<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" gd:etag="W/&quot;DUABRngyfyp7ImA9WxBSGEg.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752</id><updated>2009-12-26T21:02:37.697+01:00</updated><title>ஈழம் செய்திகள்</title><subtitle type="html" /><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://kavishan.blogspot.com/" /><link rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>3486</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/blogspot/OYnN" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com" /><entry gd:etag="W/&quot;DEECQXs7eSp7ImA9WxBSFUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-2982079612305188216</id><published>2009-12-23T20:24:00.001+01:00</published><updated>2009-12-23T20:31:00.501+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-23T20:31:00.501+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உலகச்செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><title>வடகொரிய ஆயுத விமானம் இலங்கையை நோக்கியே பயணித்தது : தாய்லாந்து பொலிஸார்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/BOpNGKW-kzRD6ZQeZKgShBfDtOM/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/BOpNGKW-kzRD6ZQeZKgShBfDtOM/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/BOpNGKW-kzRD6ZQeZKgShBfDtOM/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/BOpNGKW-kzRD6ZQeZKgShBfDtOM/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJv0ycoEMI/AAAAAAAAE4o/rawL9TmgL14/s1600-h/flight_2.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJv0ycoEMI/AAAAAAAAE4o/rawL9TmgL14/s200/flight_2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;வடகொரியாவில் இருந்து ஆயுதங்களுடன் கடந்த வாரம் புறப்பட்ட விமானம் இறுதியாக இலங்கையை நோக்கியே சென்றதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தாய்லாந்தில் தரித்த போது அதில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனையடுத்து குறித்த விமானம் தடுத்து வைக்கப்பட்டதுடன், அதில் பயணித்த ஐந்து விமானிகளும் கைது செய்யப்பட்டனர். எனினும் இந்த விமானிகள், தமக்கும் சர்வதேச ஆயுதக்கடத்தல்காரர் விக்டர் பௌட்டுக்கும் தொடர்புகள் இல்லை என தெரிவித்துள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
விக்டர் பௌட்டும் குறித்த விமானிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களில் நால்வர் கஸகஸ்தானையும் ஒருவர் பெலாரஸ்ஸையும் சேர்ந்தவர்களாவர். இதேவேளை, இந்த விமானம் ஈரானை நோக்கி சென்றதாக கூறப்பட்ட தகவலில் உண்மையில்லை என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
அத்துடன் ஆயுத கடத்தல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, குறித்த விமானம், ஈரானின் தெஹ்ரான், பாங்கொக், மற்றும் கொழும்பு, அஸர்பஜான்,உக்ரெய்ன் ஆகிய இடங்களில் தரித்து செல்ல வாய்ப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-2982079612305188216?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/CLQan10QEoQ" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/2982079612305188216/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_4634.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/2982079612305188216?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/2982079612305188216?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/CLQan10QEoQ/blog-post_4634.html" title="வடகொரிய ஆயுத விமானம் இலங்கையை நோக்கியே பயணித்தது : தாய்லாந்து பொலிஸார்" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJv0ycoEMI/AAAAAAAAE4o/rawL9TmgL14/s72-c/flight_2.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_4634.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D04CRH47fSp7ImA9WxBSFUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-3996514384247224281</id><published>2009-12-23T20:19:00.000+01:00</published><updated>2009-12-23T20:19:25.005+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-23T20:19:25.005+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இந்தியா" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! :பழ நெடுமாறன் உறுதி</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/6Yxb7imdcRIlb5FHvCcbRj7EO48/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/6Yxb7imdcRIlb5FHvCcbRj7EO48/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/6Yxb7imdcRIlb5FHvCcbRj7EO48/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/6Yxb7imdcRIlb5FHvCcbRj7EO48/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJtIzGCfwI/AAAAAAAAE4g/8aZgS0kjwYY/s1600-h/nedumaran_pirapaharan.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJtIzGCfwI/AAAAAAAAE4g/8aZgS0kjwYY/s200/nedumaran_pirapaharan.jpg" /&gt;&lt;/a&gt;பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன! &lt;br /&gt;
&lt;br /&gt;
‘துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!’ என்று புலம்பியவர்கள், ‘பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய மகளையும் இப்படி பலியாக்கியதா சிங்கள ராணுவம்’ என்று கொதிப்போடு பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நிலையில்தான், ‘பிரபாகரன் எந்த பங்கமும் இன்றி உயிரோடுதான் இருக்கிறார்’ என்று சொல்லும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், துவாரகா விவகாரம் இத்தனை நாள் கழித்து திடீரென்று இணைய தளங்கள் மூலம் பரவுவதன் பின்னால் இந்தியா மற்றும் இலங்கையின் உளவு அமைப்புகள் இருப்பதாகக் கூறுகிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
வருகிற 26, 27 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தவிருக்கும் உலகத் தமிழர் மாநாட்டில் இதன் பின்னே உள்ள சதி குறித்து விவரமாக முழங்கும் முடிவில் இருக்கும் நெடுமாறனை நாம் நேரில் சந்தித்தபோது, ‘வருடா வருடம் ஏதாவதொரு தலைப்பில் உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம். இந்த வருடம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடாக நடத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் ஈழத்தின் விடிவுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!’ என்ற நெடுமாறனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
‘பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கிளம்பிய பரபரப்புகளே முடிவுக்கு வராத நிலையில், திடீரென அவர் மகள் துவாரகா இறந்ததாக படத்தோடு திகீர் கிளம்பியிருக்கிறதே?’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘பிரபாகரனை கொன்று விட்டதாக மார்தட்டிய ராஜபக்ஷே அதை வைத்தே ஜெயித்துவிடலாம் என எண்ணி அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனாலும், போரை முன்னின்று நடத்திய ஃபொன்சேகாவே இப்போது ராஜபக்ஷேக்கு எதிராக நிற்கிறார். அதனால், ‘வெற்றி பெறுவோமோ… மாட்டோமோ…’ என்கிற பதற்றம் ராஜபக்சேக்கு உண்டாகிவிட்டது. உடனே தங்களது உளவு அமைப்புகளின் மூலமாகவே துவாரகா விவகாரத்தை திடீரெனக் கிளப்பத் தொடங்கி விட்டார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பதிய வைத்துக் கொண்டே இருக்க ராஜபக்சே திட்டமிடுகிறார். முதலில் பிரபாகரன், பிறகு மதிவதனி, பாலச்சந்திரன் பற்றி திட்டமிட்டு பரபரப்புக் கிளப்பியவர்கள், இப்போது துவாரகா குறித்தும் பரபரப்பு கிளப்புகிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன்… துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது அவர் கிடையாது. இப்போதைக்கு அதைத் தான் சொல்ல முடியுமே தவிர, மேற்கொண்டு இதுபற்றி சொல்ல முடியாது.’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘அப்படியென்றால் துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது யார்?’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘அது இசைபிரியா என்கிற பெண் போராளியின் சடலம். ‘நிதர்சனம்’ புகைப்படப் பிரிவில் பணியாற்றிய இசைபிரியா, புலி களின் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். ஆண், பெண் என்றெல்லாம் பாராமல்… களத்தில் ஆயுதமேந்தி இருப்பவர்கள் – நிராயுதபாணியாக நிற்பவர்கள் என்றும் பாராமல்… இரக்கமற்று ராஜபக்ஷே ராணுவம் வீழ்த்தித் தள்ளிய பட்டியலில் அடங்குவார் இசைப்பிரியா!’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘சிங்கள உளவுத் துறையும், இந்தியாவின் ‘ரா’வும் எந்த விஷயத்தை அறிய போராடிக் கொண்டிருக்கின்றனவே… அதனை எப்படி நான் விளக்கிவிட முடியும்? அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக இரு நாட்டு உளவுத் துறையும் எந்தளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றன என்று உள் வட்டத்தில் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
