக்கக்கூடிய நோக்கங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
2005-2006-ம் ஆண்டின் இறுதியில் (ஜெயலலிதா ஆட்சியில்) மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு, 2010-2011-ம் ஆண்டு இறுதியில் 19.58 சதவீதமாகக் குறையும்'' என்று விளக்கமாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கடன் பற்றி ஜெயலலிதாவின் கூட்டணிக்கட்சி தோழரான தா.பாண்டியன் கூறி, அதற்கான பதிலை நான் 28-1-2011 தேதிய நாளேடுகளில் அளித்துள்ளேன். ஜெயலலிதா அதனைப் படித்தாவது தெளிவு பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி:- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி குறிப்பிடாமல், விலை உயர்விற்கான காரணங்களை நிதிநிலை அறிக்கையில் பட்டியலிட்டிருப்பது வருத்தமளிக்கும் செயலாகும் என்ற ஜெயலலிதாவின் கூற்றுக்கான பதில்?.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்:- நிதிநிலை அறிக்கையில் பத்திகள் 36, 37, 38 ஆகிய மூன்றும் விலைவாசியை பற்றி எழுதப்பட்டவையாகும். அதை ஒழுங்காக படித்தால், விலைவாசி உயர்விற்கான காரணங்களும் புரியும்; அதைக் கட்டுப்படுத்துவதற்காக தி.மு.க. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளும் தெரியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி:- "முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்து இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது, அதில் இந்த அரசுக்கு அக்கறை ஏதுமில்லை என்பதை தெளிவாக்குகின்றது என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்:- முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று கேரள மாநில ஆளுநர் பேசியது 4-2-2011. அது ஏடுகளில் வெளிவந்தது 5-2-2011.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தச் செய்தியை 5- ம் தேதி காலையில் நான் ஏடுகளில் கண்டதும், உடனடியாக அதைக் கண்டித்ததோடு, உரிய தருணத்தில் உச்சநீதிமன்றத்தின் முன்பாக எடுத்துரைக்கப்படும் என்றும் ஒரு பத்தி எழுதி- நிதியமைச்சர், இடைக்கால நிதிநிலை அறிக்கையை அவையில் படித்து முடிக்கும் கட்டத்தில் நான் பேரவையில் கேரள அரசுக்குப் பதில் கூறி எழுதிய பத்தியையும் பேராசிரியரிடம் கொடுத்து அவரும் அதை அவையில் படித்த அந்தச் செய்தி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெயலலிதா இதையெல்லாம் படிக்காமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று ஜெயா அறிக்கை வெளியிடுகிறார், அதை சில ஏடுகளும் வெளியிடுகின்றனவே?.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி:- தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, மொத்தத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பல்வேறு துறைகளிலும் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்பதை பறைசாற்றுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விமர்சனம் செய்துள்ளதே?.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தற்போது அ.தி.மு.க.வின் நெருங்கிய கூட்டணிக்கட்சி. அவர்களிடம் தி.மு.க. அரசுக்கு மாபெரும் வெற்றி என்றா விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? தோழமைக் கட்சி உடன்பாட்டினை மீறாதவர்கள் மார்க்சிஸ்ட்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி:- நிதிநிலை பற்றி கருத்துக்கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர், தொழிலாளர்கள் போராடுகிறபோது, தமிழக அரசு நிர்வாகத்தின் பக்கமே நிற்கிறது, தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதை தி.மு.க. அரசு தொடர்கிறது என்று சொல்லியிருக்கிறாரே?.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்:- தி.மு.க.வின் தொழிற்சங்க கொள்கைகள் பற்றி இப்போதுள்ள ராமகிருஷ்ணன்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் அந்தக்கட்சியை சேர்ந்த கோவை தோழர் ரமணி, தோழர் வி.பி.சிந்தன் போன்றவர்கள் நன்கறிவார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான தேர்தலில் தி.மு.க. தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யு. சங்கத்தைவிட அதிக வாக்குகளை பெற்றதே, கழகத்தின் தொழிலாளர் உறவை நிரூபிக்குமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி:- சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சித்தலைவர் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே?.