<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" gd:etag="W/&quot;DEEDSH04eip7ImA9WhRVEkU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716</id><updated>2012-01-11T18:27:59.332+05:30</updated><category term="இழக்காதே" /><category term="இன்சூரன்ஸ்" /><category term="புத்தகம்" /><category term="பிரபாகரன்" /><category term="ஈழம்" /><category term="உயிரோசை" /><category term="நூல்" /><category term="பணவீக்கம்" /><category term="இலங்கை" /><category term="book" /><category term="வாரன் பஃபட்" /><category term="முதலீடு" /><category term="அறிவிப்பு" /><category term="தொடர்" /><title>பங்கு வணிகம்</title><subtitle type="html">பொதுவான பொருளாதாரச் சிந்தனைகளையும், பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும், அவை குறித்த செய்திகளையும் அலசுவதற்கான பதிவு.</subtitle><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://panguvanigam.blogspot.com/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>46</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/blogspot/Kryj" /><feedburner:info uri="blogspot/kryj" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><entry gd:etag="W/&quot;DkIGSXs-eCp7ImA9WxFSF04.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-6447612885139337988</id><published>2010-04-20T09:05:00.000+05:30</published><updated>2010-04-20T09:05:28.550+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-20T09:05:28.550+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="முதலீடு" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உயிரோசை" /><title>Power of compounding - எட்டாம் அதிசயம்</title><content type="html">&lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2800"&gt;வரவு எட்டணா என்ற தலைப்பில் உயிரோசையில்&lt;/a&gt; வெளியான கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: x-small;"&gt;- செல்லமுத்து குப்புசாமி&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நாங்கள் வாடிக்கையாளர்களோடு பேசும் போது ஒவ்வொரு முறையும் சந்திக்கிற சவால் அவர்களது தேவையை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான். ஒவ்வொரு முறை பத்தி எழுதும் போதும் அதற்கான ‘ஓப்பனிங் லைன்’ தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கலைக் காட்டிலும் பெரிய சவால் இது. ஆனால் ஒரு Ice breaking நடந்து விட்டால் மிச்சமெல்லாம் இலகுவாக நடந்து விடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சம்பாதிப்பது, அதைச் சேர்த்து வைப்பது, சேர்த்து வைத்ததைச் செலவு செய்வது என்ற வரிசை எல்லாம் சென்ற நூற்றாண்டின் சங்கதிகளாகி விட்டன. இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கான வரிசை பாருங்கள். a) செலவு செய்வது b) செலவு செய்வதை நிறுத்துவது c) அதற்குப் பதிலாக சேமிப்பது d) சேமிப்பதற்குப் பதிலாக முதலீடு செய்வது. இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலானோர் a ஐத் தாண்டி வருவதே கிடையாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
Personal Finance பரிணாமத்தின் நான்கு படிநிலைகளாக இவற்றை நான் கருதுகிறேன். கூடவே, இந்த இடத்தில் ஒரு anecdote இன் துணையை நாடலாம் எனவும் கருதுகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவன் 24 வயது இளைஞன் – பிரபலமான சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை. ஒரு குறிப்பிட்ட பாருக்கு மட்டும் வாராவாரம் 2000 முதல் 2500 ரூபாய் வரை செலவாகிறது. இது கடந்த இரண்டு வருடமாக நடக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏதேட்சையாக ஒரு நாள் அவனோடு உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. மாதம் எட்டாயிரம் ரூபாய் கேளிக்கைக்கு மட்டும் செலவழிக்கிறோமே என்ற விசனமே அவனுக்கு இருக்கவில்லை என்பதை அப்போது என்னால் உணர முடிந்த்து. எட்டாயிரம் என்பது நான்கு இலக்கத்தில் உள்ள சிறு தொகை என்பதாக அவன் எண்ணிக்கொண்டிருந்தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவனை குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்த மனது வரவில்லை. ஆனால் எங்கே குடிக்க வேண்டும் அல்லது குடிக்க்க் கூடாது என்பதைத் தீர்மானிப்பதில் உதவ விரும்பினேன். பாருக்குச் செல்வதை விட டாஸ்மாக் துணையுடன் வீட்டிலேயே தண்ணி அடித்தால் மாதம் 2000 ரூபாய் மட்டுமே ஆகும் என்று தெரிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக, மாதம் ஆறாயிரம் ரூபாய் மிச்சம் செய்ய முடியுமென்ற சூழலை ஒரு சின்ன லைஃப்ஸ்டைல் மாற்றம் மூலம் உருவாக்க முடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இது சிறிய தொகையே. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இந்தத் தொகையை 18% வீதம் வளர்கிற வகையில் முதலீடு செய்தால் இருபது ஆண்டுகளில் ரூ 1,38,53,126 (ரூ 1.39 கோடி) கிடைக்க வாய்ப்பு உண்டு. உண்மையில் அவன் முதலீடு செய்து வைக்கும் தொகை 6000 X 12 X 20 = ரூ 14,40,000 (ரூ 14.4 இலட்சம்) மட்டுமே. (முதலீடு கால்குலேட்டர் உபயம் &lt;a href="http://www.indiamoneycenter.com/invest.html"&gt;http://www.indiamoneycenter.com/invest.html&lt;/a&gt;) &lt;br /&gt;
&lt;br /&gt;
இதுதான் நீண்ட கால முதலீட்டின் ஆற்றல். ஒயின் மட்டுமல்ல, முதலீடு கூட நீண்ட காலம் வைத்திருந்தால் சிறக்கும். சரி.. இதே நம்ம பையன் இரண்டு வருடத்துக்கு முன்பாகவே வீட்டில் சரக்கடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அப்போதிருந்தே இந்த வகையில் முதலீடு செய்தால் அவனுக்கு ரூ 1,99,74,884 (ரூ 1.98 கோடி) கிடைக்கும் வாய்ப்புள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 6000 வீதம் அவன் கூடுதலாக முதலீடு செய்திருக்க்க் கூடியது வெறும் ரூ 1.44 இலட்சம் மட்டுமே. ஆனால் இறுதியில் (1,99,74,884 - 1,38,53,126) ரூ 61.22 இலட்சம் கூடுதலாகக் கிடைக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதுதான் Power of compounding is the eighth wonder of the world என்று ஐன்ஸ்டீன் சொன்னதற்குக் காரணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே சொன்ன anecdote இன் முக்கியமான சாரம்சம்: “எவ்வளவு விரைவாக, எவ்வளவு சின்ன வயதில் முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக துவங்கி விடுவது நல்லது”&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://www.indiamoneycenter.com/invest.html"&gt;http://www.indiamoneycenter.com/invest.html&lt;/a&gt; இல் உள்ள கால்குலேட்டர் உணர்ந்தும் இன்னொரு முக்கியமான விஷயம் எம்மாதிரியான முதலீடு அல்லது சேமிப்பில் பணத்தைப் போடுகிறோம் என்பதில் உள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
உதாரணத்துக்கு நம்ம பையனையெ எடுத்துக் கொள்வோம். மாதாமாதம் 6000 ரூபாயை 8% வட்டி கொடுக்கக் கூடிய வங்கி வைப்பீட்டில் போட்டால் இருபது ஆண்டு முடிவில் ரூ 35,34,122 கிடைக்கும். இதே பணத்தை 10% வளர்ச்சி தரும் வகையில் சேமித்தால் ரூ 45,56,213 கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு 2 சதவீதம் என்பது சாதாரணமாத் தோன்றினாலும், இறுதியில் 29 சதவீதம் அதிகமாக்க் கிடைக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது 8% வட்டி தரும் சேமிப்பையும், 15% வளர்ச்சி தரும் முதலீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இறுதியில் ரூ 35,34,122 Vs ரூ 89,83,437. எத்தனை வித்தியாசம்!!&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுதான் Power of Compounding உணர்த்தும் இரண்டாவது பாடம் – சேமிப்பிற்கும், முதலீட்டுக்குமான வேறுபாட்டை உணர்த்தும் பாடம். &lt;br /&gt;
&lt;br /&gt;
என்னைப் பொறுத்த மட்டிம் பணவீக்கத்தை விட அதிகமான வேகத்தில் வளர்வது முதலீடு. பணவீக்கத்திற்கு இணையாக அல்லது அதை விடக் குறைவாக வளர்வது சேமிப்பு. செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு சேமிப்பது என்பது நல்ல பழக்கம்தான். ஆனால் சேமிக்கிறோம் பேர்வழி என்ற பெயரில் எதிர்காலப் பணத்தின் மதிப்பை குறைத்துக் கொள்வது சரியானதல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால்தான், பர்சனல் ஃபைனான்ஸ் பரிணாம வளர்ச்சியில் செலவு, செலவைக் குறைப்பது, சேமிப்பு, முதலீடு என்று நான் வரிசைப்படுத்துகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
செலவே செய்யாமல் நேரடியாக முதலீட்டுக்கு வந்தால், அதுவும் திருமணம் ஆவதற்கு முன்பாக இருபதுகளின் முதல் பாதியில் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.&lt;br /&gt;
&lt;br /&gt;
”இப்ப என்ன அவசரம். இப்ப என்ஜாய் பண்ணாம எப்ப பண்றது? எல்லாம் கல்யாணம் ஆன பின்னாடி பாத்துக்கலாம்” என்று நினைத்தால்.. ஆல் த பெஸ்ட்.. வேறென்ன சொல்ல!&lt;br /&gt;
&lt;br /&gt;
அது கூடப் பரவாயில்லை. மேலே சொன்ன கதையை அதே வயதொத்த இன்னொரு இளைஞனோடு பகிர்ந்த போது, “அண்ணா, வீட்ல வாங்கி தண்ணி அடிச்சாலே மாசம் ஆறாயிரம் ஆகுது. என்ன செய்ய?” என்று திருப்பிக் கேட்டான். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு என்னிடம் இரண்டு பதில்கள் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்று: “குட் கொஸ்டீன்”&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு: “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-6447612885139337988?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/r2_uPAkDcWKT_JZ0xB0WqJq_bAQ/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/r2_uPAkDcWKT_JZ0xB0WqJq_bAQ/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/r2_uPAkDcWKT_JZ0xB0WqJq_bAQ/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/r2_uPAkDcWKT_JZ0xB0WqJq_bAQ/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/RKDFtcnhknM" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/6447612885139337988/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=6447612885139337988" title="11 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/6447612885139337988?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/6447612885139337988?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/RKDFtcnhknM/power-of-compounding.html" title="Power of compounding - எட்டாம் அதிசயம்" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>11</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2010/04/power-of-compounding.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEQCQX08fyp7ImA9WxBUFU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-8791296188996334396</id><published>2010-03-02T10:36:00.000+05:30</published><updated>2010-03-02T10:36:00.377+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-03-02T10:36:00.377+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உயிரோசை" /><title>பட்ஜெட் - சில துளிகள்</title><content type="html">&lt;span style="font-size: x-small;"&gt;- செல்லமுத்து குப்புசாமி&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: x-small;"&gt;(&lt;span style="font-size: xx-small;"&gt;உயிரோசை இணைய இதழுக்கு எழுதியது&lt;/span&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வழக்கமாக ஃபிப்ரவரி மாதம் இரண்டு சடங்குகள் நடக்கும். இரண்டையுமே மீடியா நன்றாக கவர் செய்யும். முதலாவது 14 ஆம் தேதி அரங்கேறும் காதலர் தினம், அதிலிருந்து 14 நாள் கழித்து அரங்கேறும் பட்ஜெட் இரண்டாவது. இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்னதால 26 ஆம் தேதியே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் பிரணாஃப் முகர்ஜி. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட், நிதித் துறை பட்ஜெட் இரண்டையுமே தாக்கல் செய்தவர்கள் வங்காளிகள். இருந்தாலும் மம்தாவைப் போல அல்லாமல் பிரணாஃப் வளர்ச்சித் திட்டங்களுக்கு தாகூரின் பெயரை வைக்கவில்லை என்பதால் சற்று ஆறுதல். கூடவே பட்ஜெட் பரபரப்பைக் குறைக்க சச்சின் டெண்டுல்கரும் இன்றைக்கு(பிப் 26) 200 அடிக்கவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதெல்லாம் பட்ஜெட் அறிக்கையில் ஏதேனும் ஒரு வகையில் சலுகையை எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் புதிய சலுகைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பொருளாதார மந்த நிலையை சமாளிப்பதற்காக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ள சலுகைகளை அரசு விலக்கிக் கொள்ளாமல் இருந்தாலே போதும் என்பதே இந்த முறை அனைவர் மனதிலும் இருந்த அவா. &lt;br /&gt;
&lt;br /&gt;
2009-10 நிதியாண்டு அளவுக்கு வரவிருக்கும் நிதியாண்டு சவாலாக இருக்காது என்பதும், இதே நேர சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இப்போது நிலைமை மேம்பட்டிருப்பதாலும் சலுகைகள் உடனடியாக திரும்பப் பெறப்படும் என்று கருதப்பட்டது. நல்ல வேளையாக அது ஒரே நாளில் நடக்காது என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதே போல நாடு தழுவிய GST அறிமுகப்படுத்தப்படும் எனவும் கருதப்பட்டது. அதையும் ஓராண்டு தள்ளிப் போட்டிருக்கிறது அரசு. புதிதாக எதிர்பார்க்கப்படும் New Tax code வரி முறை 2011 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பட்ஜெட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருளாதார மந்த நிலையை மேம்படுத்த அறிவித்த நிதிச் சலுகைகள் பட்ஜெட்டில் கூடுதல் பற்றாக்க்குறையை உண்டுபண்ணுகின்றன. உதாரணத்திற்கும் 2009-10 நிதியாண்டில் 6.9% பற்றாக்குறை. 2012-13 இல் இதை 4.1% ஆகக் குறைக்க முயற்சிகள் நடக்குமெனத் தெரிகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்ஃபோசிஸ் நந்தன் நிலாகேனி தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் UID புராஜெக்ட்டுக்கு ரூ 1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இராணுவத்திற்கு ஒதுக்கிய தொகை ரூ 1,47,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் தலைக்கு ஆயிரத்து முன்னூற்றுச் சொச்ச ரூபாய் இராணுவத்திற்காகச் செலவழிக்கிறான். &lt;br /&gt;
&lt;br /&gt;
கார்களின் விலை கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வழக்கம் போல இந்த வருடமும் சிகரெட்டின் விலை கூடுவதற்கான சாத்தியம் உள்ளது. பெட்ரொல், டீசல் விலையும் கூடும். மைக்ரோவேவ், மொபைல் போன் விலை குறையும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றபடி ஊரக வேலை வாய்ப்புகள், சுகாதாரம், உள் கட்டமைப்பு வளர்ச்சி, நெசவுத் தொழிலுக்கு ஊக்கம், விவசாயக் கடனுக்கு சலுகை என சுவாரசியம் இல்லாத, அதே நேரம் முக்கியமான, அம்சங்கள் பட்ஜெட்டில் நிறைய உண்டு. அதையெல்லாம் தாண்டிப் பார்த்தால் தனி நபர் வருமான வரி வரம்பை அகலப்படுத்தி சுவாரசியம் ஏற்படுத்தியிருக்கிறார் நிதியமைச்சர். &lt;br /&gt;
&lt;br /&gt;
ரூ 1.6 இலட்சம் முதல் ரூ 3 இலட்சம் வரையிலான 10% வருமான வரி வரம்பு ரூ 5 இலட்சம் வரை உயர்கிறது&lt;br /&gt;
&lt;br /&gt;
ரூ 3 இலட்சம் ரூ 5 இலட்சம் வரையிலான 20% வரம்பு ரூ 5 இலட்சம் முதல் ரூ 8 இலட்சமாக உயர்கிறது&lt;br /&gt;
&lt;br /&gt;
ரூ 5 இலட்சத்து மேல் இருந்த 30% வரம்பு ரூ 8 இலட்சத்துக்கு மேல் உயகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால் எட்டு இலட்ச ரூபாய் (அல்லது அதற்கு மேல்) சம்பாதிக்கும் ஒரு நபரின் வருமான வரி ஐம்பதாயிர ரூபாய் குறையும். &lt;br /&gt;
&lt;br /&gt;
கூடவே செக்‌ஷன் 80C இன் கீழ் இருந்த ஒரு இலட்ச ரூபாய் வரம்பு ரூ 1,20,000 ஆக உயகிறது. இதனால் 30% வருமான வரம்பில் உள்ள நபருக்கு ஆறாயிரம் மிச்சமாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மொத்தமாக 56 ஆயிர ரூபாய். பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் பரவாயில்லை. வெள்ளிக் கிழமை டெண்டுல்கர் இன்னொரு இரட்டைச் சதம் அடித்திருந்தாலும் பிரணாப் மீது மீடியா வெளிச்சம் இருந்திருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-8791296188996334396?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/6id02L9Vi_HUaecmi9YWSJAKWlg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/6id02L9Vi_HUaecmi9YWSJAKWlg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/6id02L9Vi_HUaecmi9YWSJAKWlg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/6id02L9Vi_HUaecmi9YWSJAKWlg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/gwtg-ztFsvo" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/8791296188996334396/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=8791296188996334396" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/8791296188996334396?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/8791296188996334396?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/gwtg-ztFsvo/blog-post.html" title="பட்ஜெட் - சில துளிகள்" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>4</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2010/03/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0cBQHs5fCp7ImA9WxBWFkQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-1168160976485355748</id><published>2010-02-09T10:20:00.000+05:30</published><updated>2010-02-09T10:20:51.524+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-09T10:20:51.524+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இன்சூரன்ஸ்" /><title>காக்கும் கரங்கள்</title><content type="html">&lt;span style="font-size: x-small;"&gt;- செல்லமுத்து குப்புசாமி&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருக்கிறார்கள் அவர்கள், கணவன்-மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகள்களும். முதல் பெண் முதலாமாண்டு கல்லூரியில் படிக்கிறார். இரண்டாவது பெண் பதினொன்றாம் வகுப்பு. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு கரடுமுரடான தோற்றம் கொண்டிருந்தாலும் நெருங்கிப் பழகினால் மிகவும் மென்மையான மனிதர்கள் என்று உணர்த்தும் குடும்பம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்கள் வீதி வழியாக பூக்காரர் கடந்து செல்லும் போது நானாக மனது வந்து ஒரு போதும் பூ வாங்கித் தந்ததில்லை என்று என் மனைவி குறைபடுவது வாடிக்கை.&lt;br /&gt;
&lt;br /&gt;
நமது அதீதப் பகுத்தறவு காரணமாக சில மணி நேரத்தில் வாடிப் போகும் மலரில் என்னால் value addition ஐ அதிகம் கண்டுணர முடிந்ததில்லை. ஆனால் அந்த எதிர்வீட்டுக்காரர் அவராகவே பூவண்டியை நிறுத்தி அவர்கள் வீட்டில் மூன்று பெண்களுக்கும் வாங்கிய பிறகுதான் உள்ளே போவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த நண்பர் துரதிர்ஷ்டவசமாக பிப்ரவரி முதல் தேதி காலமாகிவிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மூளையில் கட்டி என்று மருத்துவமனையில் காரணம் சொன்னார்களாம். சென்னைதான் அவர்களுக்குச் சொந்த ஊர். ஒரு கிரவுண்ட் நிலம் சுமார் 40 முதல் 50 இலட்சம் வரை தற்போது விற்கும் பகுதியில் (இரண்டு கிரவுண்ட் இடத்தில்) சுமார் ஒரு கிரவுண்ட் அளவில் வீடு கட்டியுள்ளனர். உறவினர்கள் எல்லோரும் மேடவாக்கத்திலேயே உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எத்தனை இருந்தாலும் அந்த மனிதரின் இழப்பை இந்த உலகத்தில் எதனாலும் ஈடு செய்ய இயலாது. அவர் மூலமாகக் கிடைக்கும் பாதுகாப்பையும், அணுசரணையையும் வேறு எந்த சக்தியாலும் தர முடியாது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. என்னதான் அந்த மனிதரின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றாலும், அந்த இழப்பினால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஓரளவு ஈடு செய்திருக்க முடியும், அவர் இன்ஷூர் செய்திருந்தால்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"இன்சூரன்ஸ் கிளைம் புராசஸிங் ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க. செய்து தருகிறேன்" அவரது மனைவியிடம் விசாரித்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"குளோபல் ஆஸ்பத்திரிலதான் பாத்தோம். பாதிக்கும் மேல இன்சூரன்ஸ்ல வந்துருச்சுங்க" - என்று அந்த அம்மையார் பதில் சொன்னார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லைங்க, லைஃப் இன்சூரன்ஸ். எல்.ஐ.சி ல கிளைம் செய்யணும்னா சொல்லுங்க"&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் ஒன்றும் புரியாமல் குழப்பமாகப் பார்த்தார். ஒன்று அவருக்கு ஆயுள் காப்பீடு குறித்து ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்க வேண்டும்; அல்லது அவரது கணவர் ஆயுள் காப்பீடு எடுத்து வைத்திருந்தது அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் நான் நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"தெரியலீங்களே . . " சுரத்தே இல்லாத பதில்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போதுதான் அந்தக் கூட்டத்தில் இருந்த இன்னொரு நபர் பேசினார். அந்த அம்மாவுக்கு அவர் ஒரு வகையில் தம்பி முறை. இறந்து போன நபர் தனது உயிரை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு இன்ஷூர் செய்திருப்பதாகவும், இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் மேற்படி வேலைகளைச் செய்து விடுவோம் என்றும் கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தத் தகவல் அந்த அம்மாவுக்கு புதிதாக இருந்தது. "அப்படியாடா?" என்று திருப்பிக் கேட்டதில் கேள்வியில் ஆச்சரியத்தைக் காண முடிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது போன்ற காட்சிகளும், சூழ்நிலைகளும் புதிதல்ல. நடுத்தர வயது நடுத்தர வர்க்கத்து சம்பாதிக்கும் ஆண்கள் பொறுப்பானவர்களாகவும், பாசம் மிக்கவர்களாகவும் இருப்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தான் இல்லாமல் தன் குடும்பம் தனியாக விடப்பட்டால் அவர்களுக்கு போதுமான பொருளாதார ரீதியான பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனது ஆயுளை எல்லோரும் காப்பீடு செய்திருப்பார்களா என்பதில் மாற்றுக் கருத்து உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
லைஃப் இன்சூரன்ஸ் என்பது சம்பாதிக்கும் ஆண்கள் (பெண்களும் கூட) செய்ய வேண்டிய கடமை. அவரைச் சார்ந்து இருக்கக் கூடிய குடும்பத்தினரது உரிமை.&lt;br /&gt;
&lt;br /&gt;
எவ்வளவு தொகைக்கு இன்ஷூர் செய்திருக்கிறோம், அது தொடர்பான ஆவணங்களை எங்கே வைத்திருக்கிறோம் முதலிய தகவல்களை குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இருப்பதும் பெரும் பிழை. Life insurance is not for the people who die, it is for those who are alive! நெருக்கமானவர்களின் இழப்பை எதனாலும் ஈடுகட்ட முடியாது என்ற போதும், அந்த இழப்பினால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவைச் சரி செய்ய ஆயுள் காப்பீடு உதவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்சூரன்ஸ் எடுத்ததை மனைவியிடம் சொல்லாமல் இருப்பது ஒரு குற்றம் என்றால், குறைவான தொகைக்கு காப்பீடு செய்திருப்பதும் குற்றமே. எங்கள் எதிர் வீட்டுக்காரர் வெறும் ஐம்பதாயிரத்துக்குத்தான் இன்ஷூர் செய்திருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்க அது போதுமாக இருக்குமா? (நம் நாட்டில் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் சராசரி இன்ஷூரன்ஸ் மதிப்பு சுமார் 90 ஆயிர ரூபாய் மட்டுமே என்கிறது ஒரு புள்ளி விவரம்)&lt;br /&gt;
