<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-6211513618478998286</atom:id><lastBuildDate>Thu, 16 Feb 2012 21:31:59 +0000</lastBuildDate><category>lim</category><category>webdunia</category><category>link to http://thatstamil.oneindia.in/movies/specials/2009/06/08-rahman-all-set-to-compose-music-for-hollywood.html</category><category>post to</category><category>சிறப்பு செய்திகள்</category><title>அதிரடி தமிழ் செய்தி</title><description>பல சரக்கு கடை</description><link>http://athiradenews.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (beer mohamed)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>1321</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/blogspot/GECe" /><feedburner:info uri="blogspot/gece" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:browserFriendly></feedburner:browserFriendly><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-1938477656138291697</guid><pubDate>Wed, 15 Feb 2012 01:12:00 +0000</pubDate><atom:updated>2012-02-15T06:42:47.548+05:30</atom:updated><title>சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல் :ரஜினி -அஜீத்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 10pt; text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தெரிஞ்ச சினிமாவை விட்டுவிட்டு தெரியாத அரசியலில் எதற்காக இறங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 10pt; text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சூப்பர்  ஸ்டார் ரஜினிக்குப் பிறகு அரசிய&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ரஜினி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;லில் இறங்குவார் என பெரிய  எதிர்ப்பார்ப்போடு கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர்தான் அஜீத். அதற்கான  அடையாளங்கள் அனைத்தும் கடந்த காலங்களில் அவரிடம் தென்பட்டன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 10pt; text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஆனால், அஜீத்தோ நீண்ட வரிசையானாலும் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியல் ஈடுபாட்டை நிறுத்திக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;“&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஏற்கெனவே  தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா  வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல  இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே  தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு  அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு சினிமா தெரியும். அரசியல்  தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும்  குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா,  அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!'' என அரசியல்  ஈடுபாடு குறித்து வினவியபோது அஜீத்குமார் இவ்வாறு பதிலளித்தார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-1938477656138291697?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/02/blog-post_1653.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-3933276492719678067</guid><pubDate>Wed, 15 Feb 2012 01:04:00 +0000</pubDate><atom:updated>2012-02-15T06:34:39.836+05:30</atom:updated><title>விஜயகாந்த் - ஸ்டாலின் அரசியல் பேசவில்லை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="padding-left: 10px;" width="400"&gt; விருதுநகரில் இருந்து சென்னை திரும்பும் வழியில் மதுரை விமான நிலையத்தில்  சந்தித்துக் கொண்ட தே.&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt; மு. தி. க. தலைவர் விஜயகாந்த், தி. மு. க. பொருளாளர் ஸ்டாலின்  பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்; அரசியல் பேசவில்லை.&lt;br /&gt;
அருப்புக்கோட்டையில் பெப். 12ல் நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமணத்தில் பங்கேற்க  முதல் நாளே மதுரை வந்தார் விஜயகாந்த். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொணடு,  அன்றிரவு சென்னை செல்ல விமான நிலையத்திற்குச்சென்றார்.  &lt;br /&gt;
தலைமை நிலையச்செயலர்  பார்த்தசாரதி, சுந்தர்ராஜன் எம். எல். ஏ. உடன் சென்றனர். விருதுநகரில் நடந்த இளைஞரணி  நேர்காணல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை செல்வதற்காக தி. மு. க. பொருளாளர்  ஸ்டாலின், விமான நிலைய வி. ஐ. பி. அறையில் தங்கியிருந்தார். அவருடன் மனைவி துர்கா,  முன்னாள் அமைச்சர்கள் இருந்தனர்.&lt;br /&gt;
முன்கூட்டியே சென்ற தே. மு. தி. க. நிர்வாகிகள் ஸ்டாலின் இருக்கும் தகவலை  தொலைபேசியில் விஜயகாந்திற்கு தெரிவித்தனர். விமான நிலையத்திற்குள் நுழைந்த  விஜயகாந்திடம் ஸ்டாலின் அறையில் இருப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார்.&lt;br /&gt;
அறையில் நுழைந்த விஜயகாந்தை ஸ்டாலின், அவரது மனைவி எழுந்து வரவேற்றனர். ஸ்டாலினிடம்  நலம் விசாரித்த விஜயகாந்த், உடம்பை கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, சற்று தள்ளி  கட்சியினருடன் அமர்ந்தார். அரை மணி நேரம் வரை இருவரும் ஒரே அறையில் இருந்த போதும்  வேறு எதுவும் பேசவில்லை என கட்சியினர் தெரிவித்தனர். பின், ஒரே விமானத்தில் சென்னை  சென்றனர்.&lt;br /&gt;
&lt;b&gt;தே. மு. தி. க. நிர்வாகி ஒருவர் கூறுகையில் :&lt;/b&gt;&lt;br /&gt;
‘விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டதால், இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.  சட்ட சபை கூட்டத் தொடர்களின் போது இருவரும் சந்தித்தால், வணக்கம் தெரிவித்துக்  கொள்வதில்லையா. அது போன்று தான் இதுவும். மற்றபடி அரசியல் குறித்து பேச்சு எழவில்லை’  என்றார்.&lt;br /&gt;
விமான நிலைய சந்திப்புக்கு பின் மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில்  ஸ்டாலின், விஜயகாந்த், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பயணம்  செய்தனர். மூவரும் விமானத்தில் பரஸ்பரம் பேசிக் கொண்டுள்ளனர். மூவரும் விமானத்தில்  பேசிக்கொண்ட நிகழ்வை மற்ற பயணிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-3933276492719678067?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/02/blog-post_15.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-7444139807924198696</guid><pubDate>Mon, 06 Feb 2012 05:43:00 +0000</pubDate><atom:updated>2012-02-06T11:13:03.594+05:30</atom:updated><title>இந்திய ஜனதா கட்சியின் தலைவர் இலங்கை விஜயம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய தகவல்கள்&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&amp;nbsp;தெரிவிக்கின்றன.இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோருடன் சுப்ரமணியம் சுவாமி பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் மக்களுக்கு தனியான நிர்வாக அலகு அவசியம் என கடந்த காலங்களில் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்திருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளுக்கு முன்னதாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதனால் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனினும், அவரின் இலங்கை விஜயத்திற்கான சரியான நோக்கம் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-7444139807924198696?