சிங்கள ராணுவத்தின் கையில் தன் உடல் சிக்கும் அளவுக்கு விடக் கூடியவரா பிரபாகரன்? அவருடைய சாமர்த்தியங்களைப் பற்றி நம்மைவிட சிங்கள ராணுவத்துக்கு நன்றாகத் தெரியும்! பிரபாகரன் என் உடன்பிறவா தம்பி. அவரைப் பற்றி சிங்கள ராணுவம் அறியாததும் எனக்குத் தெரியும். சிங்கள ராணுவம் காட்டிய சடலத்தைப் போல்தான் அவர் இருப்பார் என நினைப்பவர்கள் வேண்டுமானால், அந்த விஷமப் பிரசாரத்தை நம்பலாம். ஆனால், பிரபாகரன் அப்படியான உருவத்தில் இருக்க மாட்டார் என்பது அவரை அருகிலிருந்து அறிந்தவர்களுக்குத்தான் தெரியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் புலிகளை அடியோடு அழித்து விட்டதாகவும் கொக்கரிக்கும் சிங்கள ராணுவம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோடிக்கணக்கில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது ஏன்? எந்த பயத்தில்? இதிலிருந்தே தெரியவில்லையா?’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் இலங்கை அரசு கொடுத்துவிட்டதாகச் சொல்லப் படுகிறதே?’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘இந்தக் கேலிக்கூத்துக்கு என்னுடைய பதிலாக, ஜூ.வி. வாசகர்கள் நன்கு நினைவில் வைத்திருக்கும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். அவருடைய கணவரே அந்தம்மாவைக் கொலை செய்துவிட்டதாக ஒரு வழக்கு நடந்தது. பாண்டியம்மாளின் சடலம் காட்டப்பட்டது. ‘நான்தான் கொன்றேன்!’ என கணவரே வாக்குமூலம் கொடுத்தார். தகுந்த சாட்சியங்களோடு விசாரித்து, கோர்ட்டில் அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நிலையில், திடீரென ஒரு நாள் பாண்டியம்மாள் கோர்ட்டில் வந்து நின்றார். அதன் பிறகுதான் போலீஸ் செய்த அத்தனை ஜோடிப்புகளும் வெட்டவெளிச்சமானது. உடனே நீதிபதி பாண்டியம்மாளின் கணவரிடம், ‘நீயே உன் மனைவியைக் கொலை செய்ததாக முதலில் ஒப்புக் கொண்டது ஏன்?’ எனக் கேட்டார். ‘என்னை அடிச்சே அப்படியொரு வாக்குமூலத்தை போலீஸ் வாங்கிட்டாங்க…’ எனச் சொன்னார் பாண்டியம்மாளின் கணவர். &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்நாடு போலீஸ் செய்த ஜோடிப்பு இந்தளவு என்றால், ஒரு நாட்டின் ராணுவம் எத்தகைய ஜோடிப்புகளை செய்யும் என்பதை எண்ணிப் பாருங்கள். பாண்டியம்மாளின் கதைதான் பிரபாகரன் விவகாரத்திலும் நடக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வரும் நாளில், சில அவசர லாபங்களுக்காக வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்கப் போகிறார்கள்.’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் மூலமாகவோ, புலிகளின் தரப்பிலிருந்தோ உங்களுக்கு என்ன விதமான தகவல் வந்தது?’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘அப்படியொரு தகவல் வராமல் எப்படி அவர் உயிரோடு இருப்பதாக நான் சொல்வேன்? நம்பத் தகுந்த செய்தி யாரிடமிருந்து வரவேண்டுமோ… அங்கிருந்தே வந்தது. ஆனாலும், எனக்கு வந்த தகவல்கள் குறித்து இப்போதைக்கு நான் ஏதும் சொல்லக் கூடாது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புவதன் மூலமாக தமிழின எழுச்சியை அடியோடு அடக்கிவிட இந்திய அரசு நினைக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், எப்போதுமே தமிழகத்தில் கொண்டாடப்பட்டிராத மாவீரர் தினம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எதை வீழ்த்தத் துடிக்கிறார்களோ… அது வீறுகொண்டு விரிந்து கொண்டிருப்பதால், அடுத்தடுத்து இன்னும் பல கதைகளைக்கூட இரு நாட்டு உளவு அமைப்புகளும் பரப்பக் கூடும்!’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான கே.பி-யே அவர் கொல்லப்பட்டதாக அறிக்கை விட்டாரே?” &lt;br /&gt;
&lt;br /&gt;
‘அப்படியொரு அறிக்கையை வெளியிட வைத்ததே இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தான். ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையின் இணக்கம் சீனா பக்கம் திரும்பியது. அதனால் இலங்கையை எச்சரிக்கும் விதமாக கே.பி-யை வளைத்தது ரா. ‘கே.பி. மூலமாக புலிகள் படையை நாங்கள் மறுபடியும் உருவாக்கத் தயங்க மாட்டோம்’ என இலங்கையை ரா எச்சரித்தது. கூடவே கே.பி. மூலமாக பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அடுத்த தலைமை தான்தான் என்றும் அறிவிக்க வைத்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
‘ரா’வின் இந்த செயல்பாடு சிங்கள அரசுக்கு பெரிய தலைவலியாக அமைய… அவர்கள் சில நாடுகளின் துணையோடு கே.பி-யை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள அரசிடம் ரா. தோற்றுப் போனதுதான் உண்மை!’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக இருந்ததாக செய்திகள் கசிகிறதே?’ &lt;br /&gt;
&lt;br /&gt;
‘ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள்தான் காரணம் என விசாரணை அதிகாரிகள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரெங்கநாத் என்கிற வீடு புரோக்கர் மிக முக்கிய விஷயம் ஒன்றை நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார். அதுபற்றி மீடியாக்களிடமும் சொன்னார். அதைப் பார்த்த சோனியா காந்தி, உடனடியாக அந்த ரெங்கநாத்தை சந்திக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார். அப்போது ரெங்கநாத் என் அலுவலகத்தில் இருந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
உடனே என்னிடம் ஓடோடிவந்த தங்கபாலு, கௌரிசங்கர் இருவரும் அந்த விஷயத்தைச் சொன்னார்கள். ரெங்கநாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நான் சொன்னவுடன், உரிய பாதுகாப்புக்கு வழி செய்யப்படும் என அர்ஜுன் சிங் டெல்லியிலிருந்து அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில் நான் ரெங்கநாத் ஸ்டேட்மென்ட்டை வீடியோ பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பினேன். அதைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்த சோனியா, உடனடியாக ரெங்கநாத்தை சந்தித்தே ஆகவேண்டுமென விரும்பினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தக்க பாதுகாப்புடன் சோனியாவை சந்தித்த ரெங்கநாத் இப்போது சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தொடர்பான சில விஷயங்களை ஆதாரபூர்வமாகப் போட்டுடைத்தார். அன்றிலிருந்து சி.பி.ஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவரை தன் வீட்டுப் பக்கம் வரவே கூடாது என சோனியா எச்சரித்த சம்பவமும் நடந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும், ஈழத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாவின் விளிம்பில் நின்று கதறியபோது, போரை நிறுத்த சோனியா எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் நினைத்திருந்தால்… ஒரே நிமிடத்தில் போரை நிறுத்தி இருக்க முடியும். ஆனாலும் காங்கிரஸ் அரசு அதற்கு முயலாதது சில சந்தேகங்களை விதைக்கத்தான் செய்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சோனியாவை இயக்கிக் கொண்டிருக்கும் சில இந்திய அதிகாரிகள் இலங்கை விவகாரத்தில் திட்டமிட்டு நிறைய மோசடிகளைச் செய்தார்கள். இலங்கைக்கு பக்க பலமாக இருக்கவும், தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவும் செய்த அந்த அதிகாரிகள், அதற்காக எக்கச்சக்கமான பணத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை பாழாய்ப்போன பணம்தான் காவு வாங்கிவிட்டது! &lt;br /&gt;
&lt;br /&gt;
ஈழத்தைச் சுடுகாடாக்க இந்தளவுக்கு முனைப்புக் காட்டிய இந்திய அதிகாரிகள், அதற்கு விலையாக இந்தியாவின் பாதுகாப்பை பலி கொடுத்துவிட்டார்கள். இலங்கையில் கால் பதித்துவிட்ட சீனா… தமிழகத்தில் இருக்கும் அணுமின் நிலையங்கள் பக்கம் ஆயுதத்தைத் திருப்ப எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?!’ என்று பட்டென முடித்துக் கொண்டார் பழ.நெடுமாறன். &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து நாம் சீமானிடமும் பேசினோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
‘இசை பிரியாவின் உடலைக் காட்டி துவாரகா இறந்ததாகச் செய்தி பரப்புவதன் மூலமாக தமிழர்கள் மீது உளவியல் போரை சிங்கள அரசு தொடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழீழத்துக்கு நான் போயிருந்தபோது புலிகளின் தொலைக்காட்சிக்காக என்னை பேட்டி கண்டவர் இசைபிரியா. &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தவர். புலிகளின் வெற்றிச் செய்திகளை மிகுந்த உற்சாகத்தோடு சொல்லி, புலித் தளபதிகளின் பாராட்டுகளைப் பெற்றவர் இசைபிரியா. அவருடைய படத்தை அலங்கோலமாக வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் கூனிக்குறுக வைத்திருக்கிறது சிங்கள அரசு’ என்றார் வேதனையோடு. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஜூனியர் விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-3996514384247224281?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/QFMxM13KDCI" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/3996514384247224281/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_59.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/3996514384247224281?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/3996514384247224281?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/QFMxM13KDCI/blog-post_59.html" title="பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! :பழ நெடுமாறன் உறுதி" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJtIzGCfwI/AAAAAAAAE4g/8aZgS0kjwYY/s72-c/nedumaran_pirapaharan.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_59.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUYHQ3g4cCp7ImA9WxBSFUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-7056056460989574535</id><published>2009-12-23T19:32:00.000+01:00</published><updated>2009-12-23T19:32:12.638+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-23T19:32:12.638+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை ‐ ஐ. நா மனித உரிமை பேரவையிடம் அறிவிக்க அரசாங்கம் தீர்மானம்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/RbRPw5xxMpzEojKmgAchct88i8s/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/RbRPw5xxMpzEojKmgAchct88i8s/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/RbRPw5xxMpzEojKmgAchct88i8s/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/RbRPw5xxMpzEojKmgAchct88i8s/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJiGEGMFxI/AAAAAAAAE4Y/CETo-4ivqMs/s1600-h/srilanka-government-150x140.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJiGEGMFxI/AAAAAAAAE4Y/CETo-4ivqMs/s200/srilanka-government-150x140.