&lt;br /&gt;
எவ்வளவுக்கு இன்ஷூர் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு நான் சொல்லும் பதில் ‘குறைந்தது உங்களது ஐந்தாண்டு வருமானம்’ என்பதே. உதாரணத்துக்கு உங்களது ஆண்டு வருமானம் ரூ 5 இலட்சம் என்றால் குறைந்தது ரு 25 இலட்ச ரூபாய்க்காவது ஆயுள் காப்பீடு செய்து கொள்வது நலம். அப்போதுதான் நீங்கள் இல்லாத சூழ்நிலையிலும் உங்கள் குடும்பம் ஐந்து வருடத்திற்காவது சிரமப்படாமல் வாழ முடியும். அதன் பிறகு ஏதாவது செய்து சமாளித்துக் கொள்வார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வழக்கமாக நாம் எடுக்கும் பாலிசிகளில் சுமார் 5 இலட்ச ரூபாய் கவரேஜ் வேண்டினால் ஆண்டுக்கு சுமார் முப்பதாயிரம் கட்டுவோம். அப்படியானல் 25 இலட்சத்துக்கு ஒன்றரை இலட்சம் வரை பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆண்டு வருமானம் ஐந்து இலட்சத்தில் ஒன்றரை இலட்சத்தை இன்சூரன்ஷுக்கே கட்டி விட்டால் வேறு செலவே இல்லையா என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் அந்தக் கவலையைப் போக்குகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
டெர்ம் பிளான்களில் ஆண்டுக்கு சுமார் எட்டாயிரம் ரூபாய் செலுத்தினால் 25 இலட்சம் கவரேஜ் கிடைக்கும். ஆனால் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்காது.&lt;br /&gt;
&lt;br /&gt;
காப்பீடு செய்தவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு 25 இலட்சம், உயிரோடு இருந்தால் எட்டாயிர ரூபாய் பிரீமியம் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு.&lt;br /&gt;
&lt;br /&gt;
"எனக்குத் திரும்பக் கிடைக்காத பணத்தை எதற்குப் போட வேண்டும்"?""" இந்தக் கேள்வியைப் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அதில் ஒரு நண்பரிடம் திருப்பிக் கேட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"உங்க காருக்கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் கட்டுறீங்க?"&lt;br /&gt;
&lt;br /&gt;
"வருசம் ஆறாயிரம்"&lt;br /&gt;
&lt;br /&gt;
"நீங்க யார் மேலேயும் மோதாம ஒரு வருசம் காரை ஓட்டினா அந்த ஆறாயிரம் இன்சூரன்ஸ் கம்பெனிக்குத்தானே?"&lt;br /&gt;
&lt;br /&gt;
"ஆமாம்"&lt;br /&gt;
&lt;br /&gt;
"ஐந்து இலட்சம் மதிப்புள்ள காருக்கு வருசம் ஆறாயிரம் கட்டுறீங்க. வருசம் எட்டு இலட்சம் சம்பாதிக்கும் உங்க வாழ்க்கைக்கு எட்டாயிரம் கட்ட மாட்டீங்களா?"&lt;br /&gt;
&lt;br /&gt;
யோசித்தார். நீங்களும் யோசியுங்கள், குறிப்பாக உங்கள் வயது முப்பதுக்கும் மேலே ஆகியிருந்தால். இல்லையேல் வழக்கமான இன்சூரன்ஸ் திட்டத்தில் 5 இலட்சம் இன்ஷூரன்ஸ் போதுமென்று நினைத்தாலும் பரவாயில்லை. ஆயுளை காப்பீடு செய்யாமல் இருப்பது உங்களை நம்பி இருப்போருக்கு நீங்கள் செய்யும் துரோகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: x-small;"&gt;நன்றி: உயிரோசை&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-1168160976485355748?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/m9TcL52vLREdP8gRzeODxe2Y8AE/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/m9TcL52vLREdP8gRzeODxe2Y8AE/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/m9TcL52vLREdP8gRzeODxe2Y8AE/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/m9TcL52vLREdP8gRzeODxe2Y8AE/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/SGWdnl0sIbU" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/1168160976485355748/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=1168160976485355748" title="10 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/1168160976485355748?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/1168160976485355748?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/SGWdnl0sIbU/blog-post.html" title="காக்கும் கரங்கள்" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>10</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2010/02/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0INR308fSp7ImA9WxBXF04.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-6155000093700883191</id><published>2010-01-29T10:03:00.000+05:30</published><updated>2010-01-29T10:03:16.375+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-01-29T10:03:16.375+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பணவீக்கம்" /><title>விலையேற்றம் . . .</title><content type="html">&lt;a href="http://panguvanigam.blogspot.com/2009/04/blog-post.html"&gt;பணவீக்கம் பூஜ்ஜியத்துக்குக் கீழே போய் விட்டது&lt;/a&gt; என்ற மீடியா அலறல் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாக முடியவில்லை. இப்போது விலைவாசி உயர்வுக்கு யார் காரணம் என்று கண்டுபிடித்துக் குற்றம் சாட்டுவதில் பல பேர் மும்முரம் ஆகியிருக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எதிர்க் கட்சிகள் சரத் பவாரைக் குற்றம் சாட்ட, அவரோ விலையேற்றத்துக்கு தான் மட்டும் காரணமல்ல அமைச்சரவையில் உள்ள அத்தனை பேருமே காரணம் என்று சமாளிபிகேஷன் செய்திருக்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
உணவுப் பொருட்களின் விலையேற்றம் 17.40 விழுக்காட்டை எட்டியிருக்கிறது. ஒட்டுமொத்த பணவீக்கம் 6 விழுக்காட்டுக்குப் பக்கத்தில் உள்ளது. அதாவது மற்ற பொருட்களைக் காட்டிலும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்வது இன்றியமையாதது. ஒரு தேசம் பொருளாதார ரீதியாக முன்னேறிய தேசமாக மாறும் போது விவசாயம் சார்ந்த தொழில்கள் குறைந்து போவதும், கிராமப்புறத்தில் இருந்து நகரங்களுக்கு மக்கள் நகர்வதும் நடந்தேறுகிறது. அதற்கு இந்தியா மட்டும் விதி விலக்கல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதே போல விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும், மற்ற வேலை செய்து ஈட்டும் வருவாய்க்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. கூடவே வேளாண்மைக்கான இடுபொருட்களின் விலை, கூலி ஆகியனவும் கூடுகின்றன. அதனால் விளைபொருட்களுக்கும், தேவைக்குமான இடைவெளியும் அதிகரிக்கிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. என்றாலும் கூட. . . &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியாவைப் பொறுத்தமட்டில் உணவுப் பொருளுக்கு நாம் கொடுக்கும் விலையில் குடியானவனுக்கும் எத்தனை விழுக்காடு சென்று சேர்கிறது, இடைத் தரகர்களுக்கு எவ்வளவு மிஞ்சுகிறது எனக் கண்டறிந்து அதைச் சரி செய்தாலே பல பிரச்சினைகள் ஓயும் எனத் தெரிகிறது. ஆனால் அப்படியெல்லாம் நடக்காது என்றும் தெரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-6155000093700883191?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/V9GOyothOHY_28MP9kwE_EsQIUg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/V9GOyothOHY_28MP9kwE_EsQIUg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/V9GOyothOHY_28MP9kwE_EsQIUg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/V9GOyothOHY_28MP9kwE_EsQIUg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/NIRz13gXPFE" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/6155000093700883191/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=6155000093700883191" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/6155000093700883191?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/6155000093700883191?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/NIRz13gXPFE/blog-post_29.html" title="விலையேற்றம் . . ." /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>2</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2010/01/blog-post_29.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D0UBRno-eip7ImA9WxBXE0Q.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-1249758811957603167</id><published>2010-01-25T10:24:00.000+05:30</published><updated>2010-01-25T10:24:17.452+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-01-25T10:24:17.452+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இன்சூரன்ஸ்" /><title>நஷ்டத்தில் தனியார் இன்சூரன்ஸ் கன்பெனிகள் - எட்டாத உயரத்தில் எல்.ஐ.சி</title><content type="html">&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நன்றி: நாணயம் விகடன் ஜனவரி 15 இதழ்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ON4nIT7plTI/S10jgvHm6tI/AAAAAAAAA9c/c4BxljGUG-g/s1600-h/private.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" mt="true" src="http://4.bp.blogspot.com/_ON4nIT7plTI/S10jgvHm6tI/AAAAAAAAA9c/c4BxljGUG-g/s320/private.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ON4nIT7plTI/S10ji8PeGvI/AAAAAAAAA9k/yXz6m9R49fo/s1600-h/loss.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" mt="true" src="http://1.bp.blogspot.com/_ON4nIT7plTI/S10ji8PeGvI/AAAAAAAAA9k/yXz6m9R49fo/s320/loss.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S10jlrlIwVI/AAAAAAAAA9s/M5pKGgpTfSY/s1600-h/lic.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" mt="true" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S10jlrlIwVI/AAAAAAAAA9s/M5pKGgpTfSY/s320/lic.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-1249758811957603167?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/cvSCD1ARQRaxX6BhSQpqzQPI8Wc/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/cvSCD1ARQRaxX6BhSQpqzQPI8Wc/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/cvSCD1ARQRaxX6BhSQpqzQPI8Wc/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/cvSCD1ARQRaxX6BhSQpqzQPI8Wc/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/bnrBwCQ8L98" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/1249758811957603167/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=1249758811957603167" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/1249758811957603167?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/1249758811957603167?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/bnrBwCQ8L98/blog-post.html" title="நஷ்டத்தில் தனியார் இன்சூரன்ஸ் கன்பெனிகள் - எட்டாத உயரத்தில் எல்.ஐ.சி" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_ON4nIT7plTI/S10jgvHm6tI/AAAAAAAAA9c/c4BxljGUG-g/s72-c/private.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2010/01/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D0cESX8_eSp7ImA9WxNbGUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-66724271512922053</id><published>2009-11-23T14:00:00.000+05:30</published><updated>2009-11-23T14:00:08.141+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-11-23T14:00:08.141+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இன்சூரன்ஸ்" /><title>Term Insurance Vs Endowment Plans</title><content type="html">LIC இன் &lt;a href="http://nextindia.blogspot.com/2009/11/jeevan-anand.html"&gt;ஜீவன் ஆனந்த் பாலிசி&lt;/a&gt; குறித்த பதிவைத் தொடர்ந்து, Term Insurance மற்றும் Endowment Plans குறித்த ஒப்பீடு &lt;a href="http://finance.groups.yahoo.com/group/india_next/"&gt;India Next யாஹூ குழுமத்தில்&lt;/a&gt; ஒரு விவாதத்தைக் கிளப்பியது. அதைக் காண &lt;a href="http://nextindia.blogspot.com/2009/11/term-vs-endowment-plans.html"&gt;இங்கே அழுத்தவும்&lt;/a&gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;உதிரித் தகவல்: &lt;/u&gt;&lt;br /&gt;
Endowment திட்டங்களிலேயே கூடுதலாக டெர்ம் பெனிஃபிட் ரைடர் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து Term Insurance மற்றும் Endowment Plans ஆகிய இரண்டின் அனுகூலங்களை ஒரு சேரப் பெறலாம். அதைப் பற்றி பின்வரும் பகுதிகளில் காணவிருக்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-66724271512922053?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/uWjLjhbiHRR1PYvW-17xzpZNt4U/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/uWjLjhbiHRR1PYvW-17xzpZNt4U/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/uWjLjhbiHRR1PYvW-17xzpZNt4U/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/uWjLjhbiHRR1PYvW-17xzpZNt4U/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/jLdchw72YFM" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/66724271512922053/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=66724271512922053" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/66724271512922053?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/66724271512922053?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/jLdchw72YFM/term-insurance-vs-endowment-plans.html" title="Term Insurance Vs Endowment Plans" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>2</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2009/11/term-insurance-vs-endowment-plans.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEQFSXgycCp7ImA9WxNbFk0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-8149741180734341914</id><published>2009-11-19T10:20:00.001+05:30</published><updated>2009-11-19T10:21:58.698+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-11-19T10:21:58.698+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தொடர்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இன்சூரன்ஸ்" /><title>Whole Life பாலிசிகள் . . .</title><content type="html">&lt;span style="font-size: x-small;"&gt;- செல்லமுத்து குப்புசாமி&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://panguvanigam.blogspot.com/2009/11/1.html"&gt;பாகம் 1&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;a href="http://panguvanigam.blogspot.com/2009/11/blog-post.html"&gt;பாகம் 2&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த இரு பகுதிகளில் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றியும், Endowment plans பற்றியும் கண்டோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது, Endowment பாலிசிகளுக்கு குறிப்பிட்ட கால அளவு இருக்கும். அதற்குள் ரிஸ்க் ஏற்பட்டால் Sum Assured இழப்பீட்டுத் தொகையும், அது வரைக்குமான போன்ஸ் தொகையும் சேர்த்து வழங்கப்படும். மாறாக, பாலிசி முதிர்வு எய்தும் வரை பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் பட்சத்தில் முழு Sum Assured + போனஸ் எல்லாம் கிடைக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது இவ்விரு வகையான திட்டங்களைத் தவிர்த்து Whole Life Plans என்ற மூன்றாவது ஒரு பிரிவையும் பார்த்து விடுவோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
கிட்டத்தட்ட இது டெர்ம் இன்சூரன்ஸ் போலத்தான். மெச்சூரிட்டி அல்லது முதிர்வு என்பதே கிடையாது. ஆயுட்காலம் முழுவதும் பிரீமியம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஒரு ஆள் பத்து வயதில் பாலிசி எடுத்திருந்தாலும் கூட அவர் 80 வயதில் இறக்கும் போது மட்டுந்தான் அவர் குடும்பத்திற்குப் பணம் கிடைக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
எனினும் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்திலிருந்து Whole Life பாலிசி வேறுபடத்தான் செய்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
* டெர்ம் இன்சூரன்ஸில் பிரீமியம் பணம் செலுத்தினால் அவ்வளவுதான். அது திரும்பக் கிடைக்காது. Whole Life திட்டத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை முறித்துக்கொண்டு வெளியே வரலாம். அது வரை செலுத்திய பிரீமியத்தின் ஒரு பகுதி திரும்பக் கொடுத்து விடுவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் மரணத்தின் போது Sum Assured தொகை மட்டுமே கிடைக்கும். Whole Life திட்டத்தில் மரணத்தின் போது Sum Assured + போனஸ் ஆகிய இரண்டும் கிடைக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்த மட்டில் Whole Life திட்டங்களைக் காட்டிலும் Endowment பாலிசிகளே அதிகம் வரவேற்பைப் பெறுகின்றன. அதற்குக் காரணங்கள்..&lt;br /&gt;
&lt;br /&gt;
Endowment பாலிசியில் 10, 15 அல்லது 20 என நிச்சயிக்கப்பட்ட முதிர்வு காலம் உண்டு. அதற்குப் பிறகு பாலிசிதாரரே பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் Whole Life இல் மரணத்திற்குப் பிறகுதான் பணம் வரும். &lt;br /&gt;
&lt;br /&gt;
பல தனியார் பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகள் Whole Life திட்டங்களையே மார்க்கெட் செய்கின்றன. ஒரு நபர் வாழும் வரை அவரிடமிருந்து பிரீமியம் தொகையைப் பெற்றுக்கொண்டே இருக்கலாம் என்பது முக்கியமான காரணம். அதாவது 10 அல்லது 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை அல்லவா!&lt;br /&gt;
&lt;br /&gt;
--&lt;br /&gt;
சென்ற பதிவைத் தொடர்ந்து சில பேர் என்னிடம் தெரிவித்த ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
I just thought that the blog regarding insurance is some what misleading, It gives an impression that the returns are excellent compared to other assets.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது உண்மை. இன்சூசன்ஸ் என்பது முதலீடு அல்ல. &lt;br /&gt;
&lt;br /&gt;
முதலீடு என்றாலே கூடவே ஒரு நிச்சயமற்ற தன்மையும் ஒட்டிக்கொண்டிருக்கும். அதில் ஒரே வருடத்தில் நமது முதலீடு இரட்டிப்பாகலாம் அல்லது பாதியாகவும் குறையலாம். அது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் இன்சூரன்ஸை முதலீடு என்று கூறவில்லை. அது ஒரு வகையான சேமிப்பு. ஒரு பாதுகாப்பு. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியாவில் இன்சூரன்ஸை இன்சூரன்ஸாக மட்டும் மக்கள் அணுகுவதில்லை என்பதாலாயே சேமிப்பு என்ற வடிவில் இங்கு Endowment திட்டங்கள் பிரபலமாக இருக்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
”நான் இறந்து போனால் என் குடும்பத்துக்கு எவ்வளவு வரும் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் இன்சூரன்ஸை முதலீடு போலத்தான் அணுகுகிறேன்” – என்று யாராவது சொன்னால் அவர்கள் வேறு எதிலாவது முதலீடு செய்யலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
என்னைக் கேட்டால் அத்தனை பேரும் முதலீடு செய்ய வேண்டும். அதில் உள்ள நெளிவு சுழிவுகளையும், நிச்சயமற்ற தன்மையையும் புரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும். அதற்காக இன்சூரன்ஸ் கூடவே கூடாது என்று எண்ணி விட வேண்டாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
Butterfly emerges from caterpillar. எட்டாம் வகுப்புக்குப் பிறகுதான் ஒன்பதாம் வகுப்பு. சேமிப்புக்குப் பிறகுதான் முதலீடு. இன்சூரன்ஸ் என்பது சேமிப்பையும் தாண்டி பாதுகாப்பு என்ற நோக்கில் அணுக வேண்டியது. &lt;br /&gt;
&lt;br /&gt;
வீட்டுக்கு பூட்டு வாங்குவதைப் போல, தலைக்கு ஹெல்மெட் வாங்குவதைப் போல மனிதனுக்கு ஆயுள் காப்பீடு முக்கியம். ஐநூறு ரூபாய் போட்டு ஹெல்மெட் வாங்கினால் பத்து வருடத்தில் என் பணம் எத்தனை மடங்கு பெருகும் என்று கேட்டால் நன்றாகவா இருக்கும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏன் இன்சூரன்ஸ் வேண்டும் என்பது அடுத்த பதிவிலும் ..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-8149741180734341914?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/h0gUf1WPNJANFHe_YzN-WpoAw8E/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/h0gUf1WPNJANFHe_YzN-WpoAw8E/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/h0gUf1WPNJANFHe_YzN-WpoAw8E/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/h0gUf1WPNJANFHe_YzN-WpoAw8E/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/eWWgm7JH5n4" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/8149741180734341914/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=8149741180734341914" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/8149741180734341914?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/8149741180734341914?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/eWWgm7JH5n4/whole-life.html" title="Whole Life பாலிசிகள் . . ." /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>3</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2009/11/whole-life.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEUNR3o4eCp7ImA9WxNbFk0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-6008832078500585397</id><published>2009-11-11T12:39:00.001+05:30</published><updated>2009-11-19T10:21:36.430+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-11-19T10:21:36.430+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தொடர்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இன்சூரன்ஸ்" /><title>போனஸ் தரும் இன்சூரன்ஸ்</title><content type="html">- செல்லமுத்து குப்புசாமி&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ON4nIT7plTI/SvpicG4GJTI/AAAAAAAAA6c/PEZdOVa0a2Q/s1600-h/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sr="true" src="http://3.bp.blogspot.com/_ON4nIT7plTI/SvpicG4GJTI/AAAAAAAAA6c/PEZdOVa0a2Q/s320/2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://panguvanigam.blogspot.com/2009/11/1.html"&gt;முந்தைய பதிவில் &lt;/a&gt;டெர்ம் இன்சூரன்ஸ் பற்றிப் பார்த்தோம். பாலிசி அமலில் இருக்கும் போது பாலிசிதாரர் இறந்தால் முழு Sum Assured தொகையும் கிடைக்கும். அப்படி இல்லாவிட்டால் பிரீமியம் தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி வைத்துக்கொள்ளும் என்றாலும் கூட அந்தத் தொகையை வைத்தே இறந்தவர்களின் குடும்பத்திற்கு செட்டில் செய்கிறார்கள். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இப்படியாக்கப்பட்ட டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் பிரீமியம் தொகை மிகக் குறைவாக இருக்கும். எதிர்பாராமல் நிகழும் அசம்பாவிதங்களினால் ஏற்படும் இழப்பைச் சரி செய்ய மட்டுமே இது பயன்படுவதால் இத்தகையை பிரீமியத்தை ரிஸ்க் பிரீமியம் என்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;Risk premium is enough to pay the death claim in case of term assurance&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;ஆனால் உண்மையில் நாம் எதிர்பார்ப்பது வேறு. நான் கட்டும் பிரீமியம் இறப்பின் போது பெரும் தொகையைத் திரும்பத் தருவதாகவும் இருக்க வேண்டும். மாறாக, பாலிசி காலம் முடிந்து உயிரோடு இருந்தாலும் நாம் கட்டிய பிரீமியம் தொகை நாம் கட்டியதைக் காட்டிலும் அதிக அளவில் திரும்பக் கிடைக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அதாவது, இன்சூரன்ஸ் பாலிசிகள் இங்கே இன்சூரன்ஸ் தேவையைப் பூர்த்தி செய்வதைக் காட்டிலும் சேமிப்பு உபகரணமாகச் செயல்படுவதே அதிகம். சில பேர் சேமிப்பு என்பதையும் கடந்து ‘முதலீடு’ என்ற ரீதியில் திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இத்தகையை பாலிசிகள் Endowment பாலிசிகள் என அறியப்படுகின்றன. நம் நாட்டில் பெரும்பாலான இன்சூரன்ஸ் திட்டங்கள் இத்தகையவையே. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;உதாரணத்துக்கு LIC இல் ‘ஜீவன் ஸ்ரீ’ என்றொரு பாலிசி. இப்போது அதை மாற்றி விட்டார்கள். பிரீமியமாக வருடம் ரூ 35,000 கட்ட வேண்டும். அப்படிக் கட்டிக்கொண்டு வருகையில் நான் இறந்திருந்தால் ரூ 5 இலட்சம் + போனஸ் (இதைப் பற்றி பிறகு பேசுவோம்) என் குடும்பத்திற்குக் கிடைத்திருக்கும். இப்படியே 12 ஆண்டுகள் கட்டுவேன். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;பாலிசி காலம் முடிந்த பிறகு நான் உயிரோடு உள்ளேன். அப்போது பாலிசி முதிர்ச்சி எய்தி விட்டது. அதாவது Maturity. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இப்போது LIC எனக்கு எவ்வளவு திருப்பிக் கொடுக்கும்? &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;1) எனது Sum assured ரூ 5 இலட்சம் + &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;2) பாலிசி காலத்தில் வருடா வருடம் வழங்கப்பட்ட போனஸ் + &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;3) போனல் முடிவில் வழங்கப்படும் கூடுதல் போனஸ் + &lt;br /&gt;