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்:- முன்பெல்லாம் கம்யூனிஸ்டுகள் படிக்காமல் எதையும் பேசமாட்டார்கள். இடைக்கால நிதிநிலை அறிக்கை, பத்தி 44-ல், "அனைவருக்கும் சமச்சீர் கல்வி வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் 2010 ஆகிய சட்டங்கள் இந்த அரசினால் பெரும் வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமச்சீர் கல்வி 2010-2011-ம் ஆண்டில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சமச்சீர் கல்வி முறை 2011-2012-ம் ஆண்டு முதல், மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்'' என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறுகிறார். என்ன செய்வது? எல்லாம் "உருப்படி''களுடன் கொள்ளும் சேர்வார் தோஷம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேள்வி:- இடைக்கால நிதிநிலை அறிக்கை படிப்பதற்கு முன்பு கேள்வி நேரம் எடுத்துக்கொண்டதை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பாலபாரதி, இதற்கு முன்பு அவ்வாறு நடைபெற்றதில்லை என்று சொல்கிறாரே?.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதில்:- 29-1-2001 அன்று சட்டப்பேரவையில் 2001-2002-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை படிக்கப்பட்டது. அது படிக்கப்படுவதற்கு முன்பு பேரவையில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவையின் நிகழ்ச்சி நிரலை எடுத்துப்பார்த்தால் இதனைத் தெரிந்து கொள்ளலாம். "அவசரக்காரர்களுக்கு புத்தி மட்டு'' என்பது பழமொழி.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
source:&lt;a href="http://www.maalaimalar.com/2011/02/07061243/jayalalitha-on-karunanidhi-com.html"&gt;maalaimalar &lt;/a&gt;&lt;/div&gt;</description><link>http://savukku-net.blogspot.com/2011/02/blog-post.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRO4SAsq4Gg_nqJI18Onjt-YbJDmN7QMS_VJ7NWB8S3aOum8HRDR2gzJVzZ_YlA2mLdAcqflcNaspNBmmzYuZaA15cjUByJEpHZrT-WB0WHNV1f4tdCIFQiXJfwEHeuzYgRqRXMVZ34tKM/s72-c/a2411783-1133-4895-b04e-8bf8f72ece2e_S_secvpf.gif.jpeg" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8094110933718304435.post-8578129596427127332</guid><pubDate>Fri, 10 Dec 2010 04:42:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T21:02:26.283-07:00</atom:updated><title>தமிழகத்தில் பிணங்கள் விழுந்தபோது கோவா கடற்கரையில் கும்மியடித்து டூயட் பாடிய ஜெயலலிதா - முதல்வர் கலைஞர்</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHZqW1hvjil2hg2HsLBCkHRrRPpdmLLQEGxaYq8PDUjaO9LR1HH_5UKJeiwzi5JUqkX4FhzUZg86gjrS0LLRgyKv90jZUkojbcVaTqdl3gKE_PuXY5R2qvb63ALAClY8Wk_cxF6_FR5Q-w/s1600/karuna2-200_10122010.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHZqW1hvjil2hg2HsLBCkHRrRPpdmLLQEGxaYq8PDUjaO9LR1HH_5UKJeiwzi5JUqkX4FhzUZg86gjrS0LLRgyKv90jZUkojbcVaTqdl3gKE_PuXY5R2qvb63ALAClY8Wk_cxF6_FR5Q-w/s1600/karuna2-200_10122010.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து  கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் பிணங்கள் விழுந்தபோது - கோவா கடற்கரையில்  கும்மியடித்துக் கொண்டு `டூயட்' பாடிக்கொண்டிருந்தவர் ஜெயலலிதா. 6-ந் தேதி  வெளியிட்ட அறிக்கையை எப்படி தொடங்கினோம் என்பது கூடத்தெரியாமல், 8-ந் தேதி  அறிக்கையை தொடங்குகிறார். இந்த லட்சணத்தில், நான் கோமாளித்தனமான அறிக்கைகளை  விடுவதாக கூறுகிறார் இந்தக் கொடநாடு கோடீஸ்வரி என்று சாடியுள்ளார்  முதல்வர் கருணாநிதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அ.தி.மு.க.  ஆதரவு நாளேடுகளில் 9-ந் தேதி "கருணாநிதி ஆட்சியில் கொள்ளை போகும் அரசு  நிலங்கள்'' என்ற தலைப்பில் தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் ஐ.ஏ.எஸ்.  அதிகாரிகளுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டதாக பெரிய அளவில் செய்தி  வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு நான் தெளிவாக பதில் அறிக்கை  கொடுத்திருந்தபோதிலும், அதே குற்றச்சாட்டு மீண்டும் வந்திருப்பதால்,  அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்த வீட்டுமனைகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன  என்பதை சுருக்கமாக சொல்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெயலலிதா ஆட்சியில் தலைமை செயலாளராக  இருந்த என்.