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கெதிராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்த யுத்தக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையிடம் அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசேடப் பிரதிநிதி பிலிப்ஸ் அல்ஸ்டன் கடந்த 21ம் திகதி இலங்கை அரசாங்கத்திற்குக் கடிதமொன்றை அனுப்பி அறிவித்துள்ளதை அடுத்தே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, ஜெனரல் சரத் பொன்சேக்கா முன்னர் தெரிவித்த கருத்தை மறுத்து இரண்டாவது முறையாகத் தெரிவித்த கருத்தின் மூலம் அவர் முதல் தெரிவித்த கருத்துக்கள் செல்லுபடியற்றதாகியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிலைமையானது இந்த விடயம் தொடர்பாக செயற்பட சிறந்த அடிப்படையாக அமைந்துள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், சரத் பொன்சேக்கா முதலில் தெரிவித்த கருத்தினால் நாட்டிற்கும், நாட்டின் நற்பெயருக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் ஏற்பட வேண்டிய பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் பொன்சேக்கா இராணுவத்திற்கு மிகப்பெரிய அகௌரவத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரின் இந்தக் கருத்துக் காரணமாக எதிர்காலத்தில் இலங்கை பாதிப்பான பலாபலன்களை எதிர்நோக்க நேரிடும். இராணுவ வீரர் ஒருவர் வெளிநாட்டிற்குச் செல்ல வீசா பெற்றுக்கொள்வதில் கூட இது பாரதூரமான அழுத்தங்களை ஏற்படுத்தும் என அமைச்சர் ரோகித்த போகொல்லாகம கூறியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதேவேளை, சர்வதேச மட்டத்தில் பொய்யான யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கைக்கு எதிராக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்தின் ஆத்மகௌரவத்தைப் பாதுகாத்து அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் முறியடித்திருந்த வேளையில் சரத் பொன்சேக்கா வெளியிட்ட தகவல் காரணமாக மீண்டும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமையானது கவலைக்குரிய விடயம் என மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரம்பத்தில் இலங்கைக்கெதிராக போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த சர்வதேசம், இறுதியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக அமைதியானது. தற்போது பொன்சேக்காவின் கருத்து காரணமாக சர்வதேசத் தரப்பினர் மீண்டும் இலங்கை குறித்து கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுதொடர்பாக எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியான பிலிப்ஸ் அல்ஸ்டன், மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை குறித்து அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தயாராகவுள்ளது எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-7056056460989574535?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/9RKLOnsXE44" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/7056056460989574535/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_1421.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/7056056460989574535?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/7056056460989574535?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/9RKLOnsXE44/blog-post_1421.html" title="யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை ‐ ஐ. நா மனித உரிமை பேரவையிடம் அறிவிக்க அரசாங்கம் தீர்மானம்" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJiGEGMFxI/AAAAAAAAE4Y/CETo-4ivqMs/s72-c/srilanka-government-150x140.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_1421.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CE8ARnc-fCp7ImA9WxBSFUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-2459141825039048792</id><published>2009-12-23T19:27:00.000+01:00</published><updated>2009-12-23T19:27:27.954+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-23T19:27:27.954+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இந்தியா" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><title>இலங்கை ” இனப் படுகொலை நடைபெறும் நாடு ” என்று அறிவிக்கவேண்டும்…! மே – 17 இயக்கம் கோரிக்கை…!</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Y3i08kUp75ukt-YFIpqhEqoBaaI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Y3i08kUp75ukt-YFIpqhEqoBaaI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Y3i08kUp75ukt-YFIpqhEqoBaaI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Y3i08kUp75ukt-YFIpqhEqoBaaI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJg__Gy-uI/AAAAAAAAE4Q/u7eoMTdkQMQ/s1600-h/tamilnadu-tamileelam-nerudal-150x145.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJg__Gy-uI/AAAAAAAAE4Q/u7eoMTdkQMQ/s200/tamilnadu-tamileelam-nerudal-150x145.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;ஈழத் தமிழர்களை திட்டமிட்டு இனப் படுகொலை செய்துவரும் சிறிலங்க அரசை ‘இனப் படுகொலை’ அரசாக அறிவித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள ‘மே 17 இயக்கம்’ கோரிக்கை விடுத்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், இதழாளர் அய்யநாதன் ஆகியோர், இலங்கையில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னரும், அதனை மறைக்க இந்திய அரசு முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தினர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கை இனப் பிரச்சனை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் ஆகியன மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இராசா, இலங்கையில் இனப் படுகொலை நடந்து வருகிறது என்று கூறியபோது, ‘இனப் படுகொலை’ என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு மாநிலங்களவைத் தலைவர் கூறியதைச் சுட்டிக்காட்டிய திருமுருகன், இது இனப் படுகொலையை மறைக்கும் செயல் என்றும், 1983ஆம் ஆண்டு அங்கு இனக்கலவரம் நடந்து 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதனை தமிழினப் படுகொலை என்று அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி பிரகடனம் செய்ததைச் சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிலையில், தமிழினப் படுகொலையை திட்டமிட்டுச் செய்துவரும் சிறிலங்கா அரசை இனப் படுகொலை அரசு என்று அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே, அதற்கு வலிமை சேரும் என்றும், அதன் மூலம் உலக நாடுகளிடையே சிறிலங்கா அரசிற்கு எதிராகவும், தமிழர்களுக்கு நியாயம் கிட்டவும் வழியேற்படும் என்றும் திருமுருகன் கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறிலங்க அரசின் இனப் படுகொலைப் போரை நிறுத்துமாறு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தமிழக அரசுக் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வாறு இருந்தும் சிறிலங்காவின் இனப் படுகொலையை மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும், இந்நிலையை மாற்ற தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால், அதனைக் கொண்டு நாட்டின் அனைத்துக் கட்சிகளிடையேயும் சிறிலங்காவின் இனப் படுகொலையை விளக்கவும், அதன் மூலம் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வழியேற்படும் என்றும் அய்யநாதன் கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறிலங்க அரசை இனப் படுகொலை அரசாக அறிவிக்கும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றக் கோரி சட்டமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-2459141825039048792?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/CNR-BX8S8rA" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/2459141825039048792/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/17.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/2459141825039048792?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/2459141825039048792?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/CNR-BX8S8rA/17.html" title="இலங்கை ” இனப் படுகொலை நடைபெறும் நாடு ” என்று அறிவிக்கவேண்டும்…! மே – 17 இயக்கம் கோரிக்கை…!" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJg__Gy-uI/AAAAAAAAE4Q/u7eoMTdkQMQ/s72-c/tamilnadu-tamileelam-nerudal-150x145.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/17.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CEEDRX4yeSp7ImA9WxBSFUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-4257990274659652084</id><published>2009-12-23T19:24:00.000+01:00</published><updated>2009-12-23T19:24:34.091+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-23T19:24:34.091+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உலகச்செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>இறுதிக்கால யுத்தம் குறித்து விஜய் நம்பியாரிடம் விளக்கம் கோராமல் இருப்பது ஏன்? இன்னசிற்றி பிறஸ் கேள்வியெழுப்பியுள்ளது</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/yvRkQAB3uLBBlzLTN8vCYu2dMfw/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/yvRkQAB3uLBBlzLTN8vCYu2dMfw/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/yvRkQAB3uLBBlzLTN8vCYu2dMfw/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/yvRkQAB3uLBBlzLTN8vCYu2dMfw/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJgTIzXHtI/AAAAAAAAE4I/JdF67tVpZwc/s1600-h/innercity_press-150x130.png" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJgTIzXHtI/AAAAAAAAE4I/JdF67tVpZwc/s200/innercity_press-150x130.png" /&gt;&lt;/a&gt;இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற இறுதிநேர யுத்தத்தின் போது சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் விரிவான விளக்கத்தினைக் கோரியுள்ள அதே சமயம் இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தாம் சரணடையப் போவதாக அறிவித்தும் அது பற்றிய எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியாரிடம் விளக்கம் கோராமல் இருப்பது ஏன்? என இன்னசிற்றி பிறஸ் கேள்வியெழுப்பியுள்ளது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