&lt;/div&gt;4) உத்திரவாத போனஸ் + &lt;br /&gt;
&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;5) விசுவாச (Loyalty) போனஸ்&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;எல்லாம் சேர்ந்து எனக்கு 14 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை கணிசமான ஒரு தொகை கிடைக்கும். &lt;br /&gt;
&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;ஆக எண்டோவ்மெண்ட் பாலிசிகள் முதிர்ச்சி எய்தும் போது பெரிய தொகை ஒன்றை ஈட்டித் தருகின்றன. நாம் போட்ட பணத்தில் மதிப்பு பெரும்பாலும் வங்கிகள் தருகின்ற வட்டியைக் காட்டிலும் கூடுதலான வேகத்தில் பெருகியிருக்கும். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;எனினும் எதற்காக, எப்படி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போனஸ் அளிக்கின்றன என்று தெரிந்து கொள்வது முக்கியம். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;பாலிசிதாரர்களிடம் வசூலிக்கும் பிரீமியம் தொகையில் ஒரு சிறு விழுக்காடு death claims அனைத்தையும் செட்டில் செய்யப் போதுமானது. மீதமுள்ள தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதுகாப்பான, அதே நேரம் இலாபகரமான வகையில் முதலீடு செய்கின்றன. அப்படி முதலீடு செய்யும் பணம் இலாபத்தை ஈட்டித் தருகிறது. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இந்த இலாபம் இன்சூரன்ஸ் கம்பெனி ஈட்டியதுதான் என்றாலும் அதற்குச் சொந்தமில்லை. ஏனென்றால் முதலீடு செய்யப்பட்டது எல்லாமே பாலிசிதாரர்களின் பணம். ஆகையால் அவ்வாறு முதலீடு செய்து ஈட்டிய இலாபத்தை பாலிசிதாரர்களுக்கே பகிர்ந்து கொடுப்பதுதான் முறை. முறை என்பதையும் தாண்டி சட்டமும் அதை வலியுறுத்துகிறது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இங்குதான் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும், இன்சூரன்ஸ் பாலிசி வாயிலாக சேமிப்பு/முதலீடு செய்வதற்கும் இடையேயான வேறுபாடு புலனாகிறது. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;உதாரணத்திற்கு வங்கியொன்று நமது டெபாசிட் பணத்தை 6 % வட்டிக்கு வாங்கிக் கொண்டு, அந்தப் பணத்தை இன்னொருவருக்கு 12 % வட்டிக்கு கடன் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த வித்தியாசம் வங்கிக்கு இலாபத்தை அளிக்கிறது. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;இருந்தாலும் இந்த இலாபத்தை டெபாசிட் செய்வதரிடம் வங்கி பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. வங்கிக்குக் கிடைக்கும் இலாபம் முழுவதும் அதன் முதலாளிகளுக்கு (அதாவது ஷேர்ஹோல்டர்களுக்கு)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இன்சூரன்ஸில் அப்படிக் கிடையாது. உதாரணத்திற்கு LIC ஐ எடுத்துக் கொள்வோம். கடந்த ஆண்டு அந்த நிறுவனம் செய்த முதலீடுகள் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலே. அது அரசாங்கத்திற்குக் கடன் கொடுத்ததாக இருக்கலாம் அல்லது பெரிய நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்ததாக இருக்கலாம் அல்லது நெடுஞ்சாலை, அணைக் கட்டுகள், முன் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ததாக இருக்கலாம் அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்ததாக இருக்கலாம். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இத்தகைய முதலீடு ஈட்டித் தரும் இலாபம் முழுவதும் LIC இன் முதலாளிக்கு (LIC பொதுத்துறை நிறுவனம் ஆகையால் அதன் முதலாளி இந்திய அரசாங்கம் ஆகும்) உரித்தானதல்ல. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இன்சூரன்ஸ் தொழிலில் ஈட்டும் இலாபத்தின் 90 சதவீதம் அதன் பாலிச்தாரர்களுக்கு போனஸ் வடிவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது IRDA (The Insurance Regulatory and Development Authority) விதிமுறை. &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இந்த போனஸ் தொகை எல்லாம் முதிர்வின் போது மட்டுந்தான் கிடைக்கும் என்றில்லை. உதாரணத்துக்கு ரூ 5 இலட்சம் Sum Assured கொண்ட 15 வருட பாலிசியில் 5 ஆம் வருடமே இறந்து போனால் கூட 5 இலட்சம் + பாலிச்தாரர் இறக்கும் வரையிலான போனஸ் தொகை ஆகிய இரண்டும் சேர்ந்து கிடைக்கும். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;a href="http://panguvanigam.blogspot.com/2009/11/whole-life.html"&gt;தொடரும் . . .&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-6008832078500585397?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/1GajiuNK5o7BAKxrkf6bjUhzdIc/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/1GajiuNK5o7BAKxrkf6bjUhzdIc/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/1GajiuNK5o7BAKxrkf6bjUhzdIc/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/1GajiuNK5o7BAKxrkf6bjUhzdIc/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/D7ZDzA0_OT8" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/6008832078500585397/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=6008832078500585397" title="12 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/6008832078500585397?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/6008832078500585397?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/D7ZDzA0_OT8/blog-post.html" title="போனஸ் தரும் இன்சூரன்ஸ்" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_ON4nIT7plTI/SvpicG4GJTI/AAAAAAAAA6c/PEZdOVa0a2Q/s72-c/2.jpg" height="72" width="72" /><thr:total>12</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2009/11/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkIBQX84eyp7ImA9WxNUGU4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-4599297381955944277</id><published>2009-11-03T22:03:00.001+05:30</published><updated>2009-11-11T16:52:30.133+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-11-11T16:52:30.133+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தொடர்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இன்சூரன்ஸ்" /><title>இன்சூரன்ஸ் தொடர் - பாகம் 1</title><content type="html">&lt;a href="http://panguvanigam.blogspot.com/2009/10/blog-post.html"&gt;இன்சூரன்ஸ்&lt;/a&gt; பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். ஏழை எளிய மக்களின் மருத்துவத் தேவைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மெகா ஹிட் ஆகியிருக்கும் இன்றைய சூழலில் இது பொருத்தமான ஒரு செயலாகவே அமையும். ஒரு தேர்ந்த திரைக்கதை மாதிரி விறுவிறுப்பாக இல்லாவிடினும் இயன்ற அளவுக்கு கோர்வையாகத் தரும் முயற்சியைத் துவங்குகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
**&lt;br /&gt;
தீபாவளிக்கு ஊருக்குப் போக எந்த ரயிலிலும் டிக்கெட் கிடைக்கவேயில்லை. அதனால் காரில் செல்வதென்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். சென்னையின் நகர எல்லையைத் தாண்டி வெளியே நீண்ட தூரம் பயணித்ததென்று பார்த்தால் ஒரு முறை பாண்டிச்சேரி சென்று வந்ததுதான். அதை விட அதிகத் தொலைவு காரில் பயணித்தது கிடையாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகையால் ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் பயணம் என்பதைக் எச்சரிக்கையுடன் திட்டமிட வேண்டியிருந்தது. முந்தைய நாளே பவர் ஸ்டியரிங் ஆயிலும், ரேடியேட்டரில் தண்ணீரும் ஊற்றி வைத்தாயிற்று. கூடவே ஜாக்கி, அதை ஆபரேட் செய்ய ஸ்பேனர் எல்லாம் தேடி எடுத்து வைத்துக்கொண்டோம். ஸ்டெப்னி டயர் நல்ல கண்டிஷனில் உள்ளதா என்றும் உறுதி செய்துகொண்டோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது பள்ளிக்கூட நாட்களை எனக்கு நினைவில் கொண்டு வந்தது. தேர்வுக்கு முந்தைய நாள் மூன்று பேனா எடுத்து வைப்பது, அவற்றில் மையிட்டு நிரப்பிக் கொள்வது எல்லாம் ஞாபகத்தில் வந்து போனது. &lt;br /&gt;
&lt;br /&gt;
பரீட்சை எழுதுகையில் ஒரு பேனா பழுதானாலும் இன்னொரு பேனாவை வைத்து ஜமாய்த்து விடலாம் - எழுதுவதற்கு சரக்கு மட்டும் இருந்தால். அதே போல வழியில் ஏதாவது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாமதமானாலும் ரயிலைத் தவறவிடாமல் இருப்பதற்காகவே முன் கூட்டியே கிளம்புகிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
வாழ்க்கையில் எல்லாமே அப்படித்தான். முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருப்பதில் தவறேதுமில்லை. அப்படி இல்லாமல் போனால்தான் தவறு. நானெல்லாம் பத்தரை மணி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஒன்பதுக்கே சென்ட்ரல் சென்றடைகிற ஆள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்சூரன்ஸின் அடிப்படைத் தத்துவமே இங்கேதான் ஆரம்பிக்கிறது. எதிர்பாராத நிகழ்வு ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது. சுனாமி ஏற்படுவதையோ, பஞ்சம் ஏற்படுவதையோ அல்லது கார் பஞ்சர் ஆவதையோ நம்மால் தவிர்க்க இயலாது. ஆனால் அப்படி ஒரு துரதிர்ஷ்ட நிகழ்வு நடக்கும் போது அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளின் தாக்கத்தை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் பாருங்கள் இதில் ஒரு சிக்கல். கார் பஞ்சர் ஆனால் மாற்று டயரை மாட்டி ஓட்டி விடலாம். விபத்தாகி காரே ஒட்டு மொத்தமாக நொறுங்கிப் போனால் என்னா செய்வது? ஸ்டெப்னி டயர் மாதிரி ஸ்டெப்னி கார் சாத்தியமில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
வேறு வழி? நாம் காருக்கு இன்சூர் செய்திருந்தால் காரை ரிப்பேர் செய்வதற்கோ அல்லது அதை பயன்படுத்தவே முடியாது எனும் பட்சத்தில் வேறொரு கார் வாங்குவதற்கோ ஆகும் செலவை இன்சூரன்ஸ் கம்பெனியே ஏற்றுக்கொள்ளும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஒருவர் தன் மாருதி 800 வண்டியை தென்னந்தோப்புக்குள் நிறுத்தி வைத்திருக்க அதன் மீது தேங்காய் உடைந்து கண்ணாடி காலி. ஃபுல் இன்சூரன்ஸ் போட்டு வைத்திருந்ததால் அதை மாற்றுவதற்கு ஆன செலவு எல்லாத்தையும் இன்சூரன்ஸில் வசூல் செய்து விட்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொருவர் தனது காரை பாலத்தில் பக்கச் சுவர் மீது மோதி விட்டார். காருக்கு பலத்தை சேதம். அறுபதாயிரம் ஆச்சு. அவர் third party insurance (அதாவது இவர் யார் மீதாவது காரை இடித்து அடி பட்டவர்களுக்கு ஏதாவது நேர்ந்து அதனால் ஆகும் செலவுக்கு மாத்திரம் இன்சூரன்ஸ்) மட்டும் போட்டு வைத்திருந்த காரணத்தால் எல்லாச் செலவையும் அவரே ஏற்க வேண்டியானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஃபுல் இன்சூரன்ஸுக்கும், தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸுக்கும் சில ஆயிரம் ரூபாய் பிரீமியம் வேறுபடுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரீமியம் என்பது இழப்பு ஏற்படும் போது நமது இழப்பை இன்சூரன்ஸ் கம்பெனி ஏற்றுக்கொண்டு ஈடுகட்டுவதற்கு முன் கூட்டியே நாம் கொடுக்கும் விலை. அதாவது இன்சூரன்ஸ் கவரேஜை நாம் விலை கொடுத்து வாங்குகிறோம். அந்த விலைதான் பிரீமியம். &lt;br /&gt;
&lt;br /&gt;
உதாரணத்துக்கு ஒரு ஊரில் 400 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டின் மதிப்பு 20,000 ரூபாய். ஒரு வருடத்தில் நான்கு வீடுகள் தீப்பிடுத்து முற்றிலும் எரிந்து போகின்றன. ஆனால் எந்த வீடு எரியும் என்பதைச் சொல்ல முடியாது. அதனால் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மொத்தமாக நாலு வீடு எரிந்து போவதால் ஏற்படும் இழப்பு 4 X 20,000 = ரூ 80,000. இந்தப் பணம் இருந்தால் அந்த நாலு குடும்பத்தினரும் தமது வீடுகளை மீள் நிர்மாணம் செய்துகொள்ளலாம். அதனால் வருடத் தொடக்கத்தில் வீடொன்றுக்கு ரூ 200 வசூல் செய்கிறார்கள். 400 வீட்டுக்கு 80,000 ஆச்சா?&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த 400 பேரில் யார் வீட்டுக்கு பாதகம் வந்தாலும் அவர்களது 20,000 ரூபாய் இழப்பு வெறும் 200 ரூபாய் பணம் போட்டதால் சரி செய்யப்படுகிறது. வீட்டுக்கு ஆபத்து வரவில்லை என்றால் மிச்சமுள்ள 398 பேருக்கும் 200 ரூபாய் இழப்புதான். &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்சூனஸின் அடிப்படை இதுதான். 20,000 ரூபாய் மதிப்புள்ள வீட்டை இன்சூர் செய்ய ஒவ்வொருவரும் கொடுக்கும் விலை ரூ 200. அந்த விலைதான் பிரீமியம் எனப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சுருங்கச் சொன்னால் ஒரு ஆளுக்கு ஏற்படும் இழப்பை அல்லது பாதிப்பை பல பேர் பகிர்ந்துகொள்ளும் ஒரு ஏற்பாடுதான் இன்சூரன்ஸ். &lt;br /&gt;
&lt;br /&gt;
யார் மீதாவது காரை மோதி செலவு வைத்தால் எனக்கு இலாபம். இல்லாவிட்டால் எனது பிரீமியத் தொகை செலவுதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே கான்செப்ட் ஆயுள் காப்பீட்டுக்கும் பொருந்துகிறது. ஒரு ஊரில் 1000 பேர் இருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு 3 பேர் இறக்கக் கூடும் என்பது கணிப்பு. ஒரு ஆள் மரணமடைவதால் அந்தக் குடும்பத்திற்கு ஏற்படும் பொருளாதார இழப்பு ரூ 10,000 என வைத்துக் கொள்வோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மொத்தமாக மூன்று குடும்பத்தின் இழப்பையும் ஈடு கட்ட ரூ 30,000 ஆகிறது. ஊரில் உள்ள ஆயிரம் பேரில் தலைக்கு முப்பது ரூபாய் முன் கூட்டியே வசூல் செய்து வைத்துக்கொண்டால் முப்பதாயிரம் ஆயிற்று. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக இங்கே பத்தாயிரம் ரூபாய் இழப்பைச் சரி செய்ய ஒவ்வொரு ஆளும் முப்பது ரூபாய் போட்டு தங்களை இன்சூர் செய்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டும் போது கிடைக்கும் இழப்பீடு ரூ 10,000 அல்லவா? இதத்தான் Sum Assured அல்லது SA என்று இன்சூரன்ஸ் மொழியில் குறிக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
பத்தாயிரம் ரூபாய் Sum Assured க்கு ஒருவர் செலுத்து ஆண்டு பிரீமியம் ரூ 30. ஆனால் இதில் ஒரு சிக்கல். &lt;br /&gt;
&lt;br /&gt;
செத்துப் போனால் மட்டுந்தான் குடும்பத்துக்கு பணம் கிடைக்கும். ஆண்டு முடிவில் உயிரோடு இருக்கும் பட்சத்தில் 30 ரூபாய் பிரீமியம் போனதுதான். வருடாவருடம் இப்படி ஒரு தொகையை பிரீயம் தொகையை செலுத்திக்கொண்டே வர வேண்டியிருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படியாகப்பட்ட ஒரு ஏற்பாடு டெர்ம் இன்சூரன்ஸ் (Term insurance) எனப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படியானால் பத்து வருடம் இடைவிடாமல் பிரீமியம் என்ற பெயரில் பணம் போட்டால் முடிவில் தனக்கு மிஞ்சுவது என்ன என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயற்கை. &lt;br /&gt;
&lt;br /&gt;
”பிரீமியம் கட்டுவேன். இடையே எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் எனது குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்க வேண்டும். ஆண்டவன் புண்ணியத்தில் பத்து வருடம் கழித்து எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் நான் போட்ட பணம் திரும்பக் கிடைத்து விட வேண்டும். முடிந்தால் வட்டி, போனல் எல்லாம் சேர்த்து” – இப்படி ஒரு சிந்தனை வரும். &lt;br /&gt;
&lt;br /&gt;
பெரும்பாலான திட்டங்கள் இப்படித்தான் இருக்கின்றன. அதற்கு என்ன பெயர் தெரியுமா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://panguvanigam.blogspot.com/2009/11/blog-post.html"&gt;அடுத்த பதிவில்.. &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-4599297381955944277?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/nplsuu8XE0akbGysSwK0262qxfg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/nplsuu8XE0akbGysSwK0262qxfg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/nplsuu8XE0akbGysSwK0262qxfg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/nplsuu8XE0akbGysSwK0262qxfg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/weP4vrbliao" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/4599297381955944277/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=4599297381955944277" title="7 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/4599297381955944277?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/4599297381955944277?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/weP4vrbliao/1.html" title="இன்சூரன்ஸ் தொடர் - பாகம் 1" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>7</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2009/11/1.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUcESHw4fCp7ImA9WxNWFks.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-1484901876499631734</id><published>2009-10-16T08:46:00.000+05:30</published><updated>2009-10-16T08:46:49.234+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-10-16T08:46:49.234+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அறிவிப்பு" /><title>இன்சூரன்ஸ் தொடர் அறிவிப்பு</title><content type="html">அன்பர்களுக்கு,&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வலைப்பூவில் பல காலமாக பதிவுகள் எதுவும் எழுதப்படவில்லை. பொருளாதாரம் சார்ந்த சிந்தனைகளை சமூகச் சிந்தனைகள் பின்னுக்குத் தள்ளி விட்டதே இதற்குக் காரணம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்சூரன்ஸ் குறித்த தொடர் ஒன்றை எளிமையாக இங்கே எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். சில ஆங்கிலச் சொற்களை அப்படியே கையாள்வதாகவும் உத்தேசம். குறிப்பாக இன்சூரன்ஸ் என்பதற்கு ஈட்டுறுதி எனச் சொல்வதோ அல்லது அதற்குப் பதிலாக வாக்குறுதி, உத்திரவாதம் என தான்தோன்றித் தனமாக தமிழாக்கம் செய்வதோ வேண்டாம் எனவும் கருதுகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
வரும் வாரங்களில் நேரம் கிடைக்கும் போது இதைச் செய்வேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-1484901876499631734?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/wI7D25YYbDA8prYLQP3lf8kuASg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/wI7D25YYbDA8prYLQP3lf8kuASg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/wI7D25YYbDA8prYLQP3lf8kuASg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/wI7D25YYbDA8prYLQP3lf8kuASg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/DFFG7EhYyNk" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/1484901876499631734/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=1484901876499631734" title="5 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/1484901876499631734?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/1484901876499631734?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/DFFG7EhYyNk/blog-post.html" title="இன்சூரன்ஸ் தொடர் அறிவிப்பு" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>5</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2009/10/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUAMR3w_cSp7ImA9WxJUGE0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-7607375103180345995</id><published>2009-07-17T09:38:00.000+05:30</published><updated>2009-07-17T09:39:46.249+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-07-17T09:39:46.249+05:30</app:edited><title>லஞ்ச் வித் வாரன் பஃபட்</title><content type="html">&lt;span style="font-size:85%;"&gt;- செல்லமுத்து குப்புசாமி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு வாரன் பஃபெட் பற்றித் தெரிந்திருக்கும். அவர் உலகிலேயே முதன்மையான, திறமையான பங்கு முதலீட்டாளர். உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர்; 78 வயது இளைஞர். தன் செல்வத்தின் 85 சதவீதத்தை அறக்கட்டளைக்கு தானமாகக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப ஆண்டுகளில் அவர் இம்மாதிரியான காரியங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. பொது நிகழ்ச்சிகளில் அவ்வளவாகக் கலந்து கொள்ளாமல் மீடியா வெளிச்சத்தைத் தவிர்க்கும் வாரனை தனிப்பட்ட முறையில் சந்திப்பது அரிது. அதிலும் அவரோடு சேர்ந்து மதிய உணவு கொள்வதென்றால் நிஜமாலுமே அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;பங்குச் சந்தை முதலீட்டின் பிதாமகர் வாரன் பஃபெட்டோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு போட்டா போட்டி. அந்த வாய்ப்பை ஈ-பே மூலம் ஏலத்தில் எடுக்க வேண்டும். அப்படி ஏலத்தில் கிடைக்கும் தொகையை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவது வாரனின் பழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை அந்த வாய்ப்பை வென்றவர் ஒரு சீனர். அதற்கு அவர் கொடுத்த விலை 2,110,100 டாலர். நம்ம ஊர் பணத்தில் பத்துக் கோடிக்கும் மேலே. ஒரு கிழவனோடு சோறு தின்ன இவ்வளவு செலவழிக்கும் அளவுக்கு ஒரு சீனாக்காரர் தயாராக இருக்கிறார் என்றால் வாரன் பஃபெட் உலகலாவிய அளவில் எவ்வளவு செல்வாக்கும், ஆளுமையும், மதிப்பும் கொண்டிருக்கிறார் என்று புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;37 வயதாகும் அந்த சீன பிஸ்னஸ்மேன் பெயர் Zhao Danyang. உலகமே பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் போது அவ்வளவு பணத்தைக் கொடுத்து போன மாதத்தின் கடைசி வாரம் வாரன் பஃபெட்டுடன் லஞ்ச் சாப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வேடிக்கை, அவர் திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்ததுதான். “நாளை அவரைச் சந்திக்கும் போது WuMart என்ற சீன சில்லறை வணிக நிறுவனத்தின் பங்குகளை வாங்குமாறு ஆலோசனை கூறுவேன் என்று லஞ்சுக்கு முந்தைய நாள் அவர் பத்திரிக்கையாளர்களிடம் அறிவித்தார். என்ன ஷேர் வாங்கலாம் என்று வாரனுக்கு டிப்ஸ் கொடுப்பதும் திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பதும் ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உடன் இணைந்து சாப்பிடும் போது அந்த யோசனையை Zhao வாரனுக்குச் சொன்னாரோ அல்லது வாரன் அதில் முதலீடு செய்வதாக ஒத்துக்கொண்டாரா தெரியாது. ஆனால் அவர் சீனாவுக்குத் திரும்பிய போது WuMart பங்குகள் 25 சதவீதம் உயர்ந்திருந்தன. ஷேர் விலை ஏறியதால் அதில் Zhao போட்டிருந்த முதலீட்டின் மதிப்பு 16 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றம் கண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் 2.1 மில்லியன் போட்டு 16 மில்லியன் எடுத்தார் அந்த பிசினஸ்மேன். சொல்லுங்கள், இதுதானே வியாபார நுணுக்கம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-7607375103180345995?