நாராயணன் ஐ.ஏ.எஸ்.க்கு 1993-ம் ஆண்டு 4115 சதுர அடி; முன்னாள்  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மகன் கே.எஸ்.கார்த்தீசன் என்பவருக்கு  பெசன்ட்நகர் பகுதியில் 1995-ம் ஆண்டு 4535 சதுர அடி; முன்னாள் அமைச்சர்  நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமிலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993-ம்  ஆண்டு 2559 சதுர அடி; நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி டாக்டர்  பானுமதி தம்பிதுரைக்கு அண்ணாநகரில் 7 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க.வின்  தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க.வின்  முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கோவையில்  1993-ம் ஆண்டு வீடு, 2004-ம் ஆண்டு தேவாரம் ஐ.பி.எஸ்., கே.விஜயகுமார்  ஐ.பி.எஸ்., ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு  சோளிங்கநல்லூரில் தலா 4800 சதுர அடி;&lt;br /&gt;
&lt;br /&gt;
நீதியரசர்  எஸ்.ஆர்.சிங்காரவேலுவுக்கு 2005-ம் ஆண்டு சோளிங்கநல்லூரில் இரண்டு மனைகள்,  சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.செல்வராஜ் என்பவருக்கு 1994-ம் ஆண்டு  கொட்டிவாக்கத்தில் 2692 சதுர அடி, முன்னாள் முதலமைச்சரிடம் துணைச்  செயலாளராக இருந்த டி.நடராஜன் ஐ.ஏ.எஸ்.க்கு 1995-ம் ஆண்டு திருவான்மியூரில்  6784 சதுர அடி; ஆதி.ராஜாராமுக்கு 1995-ல் 3101 சதுர அடி., 1993-ல் சட்டமன்ற  உறுப்பினராக இருந்த சரஸ்வதிக்கு அண்ணா நகரில் 880 சதுர அடி; சட்டப்பேரவை  உறுப்பினராக இருந்த மல்லிகாவுக்கு அண்ணா நகரில் 950 சதுர அடி;  எம்.ஜி.ஆருடைய ஓட்டுநர் பூபதிக்கு நந்தனத்தில் 3600 சதுர அடி;  எஸ்.ஆண்டித்தேவரின் மனைவி பிலோமினாவுக்கு 1994-ல் மதுரையில் 1500 சதுர அடி  என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. 2005-ம் ஆண்டு பலருக்கு இரண்டு மனைகள்  கொடுக்கப்பட்ட நீண்ட பட்டியலும் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே அ.தி.மு.க. ஆட்சியில்  அமைச்சர்களின் மனைவி, மகன் பெயர்களிலும், அ.தி.மு.க. தொழிற்சங்க  அலுவலகத்தின் பெயரிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயரிலும்,  அ.தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பெயரிலும், அ.தி.மு.க. மாவட்ட  செயலாளரின் மனைவி பெயரிலும், நீதியரசர்கள் பெயரிலும் இத்தகைய வீடுகள்,  மனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதற்கு ஒரு சிலவற்றை மட்டும் சான்றாக  குறிப்பிட்டுள்ளேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தி.மு.க. ஆட்சியில் வீட்டுமனைகள் ஒதுக்கீட்டில்  தவறு நடந்துவிட்டதாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட பத்திரிகையாளர்கள்  எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யாருக்கு இத்தகைய வீடுகள், மனைகள்  தரப்பட்டன என்ற முழு விவரத்தையும் தங்கள் புலன்விசாரணையின் மூலம் தெரிந்து  இனியாவது வெளியிட்டால், அவர்களின் பத்திரிகா தர்மத்தை பாராட்டலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பத்திரிகைகள்  இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்கள்.  எந்த அளவிற்கு ஜெயா குழப்பம் அடைந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் தேடி நாம்  வேறெங்கும் செல்ல தேவையில்லை. அவருடைய அறிக்கையை பார்த்தாலே தெரிந்து  கொள்ளலாம். 6-12-2010 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை எப்படி  தொடங்குகிறது தெரியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
"ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து  கொண்டிருந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, வெள்ளத்தால் தமிழக  மக்கள் அல்லல்பட்டு கொண்டிருக்கையில், தன்னுடைய "இளைஞன்'' திரைப்பட பாடல்  வெளியீட்டு விழாவிலே கலந்துகொண்டு உல்லாசமாக பொழுதை கழித்துக்  கொண்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி'' - இப்படித்தான் 6-ந் தேதிய ஜெயா  அறிக்கை தொடங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