இறுதிக்கால யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்குச் சென்ற விஜய் நம்பியாரின் விஜயங்கள், தொடர்பாடல்கள் தொடர்பான சந்தேகங்களையும், புலம்பெயர் தமிழர்கள் நடத்திய போராட்டங்களை கண்டும் காணாமல் இருந்த ஐக்கியநாடுகளின் மெத்தனப் போக்குகளைத் தனது முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் கண்டித்துள்ள இன்னர்சிற்றி பிறஸ் தற்போது இந்தக் கேள்வியினை எழுப்பியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் இலங்கைப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தும்கூட இது விடயத்தில் அமெரிக்கா மௌனம் சாதித்துவருகிற அதேவேளை சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று விளக்கமளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் படுகொலைகள் விவகாரம் தொடர்பான பிரதிநிதி பிலப் அல்ஸ்டன் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கோரிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் மிகச் சுலபமாக தனது மறுப்பறிக்கையையோ அல்லது விசாரணைகளை தாம் மேற்கொள்வதாகவோ ஒரு பதிலை வழங்கப்போவது உண்மை. ஏனெனில் வன்னியில் இடம்பெற்ற இறுத்தி யுத்தத்தில் அப்பாவிப் பொதுமக்கள் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்படும் காணொளியை சனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்த போது கூட இலங்கை அரசாங்கம் இதேமாதிரியான பதிலையே வெளியிட்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகவே படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு முன்னர் அவர்கள் தொடர்பு கொண்ட ஐ.நா. அதிகாரியான விஜய் நம்பியாரிடமே ஐக்கியநாடுகள் சபை முதலில் விளக்கம் கோரியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. இது தொடர்பாக விஜய் நம்பியாரிடம் விளக்கம் கோராதது ஏன்? – என்று இன்னர்சிற்றி பிறஸ் கேள்வி எழுப்பியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-4257990274659652084?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/y8gK6yqBlxw" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/4257990274659652084/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_23.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/4257990274659652084?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/4257990274659652084?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/y8gK6yqBlxw/blog-post_23.html" title="இறுதிக்கால யுத்தம் குறித்து விஜய் நம்பியாரிடம் விளக்கம் கோராமல் இருப்பது ஏன்? இன்னசிற்றி பிறஸ் கேள்வியெழுப்பியுள்ளது" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SzJgTIzXHtI/AAAAAAAAE4I/JdF67tVpZwc/s72-c/innercity_press-150x130.png" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_23.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0YCQ3o_fyp7ImA9WxBSE0s.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-1912488823999457948</id><published>2009-12-21T05:19:00.000+01:00</published><updated>2009-12-21T05:19:22.447+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-21T05:19:22.447+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><title>தமிழர் தாயகக் கோட்பாட்டை மஹிந்த ஏற்றுக்கொள்கிறாரா? : விளக்கம் அளிக்க கோருகிறது ஜே.வி.பி.</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/y-mNlZng8zjF7agYlGwEox2pPPs/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/y-mNlZng8zjF7agYlGwEox2pPPs/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/y-mNlZng8zjF7agYlGwEox2pPPs/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/y-mNlZng8zjF7agYlGwEox2pPPs/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy73MgS0feI/AAAAAAAAE4A/7KVi-vOldqE/s1600-h/Tilvin-Silva.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy73MgS0feI/AAAAAAAAE4A/7KVi-vOldqE/s320/Tilvin-Silva.jpg" /&gt;&lt;/a&gt;ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஈ.பி.டி. பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ள 10 நிபந்தனைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுவிட்டார் எனில், அந்தக் கோரிக்கைகளில் ஒன்றான தமிழர் தாயகக் கோட்பாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கிறாரா? என ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது &lt;br /&gt;
&lt;/div&gt;ஜே.வி.பியால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே இக்கேள்வியை முன்வைத்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:&lt;/strong&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பார்த்து அரசு நன்றாகப் பயந்துபோயுள்ளது. பொன்சேகா அமெரிக்கப் பிரஜை என்றும் அவரால் இங்கு வாக்குக் கேட்க முடியாதென்றும் அரசு கூறுகின்றது. அப்படியாயின், அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு எப்படி அரசு இராணுவத் தளபதிப் பதவியை வழங்கியது. கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எந்த அடிப்படையில் பாதுகாப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது? &lt;br /&gt;
&lt;br /&gt;
"சண்டே லீடர்" பத்திரிகையில் வந்து சர்ச்சையை ஏற்படுத்திய பொன்சேகாவின் கூற்று தொடர்பில் பொன்சேகாவே விளக்கம் கொடுத்து அதைச் சரிசெய்துள்ளார். ஆனால், அதைப்பிடித்துக்கொண்டு அரசு பொன்சேகாவை மீண்டும் மீண்டும் தாக்குகின்றது. சரத் பொன்சேகா நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என்று அரசு சொல்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நாட்டைக் காட்டிக்கொடுத்தது உண்மையில் மஹிந்தவின் அரசுதான். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனைப்படியே பொன்சேகாவினதும், இராணுத்தில் உள்ள சில முக்கிய அதிகாரிகளினதும் பதவிகள் மாற்றப்பட்டன என்று அரசு பாகிஸ்தான் "நேசன்" பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இது தொடர்பில் அரசு இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக ஈ.பி.டி.பி. கட்சி பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அவற்றை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்ற ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த 10 நிபந்தனைகளுள் ஒன்று தமிழர் தாயகக் கோட்பாடு, அடுத்தது மாகாண சபை ஊடான சுயாட்சி. அப்படியாயின் மஹிந்த ராஜபக்ஷ தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறாரா? இதற்கு ஜனாதிபதி விளக்கமளிக்கவேண்டும். என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-1912488823999457948?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/DiRZcrqoVFY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/1912488823999457948/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_3776.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/1912488823999457948?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/1912488823999457948?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/DiRZcrqoVFY/blog-post_3776.html" title="தமிழர் தாயகக் கோட்பாட்டை மஹிந்த ஏற்றுக்கொள்கிறாரா? : விளக்கம் அளிக்க கோருகிறது ஜே.வி.பி." /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy73MgS0feI/AAAAAAAAE4A/7KVi-vOldqE/s72-c/Tilvin-Silva.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_3776.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;Ak4DSHY9eyp7ImA9WxBSE0s.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-4607917038271530399</id><published>2009-12-21T05:16:00.000+01:00</published><updated>2009-12-21T05:16:19.863+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-21T05:16:19.863+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உலகச்செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>கனடாவில் வரலாற்றுப் புகழ்பெற்ற வாக்கெடுப்பை நடத்தி வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி மகிழ்கிறோம்: படைப்பாளிகள் கழகம்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/0XA0zy7iUQywmf2z_HT00LbetB0/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/0XA0zy7iUQywmf2z_HT00LbetB0/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/0XA0zy7iUQywmf2z_HT00LbetB0/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/0XA0zy7iUQywmf2z_HT00LbetB0/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy72b25I05I/AAAAAAAAE34/wYv1ttgi--8/s1600-h/28_01.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy72b25I05I/AAAAAAAAE34/wYv1ttgi--8/s320/28_01.jpg" /&gt;&lt;/a&gt;கனடிய தமிழர்கள் சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசே ஒரே அரசியல் தீர்வு என்ற செய்தியை இலங்கை உட்பட அனைத்துலக சமூகத்துக்கும் உறைப்பாக உணர்த்தியுள்ளார்கள். மீண்டும் வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த வாக்கெடுப்பை நடத்தி வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி மகிழ்கிறோம். இவ்வாறு கனடிய படைப்பாளிகள் கழகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;strong&gt;கனடிய படைப்பாளிகள் கழகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:-&lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய இயல்பான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமய சார்பற்ற தமிழீழ அரசை மீள் எழுப்புதலும் மீள் உருவாக்குதலும் தவிர்க்க முடியாததாகி விட்டது என உலகுக்கு முழங்கிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீது நாடளாவிய கனடிய தமிழர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்குக் கணிப்பில் 48,583 (99.82 விழுக்காடு) வாக்காளர்கள் ஓம் என்றும் 85 வாக்குகள் (0.18) இல்லை என்றும் வாக்களித்துள்ளார்கள். பதினேழு வாக்குகள் செல்லுபடியாகாதென முடிவு செய்யப்பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
வரலாற்றுப் புகழ்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 99.82 விழுக்காடு கனடிய தமிழர்கள் வாக்களித்து வரலாறு படைத்துள்ளார்கள். கனடிய தமிழர்களின் தீர்ப்பு சிங்கள – பவுத்த பேரினவாத அரசு தாயகத்தில் ஏதிலி முகாம்களிலும் திறந்த வெளிச் சிறைகளிலும் பசி, பட்டினியோடு வாடும் எமது உறவுகளைத் தொடர்ந்து இராணுவப் பிடிக்குள் வைத்திருக்கவும் வன்னி மண்ணில் படைத் தளங்களை உருவாக்கி 100,000 சிங்கள இராணவத்தினரைக் குடியேற்றவும் திருகோணமலையில் மேம்பாடு என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றத்தை முடுக்கி விடவும் எடுக்கப்படும் பின்னணியில் இந்த வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