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/02/blog-post_06.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-1918771394386781862</guid><pubDate>Mon, 06 Feb 2012 05:32:00 +0000</pubDate><atom:updated>2012-02-06T11:09:50.961+05:30</atom:updated><title>ஏர் இந்தியா விமானி போதையில் இருந்தது கண்டுபிடிப்பு</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சென்னையிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தை இயக்கயிருந்த விமானி குடிபோதையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. &lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று காலை சென்னையிலிருந்து மதுரைக்கு பயணமாக இருந்த ஏர் இந்தியா விமானத்தை விமானி செபாஸ்டியன் இயக்க இருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விமானத்தை இயக்கும் முன் நடந்த வழக்கமான உடல் பரிசோதனையின் போது செபாஸ்டியன் போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் அந்த விமானத்தை மற்றொரு விமானி இயக்கிச் சென்றார். பொதுவாக விமானத்தை இயக்கும் முன்பு விமானிகள் மற்றும் சிப்பந்திகள் போதையில் இருந்தால் தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் ஏர் இந்தியா நிறுவனம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடன்பாக்கியை வைத்துக்கொண்டு விமானத்தை இயக்கிவருவது &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-1918771394386781862?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/02/blog-post.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-860221886194595907</guid><pubDate>Wed, 25 Jan 2012 12:31:00 +0000</pubDate><atom:updated>2012-01-25T18:01:13.939+05:30</atom:updated><title>தமிழக அரசின் திட்டங்கள் கசிவு யார் காரணம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt; தமிழக அரசின் பல்வேறு முக்கிய முடிவுகளில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt; அது தொடர்பான  முக்கியத் தகவல்கள் வெளியில் முன்கூட்டியே கசிவதுதான் என்று கோட்டை வட்டாரத்தில்  பேச்சு அடிபடுகிறது.  &lt;br /&gt;
இந்த முக்கியத் தகவல்களை தலைமைச் செயலகத்தில் முக்கியப்  பொறுப்பில் உள்ள மூன்று முக்கிய அதிகாரிகள்தான் கசிய செய்கிறார்கள் என்றும்  பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.&lt;br /&gt;
வ, பெ மற்றும் அ’ என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட இந்த மூன்று  முக்கிய அதிகாரிகள்தான் பல முக்கியத் தகவல்களை வெளியில் அதாவது ஒரு முக்கிய  கட்சியின் தலைமைக்கு கசியச் செய்வதாகவும் கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.  &lt;br /&gt;
இந்த  மும்மூர்த்திகளில் இருவர் பெண் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று  பேரும்தான் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரத்தியேக உதவியாளர், கார் ஓட்டுனர்கள்  உள்ளிட்டோரை நியமிக்கும் பொறுப்பில் இருப்பவர்களாம். இவர்கள் சொல்லும் நபர்கள்தான்  பிரத்தியேக உதவியாளர்களாகவோ அல்லது ஓட்டுனர்களாகவோ ஆக முடியுமாம்.&lt;br /&gt;
எனவே ஒரு முக்கிய கட்சி இந்த மூன்று பேரையும் தனக்கு சாதகமாக மடக்கியுள்ளதாம்.  இவர்கள் மூலம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பிரத்தியேக உதவியாளர் மற்றும்  ஓட்டுனர்களாக அது முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளிடம் இரகசியமாக நியமனம்  செய்துள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் மூலம் அரசின் அன்றாட நடவடிக்கைகள்,  அமைச்சர்களின் நடவடிக்கைகள், அதிகாரிகளின் முக்கிய நடவடிக்கைகளை அவர்கள் உளவு  பார்த்துச் சொல்கிறார்களாம்.&lt;br /&gt;
இதனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து என்னென்ன தகவல்  தெரியுமோ அது அத்தனையும் அந்தக் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கும் முன்கூட்டியே  போய் விடுகிறதாம். பல முக்கிய தகவல்களையும் முதல்வருக்கு முன்பாகவே அந்தக் கட்சியின்  தலைமை வாங்கி விடுகிறதாம். &lt;br /&gt;
அதை விட உளவுத் துறைக்குத் தகவல் கிடைப்பதற்கு முன்பே  அந்தக் கட்சியின் தலைமைக்குத் தகவல் போய் விடுகிறது என்கிறார்கள் கோட்டை தரப்பினர்.  முதல்வருக்கு வெகு அருகே இருந்தபடிதான் இந்த மூன்று உயர் அதிகாரிகளும்  பணியாற்றுகிறார்கள். ஆனால் இதுவரை இவர்கள் குறித்து முதல்வருக்குத் தெரியாமல்  இருப்பது குறித்து தலைமைச் செயலக ஊழியர்கள் பெரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகி  றார்கள்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-860221886194595907?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/01/blog-post_25.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-6965979050285973786</guid><pubDate>Sun, 22 Jan 2012 13:13:00 +0000</pubDate><atom:updated>2012-01-22T18:43:32.797+05:30</atom:updated><title>போடா போடியில் சகீரா</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;போடா போடி திரைப்படத்திற்கு இசையால் உயிர் கொடுக்க சர்வதேச பாடகியான 'கீராவை பாட  அழைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt; யுள்ளன.&lt;br /&gt;
ஒஸ்தி படத்தினை தொடர்ந்து போடா போடி,வேட்டை மன்னன், வட சென்னை என பல்வேறு படங்களில்  கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.&lt;br /&gt;
உலக மக்கள் அனைவருமே பரஸ்பரம் அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆல்பம் ஒன்றை  தயாரித்து வருகிறார். இப்பாடலை சிம்பு எழுதி இசையமைத்து வருகிறார்.&lt;br /&gt;
அமெரிக்காவில் உள்ள எலன் மொரிசனுடன் இணைந்து இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு  வருகிறார்.&lt;br /&gt;
தற்போது நடைபெறும் ஆல்பம் பணிகளின் தொடர்புகளால் பல்வேறு வெளிநாட்டு இசை  கலைஞர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார் சிம்பு.&lt;br /&gt;
இதனையடுத்து போடா போடி திரைப்படத்திற்கு பாடுவதற்காக சர்வதேச பாடகியான 'கீராவை  அழைத்து வர சிம்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-6965979050285973786?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/01/blog-post_9168.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-3592049565386430353</guid><pubDate>Sun, 22 Jan 2012 12:55:00 +0000</pubDate><atom:updated>2012-01-22T18:25:43.969+05:30</atom:updated><title>திருக்குறளை மேற்கோள் காட்டி கலாம் உரை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt; அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற மும்மொழி தொடர்பான விசேட நிகழ்வொன்றில் அவர்  பங்கேற்றிருந்தார்&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,&lt;br /&gt;
மனங்களில் அமைதி நிலவினால் வீட்டில் சந்தோசம் வரும். அது நாட்டுக்கு சந்தோசத்தைத்  தரும். அதன் மூலம் உலகத்தில் மகிழ்ச்சி தோன்றும். நாங்கள் யாரையும் பழிவாங்க  நினைக்கக் கூடாது. தீமைகள் செய்தவரையும் மன்னிக்கும் மனப்பாங்கு நமக்கு வரவேண்டும்.&lt;br /&gt;