8-12-2010 அன்று மீண்டும் ஜெயலலிதாவின் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அந்த அறிக்கை எப்படித் தொடங்குகிறது தெரியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
"ரோம்  நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது எப்படி நீரோ மன்னன் பிடில்  வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதேபோல் கனமழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில்  மூழ்கியுள்ள நிலையில், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில்  ஆனந்தமாக பொழுதைக் கழித்து இருக்கிறார் கருணாநிதி'' - இந்த இரண்டு  அறிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான்  புரிந்துகொள்ள வேண்டும். 6-ந் தேதி வெளியிட்ட அறிக்கையை எப்படி தொடங்கினோம்  என்பது கூடத்தெரியாமல், 8-ந் தேதி அறிக்கையை தொடங்குகிறார் என்றால்  அதற்கென்ன காரணம்? ஆத்திரமா? அறியாமையா? திரைப்படத்துறை விழாவிலே நான்  கலந்து கொண்டுவிட்டேன் என்ற வயிற்றெரிச்சலா? அல்லது தன்னை யாருமே  அழைக்கவில்லையே என்ற பொறாமையா? இந்த லட்சணத்தில்தான் நான் கோமாளித்தனமான  அறிக்கைகளை விடுவதாக எழுதியிருக்கிறார் இந்தக் கொடநாடு கோடீஸ்வரி!&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து  ஜெயலலிதா தனது அறிக்கையில் என்ன சொல்கிறார் தெரியுமா? "இதில் திடுக்கிட  வைக்கும் உண்மை என்னவென்றால், ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுதான்'' என்று எழுதியிருக்கிறார். இதில் ஒரு  வயிற்றெரிச்சல்! இந்த அம்மையாரின் ஆட்சிக் காலத்தில்தான் இவர் கலந்து  கொள்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அமைச்சரவையிலே உள்ள அத்தனை பேரும்  சென்று கலந்து கொள்வார்கள். ஏன், தற்போது முதல்-அமைச்சராக இல்லாத இந்த  காலத்திலே கூட, இவர் கோவை, திருச்சி, மதுரை நிகழ்ச்சிகளிலே கலந்து  கொண்டபோது, இவரது அமைச்சரவை முன்னாள் சகாக்கள், இன்றைய அ.தி.மு.க.  முன்னணியினர் அத்தனை பேரும் சென்று கலந்து கொண்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால்  இப்போது என்ன நிலைமை? 7-ந்தேதியன்று அமைச்சரவை கூட்டம். 5-ந்தேதியன்று  காலையில் புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் ஆய்வுக்கூட்டம். அந்த கூட்டத்தில்  கழக பொதுச்செயலாளர் என்ற முறையில் நிதியமைச்சர் பேராசிரியர், பொருளாளர்  என்ற முறையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் என்ற  முறையில் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் என்ற முறையில்  துரைமுருகன், பரிதி இளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த  அமைச்சர்களில் அன்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியரைத்தவிர  மற்ற நான்கு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நான்கு பேரைத் தவிர 6ந்  தேதி விழுப்புரத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்காக துணை முதல்வர் ஸ்டாலினை  அழைத்துச் செல்வதற்காக வந்த உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு  ஆகியோர் திரைப்பட விழாவிலே கலந்து கொண்டார்கள். மொத்தம் 29 அமைச்சர்களில்  ஆறேழு பேர்தான் அந்த விழாவிலே கலந்து கொண்டார்கள். ஆனால் ஜெயலலிதா ஒட்டு  மொத்த தமிழக அமைச்சரவையும் இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டதாக அறிக்கை  விடுகிறார் என்றால், அதற்கு என்ன பெயர் சொல்வது?&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஆறேழு  பேரிலும், துணை முதல்வர், பொன்முடி ஆகியோர் நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு 9  மணிக்கு மேல் சென்னையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்று பல்வேறு  நிகழ்ச்சிகளிலும், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பகுதிகளையும் சுற்றிப் பார்த்து விட்டு நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு,  மீண்டும் 7-ந்தேதி அமைச்சரவையிலே கலந்து கொள்ள வந்து விட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெயலலிதா  மேலும் அவருடைய அறிக்கையிலே வெள்ள நிவாரண பணிகளை பற்றி இந்த அரசு  கவலைப்படவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டினைக் கூறியிருக்கிறார். அதுவாவது  உண்மையா? அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்  அன்றாடம் வெள்ளப்பகுதிகளையெல்லாம் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை  கொடுத்ததின் பேரில், தமிழக அமைச்சரவையே கூடி விவாதித்து பல்வேறு உதவிகளை  செய்ய முடிவெடுத்துள்ளது. மத்திய அரசிடம் உதவி கோரிப் பெறுவதென  அமைச்சரவையில் முடிவெடுத்து, அதற்கான கடிதமும் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால்  வெள்ள நிவாரணப் பணிகளிலே நான் அக்கறை செலுத்தவில்லை என்று ஜெயலலிதா  அறிக்கை விடுகிறார் என்றால் அதிலே ஏதாவது பொருள் இருக்கிறதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