வழக்கமாக ஒரு அரசு மட்டும் செய்யக் கூடிய பணியைக் கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு (Coalition for Tamil Elections Canada) வியக்கத்தக்க விதத்தில் செய்து சாதனை படைத்துள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தத் தேர்தலில் கடந்த இரண்டு மாதமாகப் பனியிலும் வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டி வாக்காளர் பற்றிய தரவுகளை எறுப்பு போல் சுறுசுறுப்பாகத் திரட்டிய ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
தேர்தல் நாளன்று விறு விறுப்பாகவும் நேர்த்தியாகவும் நடத்திக் காட்டிய செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள், தேர்தல் அலுவலர்கள் அனைவரையும் மனதாரப் பராட்டுகிறோம். குறிப்பாக இளைய சமூகத்தினருக்கு எமது பாராட்டுதல்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
தேர்தல் நாளன்று போக்குவரத்து வசதியற்ற வாக்காளர்களை மெச்சத்தக்க விதத்தில் தங்கள் சொந்த வண்டிகளில் ஏற்றி இறக்கிய தொண்டர்களை உளமாரப் பாராட்டுகிறோம். &lt;br /&gt;
இந்தத் தேர்தலை மக்களாட்சி நெறிமுறைமைகளுக்கு இசைவாகவும் வெளிப்படையாகவும் அதே சமயம் இரகசியமாகவும் நடத்தி முடித்த ES&amp;amp;S என்ற தொழில்சார் கணிப்பு நிறுவனத்துக்கு எமது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
தேர்தல் வெற்றிகரமாக நடந்தேற வேண்டும் என வாழ்த்திய தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் நிறுவனர் சீமான் போன்றோருக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தத் தேர்தல் பற்றிய செய்திகளை வெளியிட்டும் ஒலி, ஒளிபரப்புச் செய்த CBC, City Pulse 24, Globe and Mail, Inside Toronto, The Christian Science Monitor போன்ற கனடிய நீரோட்ட ஊடகங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
தேர்தல் பற்றிப் பரப்புரை செய்த தமிழ் ஊடகங்களுக்கு எமது பாராட்டுதல்கள். குறிப்பாக கனடிய தமிழ் வானொலி, தமிழ் ஸ்ரார் வானொலி, அனைத்துலக வானொலி, கீதவாணி, தமிழ்த் தொலைக்காட்சி, இணையதளங்கள் போன்ற ஊடகங்களுக்கு எமது பாராட்டுதல்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வப்போது வசதிக்கேற்ப காலம் புலிவேடம் போட்டு இப்போது அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு ஊரில் மழைபெய்தால் இங்கு குடை பிடிக்கிறார்கள் என வழக்கம் போல் நொட்டை சொல்வதையே தொழிலாகக் கொண்ட வானொலிக்கும் எமது “பாராட்டுதல்கள்.” மழைபெய்தால்தானே எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்! &lt;br /&gt;
&lt;br /&gt;
அதே சமயம் தேர்தலை முற்றாக ஒதுக்கிய ஊடகங்களைத் தேசியத்தை நேசிக்கும் எமது உறவுகள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும் என அழைப்பு விடுகிறோம். &lt;br /&gt;
நாங்கள்தான் “கனடிய தமிழர்களின் ஒன்றுபட்ட குரல்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இந்தத் தேர்தலை மதில்மேல் இருந்து வேடிக்கை பார்த்த கனடிய தமிழ்க் காங்கிரசுக்கும் எமது பாராட்டுதல்கள். இப்படி வேடிக்கை பார்த்ததன் மூலம் தாங்கள் யார் என்பதைத் தங்களை அறியாமலே கனடிய மக்களுக்கு இனம் காட்டிக்கொண்டு விட்டார்கள். இனிமேலாவது இப்படிச் சுயவிளம்பரம் செய்து மகிழ்வதை நிறுத்திக் கொள்வார்கள் என நம்புகிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மொத்தம் கிடைத்த வாக்குகள் 50,000 தாண்டவில்லையே என்பது சிலருக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது என்பது உண்மையே. இதற்கு முக்கிய காரணம் மொத்த வாக்காளர் எண்ணிக்கையை மிகைப்படுத்திப் பார்த்ததே. &lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக கனடாவில் நடைபெறும் மத்திய, மாகாண, உள்ளுர் தேர்தல்களில் வாக்களிக்கும் வாக்காளர்களது எண்ணிக்கை 50 – 60 விழுக்காட்டைத் தாண்டுவதில்லை. இந்த வாக்குக் கணிப்பில் வாக்களித்த தமிழர்களின் விழுக்காடு ஆகக் குறைந்தது 60 என வைத்துக் கொண்டால் மொத்த வாக்காளர் தொகை 80,972 ஆகவே இருக்கும். ஒரு வீட்டில் இருக்கும் 5 பேரில் 3 பேர் 18 அகவைக்கும் மேலானவர்கள் என்று வைத்துக் கொண்டால் கனடிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 134,953 மட்டுமே. எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த எண்ணிக்கையின் மேலெல்லை 175,000 என்பதே எமது இந்தப் பொழுது நிலைப்பாடாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
எது எவ்வாறிருப்பினும் கனடிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கையையும் வாக்காளர்களின் எண்ணிக்கையையும் சரியாகக் கணக்கெடுக்கும் முயற்சியை கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும். அப்படியான முயற்சி கனடிய பொதுத் தேர்தல், அடுத்த ஆண்டு 2010 இல் நடக்க இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல், மக்கள் அவைத் தேர்தல் ஆகியவற்றுக்கும் பயன்படும் என நம்புகிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மொத்தத்தில் கனடிய தமிழர்கள் நோர்வே மற்றும் பிரான்ஸ் புலம்பெயர் தமிழ்மக்களைப் போன்று சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசே ஒரே அரசியல் தீர்வு என்ற செய்தியை சிறிலங்கா உட்பட அனைத்துலக சமூகத்துக்கும் உறைப்பாக உணர்த்தியுள்ளார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதே செய்தியைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சொல்லியுள்ளார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு புலம்பெயர் தமிழர்களது வேட்கைக்கு இசைவாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மீண்டும் வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த வாக்கெடுப்பை நடத்தி வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி மகிழ்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-4607917038271530399?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/eyoEUNY-DI4" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/4607917038271530399/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_21.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/4607917038271530399?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/4607917038271530399?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/eyoEUNY-DI4/blog-post_21.html" title="கனடாவில் வரலாற்றுப் புகழ்பெற்ற வாக்கெடுப்பை நடத்தி வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி மகிழ்கிறோம்: படைப்பாளிகள் கழகம்" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy72b25I05I/AAAAAAAAE34/wYv1ttgi--8/s72-c/28_01.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_21.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CkYFRnkzeyp7ImA9WxBSE0g.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-4554530197313060764</id><published>2009-12-20T23:55:00.000+01:00</published><updated>2009-12-21T00:01:57.783+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-21T00:01:57.783+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாடு கடந்த அரசாங்கம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றம் மேற்கொள்ளுமாறு அறைகூவல்: நாடுகடந்த தமிழீழ அரசு அறிக்கை</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/7xjG26jKb9c8hIhd8Q-U1ZhGB_g/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/7xjG26jKb9c8hIhd8Q-U1ZhGB_g/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/7xjG26jKb9c8hIhd8Q-U1ZhGB_g/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/7xjG26jKb9c8hIhd8Q-U1ZhGB_g/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6WFjYYUvI/AAAAAAAAE3Y/DQ2BXrv1nwM/s1600-h/ruthrakumar_usa.JPG" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6WFjYYUvI/AAAAAAAAE3Y/DQ2BXrv1nwM/s200/ruthrakumar_usa.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;இலங்கையில் இறுதியுத்தத்தின் போது இலங்கை ஆயுதப்படைகளின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றினை பான் கீ மூன், ஐ.நா.வின் &lt;br /&gt;
கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், சர்வதேச நாடுகள் இந்த விடயத்தினை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசு அறைகூவல் விடுக்கின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசு விடுத்துள்ள அறிக்கை:-&lt;/strong&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
முன்னாள் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் விடுதலைப் புலிகளின் சமாதானத் தூதுவர்களான திரு நடேசன், திரு புலித்தேவன் ஆகியோரின் கொலை தொடர்பாக விடுத்த அறிவிப்பின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசானது: &lt;br /&gt;
&lt;br /&gt;
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுப்பாளரான லுயிஸ் மொரினோ ஒக்கம்போ, விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட குறித்த சம்பவத்தினை மட்டுமல்லாது சனவரி 20009 முதல் மே 2009 வரையிலான இறுதியுத்தத்தின் போது சிறீலங்கா ஆயுதப்படைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்ய ஆரம்பிக்க வேண்டுமெனவும், &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் இந்தப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றினை ஐ நா பாதுகாப்புச்சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும், &lt;br /&gt;
&lt;br /&gt;
சர்வதேச நீதிமன்ற பிரகடனத்தின் பங்குதரார்களான நாடுகள் இந்த விடயத்தினை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனவும், அறைகூவல் விடுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த மே மாதத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முற்பட்டவேளையில், அவர்களைக் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஐபக்ச உத்தரவிட்டதாக இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையில் டிசம்பர் 13 வெளிவந்த நேர்காணலொன்றில் ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரிடம் செல்லுமாறு தெரிவித்தல் பெற்ற இரு புலிகள் இயக்கத் தலைவர்களையும் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான சனாதிபதியின் சகோதரர் நேரடியாக இராணுவ தளபதிகளுக்குப் பணித்தமையை அரசாங்க ஊடக செய்தியாளர்களின் மூலம் தான் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