இவ்வாறு கூறிய அவர், திருக்குறளில் குறள் ஒன்றையும் எடுத்துக் காட்டினார். இன்னா  செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற திருக்குறளின் அடியொன்றை  நினைவூட்டிய அப்துல் கலாம் மும்மொழிகளிலும் பேசினார்.&lt;br /&gt;
ஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் என்று தனது உரையை ஆரம்பித்த அவர் சுமார் அரை  மணிநேரம் பேசினார். &lt;br /&gt;
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.  ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க வரவேற்புரை நிகழ்த்தினார். சிங்கள மாணவர்  ஒருவர் தமிழிலும் தமிழ் மாணவர் ஒருவர் சிங்களத்திலும் முஸ்லிம் மாணவர் ஒருவர்  சிங்களத்திலும் உரையாற்றி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றனர்.&lt;br /&gt;
இந்த நிகழ்வின் பின்னர் மாணவர்களுடன் தாம் புகைப்படம் எடுக்கப் போவதாகக் கூறிய  அப்துல் கலாம் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் உரைபெயர்ப்பாளர் ராகுலனின்  கையைப் பிடித்துக் கொண்ட அவர், அவரது நேர்த்தியான தமிழைப் பாராட்டினார்.  யாழ்ப்பாணத்தில் தாம் தமிழில் பேசப் போவதாக அங்கு கூறினார்.&lt;br /&gt;
இந்நிகழ்வில் அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், ரவூப் ஹக்கீம், ஆளுநர் அலவி மெளலானா,  ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி., வடக்கு – கிழக்கு ஆளுநர்கள், பல்வேறு நாடுகளின்  தூதுவர்கள், இந்தியத் தூதுவர், முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார மற்றும் பலர்  பங்கேற்றனர்.&lt;br /&gt;
இந்த நிகழ்வில் முந்தல் தமிழ் வித்தியாலய மாணவி ஆர். சஹானா சிங்களத்திலும்  தெல்தெனிய ம.ம.வி. மாணவி டபிள்யூ. லக்மாலி விஜேசூரிய தமிழிலும் அக்கரைப்பற்று  முஸ்லிம் ம.வி. மாணவி பாத்திமா ஜமீமா ஆங்கிலத்திலும் நன்றியுரை நிகழ்த்தினர்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-3592049565386430353?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/01/blog-post_22.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-7211748703973061548</guid><pubDate>Tue, 17 Jan 2012 15:27:00 +0000</pubDate><atom:updated>2012-01-17T20:57:55.096+05:30</atom:updated><title>தேர்தல் பிரசாரத்தில் கொலைவெறி பாடல்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் பாடியுள்ள கொலை வெறி  பாட்டை உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt; காங்கிரஸ் கட்சி  முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;
உத்திர பிரதேச தேர்தலில் கொலைவெறி பாடலை  பயன்படுத்த திட்டமிட்டுள்ள காங்கிரஸ் கட்சி பாடலின் உரிமையை வாங்க நடிகர்  தனுசுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வடக்கே உள்ள  இந்தி பத்திரிகைகளில் தகவல் வெளியாகி உள்ளது.&lt;br /&gt;
முதலில் கொலைவெறி பாடலுக்கான உரிமையை வழங்க தனுஷ் மறுத்ததாகவும் பின்னர்  நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்பப்பர் தனுசுடன் பேச்சு நடத்தி சம்மதிக்க  வைத்ததாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.&lt;br /&gt;
இது குறித்து நடிகர் தனுஷ், கொலைவெறி பாடலின் உரிமையை காங்கிரஸ்  வாங்குகிற முயற்சி தனக்கு தெரியாது. சோனி நிறுவனத்திடம் தான் கொலை வெறி  பாடல் உரிமை உள்ளது.&lt;br /&gt;
அவர்களுடன் பேசினார்களா? என்பது தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.  அரசியல் கட்சி தேர்தல் பிரசாரத்தில் கொலை வெறி பாட்டை பயன்படுத்துவதில்  உங்களுக்கு உடன்பாடு தானா? என்று தனுசிடம் கேட்ட போது, அது அரசியல் பாட்டு  அல்ல என்று பதில் அளித்தார்.&lt;br /&gt;
இதற்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ஜெய் ஹோ பாடலை ராகுல் காந்தியை முன்னிறுத்த பயன்படுத்தினர்.&lt;br /&gt;
தற்போது கொலை வெறி பாட்டில் நல்லாட்சி, மதசார்பின்மை போன்றவற்றை  வலியுறுத்த உள்ளனர். அதற்கான பொருத்தமான வார்த்தைகளை கொலை வெறி மெட்டில்  பயன்படுத்துகின்றனர்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-7211748703973061548?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/01/blog-post_17.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-2434857768920328905</guid><pubDate>Thu, 12 Jan 2012 05:30:00 +0000</pubDate><atom:updated>2012-01-12T11:00:22.866+05:30</atom:updated><title>கலைஞர் தொலைக்காட்சியுடனான பணப் பரிமாற்றம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt; &lt;img align="right" border="1" height="138" src="http://www.thinakaran.lk/2012/01/12/i-2.jpg" width="200" /&gt;ஸ்வான் நிறுவனத்துக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம், கொடுத்ததற்காக&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt; ஸ்வானின் துணை  நிறுவனமான ‘சினியுக்’ மூலம் 200 கோடி ரூபாய் அளவுக்கு கலைஞர் தொலைக்காட் சிக்கு  லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சி.பி. ஐ. புகாரில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த இலஞ்சப்  பணம் நேரிடையாக தராமல் கடன் என்றும், பங்குத் தொகை என்றும் டைனமிக்ஸ் ரியாலிட்டி,  கான்வுட் கன்ஸ்டிரக்ஷன் அண்ட் டெவலப்பர்ஸ், நிகார் கன்ஸ்டிரக்ஷன், டி. பி.  ரியாலிட்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்டிரக்ஷன் ஆகிய நிறுவனங்கள் மூலம் தரப்பட்டுள்ளது.  ஊழலுக்கு துணையாக இருந்த இந்த நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்  என அமுலாக்கப் பிரிவு, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு நீதிமன்றத்தில்  கோரியிருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கலைஞர் தொலைகாட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் ஐந்து  நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளன.&lt;br /&gt;
இதையடுத்து, அனைத்து தரப்பு வாதத்தை கேட்டபின், இந்த நீதிமன்றம்  மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் 223 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல்  செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து டைனமிக்ஸ் ரியாலிட்டியின் 134 கோடி ரூபாய்  மதிப்புள்ள அசையா சொத்து, கான்வுட் கன்ஸ்டிரக்ஷன் அண்ட் டெவலப்பர்சின் 22 கோடி  ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் நிகார் கன்ஸ்டிரக்ஷனின் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய்  பெறுமானமுள்ள சொத்துக்களும், டி. பி. ரியாலிட்டியின் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள  சொத்துக்களும், எவர்ஸ்மைல் கன்ஸ்டிரக்ஷனின் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும்  உட்பட 223 கோடி ரூபாய்க்கு பறிமுதல் செய்யப்பட உள்ளன.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-2434857768920328905?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/01/blog-post_12.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-3644034386696033625</guid><pubDate>Wed, 11 Jan 2012 01:35:00 +0000</pubDate><atom:updated>2012-01-11T07:06:37.223+05:30</atom:updated><title>சச்சினுக்கு மனோதத்துவ ஆலோசனை தேவையா?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சச்சின் 100 வது சதம் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளார். இதற்கு தீர்வு  காண, விளையாட்டு மனோதத்துவ நிபுணரிடம் அறிவுரை&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt; பெறலாம் என பாகிஸ்தான் அணியின்  முன்னாள் தலைவர் ரஷித் லத்தீப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் இதுவரை 99 சதங்கள் அடித்துள்ள  இவர், சர்வதேச அளவில் 100 வது சதம் அடிக்க காத்திருக்கிறார்.  &lt;br /&gt;