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Tx2HSu4HxpoSqeeVngurzuHXU9c/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Tx2HSu4HxpoSqeeVngurzuHXU9c/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Tx2HSu4HxpoSqeeVngurzuHXU9c/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Tx2HSu4HxpoSqeeVngurzuHXU9c/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/9rJ-X_5TJ4w" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/7607375103180345995/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=7607375103180345995" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/7607375103180345995?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/7607375103180345995?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/9rJ-X_5TJ4w/blog-post_16.html" title="லஞ்ச் வித் வாரன் பஃபட்" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>2</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2009/07/blog-post_16.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CkIASHcyfip7ImA9WxJUEE4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-8988910750948520102</id><published>2009-07-08T10:51:00.000+05:30</published><updated>2009-07-08T10:52:29.996+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-07-08T10:52:29.996+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பிரபாகரன்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>பிரபாகரன் - ஆங்கில நூல்</title><content type="html">- செல்லமுத்து குப்புசாமி&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை வரலாற்று நோக்கில் நான் அணுகி எழுதிய புத்தகம் &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-168-6.html" target="_blank"&gt;ஆங்கிலத்தில் &lt;/a&gt;வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-168-6.html"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355950641385261298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 195px; CURSOR: hand; HEIGHT: 293px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_ON4nIT7plTI/SlQouzZLSPI/AAAAAAAAA4c/D32p0_F8VWo/s400/Praba_eng.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏற்கனவே தமிழில் வெளியான எனது &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-039-9.html" target="_blank"&gt;பிரபாகரன் - ஒரு வாழ்க்கை &lt;/a&gt;என்ற நூலின் ஆங்கிலமாக்கல் என்றாலும் கூட, தமிழ் பேசாத இந்தியாவின் பிற பகுதியினரையும், பிற தேசத்தவரையும் மனதில் வைத்து கூடுதல் தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-168-6.html" target="_blank"&gt;Prabhakaran - The Story of his struggle for Eelam எனும் தலைப்பில் வெளியாகும் இந்நூலை ஆன்லைன் மூலமாகவும் பெறலாம்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கருத்துக்களும், விமர்சனமும் வரவேற்கப்படுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-8988910750948520102?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/gSlDLL5NVUmRmhsP-yYc1VEEiMg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/gSlDLL5NVUmRmhsP-yYc1VEEiMg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/gSlDLL5NVUmRmhsP-yYc1VEEiMg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/gSlDLL5NVUmRmhsP-yYc1VEEiMg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/xS6ffCw-j4Y" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/8988910750948520102/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=8988910750948520102" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/8988910750948520102?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/8988910750948520102?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/xS6ffCw-j4Y/blog-post.html" title="பிரபாகரன் - ஆங்கில நூல்" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_ON4nIT7plTI/SlQouzZLSPI/AAAAAAAAA4c/D32p0_F8VWo/s72-c/Praba_eng.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2009/07/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DUIGQ3c6cCp7ImA9WxVaEEo.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-6650753224423053377</id><published>2009-04-07T09:38:00.001+05:30</published><updated>2009-04-07T09:42:02.918+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-04-07T09:42:02.918+05:30</app:edited><title>பணவீக்கமும், பதற்றமும்!</title><content type="html">&lt;span style="font-size:85%;"&gt;- செல்லமுத்து குப்புசாமி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1136" target="_blank"&gt;பணம் வீங்கும் விதம்&lt;/a&gt; என்ற தலைப்பில் உயிரோசை இணைய வார இதழுக்கு எழுதியது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் அரசியல் வட்டாரங்களிலும், அறிவு ஜீவிகள் மட்டத்திலும், மக்கள் மத்தியிலும் ஒரு விவாதம் நடக்கும். விலைவாசி உயர்வு அல்லது பணவீக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறதே என்ற கவலை அந்த விவாதங்களின் மையக் கருத்தாக இருக்கும். ஆனால் இப்போது விவாதம் வேறு திசையில் நகர்கிறது. நமக்கு விவரம் தெரிந்து இந்த மாதிரி நடந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் 14 ஆம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 0.27 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரம் 0.44 சதவீதமாக நிலவிய பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த அளவு குறைவான பணவீக்கம் நிலவியதில்லை - இது செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கீழே போனாலும் போகலாம் என்று கருதப்படுகிறது. அது குறித்து பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். விலைவாசியின் வீழ்ச்சி ஏற்படுத்தப் போகும் பாதகங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். எனினும் பூஜ்ஜியத்திற்குக் கீழே பணவீக்கம் சென்றாலும், அதே நிலை நீண்ட நாள் தொடராது என்று ஆறுதல் அடைகிறார்கள் - இது விவாத வியாக்கியானம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கெல்லாம் தெரியும், பணவீக்கம் என்பது விலைவாசி ஏற்றத்தைக் குறிக்கும் ஒரு அளவுகோல் என்பது. விலைவாசி அதிகரிக்கும் போதுதான் கவலைப்பட வேண்டும், குறைந்தால் நல்லதுதானே என்ற கேள்வி நம்மைக் குடைவது இயல்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு குழப்பமும் கூடவே வருகிறது. விலைவாசி விகிதம் முப்பது வருடத்திற்கு முன்பிருந்த நிலைக்குச் சென்றிருக்கிறது என்கிறார்கள். ஆனால் அப்போது எட்டணாவுக்கு வாங்கிய பொருளை இப்போது நூறு ரூபாய் போட்டாலும் வாங்க முடியவில்லை. யார் காதில் பூவைச் சுற்றுகிறார்கள்? இந்தக் குழப்பம் கலந்த கோபமும் நியாயமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பணவீக்கம் என்பது விலைவாசியின் அளவுகோல் அல்ல. அது தற்போதையை விலைவாசிக்கும், இதே கால கட்டத்தில் சென்ற ஆண்டு நிலவிய விலைவாசிக்குமான ஒப்பீடு. அவ்வளவுதான். உதாரணத்திற்கு சென்ற ஆண்டு 100 ரூபாய்க்கு விற்ற பொருள் இந்த ஆண்டு 110 க்கு விற்றால் விலைவாசி ஏற்றம் - அதாவது பணவீக்கம் - பத்து சதவீதம் என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து வருடத்திற்கு முன் 10 ரூபாய்க்கு விற்ற பொருள் சென்ற வருடம் 100 ரூபாய். இந்த வருடமும் அதே நூறு ரூபாய். அப்படியானால் இந்த ஆண்டிற்கான பணவீக்கம் 0 விழுக்காடு. அதாவது ஓராண்டு காலத்தில் விலைவாசி ஏற்றம் நிகழவில்லை. அவ்வளவுதானே ஒழிய ஐந்து வருடத்திற்கு முன் இருந்த அதே 10 ரூபாய்க்கு விலைகள் இறங்கி விட்டதாக நினைத்துக்கொள்ளக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பணவீக்க விகிதம் பூஜ்ஜியத்தை நோக்கி வருகிறது என்றால் போன வருடம் என்ன விலைக்குக் கிடைத்ததோ அதே விலைக்குக் கிடைக்கிறது என்றுதான் பொருளே ஒழிய விலைவாசி குறைந்து விட்டது என்றோ அல்லது அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய விலைக்கே திரும்பிச் சென்று விட்டது என்றோ பொருளல்ல. 30 அல்லது 34 ஆண்டுகளுக்கு முன் ஒரு தடவை இதே மாதிரி குறைவான பணவீக்கம் - அந்த வருடத்திற்கும் அதற்கு முந்தைய வருடத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாத நிலை - இருந்தது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;போன வருடம் பணவீக்கம் 13 விழுக்காடு வரையெல்லாம் ஏறியது. இப்போது அது பூஜ்ஜியத்தில் உள்ளதென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் 100 ரூபாய் போட்டு வாங்கிய பொருளை போன வருடம் போலவே இப்போதும் 113 ரூபாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டும். தொடர்ச்சியாக ஐந்தாறு ஆண்டுகள் விஷம் போல ஏறிய ஒரு ஆண்டு மட்டும் ஏறாமல் விட்டாலோ அல்லது சற்று குறைந்தாலோ அதனால் ஏற்படும் நிகர மாற்றம் விலைவாசி இறக்கமாக இருக்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் எதற்காக பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கிழே செல்வதைக் கண்டு வல்லுனர் சமூகம் விசனப்படுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;பணவீக்கம் என்பது வருடாந்திர விலைவாசி ஏற்றத்தின் குறியீடு. வேறு விதமாகச் சொன்னால் பணத்தின் மதிப்பு காலப் போக்கில் குறைவதன் குறியீடு. அதாவது கரன்சி நோட்டை அப்படியே வைத்திருப்பதை விட வேறு எதிலாது முதலீடு செய்யலாம் அல்லது வாங்கி அனுபவிக்கலாம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படக் காரணமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இல்லாமல் பொருட்களில் விலை காலப் போக்கில் குறைகிறது எனக் கருதுவோம். போன வருடத்தை விட இந்த வருடம் குறைகிறது. இந்த வருடத்தை விட வரும் வருடம் இன்னும் குறையும் என்று நம்புகிறோம் என்ற பட்சத்தில், “நன்றாகக் குறைந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். எப்படியும் குறையத்தானே போகிறது” என எல்லோரும் பணத்தைப் பூட்டி வைத்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நாட்டில் வியாபாரம் மந்தமடையும். அதன் காரணமாக உற்பத்திகள் குறையும். தொழிலாளர்களின் தேவை குறையும். வேலை இழப்புகள் கூடும். அதனால் குடும்பங்களின் வருமானம் குறையும். அதனால் அவர்கள் செய்யும் செலவுகள் குறையும். மறுபடியும் அது பொருட்களின் தேவையைக் குறைக்கும். இப்படியே போனால் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகப் படுத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாடிக்கையாளர் தேவை அருகுவதும், அதனால் விலைகள் குறைவதும் - பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கீழே போவதும் – நம் நாட்டில் இது வரை நாம் கேள்விப்படாத ஒன்று. ஜப்பானுக்கு அதெல்லாம் புதிதில்லை. அந்த நாட்டில் எதிர்மறையான பணவீக்கம் (deflation) பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக பொருட்களின் ஒட்டுமொத்த விலைகள் தொடர்ச்சியாகக் குறைவது உவப்பானதல்ல என்று உணர்கிறோம். அதே சமயம் விலைவாசி ஏற்றம் அபரிமிதமாக இருக்கக் கூடாது என்றும் ஏற்கிறோம். ஒரு வகையில் மிதமான விலைவாசி ஏற்றம் அவசியமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் நாம் சொல்லுகிற பணவீக்கம் துல்லியமானதா என்ற சந்தேகம் தவிர்க்க முடியாமல் எழுகிறது. அரசாங்கம் வாரா வாரம் ஒரு விழுக்காட்டைச் சொல்லுகிறது. நாமும் அதை நம்புகிறோம். உண்மையான நிலைமையை பணவீக்கம் பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி விவரம் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதமின்றி எல்லோருக்கும் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சராசரி மனிதனை, அவனது தேவைகளை, வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கிற காரணிகளை சரியாக வெளிப்படுத்துவதற்கு பணவீக்க எண் தவறி விட்டதென்ற ஒரு குற்றச்சாட்டு பல காலமாக முன் வைக்கப்பட்டு வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக முன்னேறிய நாடுகளைப் போல நாம் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணை (CPI – Consumer Price Index) அடிப்படியாகக் கொண்டு பணவீக்கம் கணக்கிடுவதில்லை. நமது கணக்கீட்டுக்கு மொத்தவிலைக் குறியீட்டு எண்ணை (WPI – Wholesale Price Index) மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மிகப் பெரிய தவறு. இப்போது என்னதான் பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கி விட்டது என்று சொன்னாலும் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணும், மக்களின் அத்தியாவசியத் தேவைக்கான அடிப்படைப் பொருட்களின் விலையும் குறையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“Pulses and cereals, the two most commonly consumed items, are at 9.97 per cent and 10.12 per cent, respectively. The inflation rate for sugar is at 20.97 per cent,”என்கிறது செய்தி.&lt;br /&gt;நம் நாட்டில் மொத்தவிலைக் குறியீட்டு எண்ணை அளவிட 435 பொருட்களின் விலையை எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டவை பயன்பாட்டு முக்கியத்துவத்தை இழந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முக்கியமான சங்கதி பணவீக்கக் கணக்கீட்டில் நாம் பொருட்களின் விலையை (அதுவும் தவறான முறையில்) மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் நமது செய்யும் செலவில் பொருட்களைப் போலவே சேவைகளும் பிரதான இடம் பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாறிய பொருளாதாரச் சூழலில் பொருட்களின் தேவையைக் காட்டிலும் சேவைகளின் தேவை பெருகி விட்ட சூழலில், பொருட்களின் விலையேற்றத்தைக் காட்டிலும் சேவைகளின் விலையேற்றம் பெருகிவிட்ட காலத்தில், அவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக விளங்கும் நிலையில் பணவீக்க எண் அதைப் பிரதிபலிப்பதில்லை.&lt;br /&gt;எனக்கு முடிவெட்ட ஐம்பது ரூபாய் ஆகிறது. மூன்று ஆண்டுகளில் என் வீட்டு வாடகை இரு மடங்கு கூடியிருக்கிறது. இரண்டு பேர் நடுத்தரமான உணவகத்தில் திருப்தியாகச் சாப்பிட்டுத் திரும்பினால் 300-400 ரூபாயாவது ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தத்தில், பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கியதாச் சொன்னாலும், இவர்கள் சொல்லுகிற பணவீக்கம் சில காலம் பூஜ்ஜியத்திற்குக் கீழே நிலவும் சூழல் வந்தாலும், அது வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணைப் பிரதிபலிக்காத வரை அதற்கு அளவு கடந்த முக்கியத்துவம் கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படையானதும், துல்லியமானதுமானதும், நாமெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியது மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்வில் கண்டு உணரக் கூடியதுமான கணக்கீட்டு முறை ஒரு நாள் உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://panguvanigam.blogspot.com/2006/05/blog-post_02.html" target="_blank"&gt;பணவீக்கம், வட்டி வீதம், பொருளாதார மற்றும் முதலீடு ஆகியவற்றுக்கான அடிப்படைத் தொடர்பு குறித்து முன்னொரு காலத்தில் எழுதிய கட்டுரையின் லிங்க்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-6650753224423053377?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/T7hyTx_4LPqK9SA0g2pZa1zUo-4/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/T7hyTx_4LPqK9SA0g2pZa1zUo-4/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/T7hyTx_4LPqK9SA0g2pZa1zUo-4/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/T7hyTx_4LPqK9SA0g2pZa1zUo-4/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/4PVRKLMLTNo" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/6650753224423053377/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=6650753224423053377" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/6650753224423053377?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/6650753224423053377?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/4PVRKLMLTNo/blog-post.html" title="பணவீக்கமும், பதற்றமும்!" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>2</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2009/04/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CEQBSXw4fSp7ImA9WxVTEEQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-9098375638830284405</id><published>2008-12-24T09:45:00.000+05:30</published><updated>2008-12-24T09:49:18.235+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-12-24T09:49:18.235+05:30</app:edited><title>சத்யம் - நிஜ முகம்</title><content type="html">- செல்லமுத்து குப்புசாமி&lt;br /&gt;&lt;br /&gt;உலக வங்கி சத்யம் நிறுவனத்திற்கு தடை விதித்துள்ள நிலையில் 22-டிசம்பர்-2008 தேதியிட்ட இயிரோசை இதழுக்கு எழுதிய கட்டுரையை இங்கே மறு பிரசுரம் செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;சென்ற வாரம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் ஒரு கரும் பக்கத்தை எழுதுவதற்கு முயன்று தோற்றுப் போயுள்ளது. 'சத்யம்' என்ற வட மொழிக்கு மாற்றாக வழங்கப்படும் 'உண்மை, நீதி, நேர்மை' ஆகிய சொற்களை எல்லாம் சத்யம் கம்யூட்டர்ஸ் பரிகாசம் செய்துள்ளது. பங்குதாரர்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தலைமை நிர்வாகிகள் கம்பெனியைச் சூறையாடுவதில் மூன்றாந்தர நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான சத்யம் நடந்து கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் வெளிப்படையான நிர்வாகம் இல்லாத இந்திய நிறுவனங்கள் போலன்றி கார்ப்பரேட் கண்ணியம் (corporate governance) அளவுகோலில் மிக உயரே நிற்பவையாகவும், முதலீட்டாளர் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவையாகவும் மென்பொருள் நிறுவனங்கள் கருதப்பட்டு வந்தன. குறிப்பாக சத்யம் நிறுவனத்தின் கார்ப்பரேட் கண்ணியம் சர்வதேச அளவில் வெகுவாகப் போற்றப்பட்டது. அதற்காக Golden Peacock Global Award விருதும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. அவ்வளவு நம்பிக்கை இருந்ததால் தானோ என்னவோ சிறு முதலீட்டாளர்களையும், நிர்வாகத்தில் நேரடி ஆதிக்கம் செலுத்தாத பெரு முதலீட்டாளர்களையும் ஏமாந்த சோனகிரி என்று சத்யம் நிர்வாகம் முடிவு செய்து விட்டது போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியச் சூழலில் கார்ப்பரேட் கண்ணியம் எப்போதுமே வெகு கீழே இருப்பதாகவே உணரப்பட்டு வந்துள்ளது. ஃபேமிலி பிசினஸ் நடத்தும் தொழிலதிபர்கள் கம்பெனியின் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பார்கள். அதனால் முழு நிர்வாகமும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் தவிர சிறுபான்மைப் பங்குதாரர்களும் இருப்பார்கள். ஆனால் அவர்களின் பங்கு எண்ணிக்கை போதுமான அளவு இல்லாத காரணத்தால் நிர்வாகத்தில் அவர்கள் கட்டுப்பாடும், தலையீடும் இருக்காது. கம்பெனியின் தலைமை நிர்வாகியும், போர்ட் ஆஃப் டைரக்டர்கள் எனப்படும் வாரிய இயக்குனர்களும் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால் பெரும்பான்மை தொழிலதிபரின் ஆட்களே இயக்குனர்களாக இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்தின் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இயக்குனர்களின் ஒப்புதல் தேவை. இயக்குனர்கள் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவர்கள் சம்மதித்தால் ஒட்டுமொத்த பங்குதாரர்களும் ஒப்புதல் கொடுப்பதாக அர்த்தம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்களும், முதலமைச்சரும் மக்கள் நலனுக்காகச் செயல்படுவதாக நாம் நினைத்துக் கொள்வது போல, நிறுவனங்களின் இயக்குனர்களும் பங்குதாரர்களின் நலனுக்காக இயங்குவார்கள் என்று நினைக்க முடியாது. ஏனென்றால் இயக்குனர்கள் பெரும்பான்மை பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் சிறுபான்மையினரை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. என்ன செய்வது? சிறு முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்க போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் கூட்டத்தில் யாராவது குரல் கொடுக்க வேண்டுமே! அதற்காக 'சுயேட்சை இயக்குனர்கள்' எனப்படும் independent directors வாரியத்தில் அங்கம் வகிப்பார்கள். இந்த சுயேட்சை இயக்குனர்கள் நிர்வாகம் என்ன சொன்னாலும் தலையாட்டாமல் சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் சுயேட்சையாக கருத்துக் கூறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சட்ட திட்டங்கள் எப்படி இருந்தாலும் அவை நடைமுறைக்கு வராத வரை எவ்விதப் பயனும் தருவதில்லை. சுயேட்சை இயக்குனர்களும் அப்படித்தான். ஒரு நிறுவனத்தில் 'போர்டில்' அங்கம் வகிப்பது அவர்களுக்கு வருமானம் ஈட்டும் தொழில். ஆகையால் நிர்வாகத்தைப் பகைத்துக் கொள்ளாமல் அதில் அப்படியே நீடிப்பது முக்கியமான நோக்கமாக இருக்குமே ஒழிய சிறுபான்மை பங்குதாரர் சார்பாகக் குரல் எழுப்புவதாக இருக்காது. அண்மையில் நாம் கண்ட சத்யம் சம்பவம் இந்தக் கருத்தை மீண்டும் ஒரு தடவை நீருபித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய மூன்று பெரிய ஜாம்பவான்களை அடுத்து 2 பில்லியன் டாலர் ஆண்டு வருமானம் ஈட்டிய நான்காவது மிகப் பெரிய இந்திய மென்பொருள் நிறுவனம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகும். முதல் மூன்று கம்பெனிகளை விட வயதிலும் இளையது. 52 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். 