சரத் பொன்சேகா தனது கூற்றினைப் பின்னர் மறுத்தபோதும் சண்டே லீடர் நேர்காணல், மனித உரிமைகள் அமைப்புகளது அறிக்கைகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினது அறிக்கை, இது தொடர்பான சர்வதேச அமைப்புக்கள் விசாரணையைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள் விடயத்தில் இலங்கை இதுவரை நடந்துகொண்ட முறையும் (1977, 1983 இனப் படுகொலை, 1981ம் ஆண்டு யாழ்ப்பாண நுரலக எரிப்பு, 1996ம் ஆண்டு செம்மணி படு கொலைகள், 1996 கிருசாந்தி படுகொலை, 2006ம் ஆண்டு பிரான்ஸ் உதவிப் பணியாளர்கள்), அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கையில் தண்டனைகள் தவிர்க்கப்படுவது எவ்வாறு பிரச்சினையாகவே உள்ளதாகத் தொடர்ச்சியாகவும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருவதும் இலங்கையில் உள்நாட்டு விசாரணையைக் கோருவதனை கேலிக் கூத்தாக்குகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
உள்நாட்டு விசாரணைகள் பயனற்றவையாக அமையுமென்று தெரிந்தால் சர்வதேச விசாரணைக்கு முன்னோடியாக உள்நாட்டு விசாரணை நடாத்தப்பட வேண்டியது அவசியமில்லை என்பது நன்கு நிறுவப்பட்ட சட்டக் கோட்பாடுகளிலொன்றாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் செயற்படாமல் இருப்பது உலகளாவிய தமிழ் சமூகத்தினரிடம் நிலவும் ஏமாற்றப்பட்ட உணர்வினை மேலும் ஆழப்படுத்தும். சர்வதேச சமூகத்தின் செயற்படாத் தன்மையானது சர்வதேச நிறுவனங்களின் நம்பகத் தன்மையைப் பாதிப்பதுடன் நீதிசார்ந்த ஆட்சி மீதான நம்பிக்கையை இழக்கவும்பண்ணும். மேலும் சர்வதேச ஒழுங்குமுறையற்ற அரசுகள் மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சகல மனிதாபிமானச் சட்டங்களையும் தங்கள் கைகளில் எடுப்பதையும் இது ஊக்குவிக்கும. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;விசுவநாதன் ருத்ரகுமாரன் &lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;strong&gt;இணைப்பாளர் &lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;strong&gt;நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-4554530197313060764?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/vIDT_tRyO2Q" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/4554530197313060764/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_7432.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/4554530197313060764?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/4554530197313060764?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/vIDT_tRyO2Q/blog-post_7432.html" title="போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றம் மேற்கொள்ளுமாறு அறைகூவல்: நாடுகடந்த தமிழீழ அரசு அறிக்கை" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6WFjYYUvI/AAAAAAAAE3Y/DQ2BXrv1nwM/s72-c/ruthrakumar_usa.JPG" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_7432.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0MCRH44eSp7ImA9WxBSE0k.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-8045615707572416520</id><published>2009-12-20T23:51:00.000+01:00</published><updated>2009-12-20T23:51:05.031+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T23:51:05.031+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கட்டுரை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>கடுமையான போட்டி எதிர்நோக்கப்படும் ஜனாதிபதித் தேர்தல்.</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/2PCMpR3K6TEy6v6cldQTwu87JxQ/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/2PCMpR3K6TEy6v6cldQTwu87JxQ/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/2PCMpR3K6TEy6v6cldQTwu87JxQ/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/2PCMpR3K6TEy6v6cldQTwu87JxQ/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6qA41tHAI/AAAAAAAAE3o/LnSTHM0rFNo/s1600-h/2012018.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6qA41tHAI/AAAAAAAAE3o/LnSTHM0rFNo/s200/2012018.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;தேசப்பற்றாளர் என்று சிங்கள தேசத்தால் முன்னர் புகழாரம் சூட்டப்பட்ட சரத் பொன்சேகா இன்று தேசத்துரோகி போல் விமர்சிக்கப்படுகிறார். ஆங்கிலப் பத்திரிகையொன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில், இறுதி யுத்தத்தில் பா. நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டமைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய உத்தரவே காரணமென்று சரத் கூறியதாக வெளிவந்த செய்தியே இந்த விமர்சனங்களுக்கு காரணமாகியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனிதாபிமான யுத்தமென்று அரசாங்கம் கூறியதை, தலைகீழாக மாற்றக் கூடிய வகையில் அதிகார மையத்தை நோக்கிய போட்டி முன்னெடுக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
விவகாரம் பூதாகரமானவுடன் தான் அப்படிக் கூறவில்லையென்று சரத் மறுத்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்பு இந்தியாவையும் கடந்து மேற்குலகம் வரை பாய்ந்து சென்றுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சரத்பொன்சேகாவின் அதிரடியான கருத்துகளால் அதிகம் அதிர்ந்தது இந்தியா தானென பல அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க "இது ஒரு துரோகம்' அடிப்படையற்ற குற்றச்சாட்டு எனக் கூறும் அதேவேளை, தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய மிகப் பெரிய காட்டிக் கொடுப்பொன்றை இராணுவம் எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
சிங்கள தேசத்தின் இரண்டு தேசிய வீரர்களும் யுத்த வெற்றியைப் பங்கு போடும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில் யுத்தத்திற்கான முழுப் பொறுப்பினையும் தானே ஏற்றுக்கொள்வதாக அதிரடியான அறிவிப்பொன்றை வெளியிட்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அரசியலில் புதிதாகக் களமிறங்கிய சரத் எதிர்கொண்ட முதல் போர்க்களம், சில சிக்கல்களை அவருக்கு உருவாக்கியுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அரச தரப்பும், இவர் கூறிய போர்க் குற்றச்சாட்டினைத் தமக்குச் சாதகமாக மாற்றிட, அதனை ஊதிப் பெருப்பிக்கும் காரியத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் சரத் பொன்சேகாவின், அரசாங்கம் மீதான விமர்சனங்கள் குறைவடையவில்லை. பிரச்சினைக்குரிய இறுதிப் போர் நிகழ்வுகள் குறித்து பேசுவதை தவிர்த்தவாறு, பாதுகாப்புச் செயலாளர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கும் உத்தியினை சரத் தற்போது மேற்கொள்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
15 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவர், தனக்கு பயிற்சி வழங்கியதாகக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமென்றும், கணினி இயக்குநருக்கு இராணுவத்தில் கோப்ரல் பதவி மட்டுமே கிடைக்குமெனவும் தனது தாக்குதல்களை பல்குழல் எறிகணைகள் போல் தொடுக்க ஆரம்பித்துள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
2010 ஜனவரி 26 ஆம் திகதியன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பங்குகொள்ளும் பதிவு செய்யப்பட்ட 14,088,500 வாக்காளர்களை குறி வைத்தே இந்த எதிர்வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் 13.88 சதவீத மக்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென்பது புதிய விவகாரம். அவ்வாறு இருப்பது யாருக்கு சாதகமாக அமையுமென்பதை போட்டியாளர்கள் தீர்மானித்திருப்பார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதிலும் வட மாகாணத்தை சார்ந்த தமிழ் மக்களிடையே அடையாள அட்டை இல்லாதோர், 13.88 சத வீதத்தில் பெரும் பகுதியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னமும் தமது சொந்த இடங்களில், மீளக்குடியமர்த்தப்படாத நிலையில், பல இலட்சம் தமிழ் பேசும் மக்கள் அல்லற்படுகின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நிலையில் நடத்தப்படும் இத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் முதன்மை வேட்பாளர்கள் இருவரும் தமது வியூகங்களை வகுக்கின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
சுயேட்சையாக களமிறங்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்விரு வேட்பாளர்களையும் நிராகரிப்பதோடு, தமிழ் மக்கள் சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதாகக் கூறுகின்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் டெலோ அமைப்பிலும் ஒரு அங்கத்தவர், ஆனாலும் இவர் கூட்டமைப்பின் சார்பிலோ அல்லது தான் சார்ந்த டெலோ கட்சியின் சார்பாகவோ இத்தேர்தலில் பங்குபற்றவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
மாறாக, தமிழ் மக்களின் பெரும் அரசியல் சக்தியான 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு அப்பால் சென்று, சுயமாக இயங்குவதென்று முடிவு செய்துள்ளார் போல் தெரிகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏற்கெனவே அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக கூட்டமைப்பில் சில கருத்துப் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அத்தோடு ஜனாதிபதித் தேர்தலும், மேலும் பல கருத்து மோதல்களை கூட்டமைப்பிற்குள் உருவாக்கி, அதன் அரசியல் இருப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதென்று கணிப்பிடலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும், அரசியல் முன்னெடுப்புக்களுக்கும் பெரும் சவாலான விடயமாக இருக்கப் போகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கூட்டமைப்பின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கூட்டு உருவாக்கப்பட்ட வேளையில் கட்சி எதனையும் சாராதவர்களாக இருந்தாலும் கூட்டில் இணைவதற்காக தமிழரசுக் கட்சியில் இணைந்து போட்டியிட்டார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாக, தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாவிட்டால் சில பிரதிநிதித்துவச் சிக்கல்கள், தற்போதைய உறுப்பினர்களுக்கு ஏற்படும் வாய்ப்புமுண்டு. &lt;br /&gt;