கொழுந்துவிட்டு  எரிந்து கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது - தமிழ்நாட்டில்  பிணங்கள் விழுந்தபோது - கோவா கடற்கரையில் கும்மியடித்துக் கொண்டு `டூயட்'  பாடிக்கொண்டிருந்தவர் இதே ஜெயலலிதா!&lt;br /&gt;
&lt;br /&gt;
கூட்டணி கட்சியை நான் ஏதோ  மிரட்டுவதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே வழக்கம்போல உளறியிருக்கிறார்.  பா.ஜ.க. ஆட்சியிலே இருந்தபோது விடுதலை நாளன்று கூட ஜெயலலிதா  மிரட்டியதாகவும், தனது வாழ்நாளிலேயே ஜெயலலிதாவோடு கூட்டணியிலே இருந்த  காலம்தான் மோசமான காலம் என்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதை  தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று ஜெயா நினைக்கிறாரா?&lt;br /&gt;
&lt;br /&gt;
நாடாளுமன்ற  கூட்டுக்குழு விசாரணையை ஒப்புக்கொள்கிற வரையில் எதிர்க்கட்சிகளின்  போராட்டம் ஓயாது என்று ஜெயலலிதா அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இவர்தான்  ஏகத் தலைவி என்று தானாகவே கற்பனை செய்துகொண்டு அறிக்கையிலே  சொல்லியிருக்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று  சொல்வார்களே அதுபோலத்தான் எப்படியாவது, ஏதாவது நடக்காதா, அதன் மூலமாக  தனக்கு விடிவுகாலம் பிறக்காதா என்றுதான் ஏங்குகிறார். இதற்கிடையே கழக  அரசின் சார்பில் செய்யப்படும் சாதனைகள், திட்டங்கள் கண்டு அசூயை கொண்டு,  மற்றவர்கள் என்னைப் பாராட்டினால் இவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  அதிலும் ரஜினிகாந்த், கவிஞர்கள் வாலி, வைரமுத்து போன்றவர்கள் அந்த  நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு என்னைப் பாராட்டியதை எப்படி அவரால்  பொறுத்துக்கொள்ள முடியும்? அதனால்தான் அறிக்கையிலே அநாகரிகமான  வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இறுதியாக ஜெயலலிதா தனது  அறிக்கையை முடிக்கும்போது "தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல  வேண்டிய நாள் நெருங்கி கொண்டிருக்கிறது என்பது கருணாநிதிக்கு தெரியும்''  என்று எழுதியிருக்கிறார். செய்த பாவங்களின் பலனை தற்போதே  அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா என்னுடைய நாள்  நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பதை ஏதோ அவரது வார்த்தை மூலம்  சொல்லியிருந்தால், அதற்காக கவலைப்படுபவன் அல்ல இந்த கருணாநிதி!&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து  ஜெயலலிதா தனது அறிக்கையில் நான் காங்கிரசை மிரட்டுவதாகவும் ஸ்பெக்ட்ரம்  ஊழலில் காங்கிரசுக்கும் தொடர்பு உண்டு என்பதைப்போல கருத்து  தெரிவித்ததாகவும் அவராகவே சொல்லி கொண்டு தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும்  இடையே கலகம் ஊட்டுகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான்  "இளைஞன்'' பாடல்கள் வெளியீட்டு விழாவிலே பேசும்போது, ஒரு லட்சத்து 76  ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை,  அந்தத்தொகையை ஊழல் செய்திருக்க முடியுமா? என்று பேசினேன். உடனே ஜெயலலிதா  காங்கிரசை மிரட்டுவதாக வழக்கம்போல சிண்டு முடியப்பார்க்கிறார். அவரது  எண்ணம் நிறைவேறாது என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
thatstamil</description><link>http://savukku-net.blogspot.com/2010/12/blog-post_09.html</link><author>noreply@blogger.com (மக்கள் சேவகன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHZqW1hvjil2hg2HsLBCkHRrRPpdmLLQEGxaYq8PDUjaO9LR1HH_5UKJeiwzi5JUqkX4FhzUZg86gjrS0LLRgyKv90jZUkojbcVaTqdl3gKE_PuXY5R2qvb63ALAClY8Wk_cxF6_FR5Q-w/s72-c/karuna2-200_10122010.jpg" width="72"/><thr:total>3</thr:total></item></channel></rss>