66  நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது. தலைமையகம் ஹைதராபாத் நகரத்தில் அமைந்துள்ளது. சேர்மன் பெயர் ராமலிங்க ராஜு. அவரும் அவரைச் சார்ந்த புரமோட்டர்களும் சத்யம் கம்ப்யூட்டரில் 8.61 சதவீதப் பங்குகளை மட்டுமே வைத்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;சத்யம் நிறுவனம் ஏகப்பட்ட பணம் வைத்துள்ளது. பணத்திலேயே மிதக்கிறது. அந்தத் தொகையை வைத்து மற்ற நிறுவனங்களை வாங்கித் தனதாக்கும் வேலையில் ஈடுபடலாம். ராமலிங்க ராஜு அந்த வேலையை முடுக்கி விட்டார். சிட்டி பேங்க் வங்கியின் சாஃப்ட்வேர் பிரிவு Citisoft, Knowledge Dynamics மற்றும் Bridge Strategy Group முதலிய சிறு நிறுவனங்களை வாங்கியது. அவையெல்லாம் மென்பொருள் அல்லது மென்பொருள் சார்ந்த நிறுவனங்கள். இது ஒன்றும் வித்தியாசமான நடவடிக்கை அல்ல. HCL, விப்ரோ, இன்ஃபோசிஸ் என எல்லா நிறுவனங்களுமே தம்மிடமுள்ள அபரிமிதமான பணத்தைக் கொண்டு சாஃப்ட்வேர் துறையில் சிறு கம்பெனிகளை சர்வதேச அரங்கில் வாங்கிப் போட்டு தமது எல்லையை விரிவாக்கிய நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியில் ராமலிங்க ராஜு &amp; கோ ஒரு நூதனமான காரியத்தைச் செய்யத் துணிந்தது. சத்யம் நிறுவனம் சம்பாதித்து வைத்திருக்கும் ரூ 8,235 கோடி அவர்களது கண்ணை உறுத்தியிருக்க வேண்டும். யாருமே எதிர்பாராத வகையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை வாங்குவதாக சத்யம் நிர்வாகம் அறிவித்தது. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ராஜு குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய மேட்டர். தாங்கள் நடத்தும் கம்பெனியை சத்யம் நிறுவனத்திற்கு விற்பதாக கணக்குக் காட்டி, சத்யம் கம்பெனியில் உள்ள ஒட்டு மொத்தப் பணத்தையும் அதற்கான விலை என்று சொல்லி தங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு ஒரு திட்டம் போட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;மேடாஸ் புராப்பர்ட்டீஸ் ராஜு குடும்பத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம். அதை சத்யம் அப்படியே காசு கொடுத்து வாங்குமாம். பிறகு மேடாஸ் இன்ஃப்ரா என்றொரு கம்பெனி. அதுவும் அவர்களது நிறுவனமே. சென்ற ஆண்டு அதன் பங்குகளை வெளியிட்டு பப்ளிக் லிமிடேட் நிறுவனமாக உருமாற்றம் செய்திருந்தனர். வெளியிட்ட பங்குகள் போக இன்னமும் ராஜு குடும்பத்தினர் வசமிருக்கும் 31 சதவீதம் பங்குகளையும் சத்யம் வாங்கிக் கொள்ளுமாம். ராமலிங்க ராஜுவின் இரு மகன்களும் நடத்தும் இவ்விரு கம்பெனிகளையும் டேக் ஓவர் செய்வதற்கு சத்யம் எட்டாயிரம் கோடி செலவழிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருக்கிறது திட்டம்? யார் அப்பன் வீட்டுப் பணத்தை யார் வாரிக் கொடுப்பது? வெறும் எட்டு சதவீதம் பங்குகளுக்கு மட்டுமே உரிமையாளரான ராமலிங்க ராஜு சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பல இலட்சக் கணக்கான முதலீட்டாளர்களின் சம்மதமின்றி, அவர்கள் பணத்தை தனதாக்கும் முயற்சியில் ஈடுபடுவதா? அமெரிக்கா அரசு அங்கே திவாலாகும் கம்பெனிகளைக் மீட்பதற்காக bailout package அறிவிப்பது போல, ராமலிங்க ராஜு தனது மக்கள் நடத்தும் கம்பெனிகளுக்கான satyam sponcered bailout நடவடிக்கையா இது? துரோகம், சதி, ஊழல் என்று முதலீட்டாளர் சமுதாயம் கதறியது. &lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப பிசினஸை சத்யம் நிறுவனத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்யும் காரியத்தை போர்ட் ஆஃப் டைரக்டர்கள் யாருமே எதிர்க்கவில்லை என்பதே முதலீட்டாளர் சமுதாயத்தின் கோபத்திற்கு முதன்மையான காரணம். அவர்கள் மேடாஸ் டேக்ஓவர் நடவடிக்கைக்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர். அந்த முடிவு எடுக்கப்பட்ட கூட்டத்தில் ஏழு இயக்குனர்கள் நேரில் கலந்து கொண்டனர். மற்ற இருவரும் போன் மூலம் பங்கெடுத்துப் பேசினர். சுயேட்சை இயக்குனர்களின் நேர்மையும் அந்தக் கூட்டத்தில் பல் இளித்தது. அவர்கள் "யெஸ்" என்றுதான் சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;முதலீட்டாளர் சமுதாயம், ஊடகங்கள் என எல்லாமே பொங்கி எழுந்தன. சிறு முதலீட்டாளர்களுக்கு தொழிலதிபர்கள் நாமம் போடுவது நம் நாட்டில் வழக்கமாக நடப்பது தான். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத மீடியாக்கள் இப்போது பரபரப்பு உண்டாக்கக் காரணமும் உண்டு. சத்யம் நிறுவனத்தின் 58 சதவீதம் பங்குகள் வெளிநாட்டினர் வசம். மேலும் பல பெரிய முதலீட்டு நிறுவனங்களும் கணிசமான ஷேர் வைத்துள்ளன. அவர்கள் விழித்துக் கொண்டு கேள்வி கேட்கும் போது மீடியா கவனிக்காமல் போகுமா!&lt;br /&gt;&lt;br /&gt;ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டு, SBI மியூச்சுவல் ஃபண்டு, டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்டு முதலிய பரஸ்பர நிதிகளும் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சத்யத்தில் வெகுவாக முதலீடு செய்துள்ளன. அரசாங்கம் தலையிட்டு நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு தடை போட வேண்டுமென்று அழுத்தம் கொடுத்தன. அந்த அழுத்தத்தை விட முதலீட்டாளர்கள் கொடுத்த அழுத்தமும் நிர்வாகத்தை கதி கலங்கச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் CLSA ரேட்டிங் ஏஜென்சி இந்திய கார்ப்பரேட் கண்ணிய வரலாற்றில் மிக மோசமான செய்கையாக இதை வர்ணித்தது. எந்த அடிப்படையில் மேடாஸ் பங்குகளை வாங்குவதற்குத் தீர்மானித்தார்கள் என்றும், எந்த அடிப்படையில் அதற்கு விலை நிர்ணயம் செய்தனர் என்றும் தெளிவாக விளக்கவில்லை. ஒரு வேளை ரியல் எஸ்டேட் துறையில் நுழைய விரும்பினால் மிக மலிவாகக் கிடைக்கும் யூனிடெக் போன்ற ஒரு கம்பெனியை டார்கெட் செய்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;மேடாஸ் கம்பெனிகளை சத்யம் வாங்குவதாக உலகுக்கு அறிவித்த மறுநாள் ஷேர் மார்க்கெட் சத்யம் பங்குகளை சாத்து சாத்தென்று சாத்தியது. நாஸ்டாக் அமெரிக்கப் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் அதன் ADR பங்குகள் ஒரே நாளில் 55 சதவீதம் வீழ்ந்தன. மும்பை பங்குச் சந்தையில் 30 சதவீதம் சரிவு. பல்லாயிரம் கோடிகள் ஒரே நாளில் காலி. மேடாஸ் பங்குகளும் கீழே இறங்கின. ராஜு குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ 597 கோடி குறைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ராமலிங்க ராஜுவும், சத்யம் உயர் மட்ட நிர்வாகத்தினரும் கலங்கிப் போனார்கள். இவ்வளவு எதிர்ப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று ராஜு பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். "There will be no diversification or acquisition for now" என அந்தக் கம்பெனியின் CFO சீனிவாஸ் வட்லமணி அறிவித்தார். டேக்ஓவர் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவிப்பு வெளியான மறு நாள் சத்யம் ஷேர் சற்று மேம்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ராமலிங்க ராஜுவின் நிலையை, "அவர் அப்செட் ஆக இருக்கிறார்" என்று சீனிவாஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;புரமோட்டர்களும், தலைமை நிர்வாகிகளும் முதலீட்டாளர்களின் நலனுக்கு எதிராக தாங்கள் நினைத்தபடி ஆட முடியாது என்பது இந்தியாவில் முதன் முறையாக அழுத்தம் திருத்தமாகப் பதிவாகியுள்ளது. ஆனால் இது போதாது. கார்ப்பரேட் கண்ணியத்தில் நாம் கடக்க வேண்டிய பாதை இன்னும் பாக்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: பங்குச் சந்தை உச்சத்தில் இருந்த சமயத்தில் சத்யம் நிறுவனம் ரியல் எஸ்டேட் கம்பெனியை வாங்குவதாக அறிவித்திருந்தால் அதன் பங்குதாரர்கள் குதூகலமாக வரவேற்றிருப்பார்கள். இப்படியெல்லாம் ஒரேயடியாகக் குதித்து ராமலிங்க ராஜுவை மிரட்டியிருக்க மாட்டார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-9098375638830284405?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/tykAFadwZlZc_T4bWl3LTwVmfHM/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/tykAFadwZlZc_T4bWl3LTwVmfHM/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/tykAFadwZlZc_T4bWl3LTwVmfHM/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/tykAFadwZlZc_T4bWl3LTwVmfHM/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/So3ZxKoUZyg" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/9098375638830284405/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=9098375638830284405" title="7 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/9098375638830284405?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/9098375638830284405?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/So3ZxKoUZyg/22-2008.html" title="சத்யம் - நிஜ முகம்" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>7</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2008/12/22-2008.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DUUARn85eCp7ImA9WxJXFk4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-2087896185753768618</id><published>2008-11-24T12:40:00.000+05:30</published><updated>2009-06-10T18:04:07.120+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-06-10T18:04:07.120+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உயிரோசை" /><title>உயிரோசை கட்டுரைகள்</title><content type="html">உயிரோசை இணைய வார இதழில் எழுதி வரும் கட்டுரைகளின் சுட்டிகள் கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;- செல்லமுத்து குப்புசாமி&lt;br /&gt;&lt;br /&gt;26. &lt;a href="http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1469" target="_blank"&gt;கம்யூனிஸ்டுகளின் தேவை&lt;/a&gt;என்ற தலைப்பில் 1-ஜூன்-2009 உயிரோசைக்கு எழுதியது&lt;br /&gt;25. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1411" target="_blank"&gt;வெற்றி என்பது என்ன? &lt;/a&gt;என்ற தலைப்பில் 18-மே-2009 உயிரோசைக்கு எழுதியது&lt;br /&gt;24. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1318" target="_blank"&gt;ஜெயலலிதாவின் ஈழத்து இடி முழக்கம் &lt;/a&gt;என்ற தலைப்பில் 27-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது.&lt;br /&gt;23. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1209" target="_blank"&gt;இந்தியப் பொருளாதாரத்தின் இருண்ட பக்கங்கள்&lt;/a&gt; என்ற தலைப்பில் 13-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது.&lt;br /&gt;22. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1170" target="_blank"&gt;கறுப்புப் பணம்: ரஜினியும் அத்வானியும்&lt;/a&gt;&lt;br /&gt;21. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1136" target="_blank"&gt;பணம் வீங்கும் விதம்&lt;/a&gt;&lt;br /&gt;20. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1113" target="_blank"&gt;நிலையின்மையின் அமைதியின்மை&lt;/a&gt; - ஐ.டி.ஊழியர்களின் நடப்பு நிலை&lt;br /&gt;19. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1048" target="_blank"&gt;வறுமையின் வரையறை&lt;/a&gt;&lt;br /&gt;18. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=973" target="_blank"&gt;பெருந்தீனி&lt;/a&gt;&lt;br /&gt;17. &lt;a href="http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=913" target="_blank"&gt;வீடும் வாழ்வும்&lt;/a&gt;&lt;br /&gt;16. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=881" target="_blank"&gt;முத்துக்குமரனின் மரணம் : இன்னும் அணையாத தணல்&lt;/a&gt;&lt;br /&gt;15. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=799" target="_blank"&gt;தொடரும் சத்ய சோதனை&lt;/a&gt;&lt;br /&gt;14. &lt;a href="http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=778" target="_blank"&gt;பெட்ரோல் அரசியல்&lt;/a&gt;&lt;br /&gt;13. &lt;a href="http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=752" target="_blank"&gt;சத்யமேவ ஜெயதே!&lt;/a&gt;&lt;br /&gt;12. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=715" target="_blank"&gt;சத்தியத்தின் சரித்திரம்&lt;/a&gt;&lt;br /&gt;11. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=690" target="_blank"&gt;புலமையும் வறுமையும் &lt;/a&gt;&lt;br /&gt;10. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=636" target="_blank"&gt;"எங்களுக்கு வருடம் ஒரு டாலர் சம்பளம் போதும்"&lt;/a&gt;&lt;br /&gt;9. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=604" target="_blank"&gt;பாகப் பிரிவினையும் பங்காளிகளும்&lt;/a&gt;&lt;br /&gt;8. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=579" target="_blank"&gt;பெண்!&lt;/a&gt;&lt;br /&gt;7. &lt;a href="http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=441" target="_blank"&gt;என்னவாகப் போகிறது மென்பொருள் வல்லுனர் சமூகம்?&lt;/a&gt;&lt;br /&gt;6. &lt;a href="http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=483" target="_blank"&gt;கனவு இல்லம்: கலைந்த கனவு&lt;/a&gt;&lt;br /&gt;5. &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=401" target="_blank"&gt;சரியும் பொருளாதாரம், சாவின் அழைப்பு&lt;/a&gt;&lt;br /&gt;4. &lt;a href="http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=369" target="_blank"&gt;தங்கம் எதற்காக&lt;/a&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=304" target="_blank"&gt;வட்டி எனும் பூதம்&lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=266" target="_blank"&gt;அணு ஒப்பந்தம் தொடரும் விவாதம்&lt;/a&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=229" target="_blank"&gt;திவாலாகும் அமெரிக்க நிதி நிறுவனங்கள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-2087896185753768618?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/rkFZYnAi97vCWJWJRcA8vm3EUzM/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/rkFZYnAi97vCWJWJRcA8vm3EUzM/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/rkFZYnAi97vCWJWJRcA8vm3EUzM/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/rkFZYnAi97vCWJWJRcA8vm3EUzM/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/VGBSNzxj3CY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/2087896185753768618/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=2087896185753768618" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/2087896185753768618?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/2087896185753768618?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/VGBSNzxj3CY/blog-post.html" title="உயிரோசை கட்டுரைகள்" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>0</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2008/11/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUUBSHw-fCp7ImA9WxRSFkg.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-4707727830901500103</id><published>2008-09-17T17:33:00.000+05:30</published><updated>2008-09-17T17:37:39.254+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-09-17T17:37:39.254+05:30</app:edited><title>லீமென் பிரதர்ஸ் திவால்!</title><content type="html">லீமென் பிரதர்ஸ் நிறுவனம் திவால் ஆனதை ஒட்டி உலகப் பொருளாதாரச் சந்தையில் நிலவும் சூழல் குறித்த &lt;a href="http://nextindia.blogspot.com/2008/09/1930-around-corner.html" target="_blank"&gt;ஆங்கிலப் பதிவு இங்கே&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-4707727830901500103?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/yg3q_KWRPNCHZZnyNr-bGOZf0uA/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/yg3q_KWRPNCHZZnyNr-bGOZf0uA/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/yg3q_KWRPNCHZZnyNr-bGOZf0uA/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/yg3q_KWRPNCHZZnyNr-bGOZf0uA/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/N-ECtHi_oY8" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/4707727830901500103/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=4707727830901500103" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/4707727830901500103?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/4707727830901500103?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/N-ECtHi_oY8/blog-post.html" title="லீமென் பிரதர்ஸ் திவால்!" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>0</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2008/09/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CEYGQXY5fyp7ImA9WxRbF0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-677100393964651572</id><published>2007-07-11T19:16:00.000+05:30</published><updated>2008-12-09T03:05:20.827+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-12-09T03:05:20.827+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வாரன் பஃபட்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நூல்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="book" /><title>வாரன் பஃபட் - நூல் அறிமுகம்!</title><content type="html">- செல்லமுத்து குப்புசாமி&lt;br /&gt;&lt;br /&gt;எனது இரண்டாவது புத்தகம் வெளிவந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ON4nIT7plTI/RpTfaZOgKkI/AAAAAAAAAL8/uwWbeOUcrIE/s1600-h/Warren_buffet_b.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5085935523749440066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_ON4nIT7plTI/RpTfaZOgKkI/AAAAAAAAAL8/uwWbeOUcrIE/s400/Warren_buffet_b.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bio&amp;amp;itemid=384" target="_blank"&gt;ஆன்லைனில் ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் வேடத்தில் நடித்ததை தனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு என்று நடிகர் சத்யராஜ் கூறினார். அதை விட அதிகமான மகிழ்ச்சி எனக்கு வாரன் பஃபட் வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது ஏற்பட்டது. அதற்கு மேல் விவரித்துச் சொல்லி தமிழை வாரி இறைக்க விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://karaiyoram.blogspot.com/2007/07/blog-post.html" target="_blank"&gt;இந்த நூல் குறித்த விரிவான பதிவு இங்கே...&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-677100393964651572?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/0TKWIzVvlyknPFgwadixIIFdDOg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/0TKWIzVvlyknPFgwadixIIFdDOg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/0TKWIzVvlyknPFgwadixIIFdDOg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/0TKWIzVvlyknPFgwadixIIFdDOg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/6BQlmJ4Q4hY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/677100393964651572/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=677100393964651572" title="12 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/677100393964651572?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/677100393964651572?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/6BQlmJ4Q4hY/blog-post.html" title="வாரன் பஃபட் - நூல் அறிமுகம்!" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_ON4nIT7plTI/RpTfaZOgKkI/AAAAAAAAAL8/uwWbeOUcrIE/s72-c/Warren_buffet_b.jpg" height="72" width="72" /><thr:total>12</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2007/07/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CEYGQXc8eip7ImA9WxRbF0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-9153136291626724796</id><published>2007-05-10T08:54:00.000+05:30</published><updated>2008-12-09T03:05:20.972+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-12-09T03:05:20.972+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நூல்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இழக்காதே" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="book" /><title>இழக்காதே புத்தகம் வெளியீடு</title><content type="html">&lt;a href="http://1.bp.blogspot.com/_ON4nIT7plTI/RkKQlyA9WjI/AAAAAAAAALc/cDt9RVCZO2c/s1600-h/Izhakkathey.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5062767909873211954" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_ON4nIT7plTI/RkKQlyA9WjI/AAAAAAAAALc/cDt9RVCZO2c/s400/Izhakkathey.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bus&amp;amp;itemid=292" target="_blank"&gt;ஆன்லைனில் ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://karaiyoram.blogspot.com/2007/05/blog-post.html" target="_blank"&gt;விரிவான விவரம் 'கரையோரம்' தளத்தில் காணலாம்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இழக்காதே பற்றிய வா.மணிகண்டனின் நூல் திறனாய்வை 'பேசலாம்' வலைத் தளத்தில் காண&lt;a href="http://pesalaam.blogspot.com/2007/05/blog-post_28.html" target="_blank"&gt; இங்கே கிளிக் செய்க.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதயகுமாரின் நூல் அறிமுகம்/விமர்சனம் அவரது &lt;a href="http://soundparty.blogspot.com/2007/07/blog-post.html" target="_blank"&gt; சவுண்ட் பார்ட்டி வலைத் தளத்தில்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-9153136291626724796?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/EWLCBtWYVGCQ6J0J_x5jm1w7esA/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/EWLCBtWYVGCQ6J0J_x5jm1w7esA/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/EWLCBtWYVGCQ6J0J_x5jm1w7esA/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/EWLCBtWYVGCQ6J0J_x5jm1w7esA/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/rsU8Nz7riVY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/9153136291626724796/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=9153136291626724796" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/9153136291626724796?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/9153136291626724796?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/rsU8Nz7riVY/blog-post_09.html" title="இழக்காதே புத்தகம் வெளியீடு" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_ON4nIT7plTI/RkKQlyA9WjI/AAAAAAAAALc/cDt9RVCZO2c/s72-c/Izhakkathey.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2007/05/blog-post_09.