&lt;br /&gt;
சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் ஆழமான புரிதலை உள்வாங்கியிருக்கும் கூட்டமைப்பின் சில பிரதிநிதிகள், கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று, தனியாக அரசியல் தளமொன்றிற்குள் புகும் சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல், தமிழ் மக்களுக்கான அரசியல் களமல்ல என்கிற வாதத்தையும் சில ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகவே யாரை ஆதரிக்க வேண்டுமென்பதற்கும் அப்பால், எவரை ஆட்சிப் பீடமேற விடாது தடுக்க வேண்டுமென்பதில் நுண்ணரசியல் சார்ந்த இராஜ தந்திரத்தைத் தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டுமென்பதே மேற்கூறிய வாதத்தை முன்வைப்போரின் கருத்தாக அமைகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
2009 மே 18க்கு முன்பாக, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வராத பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் எதிர்கொண்ட பேரினவாத ஒடுக்குமுறைகளின் வடிவங்கள், மிகவும் அழகான பரிமாணங்களைக் கொண்டவை. &lt;br /&gt;
&lt;br /&gt;
யாழ். மாநகர சபைத் தேர்தலில் அதன் எதிர்வினையை காணக்கூடியத?965;விருந்தது. பல திசைகளிலிருந்து வந்த ஒடுக்குமுறைகள் மக்களின் உளவுரணில் மாறாத வடுக்களை உருவாக்கியிருந்தன. &lt;br /&gt;
&lt;br /&gt;
பயங்கரவாதத்திற்கெதிரான போரென்றும், மனிதாபிமான யுத்தமென்றும் பிராந்திய வல்லரசுகளும் ஆட்சியாளர்களும் கூட்டுச் சேர்ந்து நிகழ்த்திய மக்கள் மீதான அடக்குமுறைகள், தேசிய இன நல்லிணக்கத்தினை சாத்தியமற்ற விடயமாக்கி விட்டது. நிபந்தனையற்ற ஆதரவினை வருகிற தேர்தலில், அரசாங்கத்துக்கு வழங்கப் போவதாகக் கூறுவோரை, மக்கள் ஏற்றுக் கொள்வார்களென்று எதிர்பார்க்க முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நிலையில் "உலகின் சில நாடுகள் எதிர்த்தால் அதை அவர்களின் பிழையெனலாம். எல்லா நாடுகளும் எம்மை எதிர்த்தால் நாம் நமது நிலைப்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டும். தீவிர சுய விமர்சனமும், மீள் பரிசீலனையும், செம்மைப்படுத்தலும் தற்போதைய தேவை' எனக்கூறுவோர் இன்றைய உலக ஒழுங்கில் தமிழ் மக்களின் நிலைப்பாடு, குறிப்பாக தாயக மக்களின் அரசியல் முடிவுகள் எவ்வாறு அமைதல் வேண்டுமென எதிர்பார்ப்பது போல் தெரிகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து உலக ஒழுங்குச் சமன்பாட்டில் தலைகீழான மாற்றங்கள் பல உருவாகியுள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஓருலக அமெரிக்க நாயகனின் ஆசியப் பிராந்திய ஆளுமை பொருளாதாரச் சீரழிவினால் வலுவிழந்து போயுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐ. நா. சபையின் மனித உரிமைப் பேரவையிலும் பாதுகாப்புச் சபையிலும் மேற்குலக சக்திகளினால் இலங்கை அரசிற்கு எதிராக, மென்போக்கான எதிர் நகர்வுகளைக் கூட மேற்கொள்ள முடியாதிருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
பொருளாதார அழுத்தங்களினால் தமது ஆளுமையை நிலைநிறுத்தும் முயற்சிகளும் நீர்த்துப் போயின. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந் நிலையில் போரின் இறுதியில் அனைத்துலக தலையீடுகளிலிருந்து இலங்கையைக் காப்பாற்றியதாக ஆனந்தாக் கல்லூரியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்தியாவிற்கு தெரிவித்த நன்றியறிதலை, உன்னிப்பாக நோக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியா, சீனாவை, தனது வீழ்ந்து கிடக்கும் பொருள?980;ார நிமிர்விற்காக எதிர்பார்க்கும் அமெரிக்கா, அந்நாடுகள் இலங்கைக்கு வழங்கும் ஆதரவினை கருத்திற் கொள்ளாமல், அவற்றோடு தமிழர்களின் அரசியல் நலனுக்காக முரண்படுமென்று எதிர்பார்க்க முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லோரும் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தார்கள் என்பதை விட அவ்வாறு ஆதரிப்பதால் தமக்கு அப்பிராந்தியத்தில் எத்தகைய சிக்கல் ஏற்படுமென்பது குறித்தே இவர்கள் கவலையடைந்தார்கள். இன்றைய உலக ஒழுங்கில் ஆசியாவைப் பொறுத்தவரை சீனா, இந்தியா என்கிற வல்லரசாளர்களின் இராஜதந்திர பொருளாதார ஆளுமைகளே எதையும் தீர்மானிக்கக் கூடிய சக்திகளாகத் திகழ்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
2002 ரணில் பிரபா ஒப்பந்தம் ஊடாக, இலங்கை இன முரண்பாட்டு அரசியலில் கால்பதித்த மேற்குலகம், சந்திரிகா பண்டாரநாயக்க அதிபராகவும் ரணில் பிரதமராகவும் இருந்த நிலையில் 2005 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற வேண்டுமென எதிர்பார்த்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்காவின் வல்லாதிக்கம், தற்போதைய நிலையோடு ஒப்பிடும் போது வலிமை மிக்கதாகவும் இலங்கை அரசியலில் ரணில் ஊடாக ஆழமாகக் காலூன்றி மேற்குலகின் விடுதலைப் புலிகளைத் தடை செய்து நெருக்கடிகளை உருவாக்கிய நிலையில் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களையும் தமிழர் தரப்பு நிராகரித்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் இன்றைய கள நிலைமையோ முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது. இந்தியா, சீனாவின் பூரண ஆதரவோடு, விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம் நசுக்கப்பட்டு, குரலற்ற மனிதர்களாக தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று பிராந்தியத்தின் பிரதான வல்லாதிக்க சக்திகளின் பின்னால், பலமான நிலையில் இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதனை 2005 இல் பெற்ற பட்டறிவினூடாக புரிந்து கொள்ளலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
2008 இல் அமெரிக்காவின் உலக சாம்ராஜ்யத்தில் உடைவுகள் ஏற்படலாமென்பதை எந்த அரசறிவியலாளர்களோ அல்லது பொருளாதார நிபுணர்களோ கணிப்பிடத் தவறினர். இந்த எதிர்வு கூறலை தீர்மானிக்கும் சக்தி தமிழர் தரப்பிற்கு இருந்திருக்குமாயின் சென்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் முடிவு வேறு விதமாக அமைந்திருக்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் வரலாற்றுப் பட்டறிவினை ஆசானாக ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள் பலம் பொருந்திய ஒடுக்கும் சக்தியின் மீள்வரவை முறியடிக்க, இராஜதந்திரத்தை பிரயோகிக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;இதயச்சந்திரன் &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-8045615707572416520?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/B0suivSpAYM" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/8045615707572416520/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_1913.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/8045615707572416520?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/8045615707572416520?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/B0suivSpAYM/blog-post_1913.html" title="கடுமையான போட்டி எதிர்நோக்கப்படும் ஜனாதிபதித் தேர்தல்." /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6qA41tHAI/AAAAAAAAE3o/LnSTHM0rFNo/s72-c/2012018.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_1913.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DkMHRH0-eip7ImA9WxBSE0k.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-6981783320573765319</id><published>2009-12-20T22:27:00.000+01:00</published><updated>2009-12-20T22:27:15.352+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T22:27:15.352+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>விடுதலைப்புலிகளை பிளவுபடுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மெளலானா நாடு திரும்பினார்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/2UD2di45txBtJ_I8Q_3VQLATqqI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/2UD2di45txBtJ_I8Q_3VQLATqqI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/2UD2di45txBtJ_I8Q_3VQLATqqI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/2UD2di45txBtJ_I8Q_3VQLATqqI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6WnM74fII/AAAAAAAAE3g/FPTAsxkbH-c/s1600-h/ali_zaheer_maulana.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6WnM74fII/AAAAAAAAE3g/FPTAsxkbH-c/s320/ali_zaheer_maulana.jpg" /&gt;&lt;/a&gt;இலங்கையின் கிழக்கே 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்ட பிளவுடன் தொடர்புபட்டிருந்தார் என்று பேசப்பட்டு அதன் காரணமாக எதிர் நோக்கிய அரசியல் நெருக்கடி நிலையினால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து விட்டு அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மெளலானா மீண்டும் நாடு திம்பியுள்ளார். &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
அந்நேரம் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் பதவி வகித்த அவர் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தற்போது ஆளும் கட்சியில் இணைந்து மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதற்காகவே நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-6981783320573765319?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/7yB4D1AaFAY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/6981783320573765319/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_6561.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/6981783320573765319?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/6981783320573765319?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/7yB4D1AaFAY/blog-post_6561.html" title="விடுதலைப்புலிகளை பிளவுபடுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மெளலானா நாடு திரும்பினார்" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6WnM74fII/AAAAAAAAE3g/FPTAsxkbH-c/s72-c/ali_zaheer_maulana.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_6561.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkEERnk8cSp7ImA9WxBSEkQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-2168174307783785996</id><published>2009-12-20T09:45:00.000+01:00</published><updated>2009-12-20T09:43:27.779+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T09:43:27.779+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உலகச்செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தமிழீழம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை: தமிழீழமே தீர்வு என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Vhze77HHmRfV7LkRtPZkXWtFavE/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Vhze77HHmRfV7LkRtPZkXWtFavE/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Vhze77HHmRfV7LkRtPZkXWtFavE/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Vhze77HHmRfV7LkRtPZkXWtFavE/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3ctu1Lc-I/AAAAAAAAE2Y/VI3f4SnrpiY/s1600-h/IMG_2092.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3ctu1Lc-I/AAAAAAAAE2Y/VI3f4SnrpiY/s200/IMG_2092.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, நேற்று (19-12-2009) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக ‘ஆம்’ என்று 48,481 வாக்குகளும்....... &lt;br /&gt;