இந்த மைல்கல்லை எட்ட  முடியாமல் மிக நீண்ட காலமாக தவிக்கிறார். தற்போதைய அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில்,  சதத்தில் சதம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலிரண்டு டெஸ்டில் இரு  முறை அரைச்சதம் கடந்த போதும், சதம் அடிக்க முடியவில்லை.&lt;br /&gt;
இது குறித்து லத்தீப் கூறியதாவது:- அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட்  சேர்த்து, கடந்த 10 மாதங்களாக சச்சின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். நல்ல  “பார்மில்” இருக்கிறார். சரியான நேரத்தில் பந்தை அடித்து விளையாடுகிறார்.  &lt;br /&gt;
இவரது  “புட்வொர்க்” சிறப்பாக இருக்கிறது. எவ்வித சிரமும் இல்லாமல் ஓட்டம் எடுக்கிறார்.  ஆனாலும், 100 வது சதம் தான் அடிக்க முடியவில்லை. இதனால் மிகுந்த நெருக்கடியில்  உள்ளார். இது மனதளவில் ஒருவிதமான தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.  &lt;br /&gt;
இதிலிருந்து விடுபடும்  பொருட்டு, ஒரு விளையாட்டு மனோதத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறலாம். உலகின்  பிரபல விளையாட்டு வீரர்களுக்கு கூட, மனத்தடை நீங்க, மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனை  தேவைப்பட்டுள்ளது. இந்த தொடரிலேயே சச்சின் 100 வது சதம் அடிப்பார் என நம்புகிறேன்.&lt;br /&gt;
அவுஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் தோல்விக்கு அனுபவ துடுப்பாட்ட வீரர்களை மட்டும்  குறை சொல்கின்றனர். அவுஸ்திரேலிய அணியை இரு முறை சகல விக்கெட்டையும் இழக்கக் கூடிய  அளவுக்கு திறமையான பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  &lt;br /&gt;
ஜாகீர் கானை தவிர மற்றவர்களின் பந்து வீச்சு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஹர்பஜனை  நீக்கியது பெரிய தவறு. அஷ்வின் இன்னும் டெஸ்ட் போட்டிக்கு தயாராகவில்லை என்று தான்  சொல்ல வேண்டும். இவ்வாறு லத்தீப் கூறினார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-3644034386696033625?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/01/blog-post_4922.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-9062351674802229396</guid><pubDate>Wed, 11 Jan 2012 01:27:00 +0000</pubDate><atom:updated>2012-01-11T06:57:04.289+05:30</atom:updated><title>காஷ்மீர் இமாச்சலில் கடும் பனிப் பொழிவு</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt; வடமாநிலங்களில் நேற்று முன்தினம் கடும் குளிர் வாட்டியது. காஷ்மீர் இமாச்சல்  பிரதேசத்தில் பனிப்பொழிவு காரணமாக&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.&lt;br /&gt;
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வருகிறது. காஷ்மீர், மாச்சலப்  பிரதேசத்தில் நேற்று முன்தினமும் தொடர்ந்து பனிப்பொழிவு காணப்பட்டது. காஷ்மீரில்  உள்ள குல்மார்கில் மறை 14.5 பாகை குளிர் பதிவானது.&lt;br /&gt;
பனிப்பொழிவு காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் 3 நாட்களாக மின்சாரம்  இல்லாமல் காஷ்மீர் மக்கள் அவதிப்பட்டனர். நேற்று முன்தினம் ஸ்ரீநகர் உட்பட வடக்கு  காஷ்மீரின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் சீரானது.&lt;br /&gt;
இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு காரணமாக சிம்லா உள்ளிட்ட நகரங்களில்  போக்குவரத்து தடைப்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளில் 1000 செ.மீ. பனிப்பொழிவு  பதிவானது. இதனால் இரு மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டில்லியிலும்  குளிர் நிலவியது. &lt;br /&gt;
அங்கு குறைந்தபட்ச வெப்ப நிலை 8.4 பாகையாக பதிவானது. உ.பி.யிலும்  கடும் குளிர் காற்று வீசியது. பஞ்சாபிலும் கடும் குளிர் வாட்டியது. அமிர்தசரசில்  0.4 பாகை குளிர் பதிவானது. வடமாநிலங்களில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு குளிர்  அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-9062351674802229396?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/01/blog-post_11.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-2951380606525827887</guid><pubDate>Sun, 08 Jan 2012 04:19:00 +0000</pubDate><atom:updated>2012-01-08T09:49:13.405+05:30</atom:updated><title>துக்ளக் இதழின் 43வது ஆண்டு  விழாவில் அத்வானி, மோடி</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தமிழக கூட்டணி அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதற்கு அறிகுறிகள் தெளிவாகத் தெரியத் &lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;தொடங்கி இருக்கின்றன.&lt;br /&gt;
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் அரசியல் குரு என்று வர்ணிக்கப்படும்  அரசியல் விமர்சகர் சோ, தன்னுடைய துக்ளக் இதழின் 43வது ஆண்டு விழாவை இதுவரை  இல்லாத அளவுக்கு மிகவும் கோலாகலமாக தைப் பொங்கல் அன்று நடத்துகிறார்.&lt;br /&gt;
பாஜகவின் முன்னாள் மேலவை உறுப்பினராகவும் பணியாற்றிய திரு சோ, சென்னை  வள்ளுவர் கோட்டத்தில் வரும் 14ம் தேதி நடத்தும் அந்த விழாவில், பாஜக மூத்த  தலைவர் அத்வானியும் பாஜக பெரும் புள்ளியும் குஜராத் முதல்வருமான மோடியும்  கலந்துகொள்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
அத்வானி, நரேந்திர மோடி இருவருக்கும் பயங்கரவாதிகளின் மிரட்டல்  இருப்பதால் அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டு உள்ளது. தமிழக  அரசின் முழு ஆதரவுடன் பெரும் பாது காப்பு ஏற்பாடுகள் இப்போதே  தொடங்கிவிட்டன.&lt;br /&gt;
அந்த வள்ளுவர் கோட்டத்து விழா வெறும் வார இதழ் நிகழ்ச்சியாக மட்டும்  இராது என்றும் தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் தலைகீழ் மாற்றத்தை  ஏற்படுத்துவதற்கான அரங்கமாக அந்த விழா மேடை இருக்கக்கூடும் என்றும் அரசியல்  நோக்கர்கள் கருதுகிறார்கள்.&lt;br /&gt;
தமிழ்நாட்டை ஆளும் அதிமுக முதல்வருக்கு மிகவும் அணுக்கமாக இருக்கும்  துக்ளக் சோ, அதிமுக-பாஜக கூட்டணிக்கு இந்த விழாவில் அஸ்திவாரம் போடப்  போகிறார் என்று கருதப் படுகிறது.&lt;br /&gt;
அண்மையில் நடந்த அதிமுக பொதுக் குழுக்  கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை  பொற்காலம் என்று வர்ணித்த தையும் அத்தகைய பொற்காலம் கனிய அரும்பாடுபடும்படி  தன் கட்சியினருக்குக் கோரிக்கை விடுத்ததையும் கவனிப்பாளர்கள்  சுட்டிக்காட்டுகிறார்கள்.&lt;br /&gt;