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0ENRnczeSp7ImA9WBFbFUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-320875910464758192</id><published>2007-05-08T07:59:00.000+05:30</published><updated>2007-05-08T08:04:57.981+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2007-05-08T08:04:57.981+05:30</app:edited><title>இந்தியா, இலங்கை, சேது &amp; இராமர் பாலம்</title><content type="html">&lt;a href="http://nextindia.blogspot.com/2007/05/indian-lanka-sethu-ram-bridge.html" target="_blank"&gt;இதை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;- செல்லமுத்து குப்புசாமி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைநகர் டெல்லியிலும், சென்னையிலும் சூடான விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன. கொழும்பு மிகுந்த ஆர்வத்துடன் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அழகான அந்தத் தீவில் முடிவில்லாமல் நடந்து வரும் உள்நாட்டுப் போரையும், விடுதலைப் புலிகளையும் பற்றிப் பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும். பிறகு? ஆடம் பிரிட்ஜ், அதாங்க ராமர் பாலம்னு சொல்றாங்களே அதைப் பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய இந்தியாவும், இலங்கையும் ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவுக்குக் கிழக்கே (அல்லது அதன் பகுதியாக விளங்கிய) லெமூரியாக் கண்டத்தில் இருந்தன. காலப் போக்கில் மெதுமெதுவாக நகர்ந்து ஆசியாவுடன் மோதி ஒட்டிக் கொண்டன. அந்தத் தாக்கம் தந்த அழுத்தத்தில் எழுந்ததுதான் இமயமலை என்று புவியியல் வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர். தற்போதைய இலங்கைத் தீவு இந்தியத் தீபகற்பத்தில் ஒரு பகுதியாக இருந்தது. சில தாழ்வான பகுதிகளைக் கடற்கோள் விழுங்கிய காரணத்தால் இலங்கை தனித் தீவாக உருவெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் கூட வங்கக் கடலின் ஒரு பகுதி ஆழமாக இல்லை. இந்தப் பகுதியை 'சேது சமுத்திரம்' அல்லது 'சேது' எனக் குறிப்பிடுவர். மகாகவி பாரதி, "சேதுவை மேடுறுத்தி வீதி செய்குவோம், சிங்களத் தீவினுக்கோர் பாலம் அபைப்போம்" என்று பாடினார். அந்த அளவுக்கு மேடாக இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த இடைவெளி பாக் ஜலசந்தி எனப்படுகிறது. அதன் வழியாகப் படகுகள் போகலாம். ஆனால், கப்பல் செலுத்துவது கேள்விக்கு அப்பாற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வலிமை வாய்ந்த சோழப் பேரரசின் கடல் வாணிகத்திற்கு நாகப்பட்டினம் துறைமுகம் நுழைவாயிலாக விளங்கியது. காலப் போக்கில் அதைக் கடல் உள்ளிழுத்துக் கொண்டது. தென்னிந்தியாவின் அரசியல் மற்றும் வியாபார மையமாக பிரிட்டிஷ்காரர்கள் சென்னையைத் தேர்ந்தெடுத்த பிறகு சென்னைத் துறைமுகம் பிரபலமானது. சோழர்களின் நாகைத் துறைமுகம், பல்லவர்களின் மகாபலிபுரத் துறைமுகம் ஆகியவை கொண்டிருந்த இடத்தை சென்னை அபகரித்துக் கொண்டது. ஆனால், தூத்துக்குடித் துறைமுகம் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது. சென்னையைப் போலல்லாமல் தூத்துக்குடி இயற்கைத் துறைமுகம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி..இந்த விவரமெல்லாம் இப்போது எதற்கு என நீங்கள் கேட்கக் கூடும். காரணம் இருக்கிறது. உலகத்தின் மூன்று மிகப் பெரிய துறைமுகங்களை எடுத்துப் பார்த்தால், அவற்றில் ஒன்று சீனாவில் உள்ளதை அறிகிறோம். அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனென்றால், சீனா பரந்த நிலப்பரப்பும், நிறைய மக்கள் தொகையும், அபாரமான பன்னாட்டு வியாபாரமும் ஒருங்கே அமைந்த தேசம். எனினும், நமக்கு ஆச்சரியம் தருவதெல்லாம் முதல் மூன்று துறைமுகங்களில் மற்ற இரண்டு எங்கே அமைந்துள்ளது என்பதில்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் உலகத்தையே வளைத்துப் போடுவதில் முனைப்பாக இருந்த சமயத்திலே கூட ஐரோப்பாவில் மிகவும் செழிப்பாகத் திகழ்ந்தவர்கள் டச்சுக்காரர்கள். அதற்கு முக்கியமான காரணம் அவர்களின் நெதர்லாந்து(ஹாலந்து) ரோட்டர்டாம் துறைமுகமாகும். ஹாலந்து ஒரு குட்டி நாடு. வெறும் ஒன்றரைக் கோடு மக்களை மட்டுமே கொண்டது. ரோட்டர்டாமின் கடல் போக்குவரத்து ஹாலந்தின் தேவைகளை நிறைவு செய்வதைக் காட்டிலும் ஏனைய ஐரோப்பிய நாட்டுச் சரக்குகளைக் கையாளவே பயன்படுகிறது. அந்த நாட்டில் கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையமும் அப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு துறைமுகங்களைக் கவனித்து விட்டோம். மூன்றாவது சிங்கப்பூரில் உள்ளது. ஒரு நகரம், நாடு என்ற வகையில் தனி நபர் வருமானத்தில் மிகச் சிறப்பாக விளங்கும் ஒரு பகுதி சிங்கப்பூர். அவர்களின் முக்கியத் தொழில் வியாபாரமும், சேவைகளுமே; தொழில் மற்றும் வேளாண்மை அல்ல. சிங்கப்பூர்த் துறைமுகமும், அது சார்ந்த தொழில்களும் நிறையப் பேருக்கு வேலை வாய்ப்பையும், செழிப்பான வருமானத்தையும் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் முக்கியமான நிறுத்துமிடம். அங்கு நேரடியாக வருகை தரும் கப்பல்களைக் காட்டிலும் சில மணி நேரம் நிறுத்தி இளப்பாறி விட்டு பயணத்தைத் தொடரும் கப்பல்களே அதிகம். இந்தியாவின் மேற்குக் கரைக்குச் செல்லும் பல இந்தியக்  கப்பல்களும் அதில் அடக்கம். ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்கும், ஜப்பான் &amp; அமெரிக்க மேற்குக் கரைக்குச் செல்லும் கப்பல்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். நமது கப்பலை எதற்காக சிங்கப்பூரில் நிறுத்த வேண்டும். நமது கிழக்குக் கரையோரமாக எதாவது ஒரு துறைமுகத்தைப் பயன்படுத்தக் கூடாதா? நிச்சயமாகக் கூடும். அதற்குத்தானே தூத்துக்குடி இருக்கிறது! ஆனால், ஒரு சிக்கல். அங்கு வந்தால் மறுபடியும் இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அல்லது வரும் போதே இலங்கையைச் சுற்றிக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்வதில் நடைமுறைச் சாத்தியம் ஏதுமில்லை. எரிபொருளும், நேரமும் விரயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், ஒரு வழி இருக்கிறது. சேதுவை மேடுறுத்தி வீதி செய்வதற்குப் பதிலாக ஆழமாக்கி வாய்க்கால் செய்தால், இலகுவாக கப்பல் விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிச் செய்தால் சிங்கப்பூர் மற்றும் கொழும்புத் துறைமுகங்களில் இருந்து கணிசமான பிசினஸ் நம் கரைக்கு வந்து ஒதுங்கும். நம்முடைய 135 ஆண்டு காலக் கனவாக இது இருந்து வந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதைச் செய்வதற்கான சாத்தியத்தை அளவிடும் ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதும், திட்டங்களுக்கான முதல் முயற்சி கை விடப்பட்டது நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சேது சமுத்திரம் பற்றிய பேச்சு அடிபடும் போதெல்லாம், இலங்கை கலக்கமடைந்தது. புது டெல்லிக்குத் தூதனுப்பி அந்தக் கலக்கத்தை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அதற்கான காரணத்தைக் கண்டு பிடிப்பதற்கு நாம் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை விட வேடிக்கை என்னவென்றால், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் இலங்கையின் பொருளாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதி கொடுத்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரம் முன்னேறாமல் போனாலும் பரவாயில்லை, பக்கத்து நாட்டிற்குப் பாதிப்பு வரக்கூடாது என்ற நல்லெண்ணம் அதில் வெளிப்படதை தமிழக அரசியல்வாதிகள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுக் கனவாகிய சேது சமுத்திரத் திட்டத்திற்கு நடப்பு மன்மோகன் சிங் அரசு செயல் வடிவம் அளித்துள்ளது. 2,400 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருவதாக அறிகிறோம்.  பல வருடங்களாக வைகோ சேது சமுத்திரத் திட்டம் பற்றிய கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். ஆனால், மத்திய அரசில் வலுவான கூட்டணியாக தி.மு.க. உருவெடுத்த காரணத்தினாலும், அந்தக் கட்சியின் அமைச்சர் துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கிற காரணத்தினாலும் திட்டத்தை எளிதாக நிறைவேற்ற இயன்றது. எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால், வேலைகளுக்கு அது முட்டுக்கட்டை போடுவதாக அமையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், சமீபத்தில் ஒரு பிரச்சினை உருவெடுத்திருக்கிறது. பா.ஜ.க. வும், அதன் சங்க பரிவாரங்களும், ராமகோபாலன் போன்ற நபர்களும் ராமர் பாலம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர். சேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலத்தை அழித்து விடும் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. இராமாயணம் என்பது புராணம். இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட தன் மனைவி சீதையை இராமர் மீட்க வேண்டும். அதற்காக அனுமனின் வாணரப் படைகள் பெரிய பெரிய கற்களைத் தூக்கிப் போட்டு கடலை நிரப்பிப் பாலம் அமைத்தார்களாம். அதுதான் ராமர் பாலம், அதன் மூலமாகக் கடலைக் கடந்து சென்று தன் மனைவியை ராமர் மீட்டு வந்தாராம். அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இதுதான் அவர்கள் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;விவாதத்துக்கு உரிய அந்தப் பகுதி மிகவும் மேடானது என்பதும், முற்காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்பது ஒரு தலைச் சார்பற்ற புவியியலாளர்கள் கூற்று. மனிதனோ அல்லது குரங்குகளோ உருவாக்கிய பாலமாக இருக்க முடியாது. அப்படியே பாலம் அமைந்திருந்தது என்ற கற்பனையைக் கொஞ்ச நேரம் ஏற்றுக் கொண்டு சிந்தித்துப் பார்த்தாலும் கூட, அது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே போக்குவரத்து மற்றும் வணிகம் நடப்பதற்குச் சாதகமாக அமைந்த மேட்டுச் சாலையாக இருந்திருக்க வேண்டும். நூற்றாண்டுகளின் ஓட்டத்தில் கடல் அதை மூழ்கடித்திருக்க வேண்டும். எனவே, எந்த நோக்கத்திற்காக பாலம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கமே இன்று அடிபட்டு வழக்கொழிந்து போன பிறகு அதைப் பற்றிப் பேசி என்ன பயன்? (போக்குவரத்திற்காக பாலம் கற்பனையின் அடிப்படையில் இந்த விவாதமே ஒழிய எதுவும் உறுதியாக நிரூபணமாகவில்லை என்பதைக் கவனிக்கவும்)&lt;br /&gt;&lt;br /&gt;(இராவணனைத் தாக்கி அழிக்கும் நோக்கத்தோடு ராமர் செல்வதற்கு அனுமார் போட்டுக் கொடுத்த பாலம் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியே இருந்தாலும் இப்போது என்ன நன்மை? சீதாப் பிராட்டி திரும்பி வந்து விட்டார். நெருப்பில் குளித்துத் தன் தூய்மையை நிரூபித்தும் விட்டார். இனி மேல் ராமனுக்கு இலங்கையில் இருந்து மீட்டு வர வேறு மனைவிமார் எவருமில்லை. இருந்தாலும் கூட கடலுக்குள் மூழ்கிய பாலம் இனிமேல் உதவாது. அவரால் எப்படி கடலைக் கடக்க முடியும்? கள்ளத் தோணி ஏறிப் போக வேண்டும். இல்லையென்றால் பிரைவேட் ஜெட் பிடிப்பது நல்லது. அதை விடுத்துக் சேது சமுத்திரத்தைக் குழப்பி அதில் மீன் பிடிக்கக் கூடாது)&lt;br /&gt;&lt;br /&gt;பதவியைப் பிடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என எல்லா அரசியல் கட்சிகளுமே எதிர்பார்ப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், மதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, மூட நம்பிக்கைகளுக்கு எண்ணெய் ஊற்றி எரிய விட்டு அந்தச் சூட்டை வாகனமாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க நினைப்பது சரியல்ல. இத்தகைய காரியங்கள் நம் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், செல்வச் செழிப்பிற்கும் எதிராகத் திரும்பி சேது சமுத்திரம் போன்ற திட்டங்களைச் சீர் குலைப்பதை மன்னிக்கவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;1940களின் இறுதியில் தெற்காசியாவில் மூன்று நாடுகள் ஆங்கில ஏகாதிபத்திய அடக்கு முறையில் இருந்து விடுதலை அடைந்தன. இங்கிலாந்திலே படித்துப் பட்டம் பெற்ற மூன்று மனிதர்கள் அந்த மூன்று நாடுகளையும் ஆரம்ப காலத்தில் ஆட்சி புரிந்தனர். இந்தியாவிற்கு நேரு, பாகிஸ்தானுக்கு ஜின்னா, சிலோனுக்கு (அப்போது இலங்கைக்கு அதுதான் பெயர்) பண்டாரநாயகா.&lt;br /&gt;&lt;br /&gt;நேருவைப் போல மற்ற இருவரும் இல்லை. மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் தங்கள் தேசியத்தைக் கட்டமைக்க முயன்றனர். நேருவைப் போன்ற ஒரு தொலைநோக்குப் பார்வையுடைய ஒரு மாமனிதர் இந்தியாவை ஆரம்ப காலத்தில் வழி நடத்தியதால்தான் இன்று உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாகத் திகழ்கிறது. அதே ஆங்கில அரசிடம் அதே சமயத்தில் விடுதலை பெற்ற பாகிஸ்தானில் மக்களாட்சி கேலிக்கூத்தாக உள்ளது. புத்த மதத்தை அங்கீகரிக்கப்பட்ட ஒரே மதமாக இலங்கை அறிவித்து மாற்று நம்பிக்கைகளுக்கு வழியில்லாமல் செய்தது. சிங்களம் ஒரே மொழியாக அறிவிக்கப்பட்டது. வருடப் போக்கில் நிலைமை மேலும் மேலும் சீரழிந்து பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலைக்கு ஆளாயினர். தமிழ்ப் பண்பாட்டின் நினைவுப் பெட்டகமாக இருந்த யாழ் நூலகம் இராணுவத்தினரால் தீக்கிரையானது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் கூட ஆங்காங்கு நடந்த கொடுமையான பல சம்பவங்கள் காலப் போக்கில் வரலாற்றின் பக்கத்தில் ஒதுங்கிக் கிடப்பது உண்மை. ஆயினும், நல்ல வேளையாக இந்தியா சமயச் சார்பற்ற மாபெரும் சமஸ்டி அரசாகத் திகழ்கிறது. இதற்குப் பெரும் பங்களிப்பும் நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைச் சாரும். பல மத, மொழியைச் சேர்ந்த தேசிய இனங்கள் ஒருசேர இங்கே கூடி வாழ முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாரதிய ஜனதாவும் அதன் கூட்டமைப்புகளும் வரலாற்றை மாற்றியமைக்க முனைகின்றன. காந்தியையும், நேருவையும் சமகால வரலாற்றில் இருந்து ஓரங்கட்டி விட்டு அந்த இடத்தில் சாவர்க்கரை உட்கார வைக்க விரும்புகின்றன. அரசியல் மற்றும் நிர்வாகத்தில் மதம் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை உலக வரலாறு திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசுகள் அதைக் காலங்காலமாகச் செய்து வருகின்றன. இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில் அடிப்படைவாத சக்திகள் அந்தப் பாதையை இறுகப் பற்றிக் கொள்கின்றன. அந்த வேலைகளுக்குச் சற்றும் சளைக்காமல் சமநிலைக்குத் தன்னை உயர்த்தித் தன்னாலும் ஈடுபட முடியுமென்று நிரூபிக்க பா.ஜ.க. முற்படுகிறது. எந்த ஒரு தேசமும், இனமும் இயற்கைக்கு எதிரான பாதையில் பின்னோக்கிப் பயணிக்க நினைத்தால் அழிவைச் சந்திக்க நேரிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சியினர் இலஞ்சத்தில் திளைத்தவர்களாகவும், நிர்வாகத் திறமை அற்றவர்களாகவும் இருக்கலாம். ஆனால், அதெல்லாம் பாரதிய ஜனதாவின் இந்துத்துவா கொள்கையை நியாயப்படுத்தி விடாது. மற்ற கட்சிகளை விட அதிகமான அறிவுஜீவிகளைக் கொண்ட கட்சியாக பா.ஜ.க. அறியப்படுகிறது. ஆனால், மூளையை, அதன் சிந்திக்கும் ஆற்றலைச் சரியான திசையில் செலுத்தாவிட்டால் சாத்தானின் உறைவிடமாக அது மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்ட நிலைப்பாடு பொருளாதார ரீதியாகவும், மேலோட்டமான ஆறாம் அறிவின் அடிப்படையிலும் அமைந்தது. கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவையோ அல்லது அவருடைய தலைவர் மு.கருணாநிதியையோ பினிதப் பசுவாக மாற்றும் முயற்சியல்ல. தமிழக முதல்வர் கருணாநிதி மிகத் தேர்ந்த தந்திரமான அரசியல்வாதி. அவர் மீதான பிற விமர்சனங்களைக் கட்டமைக்க பல கட்டுரைகள் தேவைப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;சேது சமுத்திரத் திட்டம் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்றால், அது ஆராயத் தகுந்தது. வல்லுநர் குழு அந்தக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தனது அறிக்கையைச் சமர்ப்பித்து, திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. ஆகவே, திசை திருப்பு நோக்கத்துடன் 'சுற்றுச் சூழல் சுற்றுச் சூழல்' என்று கொழும்பு விடும் ஊளையை நாம் கண்டு கொள்ளாமல் விட்டது நல்ல செய்தி. மீனவர்களின் தொழிலை, அவர்தம் வருமானத்தைப் பாதிக்கும் என்றால், அதையும் மிகுந்த அக்கறையோடு அணுகித் தீர்வு காண வேண்டியது தேவையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், காரணமே இல்லாமல் சில அமைப்புகளின் எதிர்ப்பை எல்லாம் சட்டை செய்ய வேண்டியதில்லை. மத மூட நம்பிக்கை மீது செளகர்யமாகச் சவாரி செய்து கொண்டு யாராவது சுரண்டிக் கொண்டிருப்பதையெல்லாம் ஒதுக்கி விட்டு வேலையைக் கவனிக்க வேண்டும். உண்மையிலேயே அனுமார் ஒரு பாலத்தைக் கட்டி, அது தண்ணீருக்குள் மூழ்கியிருந்தாலும் இதே நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதால் மக்களுக்கு உண்மையிலேயே நிறைய வேலை வாய்ப்புகள் பெருகாது என்றும், அது நம் நாட்டின் - குறிப்பாக தமிழகத்தின் - பொருளாதாரம் செழிக்க எவ்வகையிலும் உதவாது என்றும் சிலர் சந்தேகப்படுகிறார்கள். கடலைத் தோண்டி ஆழமாக்கி விட்டால் மட்டும் எல்லாம் நடந்து விடாது. துறைமுகப் பொறுப்புக் கழகத்திற்கு எட்டக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து, எளிமையான நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்து, பொறுப்புணர்ச்சியோடு செயல்படச் செய்து சிங்கப்பூரைப் போலத் திறமையாகச் இயங்க வைத்தால் நிச்சயமாக அனைவரும் போற்றும் திட்டமாக அமையும். சேது திட்டம் வந்தால் யாருக்கும் வேலை பெருகிவிடாது என்றும் வாதிடும் மக்கள் அதை நிறைவேற்றாமல் விட்டால் மட்டும் வேலை வாய்ப்புகள் பெருகிவிடுமா என்பதற்குப் பதில் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரெ வேளை சேது சமுத்திரத் திட்டம் காமராஜர் காலத்தில் நடைமுறைக்கு வந்திருந்தால் உலக வரைபடத்தில் சிங்கப்பூரின் இடத்தை தூத்துக்குடி பிடித்திருக்குமோ என்னவோ!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-320875910464758192?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/fabWVMtwpVz04p0KuBXhtW5DpQo/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/fabWVMtwpVz04p0KuBXhtW5DpQo/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/fabWVMtwpVz04p0KuBXhtW5DpQo/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/fabWVMtwpVz04p0KuBXhtW5DpQo/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/xZvRfunCnkU" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/320875910464758192/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=320875910464758192" title="19 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/320875910464758192?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/320875910464758192?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/xZvRfunCnkU/blog-post.html" title="இந்தியா, இலங்கை, சேது &amp; இராமர் பாலம்" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>19</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2007/05/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEcERHY8fyp7ImA9WBFUFUk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-7807588758591701765</id><published>2007-04-26T05:30:00.000+05:30</published><updated>2007-04-26T05:36:45.877+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2007-04-26T05:36:45.877+05:30</app:edited><title>கச்சா எண்ணெய்.. ஒரு கண்ணோட்டம்</title><content type="html">&lt;span style="font-size:85%;"&gt;- செல்லமுத்து குப்புசாமி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(சென்ற 2006 ஆம் ஆண்டு தமிழக உள்ளாட்சித் தேர்தலும், அமெரிக்காவில் செனட் தேர்தலும் நடந்த சமயத்தில் எழுதியது. இப்போது தாமதமாக இங்கே வலையேறியிருக்கிறது)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விவாதங்களும், ஆதரவு திரட்டலும் சூடு பிடிக்கிறது. தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறோம் என்று நினைக்க வேண்டாம். பிறகு?? அமெரிக்காவும் நவம்பரில் இடைக்கால 'செனட்' தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அது தொடர்பான பல அரசியல் வேடிக்கைகளைக் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிபர் ஜார்ஜ் புஷ் பெட்ரோல் விலையை முன் கூட்டியே ஏற்றி வைத்து, ஆட்சியின் சாதனையாக சமீபத்திய எண்ணெய் விலைச் சரிவைக் காரணம் காட்டித் தனது குடியரசுக் கட்சி வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வதற்காக நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். புஷ் எதிர்ப்பாளர்கள் பலரும் வரிந்து கட்டிக்கொண்டு "இப்ப இறங்கும் போது அதுக்கு நாங்கதான் காரணம்னு உரிமை கொண்டாடும் நீங்க ஏறினப்ப மட்டும் ஏன் பொறுப்பேத்துக்க முன் வரலை?" என்று வம்புக்கு இழுக்கிறார்கள். ஈராக்கைத் தாக்கிக் கைப்பற்றிய போது இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு புஷ் நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியதற்கு இப்போது அவர்கள் செய்யும் கைமாறு என்கிறார்கள். அதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு ஒரு கேலன் 3 டாலராக இருந்த பெட்ரோல் தற்சமயம் 2 டாலருக்கு அருகில் ஊசலாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிகப்பெரிய எண்ணெய் செலவழிக்கும் நாடு அமெரிக்கா. அதே போல உலகெங்கும் இருக்கும் எண்ணெய் வளங்களை எப்படியாவது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 'தாதா' நாடும் கூட. ஆனாலும் அந்த நாட்டில் சந்தையில் விற்பனையாகும் எண்ணெய் விலையை அரசு நேரடியாக தலையிட்டு நிர்ணயம் செய்வதில்லை. 'தேவை - உற்பத்தி' சமன்பாட்டின் படி ஆயில் கம்பெனிகள் அதை முடிவு செய்கின்றன. இருப்பினும் குடியரசுக் கட்சியைத் தங்களது சட்டைப் பையில் போட்டு வைத்திருக்கும் இந்தக் கம்பெனிகள் 'நம்ம ஆட்கள் ஜெயிக்கட்டும், பிறகு பாத்துக்கலாம்' என்று தற்காலிகமாக விட்டுப் பிடிப்பதாகச் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கொண்டு பேசுவதற்கு முன் கச்சா எண்ணெய் விலை எப்படி நிலவி வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது நலம். 