இன்னும் சில ஆண்டுகளில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்  அதிமுக-பாஜக கூட்டணி வென்றால் ஜெயலலிதாவுக்குப் பிரதமர் பதவி கூட கைகூடி வர  வழி இருக்கிறது என்பது துக்ளக் சோவின் கணக்கீடாகத் தெரிகிறது&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-2951380606525827887?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/01/43.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-3238553807420640679</guid><pubDate>Thu, 05 Jan 2012 13:18:00 +0000</pubDate><atom:updated>2012-01-05T18:48:25.329+05:30</atom:updated><title>கச்சா எண்ணெய் விலை உயருகிறது</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;வளைகுடாவில் உள்ள ஓமன் கடல் பகுதியில் உள்ள ஹேர்முஸ் கடற்படை தளத்தில் 10  நாள் போர் பயிற்சி&lt;a name='more'&gt;&lt;/a&gt; ஒத்திகை நடத்தியது. அப்போது ஈரான் போர்க் கப்பலில்  இருந்த குறைந்த தூரம், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக  ஏவி சோதனை நடத்தியது. போர் ஒத்திகை நடந்ததால் அமெரிக்க போர்க் கப்பல்கள்  அந்த வழியாக செல்ல விரும்பவில்லை.&amp;nbsp; இந்த நிலையில் அமெரிக்க போர்க்  கப்பல்கள் திரும்பவும் நுழையக் கூடாது. மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க  நேரிடும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்தது. இந்த பிரச்சினையால் சர்வதேச  அளவில் கச்சா எண்ணெய்யின் விலை உயரும் அபாயம் உள்ளது. ஏனெனில் ஹேர்முஸ்  துறைமுகம் வழியாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 70 லட்சம் பேரல்கள் கச்சா  எண்ணெய் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.&amp;nbsp; தற்போது இந்த வழி  அடைக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் எடுத்து செல்வதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது. அதனால் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் விலை  உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-3238553807420640679?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/01/blog-post_05.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-4434414503311893138</guid><pubDate>Wed, 04 Jan 2012 16:42:00 +0000</pubDate><atom:updated>2012-01-04T22:12:32.898+05:30</atom:updated><title>விமானிகளின் தூக்கத்தால் மும்பை செல்ல வேண்டிய விமானம் கோவா சென்றது</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;துபாயிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்  இந்தியா விமானத்தின் இரு விமானிகளும் தூங்கி விட்டதால்&lt;a name='more'&gt;&lt;/a&gt; விமானம் மும்பையைத்  தாண்டி கோவா அருகே சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப்  பின்னர் தற்போது வெளியே கசிய ஆரம்பித்துள்ளது.  கடந்த 15 நாட்களுக்கு முன்பு, துபாயிலிருந்து  100 பயணிகளுடன் மிசி 612 என்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கிளம்பியது.  துபாய் நேரப்படி இரவு1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி இந்திய நேரப்படி  காலை 7 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது.&lt;br /&gt;
பின்னர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பை கிளம்பியது. ஆனால் கிளம்பிய சிறிது  நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கி விட்டு முதலில் ஒரு விமானி தூக்கத்தில்  ஆழ்ந்தார். இதைத் தொடர்ந்து துணை விமானியும் தூங்கி விட்டார்.&lt;br /&gt;
இதையடுத்து மும்பை விமான கட்டுப்பாட்டு நிலையம் விமானத்தைத் தொடர்பு  கொண்டதும் விமானத்திலுள்ள அலாரம் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. அதைக் கேட்டு  திடுக்கிட்டு இரு விமானிகளும் விழித்துள்ளனர்.&lt;br /&gt;
இதற்கிடையே ஏர் இந்தியா விமானம் மும்பை வான்வெளியைத் தாண்டி  கோவாவுக்குப் பாதி தூரம் வரை போய் விட்டது. இதையடுத்து இரு விமானிகளும்  விமானத்தை திருப்பி மும்பையில் தரையிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;
கடந்த 2010 ம் ஆண்டு 158 உயிர்களை பலி கொடுத்த மங்களூர் விமான விபத்து விமானிகளின் தூக்கத்தால் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-4434414503311893138?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/01/blog-post_04.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-2731237895282529097</guid><pubDate>Wed, 04 Jan 2012 16:41:00 +0000</pubDate><atom:updated>2012-01-04T22:11:34.659+05:30</atom:updated><title>தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜயகாந்த் ஆறுதல்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுவை மக்களுக்கு&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt; தேமுதிக தலைவர்  விஜயகாந்த் நேற்று நேரில் ஆறுதல் கூறினார். 1,000 பேருக்கு வேட்டி, சேலை,  உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். அப்போது நிவாரணப் பொருட்களை  வாங்குவதற்கு கூட்டம் முண்டியடித்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 15  பேர் படுகாயம் அடைய நேரிட்டது.&lt;br /&gt;
தானே புயலால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி  உள்ளன. வீடுகளும் பயிர் செய்கைகளும் பெருத்த சேதத்துக்கு உள்ளாகி உள்ளன.  குறிப்பாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-2731237895282529097?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2012/01/blog-post.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-163634864561126764</guid><pubDate>Tue, 27 Dec 2011 02:53:00 +0000</pubDate><atom:updated>2011-12-27T08:23:41.226+05:30</atom:updated><title>மலையாளிகள் நடத்தும் இசைநிகழ்ச்சி கலந்து கொள்ள மாட்டேன் இளையராஜா</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Vzipz6IWZFE/TvkzI2vMXUI/AAAAAAAAA2U/rIxwqvmipOI/s1600/ilayaraja-music-director.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="276" src="http://4.bp.blogspot.com/-Vzipz6IWZFE/TvkzI2vMXUI/AAAAAAAAA2U/rIxwqvmipOI/s320/ilayaraja-music-director.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முல்லை பெரியாறு  அணைப்பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொண்டுள்ளேன்.&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;  கூடுமானவரை நான் ஒப்புக்கொண்ட இசை நிகழ்ச்சியைத் தவிர்க்கப்பார்க்கிறேன்  என்று இசை பேரறிஞர் இளையராஜா கூறியுள்ளார். கேரள நிறுவனமான மலபார் கோல்டு  ஹவுஸ் ஸ்பான்சர் செய்யும் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி குறித்த  சர்ச்சையில் அந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்னால் ஒப்பந்தம்  செய்யப்பட்டது என்று இளையராஜா தெரிவித்துள்ளார். ஆனாலும் தவிர்க்கப்  பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;
கூடுமானவரையில் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க  முயற்சி செய்கிறேன் என்று பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம்  அளித்துள்ளதாகத் தெரிகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும்  28-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும்  என்றென்றும் ராஜா என்ற இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.&lt;br /&gt;
இந்த நிகழ்ச்சியின் பிரதான விளம்பரதாரர் மலபார் கோல்ட் என்ற கேரள நிறுவனமாகும்.&lt;br /&gt;
இந்த நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியானதும், பெரியார் திகவினர்  இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசு மற்றும் கேரள வியாபார  நிறுவனங்களுக்கு இளையராஜா இசையமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அவரிடம்  மனு கொடுக்க பெரியார் தி.க.வினர் நேற்று அவரது வீட்டுக்கு வந்தனர். சில  தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.&lt;br /&gt;
இளையராஜா ஊரில் இல்லாததால், அவரது உதவியாளர் மனுவைப் பெற்றுக்  கொண்டார். இந்த விவரம் வெளிநாட்டில் இருந்த இளையராஜாவிடம் போன் மூலம்  தெரிவிக்கப்பட்டது. உடனே தி.நகர் உதவி ஆணையர் தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்ட  இளையராஜா, இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 6  மாதங்களுக்கு முன்பாகவே ஒப்பந்தம் ஆகிவிட்டது. என் துணைவியாரின்  மரணத்திற்கு பிறகு, நான் எந்த நிகழ்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளவில்லை.  இப்போது இந்த நிகழ்ச்சியை நடத்துவது சிக்கலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை  நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன்  என்பது எனக்கும் தெரியும். அவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன்.  எனவே எப்படியாவது நான் நிகழ்ச்சியை ஒத்திப்போடுவதற்கோ, கலந்து கொள்ளாமல்  தவிர்ப்பதற்கோ ஏற்பாடு செய்கிறேன் என்று போராட்டக்காரர்களிடம் எடுத்துச்  சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.&lt;br /&gt;
முல்லைப் பெரியாறு அணையால் பலன் பெறும் தேனி மாவட்டத்தில்தான் இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-163634864561126764?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2011/12/blog-post_27.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-Vzipz6IWZFE/TvkzI2vMXUI/AAAAAAAAA2U/rIxwqvmipOI/s72-c/ilayaraja-music-director.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-8745448903510451818</guid><pubDate>Mon, 26 Dec 2011 05:50:00 +0000</pubDate><atom:updated>2011-12-26T11:20:00.401+05:30</atom:updated><title>டிசம்பர் 30ல் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 30ம் திகதி தமிழ்த் திரைப்பட  இயக்குநர்கள்&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt; சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று இயக்குநர் பாரதிராஜா  கூறினார்.&lt;br /&gt;
இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது, பல்வேறு பிரச்சினைகளில் திரைப்படத் துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தனர்.  ஆனால், முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் அப்படி ஒன்றிணைந்து குரல்  கொடுக்கவில்லை. ஏன் என்றால் இங்கு தமிழர்களுக்கு என்று தனியாக சங்கம் இல்லை.&lt;br /&gt;
தென்னிந்தியத் திரைப்படக் வர்த்தக சபை என்று இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம்  என்று இருக்கிறது. ஆனால் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை, தமிழ் நடிகர் சங்கம் என்று  இல்லை. இதில் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;
ஆனால் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் வைத்திருக்கிறோம். அதனால்தான் இந்த  விவகாரத்தில் போராடி வருகிறோம். டிசம்பர் 30ம் திகதி எங்கள் சங்கம் சார்பில்  உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி  கேட்டுள்ளோம். திராவிடம் என்று பேசி அரசியல் செய்பவர்களும் இத னை யோசிக்க வேண்டும்  என்று அவர் கூறினார். சென்னையில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த இயக்குநர்  பாரதிராஜா வுடன் இயக்குநர் தங்கர்பச்சான், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்  வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-8745448903510451818?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2011/12/30.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-2286718484374214891</guid><pubDate>Sat, 24 Dec 2011 16:03:00 +0000</pubDate><atom:updated>2011-12-24T21:33:39.613+05:30</atom:updated><title>ஜெயா அதிகார மையம் மாற்றம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தமிழ்நாட்டில் அதிமுக தலைவி ஜெயலலிதா ஆட்சியின் அதி கார மையம் இடமாறி இருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டுகிறது&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;.&lt;br /&gt;
இதுவரை ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் முதல்வரின் தோழி சசிகலாவின்  கைகளில் மையம் கொண்டு இருந்த அந்த மையம், இப்போது ஜெயலலிதாவின் இப்போதைய  அரசியல் ஆசான் என்று வர்ணிக்கப்படும் துக்ளக் சோவிடம் குடிகொண்டு இருப்ப  தாகத் தெரிகிறது.&lt;br /&gt;
திரு சோவின் வீட்டுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்  சோ-ஜெயலலிதா இருவரும் விரும்பியபோது தொடர்புகொள்ள ஏதுவாக அனைத்து  ஏற்பாடுகளும் இடம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.&lt;br /&gt;
தமிழ் நாட்டில் மொத்தம் 234 இடங்களைக் கொண்ட சட்ட மன்றத்தில் 148 பேரைக்  கொண்டு அசுர பலத்துடன் முதல்வராகக் கடந்த மே மாதம் பொறுப்பு ஏற்ற ஜெயாவின்  ஆட்சி பல கோணங் களிலும் குறைகூறப்படுகிறது.&lt;br /&gt;
ஆட்சி குறைபாடுகளுக்கு சசிகலாவின் அளவுக்கு மீறிய நிர்வாகத் தலையீடுதான்  காரணம் என்றும் அதனால் அவரை முற்றாக ஜெயலலிதா ஒதுக்கிவிட்டார் என்றும்  பரவலாகக் கூறப்படுகிறது.&lt;br /&gt;
ஆனால் சசிகலாவை கூண் டோடு விலக்கிவிட்டதாகத் அறிவித்த ஜெயலலிதா, ஏன்,  எதற்கு என்று ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. சசிகலாவும்  இருக்குமிடம்கூட தெரியாத அள வுக்கு அமைதியாக இருக்கிறார்.&lt;br /&gt;
இதன் காரணமாகத் தகவல் சாதனங்கள் தங்கள் விருப்பம்போல் பல யூகங்களை வெளியிடுகின்றன. &lt;br /&gt;
சசிகலாவை  விலக்கி வைக்க குஜராத் முதல்வரும் ஜெயலலிதா வின் மரியாதைக்கு உரிய தலைவர்  களில் ஒருவருமான மோடியும் தமிழ்நாட்டில் துக்ளக் இதழை நடத்திவரும் சோவும்  முக்கிய காரணங்கள் என்று தெரிவிக்கப் படுகிறது.&lt;br /&gt;
சகிகலாவைத் தவிர யாரும் நெருங்க முடியாத ëஜய லலிதாவைத் திரு மோடி தனது  செல்வாக்கைப் பயன்படுத்தி தொடர்புகொண்டு காய்களை நகர்த்தினார் என்று  கூறப்படுகிறது.&lt;br /&gt;
என்றாலும், ஜெயா-சசி இரு வரும் வழக்கம்போல் நாடகம் போடுவதாகவும்  நீதிமன்ற வழக்குகள், நிர்வாகக் குளறுபடிகள் எல்லாம்தான் அதற்குக் காரணம்  என்றும் சில தரப்புகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-2286718484374214891?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2011/12/blog-post_24.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-4128661538513847131</guid><pubDate>Fri, 23 Dec 2011 07:56:00 +0000</pubDate><atom:updated>2011-12-23T13:26:20.030+05:30</atom:updated><title>டேம் 999 திரைப்பட பாடல்களுக்கு ஆஸ்கார்  விருது கிடைக்க ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;மலையாள இயக்குனர் சோஹன் ராய் இயக்கியுள்ள டேம் 999  திரைப்படத்தின் பாடல்களுக்கு ஒஸ்கர் விருது&lt;a name='more'&gt;&lt;/a&gt; கிடைக்க வேண்டும் என்று பிரபல  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.  இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப்  பெரியாறு அணை பிரச்சினையால் தமிழகம் மற்றும் கேரளா இடையே பதற்றம்  ஏற்பட்டுள்ளது. இந்த அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போல் டேம்999 என்ற  திரைப்படத்தை கேரளாவை சேர்ந்த இயக்குனர் சோகன் ராய் இயக்கி உள்ளார்.&lt;br /&gt;
இந்த திரைப்படத்துக்கு ஒசிபச்சன் இசையமைத்து உள்ளார். சர்ச்சைக்குரிய  இந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது.&lt;br /&gt;