1978 ஆம் வருடம் ஒரு பேரல் $15 க்கு விற்ற கச்சா எண்ணெய் 2002 வருடம் கிட்டத்தட்ட அதே அளவிலேயே இருந்தது; இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கூட. அதன் பிறகு உலகலாவிய அளவில் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டது. இந்த வளர்ச்சியை சீனா முன்னின்று நடத்திச் சென்றது. கடந்த 25 ஆண்டில் சராசரியாக 9% பொருளாதார வளர்ச்சியை அந்த நாடு ஏட்டியது. இந்தியாவும் சளைக்காமல் கூடவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை தொடர்ந்து நிலைநாட்ட நம்மைப் போன்ற நாடுகள் அதிகரித்த எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டி வந்தது. அதன் காரணமாகவும் உலக எரிபொருள் தேவை சீராக உயர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவை ஒரு பக்கம் உயர, இன்னொரு பக்கம் உற்பத்தியில் பல சிக்கல்கள் உண்டாயின. கடந்த ஆண்டுகளில் அமெரிக்க மெக்சிகோ வளைகுடாவைத் தாக்கிய சூறாவளி அங்கே செறிந்திருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைச் சேதப்படுத்தியது. ஈராக் யுத்தம், ஈரானில் பதட்டம், வெனிசுலா விவகாரம் ஆகியவையும் உடன் சேர்ந்து கொண்டன. கோடை காலத்தில் சகட்டு மேனிக்கு கார் ஓட்டுகிற மேலைநாட்டு வழக்கம் தேவையை மேலும் கூட்டியது. போதாக் குறைக்கு கச்சா எண்ணெய் டிரேடிங் செய்பவர்கள் எரிகிற எண்ணையில் எண்ணெய் வார்த்து போலியாக உயர்த்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் ஏறிப்போன கச்சா எண்ணைய் ஒரு பேரல் 75 டாலரில் இருந்து மீண்டும் கீழிறங்கி வந்திருக்கிறது. தேர்தல் விளையாட்டுகள் அதன் தொடர்ச்சியாகவே அமெரிக்காவில் தென்படுகின்றன. அரசியல் காரணங்களைத் தாண்டி நோக்கினால் நிஜமாகவே நிலையான எண்ணெய் விலை இறங்கி வந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பழுதுபட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் பல மறுபடியும் இயங்கத் தொடங்கியதும், தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி உயர்ந்ததும், போலியாக விலையோடு விளையாடும் ஹெட்ஜ் ·பண்ட்கள் தாங்கள் வாங்கி வைத்திருந்த முதலீடுகளை எல்லாம் விற்று சரிவை மேலும் தீவிரமாக்கியதும், ஏறுவது எல்லாமே இறங்கித்தான் தீர வேண்டும் என்ற இயற்கை விதியும் ஒன்று சேர்ந்து கூட விலையைக் கீழே இழுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேசக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். அதைக் கடந்து நம்மை, நமது நாட்டை, நமது நிறுவனங்களை, பங்குச்சந்தையை கச்சா எண்ணைய் விலை எப்படிப் பாதிக்கிறது என்பதே நமக்கு முக்கியமானதாகும். இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை நிர்ணயிக்கும் பெருங்காரணியாக பெட்ரோல் விலை உள்ளது. போக்குவரத்துச் செலவு, உணவுப் பொருட்களின் விலை, மூலப்பொருடகளுக்கான செலவு என எல்லா முனைகளிலும் பெட்ரோல் விலையேற்றம் பாதகமான விளைவுகளையே உருவாக்கும். அதனால் செலவுகள் கூடி நிறுவனங்களின் இலாப விகிதம் மந்தமடையும். இலாபம் குறைவதால் புதிய முதலீடுகள், விரிவாக்கம், வளர்ச்சி போன்றவை தடைபட்டுப் போகும். ஆகவே, பங்குச் சந்தையில் முதலிடப்படும் தொகை வற்றும், பங்குச்சந்தை முடங்கும். இந்த லாஜிக்கையெல்லாம் புறந்தள்ளி விட்டு இந்தியப் பங்குச்சந்தை சென்ற மூன்றாண்டுகளாக கச்சா எண்ணெய் விலையை விட வேகமாக வளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு வகையில் மூலமாக அமைந்தது அரசின் தலையீடு. சர்வதேச சந்தையில் என்ன விலைக்கு வாங்கினாலும் உள்நாட்டில் சில்லறை விலை இதற்கு மேல் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டின் காரணமாக ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் நட்டத்தை ஏற்றுக் கொண்டு வாடிக்கையாளருக்கு குறைவான தொகைக்கே வழங்கின. இதனால் மற்ற துறைகளின் எரிபொருள் செலவு ஏறவில்லை. இலாபத்தை பழைய அளவிலேயே பேண முடிந்தது. இந்தச் சுமை யாவும் இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பத்து ரூபாய் மானியம், நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு என இந்தியன் ஆயில் நிறுவனம் இயங்கியது. நல்ல வேளையாக, இப்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இது போன்ற ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் மறுபடியும் தம் பிடிக்க ஆரம்பித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தாலும் அதற்கு ஏற்ப சில்லறை விலை இறங்காது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏன் தெரியுமா? பெட்ரோல் விற்பனையில் லேசான இலாபம் வந்தாலும், இன்னமும் சமையல் எரிபொருள் போனவற்றுக்கு அளிக்கும் மானியத்தால் இந்த நிறுவனங்கள் நட்டத்தில்தான் இயங்குகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மானியம் வழங்கி வழங்கியே கூறு கெடுவதால் இந்த ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளை முதலீட்டாளர்கள் ஒதுக்கி வைப்பது உண்மையே. கடந்த ஓரிரு ஆண்டுகளில் அவற்றின் விலை இதையே பிரதிபலிக்கிறது. ஆயினும், 2002-03 சமயத்தில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றவாறு சில்லறை விலையை மாற்றும் சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது. அப்போது இந்த நிறுவனங்களின் பங்கு விலை அமோகமாக வளர்ந்தது. இந்தியன் ஆயில் 300 சதவீதத்திற்கும் மேல் ஏறியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்குக் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுகிறார்கள்? இந்தியாவில் அரசுத் தலையீட்டில் எரிபொருள் விலை கட்டுக்குள் இருப்பினும், உலக அளவில் அப்படியில்லை. கச்சா எண்ணெய் விலை மூலப்பொருட்களின் விலையை ஏற்றும், அதன் மூலம் எல்லாப் பொருட்களுக்கும் விலைவாசி உயரும், பணவீக்கம் பெருகும், வட்டி வீதம் அதிகரிக்கும், பணம் அரிதாகப் போகும்......என்ற கணிப்புகளின் படி பங்குச்சந்தையில் இருந்து பணம் வெளியேறி பங்குச்சந்தைக் குறியீட்டைச் சரிய வைக்கும். இந்தப் பணம் இந்தியப் பணம் மட்டுமல்ல. உலகின் பிற பகுதிகளிலும் இருந்து இங்கே முதலிட்டவர்கள் விற்க ஆரம்பித்ததும் குறியீடு படுத்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை குறைந்தால், அது எல்லாப் பொருட்களின் விலையையும் குறைக்கும். உலகெங்கும் பணம் தாராளமாகப் புழங்க ஆரம்பிக்கும். அதன் ஒரு பகுதி இந்தியச் சந்தையிலும் பாயும். குறியீடு மேல் நோக்கிப் போகும். இதெல்லாம் பொதுவான விதிகள். விதிகள் என்றால் அவற்றோடு சில விதி விலக்குகளும் கூடவே இருக்கும். அவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நமது இந்திய எரிபொருள் தேவையில் முக்கால்வாசி இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. நமது மொத்த இறக்குமதியில் சுமார் 25 சதவீதம் பெட்ரோல் பொருளுக்காக மட்டுமே ஒதுக்குகிறோம். கடந்த எட்டு வருடத்தில் இதற்கான அந்நியச்செலவாணி செலவு ஒன்பது மடங்கு கூடியிருக்கிறது. இது FY - 2006 இல் ஏழு இலட்சம் கோடிக்கு மேல். இறக்குமதி அதிகமாகிக் கொண்டே போவதால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியை அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் மூலம் வழங்கும் மானியமும் நாட்டின் வலுவைக் குலைக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதை ஈடுகட்டுவதற்கு அரசு வேறு ஏதாவது வழியில் மக்களிடம் இருந்தோ அல்லது நிறுவனங்களிடம் இருந்தோ வரியாகப் பெறும். ஏற்றுமதிப் பற்றாக்குறை FY - 2005 ஐ விட FY - 2006 இல் நான்கு மடங்காகி இருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து அதில் வரும் பணத்தில் இந்த ஏற்றுமதிப் பற்றாக்குறையை (current account deficit) நிவர்த்தி செய்யலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இது நாட்டைக் கூறு போட்டு விற்பதாக முடியும் என உள்நாட்டுப் பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சர்வதேசச் சந்தையில் விலை இறங்கியிருப்பதால் அரசு ஆனந்தமாக உணரும். முன்பே சொன்னது போல ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளுக்கும் மகிழ்ச்சி. இதற்கு நேர் மாறாக உள்நாட்டில் பெட்ரோல் கிணறு தோண்டி எடுக்கும் ஓ.என்.ஜி.சி.யைப் பார்க்கிறார்கள். உலகச் சந்தையில் விலை என்னவாக இருந்தாலும் இந்த நிறுவனத்தின் உற்பத்திச் செலவு இந்தியாவில் அதே அளவு தானே இருக்கும்? இருந்தாலும் சர்வதேச விலைக்கு இணையாக இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு எண்ணெய் விற்று பெரும் இலாபம் ஈட்டியது. சென்ற சில வருடங்களில் இதன் பங்கு விலை அமோகமாக ஏறியதற்கு இதுவே காரணமாகும். அதைக் கவனித்த அரசாங்கம், "இனி நீங்களும் மானியத்தில் பங்கு போட வேண்டும்" எனப் பணித்து விட்டது. அதன் தொடர்ச்சியாக சர்வதேசச் சந்தையில் விலை மாற்றம் எப்படி இருந்தாலும் ஓ.என்.ஜி.சி. மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அந்த அளவு ஒரு பேரலுக்கு 50 டாலருக்கும் குறைவாக இருப்பதால், தற்போதைய சர்வதேச நிலவரங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தையில் சில்லறை விற்பனையாகும் எரிபொருள் விலையில் எந்தவொரு மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பது உண்மையாக இருக்கிற பட்சத்தில், சர்வதேசச் சந்தையில் தற்போது குறைந்துள்ள கச்சா எண்ணெய் விலை நமது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த விதமான அனுகூலமும் உருவாக்கவில்லை என்பதே நிஜம். ஆனால் அரசாங்கமும், ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளும் சற்று இளைப்பாற ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவர்கள் இளைப்பாறினால் இன்னொரு முறை நம்மைத் தாங்கிப் பிடிப்பதற்கான ஆற்றலைக் கூட்டிக் கொள்வார்கள். நல்லது தான். ஒரு வேளை சர்வதேச விலை இதற்கும் கீழே போனால் அதன் பயன்பாடு வாடிக்கையாளர்களுக்கு வந்து சேரும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தாலும் நமது அரசாங்கம் சில்லறை விலையைக் குறைக்கவில்லை என்று குறை சொல்லாமல், சர்வதேசச் சந்தையில் விலை ஏறிய போது அதே வேகத்தில் இவர்கள் ஏற்றவில்லை என்பதில் மனதில் கொள்வோம். பதினைந்து வருடங்களுக்கு முன்பு இரண்டு வாரப் பெட்ரோல் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலவாணியைத் தவிர ஏதும் இல்லாததால் நமது தங்கத்தை பேங்க் ஆ·ப் இங்கிலாந்தில் அடமானம் வைத்த நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது நாம் எத்தகைய வியத்தக முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பது புரியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-7807588758591701765?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/lz93_Oxhedblew-zzLRtI-ckIts/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/lz93_Oxhedblew-zzLRtI-ckIts/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/lz93_Oxhedblew-zzLRtI-ckIts/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/lz93_Oxhedblew-zzLRtI-ckIts/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/tEC5rcVcqsI" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/7807588758591701765/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=7807588758591701765" title="5 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/7807588758591701765?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/7807588758591701765?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/tEC5rcVcqsI/blog-post_25.html" title="கச்சா எண்ணெய்.. ஒரு கண்ணோட்டம்" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>5</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2007/04/blog-post_25.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0AMSHszeyp7ImA9WBFUEE8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-7880397185727853570</id><published>2007-04-19T08:51:00.000+05:30</published><updated>2007-04-20T03:59:49.583+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2007-04-20T03:59:49.583+05:30</app:edited><title>வலுவான ரூபாய்..</title><content type="html">&lt;span style="font-size:85%;"&gt;- செல்லமுத்து குப்புசாமி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nextindia.blogspot.com/2007/04/strong-rupee.html" target="_blank"&gt;இதை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் புத்தகம் குறித்தான விமர்சனத்தின் முடிவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;//பணப்புழக்கத்தை உறிஞ்சுவதற்காக அரசாங்கம் வட்டி வீதத்தை ஏற்றுகிறது. அதே நேரம் டாலருக்கும் நிகராக இந்திய ரூபாயில் மதிப்பு உயர்ந்து போகாமல் இருப்பதற்காக டாலரை வாங்கிக் குவித்து பணப்புழக்கத்தைக் (ரூபாயை) கூட்டுகிறது. வலுவான இந்திய ரூபாயைத் தாங்கி முன்னேறும் சக்தி இந்தியப் பொருளாதாரத்திற்கு இல்லையென்று நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும் நினைக்கிறார்களா?//&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நாம் கேள்வியுறும் செய்தி இதற்கு எதிர்மறையாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் வலுவேறிக்கொண்டிருக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் காணாத அளவுக்கு நாணயமாற்று விகிதம் உள்ளது. 1 டாலர் = 41.XX என்று எதோ ஒரு இலக்கத்தை அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;டாலருக்கு நிகராக ரூபாய் பலம் பெற வேண்டும் என்று நினைப்பது பாமரத்தனமானது. (ஏன் என்ற விளக்கம் வெகு நீளமாக அமையக்கூடும்)நிபுணர்கள் 44 ரூபாய் என்ற அளவில் எக்சேஞ்ச் ரேட் இருக்க விரும்புவதாகக் கூறுகின்றனர். புத்தக விமர்சனத்தின் முடிவில் குறிப்பிட்டது போல, ரிசர்வ் வங்கி சந்தையில் புழங்கும் டாலரை வாங்கிக் குவித்து இந்திய ரூபாயை வலுவிழக்கச் செய்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அதைச் செய்யாமல் மெளனம் சாதிப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் உ.பி. மாநிலத் தேர்தலா என்ற ஐயம் எழுகிறது. தேர்தல் என்றால் விலைவாசி, பணவீக்கம் என்ற காரணிகள் முக்கிய இடம் பிடிக்கும். Inflation is more of a political, than economic factor, now.&lt;br /&gt;&lt;br /&gt;பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு வட்டியை ஏற்றியது. அதனால் கூடுதல் புழக்கம் உறிஞ்சப்படலாம். நல்ல செயல். ஆனால், இந்தியாவில் அதிகமான வட்டி வீதம் என்றால் மற்ற நாடுகளில் இருந்து (டாலர் என்க) பணம் இங்கே பாயும். அப்போது ரூபாய்க்கான தேவை கூடும். டாலர் வலுவிழக்கும். (அதைத்தான் இப்போது காண்கிறோம். ) அது போன்ற நேரத்தில் RBI டாலரை வாங்கி அந்நியச் செலவாணி மாற்று விகிதத்தைப் பேணும். அப்போது நிறைய ரூபாய் புழக்கத்திற்கு வரும். பின் கதவு வழியாக பணவீக்கம் கூடுவதற்கு இது காரணமாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பணவீக்கமா அல்லது எக்சேஞ்ச் ரேட்டா என்ற கேள்வி எழுகிற போது பொருளாதாரம் கொஞ்ச நேரம் சிரமப்பட்டாலும் பரவாயில்லை என நினைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு முனைந்துள்ளது. Thanks to elections. எனக்கென்னவோ, வலுவான ரூபாயைத் தாங்கி இந்தியப் பொருளாதாரம் முன்னேறும் என்ற நம்பிக்கையில் நடக்கும் காரியமாக இது தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-7880397185727853570?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/q3lpW7Z-FbEleRqBLvxWfcsbrJY/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/q3lpW7Z-FbEleRqBLvxWfcsbrJY/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/q3lpW7Z-FbEleRqBLvxWfcsbrJY/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/q3lpW7Z-FbEleRqBLvxWfcsbrJY/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/IbWyHk6Hoes" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/7880397185727853570/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=7880397185727853570" title="5 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/7880397185727853570?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/7880397185727853570?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/IbWyHk6Hoes/blog-post.html" title="வலுவான ரூபாய்.." /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>5</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2007/04/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CEYGQHw_fCp7ImA9WxRbF0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-4412248004064320084</id><published>2007-04-12T02:10:00.000+05:30</published><updated>2008-12-09T03:05:21.244+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-12-09T03:05:21.244+05:30</app:edited><title>'A view from outside' by ப.சிதம்பரம் - ஓர் அலசல்</title><content type="html">&lt;span style="font-size:85%;"&gt;-செல்லமுத்து குப்புசாமி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nextindia.blogspot.com/2007/04/view-from-outside-pchidambaram.html" target="_blank"&gt;இதை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணம், கொலம்பஸ் மாநகரில் இருந்து இதை எழுதுகிறேன். இந்த ஊரில் உடன் பணியாற்றும் நண்பர் ஒருவர் பகிர்ந்த தகவல் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருந்தது. அது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அது 2002 அல்லது 2003 ஆம் வருடமாக இருக்கலாமென்று நண்பர் நினைவு கூர்ந்தார். சிதம்பரம் அந்தக் காலத்தில் ஆட்சியில் இருக்கவில்லை; காங்கிரஸ் கட்சியிலும் இருக்கவில்லை. கொலம்பஸ் நகரில் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு அவரை அழைத்திருந்தனர். பதவியில்லாமல் இருக்கும் அரசியல்வாதிகள் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது சர்வ சாதாரணம். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த இந்தப் பொருளாதார வல்லுனரையும் அதே அளவுகோளில் புறந்தள்ளி விட இயலாது. அதற்குக் காரணம் அவரது 'எளிமை' என்று நண்பர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் இந்தியாவிலிருந்து எக்கானமி கிளாஸ் விமானச் சீட்டில் பயணித்தார். வந்திறங்கியதும் கனெக்ட்டிங் பிளைட் வேண்டுமென்று அடம் பிடிக்காமல் டெட்ராய்ட்டில் இருந்து கொலம்பஸ் வரை மூண்றரை மணி நேரம் காரில் வந்திருக்கிறார். வந்த இடத்தில் ஹோட்டல் ஜாகை வேண்டுமென்று நிர்ப்பந்திக்கவில்லை. மாறாக, நிர்வாகிகள் யாரோ ஒருவர் வீட்டில் தங்கினாராம். நிகழ்ச்சியில் பேசி முடித்த பிறகு ஊரைச் சுற்றிக் காட்டுவதாக ஆர்வலர்கள் அழைத்தார்களாம். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு எழுத வேண்டுமென்று கூறி அவர்களது அழைப்பை ஏற்கவில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக வெங்கி போன்ற சர்வதேச அமைப்புகளில் இருந்தும், சான்றோர்கள் மத்தியில் இருந்தும் இடையிடையே வரும் தொலைபேசி அழைப்புகளை எல்லாம் சகித்துச் சமாளித்து விட்டு அதை எழுதி முடித்தாராம். சந்தையை நன்குணர்ந்த இந்த அரசியல்வாதியின் சுயக் கட்டுப்பாட்டுக்கு மிகச் சிறந்த சான்றாக இதைக் கருதலாம். இப்படியாக, ஆகஸ்ட் 2002 தொடங்கி மார்ச் 2004 வரை (இரு வாரங்கள் தவிர்த்து) எல்லா வாரமும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு 'பத்தி' எழுதி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து, அழகாக பைன்ட் செய்து 'A view from Outside' என்ற பெயரில் 372 பக்கம் கொண்ட புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். (விலை ரூ500). ஒரு சராசரி இந்தியனுக்குரிய அணுகுமுறையோடு அந்தப் புத்தகத்தைப் பற்றி மேலோட்டமாக ஒரு பார்வை செலுத்த இந்தப் பதிவு முயற்சிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ON4nIT7plTI/Rh1Jme5YGCI/AAAAAAAAALE/UMw2ffMQUGU/s1600-h/view.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5052275282457139234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_ON4nIT7plTI/Rh1Jme5YGCI/AAAAAAAAALE/UMw2ffMQUGU/s400/view.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முதல் கட்டுரையை இப்படித்தான் ஆரம்பிக்கிறார். "இந்தியா ஏழை நாடாகவே வர்ணிக்கப்பட்டு வந்திருக்கிறது. நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன். பெரும்பாலான மக்கள் ஏழையாக வாழும் நாடு என்று வேண்டுமானால் கூறலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் ஏனைய நாடுகளை விட வேகமாக வளரக் கூடிய வல்லமை இந்தியாவிற்கு உள்ளதாக அடித்துச் சொல்கிறார். ஆனால், வளர்ச்சி என்பது முதலீட்டைச் சார்ந்தது. ஆகையால், ஆக்கப்பூர்வமான முதலீட்டிற்குத் தடையாக உள்ள முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய வேண்டுமென்கிறார். உள்கட்டமைப்புப் பணிகளில் பொதுச்செலவு கூட வேண்டும். அரசு முதலீடுகளைத் துரிதப்படுத்தவும், தனியார் துறை முதலீடுகளுக்குக் குறுக்கே நிற்கும் தடைக் கற்களை அகற்றவும் வலியுறுத்தும் நிதியமைச்சரோடு நாமும் இணைவது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல இடங்களில் தன்னை ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக சிதம்பரம் நிலைநிறுத்துகிறார்.&lt;br /&gt;பா.ஜ.க. மீதும் அதன் ஆட்சி மீதும் விமர்சனங்களை முன்வைக்கும் இடங்களில் காட்டமும், கிண்டலும் இழையோட விட்டிருக்கிறார். புத்தகத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை எழுதிய காலம் பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தது. அந்தக் கட்சியின் இந்துத்துவா கொள்கையையும் சாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய ஆட்சியாளர்களை விமர்சிக்கும் பல காரணிகள் இன்று அவர் அங்கம் வகிக்கும் இன்றைய ஆட்சிக்கும் பொருந்துமென்பதில் சந்தேகமில்லை. வாஜ்பாய் குறித்து பின் வருமாறு குறிப்பிடுகிறார். "இந்தியாவை இதுவரை ஆண்ட கூட்டணிகளிலேயே மிகவும் பிளபுபட்ட (முரண்பட்ட) கூட்டணியை வழி நடத்திச் செல்கிறார்"&lt;br /&gt;&lt;br /&gt;இடதுசாரிக் கட்சிகளுக்கும், தி.மு.க. போன்ற பிற கூட்டணிக் கட்சிகளுக்கும் வளைந்து கொடுத்துக் காலம் தள்ளும் நடப்பு அரசாங்கத்தை என்ன சொல்வது? எதைப் படித்தாலும் அப்படியே நம்பி விடும் மக்களுக்கு பி.ஜே.பி. ஆட்சியில் மட்டும்தான் கருத்து வேற்றுமைகள் நிலவியது போன்ற தோற்றம் ஏற்படலாம். வேறுபாடுகளும், சமரசங்களும் கூட்டணி ஆட்டத்தின் விதிமுறையாகவும், பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகவும் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. அரசாங்கம் கூட வரலாற்றிலே இதற்கு முன் காணாத வகையில் கூட்டணிக் கட்சிகளின், சிதம்பரத்தின் காங்கிரஸ் உட்பட, நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிதியமைச்சரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பொருளாதாரப் புத்திக் கூர்மை குறித்து நமக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஒரு தேசத்தின் வளர்ச்சியும், அங்கு வசிக்கும் குடிமக்களின் வாழ்க்கைத் தரமும் அந்த தேசத்தில் தலைக்கும் எவ்வளவு மின்சாரம் செலவழிக்கிறோம் என்ற மிந்துய்வு (per-capita consumption) தீர்மானிக்கும் என்று ஆணித்தரமாக புத்தகத்தின் பல இடங்களில் குறிப்பிடுகிறார். பி.ஜே.பி. மின் துறையைச் சீரமைக்கத் தவறியதையும், நிர்ணயித்த இலக்கின் படி மின் நிலைய உருவாகத்தை நிறைவேற்றத் தவறியதையும், புதிய மெகா மின் உற்பத்தி நிலையங்களுக்கு உந்தம் கொடுக்காமல் விட்டதையும் சுட்டிக் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தில் நிதியமைச்சரோடு நாம் இணைந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மின் உற்பத்தியில் நடப்பு அரசாங்கம் உறுதியான செயல்பாடுகள் மூலம் தீர்மானமாக இருப்பதை அறிகிறோம். 2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளையும் மின்மயமாக்கும் உன்னதமான இலக்கு வெறும் காகித இலக்காக மட்டுமே நின்று விடாது என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயத்தைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் தொட்டுச் செல்கிறார். முன்னுரையில் இவ்வாறு தெரிவிக்கிறார்."விவசாயம் குறித்து மூன்று துண்டுகள் (கட்டுரைகள்) மட்டுமே எழுதினேன். எனினும், சொற்பமான முதலீடு, போதுமான கடனுதவி கிடைக்காமை, விளை நிலத்தில் குடியானவனின் பொருளுக்குக் கிடைக்கும் மட்டமான விலை ஆகிய வேளாண்மைத் துறையைப் பீடித்த பிணிகளை அடையாளம் காண முடிந்தது. இப்பிரச்சினைகள் நீடித்தபடியே இருக்கின்றன. ஆனால், இந்தச் சூழ்நிலையைச் சரி செய்வதற்கான முயற்சி தொடங்கி விட்டது"&lt;br /&gt;&lt;br /&gt;நமது அரசு நிர்வாக முறையும், அதை இயக்கும் விதிமுறைகளும் எளிமையாகவும், வெளிப்படையாகவும் மாறுவது அவசியம் என்கிறார். ஊழலும், இலஞ்சமும் எப்படி நுழைந்தன என்று அலசி அதன் ஆணி வேரைத் தொட முயற்சித்திருக்கிறார். நம் நாட்டில் அவை அழிவில்லாமல் தொடர்வதற்கான காரணத்தையும் அறிய முடிகிறது. லைசன்ஸ் ராஜ்ஜிய காலத்தில் பிசினஸ் செய்யும் முதலாளிமார்கள் ஆட்சியாளர்களைக் கைக்குள் போட 'நிதி' வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குக் கைமாறாக ஒருதலைப் பட்ச சலுகைகள் கம்பெனிகளுக்குக் கிடைத்தன. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொற்படி அதிகாரிகள் நேர்மை தவறி நடக்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். உயர் மட்டத்தில் தோன்றும் இந்த வியாதி படிப்படியாகப் பரவி ஒவ்வொரு தாலூக் ஆபீசுக்கும் வந்து சேர்கிறது. தேசத்தின் கடைசி பியூன், குமாஸ்தா எனப் பெரும்பாலானவர்கள் ஊருடன் ஒத்துப் போகிறார்கள். இதையெல்லா மாற்றியமைக்க அரசு அலுவலகங்களில் கணிணிமயமாக்கலும், மக்களுக்குத் தகவல் அறியும் உருமையும் நடைமுறைக்கு வந்தாக வேண்டும் என்பதை சிதம்பரம் வலியுறுத்துகிறார். (சந்திர பாபு நாயுடு ஆட்சியில் தலைகீழாக மாறிய ஹைதராபாத் ஆர்.டி.ஓ. அலுவலகம் இதற்கு வாழும் சாட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;காலங்காலமாக நம்மை அலைக்கழித்து வரும் காஷ்மீர் பிரச்சினையில் நமது நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகிறார். இந்தியாவில் எதாவது பிரச்சினை எனும் போதும் மிகவும் செளகர்யமாக பாகிஸ்தானை நோக்கிக் கையைக் காட்டித் தப்பித்துக் கொள்வதை அரசுகள், (நூலாசிரியர் காங்கிரசை விட பி.ஜே.பி. மிக அப்படமாக இதைச் செய்வதாக உணர்கிறார்), உத்தியாகக் கடைபிடித்து வந்துள்ளன. 'War against terror' என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் சதாம் உசேனைக் குற்றம் சாட்டிய (சாட்டும்) ஜார்ஜ் புஷ்ஷ¤க்கும், நமக்கும் என்ன வேற்றுமை என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறார். சிந்திக்க வேண்டிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரையும், அதன் மக்களையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளத் தவறி விட்டோமென்று கோடி காட்டுகிறார். ஒரு காலத்தில் தனியாகப் பிரிந்து செல்லக் கோரிக் கலகம் செய்த பஞ்சாபிகள் (அதற்குரிய காரணங்களில் நியாயம் இருக்கலாம்) இன்று அனைத்துத் துறைகளிலும் பரவி நிற்கின்றனர். அவர்களைத் தேசிய மேடையில் ஏற்றுக் கொண்டோம். அண்ணா காலத்தில் தனி நாட்டுக் கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டது. இப்போது இந்திய தேசிய அரசியலில் மறுக்க முடியாத இடம் அந்தக் கட்சிக்குக் கிடடித்திருக்கிறது. கலந்துகொள்ளல் பெறுதல் மற்றும் ஈடுபாடு காரணமாக ஒரு மாநிலம் (அரசியல் குடும்பங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்) எவ்வாறு செழிக்க முடியும் என்பதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. கார்ஷ்மீர் மட்டும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களைக் கைபிடித்து மேலே கொண்டு வராமல் விட்டது இந்தியாவின் (பல) அவமானச் சின்னங்களில் ஒன்றாகவே நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தடையற்ற வியாபாரத்திற்கு வக்காலத்து வாங்கும் நிதியமைச்சரின் இந்தப் புத்தகத்தை பெரும்பாலும் அவரது பொருளாதார அணுகுமுறை என்ற ரீதியிலேயே நொக்க வேண்டியிருக்கிறது. புத்தகம் நெடுகிலும் நிறையப் புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். எதையுமே ஆதாரத்துடன், ஆணித்தரமாகப் பேச வேண்டும் என்ற அவரது வக்கீல் மூளை அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. பார்வை, விமர்சனம், கருத்து என எல்லாமே இதற்குப் பொருந்தும். (சில நெருடல்களை என்னால் கொள்கை நீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது வேறு விஷயம்) தான் ஒரு சராசரி அரசியல்வாதியல்ல என்று நிரூபித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தன் நிதியமைச்சரைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதில் சந்தேகப்பட ஒன்றுமேயில்லை. வெட்டியாக சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் இந்த மாதிரி (எழுத்து, கருத்துப் பகிரல்) உருப்படியாக எதாவது செய்யுமாறு எதிர்க்கட்சிகளுக்கு சிங் ஆலோசனை கூறியதையும் கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல், பொருளாதாரம் என்ற எல்லையைக் கடந்து பல பரிமாணங்களை இந்தப் புத்தகம் அலசுகிறது. குழந்தைத் தொழிலாளர், அரசியல் நேர்மை, குறைவான வருமான வரி - நிறையைப் பேர் வரி கட்டுதல் என்ற சூழ்நிலை, நிதிப் பற்றாக்குறை, அந்நியச் செலவாணியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துதல், மகளிர் மேம்பாடு, உலக வர்த்தக நிறுவனம் (WTO), காவிரி நதி நீர்ப்பிரச்சினை, சுற்றுலாத் துறை, அரசுத் துறைப் பங்குகளைப் பொது மக்களுக்கு விற்பது (தனியார்மயமாக்கல்), அந்நிய முதலீடு, விடுதலைப் புலிகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் ராஜீவ் காந்தியின் செல்லப்பிள்ளை என்பதைச் சில இடங்களில் நிரூபிக்கிறார். பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க ராஜீவ் கனவு கண்டார். அதில் நமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், போபர்ஸ் ஆயுத விவகாரத்தில் ராஜீவை அளவுக்கு மீறிப் புனிதப்படுத்த முயல்வதாகத் தெரிகிறது. "இலஞ்சம் வாங்கினது உண்மை. ஆனா, யார் வாங்கினதுன்னு நிரூபிக்க முடியாது" என்று சொல்லி வாஜ்பாயைக் (அவரே ஒரு வார்த்தை அலங்கார மூர்த்தி) குழப்பியதாகக் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'அறிஞர்' என்ற மயிலிறகைத் தனது தொப்பியில் சூடி, தெளிவாகப் பேசும் இந்த அரசியல்வாதி தனது ஓய்வு நேரத்தினைச் சிறப்பாகப் பயன்படுத்தி இந்த நூலை உருவாக்கியுள்ளார். அதைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என்று தயங்காமல் சொல்வேன். அதே நேரம், "நீங்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் உங்கள் ஆட்சிக்கும் பொருந்துமா?" என்ற கேள்வியையும் கேட்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே இன்னொரு கேள்வி. பணப்புழக்கத்தை உறிஞ்சுவதற்காக அரசாங்கம் வட்டி வீதத்தை ஏற்றுகிறது. அதே நேரம் டாலருக்கும் நிகராக இந்திய ரூபாயில் மதிப்பு உயர்ந்து போகாமல் இருப்பதற்காக டாலரை வாங்கிக் குவித்து பணப்புழக்கத்தைக் (ரூபாயை) கூட்டுகிறது. வலுவான இந்திய ரூபாயைத் தாங்கி முன்னேறும் சக்தி இந்தியப் பொருளாதாரத்திற்கு இல்லையென்று நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும் நினைக்கிறார்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-4412248004064320084?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/ZTN_NNfXsvdI5pPHJVixHtHd6RA/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/ZTN_NNfXsvdI5pPHJVixHtHd6RA/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/ZTN_NNfXsvdI5pPHJVixHtHd6RA/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/ZTN_NNfXsvdI5pPHJVixHtHd6RA/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/G5NPyIyd320" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/4412248004064320084/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=4412248004064320084" title="13 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/4412248004064320084?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/4412248004064320084?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/G5NPyIyd320/view-from-outside-by.html" title="'A view from outside' by ப.சிதம்பரம் - ஓர் அலசல்" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_ON4nIT7plTI/Rh1Jme5YGCI/AAAAAAAAALE/UMw2ffMQUGU/s72-c/view.jpg" height="72" width="72" /><thr:total>13</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2007/04/view-from-outside-by.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;Dk8BQnY4fip7ImA9WBBVFEQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-116648708622045267</id><published>2006-12-19T05:38:00.000+05:30</published><updated>2006-12-19T07:50:53.836+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2006-12-19T07:50:53.836+05:30</app:edited><title>பெஸ்ட் ஷேர் மார்க்கெட் அனலிஸ்ட்..</title><content type="html">&lt;span style="font-size:85%;"&gt;- குப்புசாமி செல்லமுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பதிலேயே பெஸ்ட் ஸ்டாக் மார்க்கெட் அனலிஸ்ட் யாரென்பது தொடர்பாக ஒரு மின்குழுமத்தில் நடந்த ஆங்கில விவாதத்தை &lt;a href="http://nextindia.blogspot.com/2006/12/got-best-analyst.html" target="_blank"&gt;INDIA NEXT வலைப்பக்கத்தில் ஏற்றியுள்ளேன்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-116648708622045267?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/I8WnjFCposdv68nrIeopX8FjKCw/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/I8WnjFCposdv68nrIeopX8FjKCw/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/I8WnjFCposdv68nrIeopX8FjKCw/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/I8WnjFCposdv68nrIeopX8FjKCw/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/5Hu4J5zOwJw" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/116648708622045267/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=116648708622045267" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/116648708622045267?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/116648708622045267?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/5Hu4J5zOwJw/blog-post.html" title="பெஸ்ட் ஷேர் மார்க்கெட் அனலிஸ்ட்.." /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>1</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2006/12/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUcAQns5fip7ImA9WBBRGU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-116264858468104444</id><published>2006-11-04T19:23:00.000+05:30</published><updated>2006-11-07T18:07:23.526+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2006-11-07T18:07:23.526+05:30</app:edited><title>கந்து வட்டிக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க!!</title><content type="html">&lt;span style="font-size:85%;"&gt;- குப்புசாமி செல்லமுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சற்றுத் தாமதமாகவே இருந்தாலும்....தவிர்க்க முடியாத பதிவு..&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு சா·ப்ட்வேர் கம்பெனி வாசல். கழுத்தில் ஐடி கார்டைத் தொங்கவிட்டபடி தம் அடிக்க வெளியே வரும் ஒரு இளைஞனை நான்கு நபர்கள் சூழ்கிறார்கள். வெவ்வேறு வங்கிகளில் இருந்து வந்திருக்கும் அந்தப் பிரதிநிகள், "சார் சார் லோன் வாங்கிக்குங்க சார். எந்த டாக்குமென்டும் தேவையில்லை சார். போன மாச சேலரி ஸ்லிப் மட்டும் போதும்" என்று மொய்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு காட்சி. அந்த இளைஞனை விட பத்து மடங்கு மாதம் சம்பாதிக்கிற வளரும் தொழிலதிபர் ஒருவர் இரண்டு மாதமாக வங்கிக்குப் படையெடுத்துக்கொண்டிருக்கிறார். எல்லாம் ஐந்து இலட்ச ரூபாய் கடனுக்காகத்தான். தாத்தாவோட பான் நம்பர், பாட்டியோட வருமான வரித் தாக்கல் விவரம் என்று விவகாரமான ஆவணங்களைக் கேட்டு அவரைக் குடைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவைக்காக சற்று மிகைப்படுத்திச் சொன்னது போலத் தோன்றினாலும் சோகம் இழையோடும் உண்மை இதுதான். இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழில் முனைவர்களுக்கே இந்த நிலை என்றால் அன்றாடம் காய்ச்சிகளின் கதி என்ன? பூ வியாபாரிகள், காய்கறி விற்பவர்கள் அன்றைய வியாபாரத்திற்கு ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு எந்த ஒரு வங்கிக் கிளையையும் நாட முடியாதே! பிறகு, கந்து வட்டிக்காரர்களே கதி என்று சரணடைய வேண்டியதுதான். நாளெல்லாம் உழைத்து கிடைக்கும் சொற்ப இலாபத்தின் பெரும் பகுதியை மீட்டர் வட்டி தின்றது போக மிச்சமிருப்பது இவர்களின் வயிற்றுக்கும் வாய்க்குமே சரியாக இருக்கிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அத்தி பூத்தாற்போல சில வங்கிகள் கடன் கொடுத்தாலும், தவணை தேதி தவறினால் மூன்றாவது நாளே வந்து குரல்வலையில் காலை வைத்து மிதித்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமானிய மனிதனுக்கான நியாயமான சிறு நிதித்தேவைகள் இப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிற சூழ்நிலையில் வசிக்கும் நமது கவனத்தை பங்களாதேஷைச் சேர்ந்த பொருளாதார மேதை முகமது யூனுஸ் பெற்றுள்ள நோபெல் பரிசு 'அட' போட்டு ஈர்க்கிறது. பங்களாதேஷ் மக்களோடு கூடச்சேர்ந்து நமது மேற்கு வங்காள மக்களும் 'எங்கள் பெங்காளி' என்று கொண்டாடும் இவர் 'மைக்ரோகிரெடிட்' எனப்படும் குறுங்கடன்களின் தந்தை என அறியப்படுகிறார். ஏழ்மைக்கு தானமோ தர்மமோ முடிவல்ல. அது மேலும் சோம்பேறித்தனத்தை வளர்க்கும். அதை விட, சுயமாக உழைத்து தன்மானத்துடன் பிழைக்க வைப்பதே வழி என்று உறுதியாகச் சொல்பவர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சினிமா கதாநாயகனைப் போல யூனுஸ் வாழ்க்கை ஆரம்பித்தது. அவர் அமெரிக்காவில் டாக்டர் படிப்பு மேற்கொண்ட போது மேற்கு பாகிஸ்தானை எதிர்த்து இந்தியாவின் ஆதரவோடு பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் நடந்தது. அமெரிக்காவில் இருந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டியது, கிழக்கு பாகிஸ்தான் ஊழியர்களை தூதரகத்தில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தது என்று புகழ்பெற்றார். அதன் பிறகு அங்கு பார்த்த பொருளாதாரப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு தாய்நாடு வந்து சிட்டகாங் பல்கலைக் கழகத்தில் அதே பணியை ஏற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சமயத்தில் களப்பணியின் போது மூங்கில் கைவினைப் பொருட்கள் செய்யும் ஒரு கிராமப் பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் 5 டாகா(பங்ளாதேஷ் நாணயம்) பணம் கடன் வாங்கியதால் வட்டிக்கடைக்காரருக்குக் கிட்டத்தட்ட அடிமையாகவே மாறியிருந்தார். மேலும் விசாரித்த போது அதே போல 42 பெண்கள் அந்த ஊரில் இருந்ததைக் கண்டார். அவர்களின் ஒட்டு மொத்த 856 டாகா (27 டாலர்) கடனை எல்லாம் தானே அடைத்து அது வரை அவர்களைப் பீடித்திருந்த அநியாய வட்டியில் இருந்து விடுவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகென்ன? கைவினைப் பொருளில் கிடைத்த இலாபத்தைக் கொண்டு வெகு சீக்கிரத்தில் அவர்கள் அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டார்கள்.&lt;br /&gt;இந்த எளிமையான தத்துவத்தின் அடியொட்டி அவரது கிராமின் வங்கி நிறுவப்பட்டது. இப்போது 65 இலட்சம் பேர் அதில் கடன் வசதி பெறுகிறார்கள். அதில் 96 சதவீதம் பெண்கள். 98.5 சதவீதம் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுகிறது. ஏய்ப்பதெல்லாம் இல்லை. தவணை செலுத்த முடியவில்லை என்றாலும் கூட என்ன பிரச்சினை என்று ஆராய்ந்து அடுத்த முறை செலுத்துமாறு ஊக்குவிக்கிறார்கள், மிரட்டுவதில்லை. தேவையானால் மேலும் மேலும் கடன் தருகிறார்கள். ஆனால் தள்ளுபடி மாத்திரம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள் என்ற கூற்று உண்டு. பரவலாக விவாதிக்கப்படும் பொருளாதார வளர்ச்சி மேல்தட்டு மக்களை மேலும் உயர வைக்கிறதே தவிர ஏழைகளை முன்னேற்றினோமா என்பது சந்தேகமாகவே உள்ளது. நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்கள் நிறையவே இருக்கின்றன. அதிலும் பெண்களின் பாடு மிகவும் பரிதாபமானது. நியாயமான வட்டியில் ஒரு சிறு தொகை கடன் கிடைத்தால் அவர்களே சுயமாக தொழில் முனைய முடியும். காந்திகிராமப் பல்கலைக் கழகம் போன்ற அமைப்புகள் சுய உதவிக் குழுக்களை உருவாக்க பெரும் தூண்டுதலாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடன் கொடுக்க யாரும் இல்லை. கண்ணியமாக உழைத்து வாங்கிய கடனைப் பொறுப்போடு திரும்பச் செலுத்துவதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள். ஒரு பெண் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்தால் அந்தக் குடும்பத்தின் குழந்தைகள் கெளரவமான கல்வி, சுகாதரமான வாழ்க்கை ஆகியவற்றைப் பெற முடியும். ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாகும். வறுமையும், ஏற்றத்தாழ்வும் ஒழிந்தாலன்றி குற்றங்களும், தீவிரவாதமும் குறையாது.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிகள் நேரடியாக கிராமம் கிராமமாகச் சென்று குறுங்கடன் வழங்குவதில் சிரமம் இருக்கலாம். சொகுசாக இருந்து பழக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் அலைவதற்கு முகம் சுழிக்கலாம். அது போக நிறையச் செலவுகளும் ஏற்படும். அதற்காகவே மைக்ரோ ·பைனான்ஸ் இன்ஸ்டிடூஷன் (MFI) என்ற தனி அமைப்புகள் அமைத்து அவற்றை சுய உதவிக் குழுவோடு இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி வழி செய்திருக்கிறது. சாதாரண வங்கி அலுவலுக்கு அப்பால் கூட்டுறவுக் கட்டமைப்புப் போல இந்த இரு அமைப்புகளும் தன்னார்வத்துடன் இயங்கி பணத்தேவை உடையவர்களைக் கண்டறிந்து உதவ இயலும். இந்தியாவில் சுய உதவிக் குழுக்கள் குறுங்கடன்கள் மூலம் பயன் அடைந்த நிகழ்வுகள் பல உள்ளன. இருந்தாலும் நமது மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் இது போதுமானதாக இல்லை. அது தவிர இந்த முறையில் வழங்கபட்ட கடனை வசூலிக்க ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்ட வற்புறுத்தல்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களுக்கு முன்னர் முகமது யூனுசுக்கு நோபெல் பரிசு தந்திருக்க வேண்டுமென முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிங்டன் சொன்னார். அதற்கு யூனுஸ், "கிளிங்டன் எனது நண்பர். நண்பர்கள் ஒருவரை ஒருவர் புகழ்வது இயல்புதான்" என்று தன்னடக்கத்துடன் பதில் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதாவது கிடைத்திருக்கிறதே என்ற திருப்தி ஒரு பக்கம் இருந்தாலும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுதான் அவருக்கு வழங்கியிருக்க வேண்டும் என்று கருதுவது இயல்பு. ஆனால், "சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வறுமையில் இருந்து விடுபட்டால் ஒழிய நீடித்த அமைதியை ஏற்படுத்த முடியாது. அதற்குக் குறுங்கடனின் பங்களிப்பு முக்கியமானது. அந்த முயற்சியைக் கெளரவிக்கும் விதமாகத்தான் அமைதிக்கான பரிசு" என்று நோபெல் கமிட்டி தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கெளரவம் முகமது யூனுஸ் என்ற தனிமனிதனுக்கோ அவரது வங்கிக்கோ பெருமை சேர்ப்பதை விட, 'மைக்ரோ கிரெடிட்' கோட்பாடு ஏற்படுத்தும் பொருளாதார, சமூக மாற்றங்களை உலகம் திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும், மூன்றாம் உலக நாடுகள், ஏன் முன்னேறிய நாடுகளே கூட, இதில் இருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமையுமானால் மகிழ்ச்சி. இதை நாம் சொல்லவில்லை. 66 வயதாகும் யூனுஸ் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது வங்கிகளுக்கு, அதிலும் அரசு வங்கிகளுக்கு இது எட்ட வேண்டும். அநியாய வட்டிக் கொடுமைகளில் இருந்து சாதாரண மக்களைக் காக்க வேண்டும். அதே போல கடன் தள்ளுபடி செய்வதை விட மக்களுக்கு மேலும் கடன் வழங்கி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை அவர்கள் திருப்பிச் செலுத்துவதற்கான ஊக்கம் அளித்துக் காத்திருக்கும் துணிச்சல் உள்ள அரசும் வேண்டும். அடிக்கடி வெள்ளத்திலும், புயலிலும் சிதறும் ஒரு சிறு நிலப்பரப்பில் இருந்து முகமது யூனுஸ் என்ற தனிமனிதன் செய்ததை பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களான நம்மால் செய்ய முடியாதா என்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-116264858468104444?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/I4s72O2iY3mD_K1-nRKcWJIBL_M/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/I4s72O2iY3mD_K1-nRKcWJIBL_M/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/I4s72O2iY3mD_K1-nRKcWJIBL_M/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/I4s72O2iY3mD_K1-nRKcWJIBL_M/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/nbVz7cbx-iE" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/116264858468104444/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=116264858468104444" title="14 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/116264858468104444?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/116264858468104444?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/nbVz7cbx-iE/blog-post.html" title="கந்து வட்டிக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க!!" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>14</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2006/11/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DkIGRX46eyp7ImA9WBNWEko.&quot;"><id>tag:blogger.com,1999:blog-27411716.post-115527033809201857</id><published>2006-08-11T09:54:00.000+05:30</published><updated>2006-08-11T11:05:24.013+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2006-08-11T11:05:24.013+05:30</app:edited><title>ஒரு இலங்கைத் தொழிலதிபரின் பார்வை</title><content type="html">&lt;a href="http://www.thehindubusinessline.com/2006/08/11/stories/2006081102650700.htm" target="_blank"&gt;பிசினஸ் லைன் தினசரியில் இன்று (11-ஆகஸ்டு-2006) வெளிவநத பேட்டி.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இயற்கை வளம், இனப்பிரச்சினை, கட்டுனாமத் தொழில் வளர்ச்சி, அவுட்சோர்சிங் வளர்ச்சி, இந்தியர்களைச் சுற்றுலாப் பயணிகளாக ஈர்க்கும் திட்டம் இன்னும் பல தகவல்கள் அடிபடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை சேவைத் துறை பணிகள் இந்தியாவில் இருந்து இலங்கை போன்ற மலிவான தேசங்களுக்குப் போனாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசியல்வாதிகளும், தொழில் துறையினரும் சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிடுமாறு பல முறை இந்திய மத்திய அரசை நேரடியாகவும், மறைமுகவாவும் வலியுறித்தி வந்ததும் கவனிக்கத்தக்கது. இது பேட்டியில் இடம்பெறவில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27411716-115527033809201857?l=panguvanigam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/S_k9avJS08q0i-7NzHOZzDigV8A/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/S_k9avJS08q0i-7NzHOZzDigV8A/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/S_k9avJS08q0i-7NzHOZzDigV8A/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/S_k9avJS08q0i-7NzHOZzDigV8A/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/Kryj/~4/NnoVuPJBylQ" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://panguvanigam.blogspot.com/feeds/115527033809201857/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=27411716&amp;postID=115527033809201857" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/115527033809201857?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/27411716/posts/default/115527033809201857?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/Kryj/~3/NnoVuPJBylQ/blog-post.html" title="ஒரு இலங்கைத் தொழிலதிபரின் பார்வை" /><author><name>Chellamuthu Kuppusamy</name><uri>http://www.blogger.com/profile/13528340687875789022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="21" height="32" src="http://2.bp.blogspot.com/_ON4nIT7plTI/S5e8xlXqXdI/AAAAAAAAA-c/LTFMXxL9Kug/S220/kuppu.jpg" /></author><thr:total>2</thr:total><feedburner:origLink>http://panguvanigam.blogspot.com/2006/08/blog-post.html</feedburner:origLink></entry></feed>