இந்நிலையில் டேம்999 திரைப்படமும், அதன் 3 பாடல்களும் 2011 ஓஸ்கர்  விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ‘ஸ்லம்டாக்  மில்லினர்’ திரைப்படத்தின் பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கார்   விருதுகள் கிடைத்தன.&lt;br /&gt;
தற்போது ரஹ்மான், ஏக் திவானா தா என்ற பாலிவுட் திரைப்படத்திற்கு  இசையமைத்து உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவுக்காக ஆக்ரா வந்துள்ள  ரஹ்மான், அங்கு அளித்த பேட்டியில், ஆஸ்கார்  விருதுக்கான திரைப்படங்களின்  போட்டியில் டேம்999 திரைப்படமும், அதன் 3 பாடல்களும் சேர்க்கப்பட்டு  இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பாடல்களில் ஏதாவது ஒன்றாவது ஆஸ்கார்   விருது பெற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-4128661538513847131?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2011/12/999.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-6287764311736697831</guid><pubDate>Thu, 22 Dec 2011 17:43:00 +0000</pubDate><atom:updated>2011-12-22T23:13:35.704+05:30</atom:updated><title>3” பட வெளியீட்டு விழாவுக்கு ரஜினி, கமல் வருகை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; font-size: 8.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: 'Times New Roman';"&gt;  3 படத்தின் இயக்குனர் செளந்தர்யாவும் அவரது கணவரும் அப்படத்தின்  கதாநாயகனுமான தனுஷும் 'கொலவெறி' புகழ் '3' படத்தின் பாடல்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt; வெளியீட்டு விழா  குறித்த விவரங்களை முடிந்தவரை மர்மமாகவே வைத்திருக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த விழாவின் ஒளிபரப்பு உரிமை ஏகப்பட்ட விலைக்கு சன் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் வெளியிட்டு விழா நடக்கும் இடம்: பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள புனித ஜாரஜ் பள்ளி மைதானம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விழாவுக்கு  சிறப்பு விருந்தினர்கள் யார் யார் என்பதை இதுவரை சொல்லவில்லை. ரஜினியும்  அவர் நண்பர் கமலும் இந்த விழாவுக்கு வருவார்கள் என்பதுதான் இவ்விழாவின்  உச்சம். காரணம் ரஜினியின் மூத்த மகள் இயக்க, கமலின் மூத்த மகள் ஹீரோயினாக  நடித்துள்ள படம் இது. எனவே இருவரும் கட்டாயம் வருவார்கள் என்று  எதிர்ப்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்விருவரும் வரப் போவதை ரசிகர்களுக்குச்  சொல்லாவிட்டாலும், சன் டிவிக்கு சொல்லியிருப்பதால்தான், இதுவரை எந்த ஆடியோ  வெளியீட்டுக்கும் தராத அளவு தொகை 3 பட இசை வெளியீட்டுக்குத்  தரப்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுக்கிசுக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாளை  மாலை நடக்கும் இந்த விழாவுக்கு, 'ஒய் திஸ் கொலவெறிடி' என்ற உலகமகா  இலக்கியப் பாட்டை மாய்ந்து மாய்ந்து பிரபலமாக்கி, ஒன்றரை கோடி பேரை பார்க்க  வைத்த பத்திரிகையாளர்களுக்குக் கூட அழைப்பில்லை என்பதை கவனத்தில்கொள்ள  வேண்டும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-6287764311736697831?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2011/12/3.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-4672220822880534401</guid><pubDate>Wed, 21 Dec 2011 15:21:00 +0000</pubDate><atom:updated>2011-12-21T20:51:28.350+05:30</atom:updated><title>போர்க்கப்பலை பார்வையிட்டார் இந்திய ஜனாதிபதி</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளின் அணி வகுப்பு மும்பை&amp;nbsp; அருகே  உள்ள&amp;nbsp; கடற்படை தளம் அருகே&lt;a name='more'&gt;&lt;/a&gt; நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 81  போர்க்கப்பல்களும், 44 கடற்படை&amp;nbsp; விமானங்களும் கடலோர காவல் படையினரின்  விரைவு படகுகளும் பங்கேற்றன. மேலும் நீர் மூழ்கி கப்பல்களும் இந்த அணி  வகுப்பில் கலந்து கொண்டன. இந்த அணிவகுப்பின் போது கடற்படையினரின்&amp;nbsp; சாகச  நிகழ்ச்சிகளும் செய்து காண்பிக்கப்பட்டன. இந்த கப்பல்கள் அணி வகுப்பின்  போது&amp;nbsp; ஐ.என். எஸ். சுபத்ரா என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலில் பிரதீபா  பாட்டீல் பயணித்தார். அவருடன்&amp;nbsp; மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியும்  மற்றும் முப்பைடகளின்&amp;nbsp; தளபதிகளும்&amp;nbsp; 4 மத்திய அமைச்சர்களும் அதே கப்பலில்  பயணித்தனர். ஏற்கனவே சுகோய்&amp;nbsp; என்ற அதி நவீன இந்திய விமான படை&amp;nbsp; விமானத்தில்  பயணம் செய்த பிரதீபா பாட்டீல் அடுத்து தரை படையின்&amp;nbsp; டாங்கி ஒன்றிலும்&amp;nbsp;  பயணித்து&amp;nbsp; சாதனை படைத்துள்ளார். இப்போது 3 வது முறையாக&amp;nbsp; போர்க்கப்பலிலும்  பயணித்து&amp;nbsp; பிரதீபா பாட்டீல் சாதனை புரிந்துள்ளார். சுபத்ரா கப்பலில்  பயணித்த பிரதீபா பாட்டீல் கடற்படையினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார்.  கடற்படை சின்னத்துடன் கூடிய ஒரு உயர்ந்த மேடையில் அமர்ந்து அவர்&amp;nbsp; இந்த  கப்பல்களின் அணி வகுப்பை பார்வையிட்டார். பிரதீபா பாட்டீலுக்கென்றே  பிரத்தியேகமாக இந்த மேடை சுபத்ரா கப்பலில் அமைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;
இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நேற்று காலை 9 மணிக்கு துவங்கின. அப்போது&amp;nbsp;  150கடற்படை வீரர்களின்&amp;nbsp; அணி வகுப்பு மரியாதையை பிரதீபா பாட்டீல்  ஏற்றுக்கொண்டார்.&amp;nbsp; ஜனாதிபதிக்கு வழங்கப்படும் 21 குண்டுகள்&amp;nbsp; முழக்கமும்  நடத்தப்பட்டது. நாட்டின் முப்படைகளுக்கும் ஜனாதிபதிதான் தலைவர் என்பதால்  அவருக்கு&amp;nbsp; வழக்கமாக இந்த 21 குண்டு முழக்க மரியாதை கொடுக்கப்படுகிறது.  சுபத்ரா கப்பலில் அமர்ந்திருந்தபடி அவர் கடற்படைகளின்&amp;nbsp; அணி வகுப்பை  பார்வையிட்டார். முதன் முதலாக அக்ராய&amp;nbsp; என்ற&amp;nbsp; நீர் மூழ்கி கப்பலை அவர்  பார்வையிட்டார். அப்போது அந்த கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் ஜனாதிபதி&amp;nbsp;  வாழ்க ( ராஷவ்டிரபதிஜி ஜெய்&amp;nbsp; ) என்று முழக்கமிட்டனர். அதன் பிறகு ஒவ்வொரு  கப்பலாக அணி வகுத்து சென்றன. அப்போது ஜனாதிபதி எழுந்து நின்று ஒவ்வொரு  கப்பலுக்கும்&amp;nbsp; அதில் சென்ற வீரர்களுக்கும் வீர வணக்கம் செலுத்தினார்.  மேலும் கடற்படையினரின் சாக நிகழ்ச்சிகளையும் அவர் கண்டு களித்தார்.&lt;br /&gt;
பிறகு&amp;nbsp; கப்பலில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதீபா பாட்டீல்&amp;nbsp; நாட்டின்  பொருளாதார வளர்ச்சிக்கு&amp;nbsp; கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளின் பணி  முக்கியமானது என்று கூறினார்.&lt;br /&gt;
கடல் வழியாக பல வர்த்தகங்கள் நடப்பதால்&amp;nbsp; கடற்கொள்ளையர்களை  முறியடிப்பதிலும் நமது கடற்படையும்&amp;nbsp; கடலோர காவல் படையும் முக்கிய பங்கு  வகிக்கின்றன என்றும் அவர் கூறினார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-4672220822880534401?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2011/12/blog-post_9551.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-2562107360914502051</guid><pubDate>Wed, 21 Dec 2011 09:28:00 +0000</pubDate><atom:updated>2011-12-21T14:58:09.038+05:30</atom:updated><title>பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை: இந்தியாவில் அமளி</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பகவத் கீதையைத் தடைசெய்ய வேண்டும் என்று ரஷ்ய நீதி மன்றத்தில்&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;  தொடுக்கப்பட்டுள்ள வழக்கினால் இந்திய நாடாளு மன்றத்தில் இரு அவைகளிலும்  அமளி ஏற்பட்டது. &lt;br /&gt;
கேள்வி நேரம் முடிந்தவுடன் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள்,  இப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். இதனால்  கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. &lt;br /&gt;
கீதையைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்தது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-2562107360914502051?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2011/12/blog-post_21.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-7120836438797603344</guid><pubDate>Mon, 19 Dec 2011 10:00:00 +0000</pubDate><atom:updated>2011-12-19T15:30:30.540+05:30</atom:updated><title>ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;முதல்-அமைச்சர்  ஜெயலலிதா இன்று திடீரென சசிகலா மீதும், அவரது குடும்பத்தினரும் மீதும்  அதிரடி நடவடிக்கை &lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;மேற்கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து அவர்களை விலக்கி  அறிவித்துள்ளார்.&lt;br /&gt;
&lt;div&gt;இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- &lt;/div&gt;&lt;div&gt;1. வி.கே.சசிகலா (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்) &lt;/div&gt;&lt;div&gt;2. ம.நடராஜன் &lt;/div&gt;&lt;div&gt;3. திவாகர் (மன்னார்குடி) &lt;/div&gt;&lt;div&gt;4. டி.டி.வி. தினகரன் &lt;/div&gt;&lt;div&gt;5. வி. பாஸ்கரன் &lt;/div&gt;&lt;div&gt;6. வி.எம்.சுதாகரன் &lt;/div&gt;&lt;div&gt;7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ் &lt;/div&gt;&lt;div&gt;8. எம்.ராமச்சந்திரன் &lt;/div&gt;&lt;div&gt;9. ராவணன் &lt;/div&gt;&lt;div&gt;10. மோகன் (அடையாறு) &lt;/div&gt;&lt;div&gt;11. குலோத்துங்கன் &lt;/div&gt;&lt;div&gt;12. ராஜராஜன் &lt;/div&gt;&lt;div&gt;ஆகியோர்  இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து  பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.&amp;nbsp;&amp;nbsp;கழக உடன்பிறப்புகள்  யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என  கேட்டுக்கொள்கிறேன். &lt;/div&gt;&lt;div&gt;இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: red; font-weight: bold;"&gt;ஏன் இந்த நீக்கம்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தற்போது  தமிழகத்தில் உள்ள ஜெயலலிதா ஆட்சியில், சசிகலாவின் தலையீடு அதிமாக  இருந்தால் இந்த அதிரடி முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. ஆட்சியில் திட்ட அமலாக்கத்துறையிலிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி  பன்னீர்செல்வத்தை நியமிக்கப்பட்டதற்கு சசிலாகவே காரணம் என கருதப்படுகிறது.  அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நியமனத்தில் சசிகலாவின்  தலையீடு அதிகமாக இருந்தால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-7120836438797603344?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2011/12/blog-post_19.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-8369745214135295686</guid><pubDate>Sun, 18 Dec 2011 08:56:00 +0000</pubDate><atom:updated>2011-12-18T14:26:55.865+05:30</atom:updated><title>பிடித்தமான செல்போன் எண்ணை தேர்வு செய்ய பிஎஸ்என்எல் புதிய திட்டம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஒரு லட்சம் செல்போன் எண்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு  பிடித்தமான எண்ணை&lt;a name='more'&gt;&lt;/a&gt; தேர்வு செய்யும் புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுதொடர்பாக பி.எஸ்.என்.எல். உதவி பொதுமேலாளர் ஆர்.ரகுநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-&lt;br /&gt;
&lt;br /&gt;
'பிடித்தமான  செல்போன் எண்ணை தேர்வு செய்யுங்கள்'' என்ற புதிய திட்டத்தை  பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் கடந்த 16ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தி  இருக்கிறது. இதன்படி, கொடுக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் எண்களில் இருந்து  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான எண்ணை தேர்வு செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வசதியை பெறுவதற்கு பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் இணையதளத்தில் (www.&lt;span class="IL_AD" id="IL_AD5"&gt;tamilnadu&lt;/span&gt;.&lt;span class="IL_AD" id="IL_AD9"&gt;bsnl&lt;/span&gt;.co.in)  சென்று `சூஸ் யுவர் மொபைல் நம்பர்ஸ்' என்பதை கிளிக் செய்ய வேண்டும். அங்கு  கொடுக்கப்பட்டு உள்ள செல்போன் எண்களில் இருந்து பிடித்தமான ஒரு நம்பரை  தேர்வுசெய்ய வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது வாடிக்கையாளர்கள் ஏற்கனவே  குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு புதிய எண் தொடர்பான 7 இலக்க ரகசிய  குறியீட்டு எண் (பின் நம்பர்) எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.  தேர்வுசெய்துள்ள செல்போன் எண்ணை உறுதி செய்வதற்கு இந்த பின் நம்பரை  குறிப்பிட வேண்டியது அவசியம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-8369745214135295686?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2011/12/blog-post_18.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-6211513618478998286.post-5805627212732875859</guid><pubDate>Thu, 15 Dec 2011 09:32:00 +0000</pubDate><atom:updated>2011-12-15T15:08:19.782+05:30</atom:updated><title>முல்லை பெரியாறு -  விவசாயிகளின் கை, கால்களை முறி</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;முல்லை பெரியாறு விவசாயிகளின் கை, கால்களை முறிக்க சொல்லும் தென் மண்டல போலீஸ் ஐஜி ராஜேஷ்தாஸ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="250" src="http://www.youtube.com/embed/Ne_HtwMBnpg" width="250"&gt;&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;maanam &amp;lt;br&amp;gt;&lt;/iframe&gt;தமிழர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் பின்னோடத்தில் பார்க்கலாம் &lt;br /&gt;
&lt;div style="padding-left: 10px;" width="400"&gt;&lt;span style="font-size: smaller;"&gt; &lt;a href="http://www.yoursite.com/" target="_blank"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6211513618478998286-5805627212732875859?l=athiradenews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://athiradenews.blogspot.com/2011/12/blog-post_3860.html</link><author>noreply@blogger.com (beer mohamed)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://img.youtube.com/vi/Ne_HtwMBnpg/default.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item></channel></rss>