.....எதிராக ‘இல்லை’ என்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதன்பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ‘ஆம்’ என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்பில் ‘ஆம்’ வெற்றி பெற்றதாக தேர்தல் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வ முடிவாக அறிவிக்கப்பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தேர்தலை நடத்திய ES&amp;amp;S என்ற நிறுவனம் 40 ஆண்டுகளாக சனாதிபதித் தேர்தல் முதற்கொண்டு பல்வேறு தேர்தல்களை நடத்தி பெயர்பெற்ற வட அமெரிக்க தேர்தல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நேர்த்தியான தொழிநுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தேர்தலாகையால், தேர்தல் முடிந்த சில நிமிட நேரங்களிலேயே முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன. &lt;br /&gt;
&lt;br /&gt;
கனடாவில் எந்த ஒரு சமூகமும் முனையாத முன்முயற்சியாக சனநாயக ரீதியாக அமைந்த இவ்வாக்குக்கணிப்பை கனடிய தேசிய ஊடகங்கள் பலவும் முதன்மையாகவும் தொடர்ச்சியாகவும் ஒலி-ஒளி பரப்பியமை முக்கிய விடயமாகக் நோக்கத்தக்கது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தொகுதிவாரியான தேர்தல் பற்றிய முழு விபரம் பின்னர் அறியத் தரப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3ctu1Lc-I/AAAAAAAAE2Y/VI3f4SnrpiY/s1600-h/IMG_2092.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3ctu1Lc-I/AAAAAAAAE2Y/VI3f4SnrpiY/s640/IMG_2092.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3dURK0AtI/AAAAAAAAE2g/rh502ph1aK8/s1600-h/IMG_2076.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3dURK0AtI/AAAAAAAAE2g/rh502ph1aK8/s640/IMG_2076.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3dhFngHyI/AAAAAAAAE2o/pqI2Zjg92uE/s1600-h/IMG_2087.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3dhFngHyI/AAAAAAAAE2o/pqI2Zjg92uE/s640/IMG_2087.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-2168174307783785996?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/eoEATg8znpE" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/2168174307783785996/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/9982.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/2168174307783785996?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/2168174307783785996?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/eoEATg8znpE/9982.html" title="கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை: தமிழீழமே தீர்வு என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3ctu1Lc-I/AAAAAAAAE2Y/VI3f4SnrpiY/s72-c/IMG_2092.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/9982.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkcBSXkycSp7ImA9WxBSEkQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-8393441671831341707</id><published>2009-12-20T09:34:00.002+01:00</published><updated>2009-12-20T09:34:18.799+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T09:34:18.799+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><title>மலையக மக்கள் முன்னணி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு : அமைச்சர் பெ.சந்திரசேகரன்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/YuG39r0Upmr2PsgZBt7oE9O94R4/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/YuG39r0Upmr2PsgZBt7oE9O94R4/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/YuG39r0Upmr2PsgZBt7oE9O94R4/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/YuG39r0Upmr2PsgZBt7oE9O94R4/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3hdp4ZiqI/AAAAAAAAE24/hD7ev07SWMc/s1600-h/p_chandrasekaran-300.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3hdp4ZiqI/AAAAAAAAE24/hD7ev07SWMc/s200/p_chandrasekaran-300.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தத்தீர்மானம் குறித்து ஆராய்வதற்கான மலையக மக்கள் முன்னணியின் செயற்குழுக்கூட்டமும் பேராளர் மாநாடும் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி ஹட்டனில் இடம்பெற்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் தலைமையில் இடம் பெற்ற இந்தக்கூட்டங்களில் முனனணியின் பொதுச்செயலாளர் எஸ்.விஜயகுமாரன் ,பிரதித்லைவரும் பிரதியமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் ,ஊவாமாகாண சபை உறுப்பினர் அரவிந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கூட்டத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கான காரணங்களை அமைச்சர் பெ.சந்திரசேகரன் முன்னணியின் செயற்குழு உறுப்பினர்களுக்கும் பேராளர்களுக்கும் தெளிவுபடுத்தினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதேவேளை இந்தத் தீர்மானம் குறித்த பகிரங்க அறிவித்தலை இன்று 20 ஆம் திகதி மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பெ.சந்திரசேகரன் ஹட்டனில் வைத்து அறிவிக்கவுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-8393441671831341707?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/Qn1aAa0DLjA" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/8393441671831341707/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_6713.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/8393441671831341707?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/8393441671831341707?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/Qn1aAa0DLjA/blog-post_6713.html" title="மலையக மக்கள் முன்னணி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு : அமைச்சர் பெ.சந்திரசேகரன்" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3hdp4ZiqI/AAAAAAAAE24/hD7ev07SWMc/s72-c/p_chandrasekaran-300.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_6713.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A08GRHY_fyp7ImA9WxBSEkQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-2097520174031340926</id><published>2009-12-20T09:30:00.001+01:00</published><updated>2009-12-20T10:03:45.847+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T10:03:45.847+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய தமிழ் கூட்டமைப்பு அவசரமாக கூடுகின்றது</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Y7yJYFAJwjSERZvLnjODy75RBHE/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Y7yJYFAJwjSERZvLnjODy75RBHE/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Y7yJYFAJwjSERZvLnjODy75RBHE/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Y7yJYFAJwjSERZvLnjODy75RBHE/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3oWTVwR6I/AAAAAAAAE3Q/VCr3HQuhNaY/s1600-h/sampthan-.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3oWTVwR6I/AAAAAAAAE3Q/VCr3HQuhNaY/s200/sampthan-.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;கட்சிக்குள் தோன்றியுள்ள சிக்கல் நிலை குறித்தும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இவ்வாரம் அவசரமாகக் கூடுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த எம். பி.க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தற்போது நாடு திரும்பியுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இன்று சந்தித்துப் பேசவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தச் சந்திப்பின்போது கட்சியின் சில கோரிக்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் விவாதிக்கப்படவுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் பின்னர் அடுத்து வரும் நாட்களில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களின் வட்டாரங்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே இந்த விவகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதேவேளை, கட்சிக்குள் தோன்றியுள்ள சிக்கல் நிலை குறித்தும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஆராயவுள்ளதாகத் தெரிவித்த கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரின் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அந்த மக்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளி எந்தவித முடிவினையும் எடுக்காது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு சிலரின் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்கள் குழப்பமான நிலையை அடையத் தேவையில்லை. கட்சிக்குள் எழுந்துள்ள நிலை தொடர்பாக ஆராய்ந்து ஒரு சுமுகமான தீர்வு எட்டப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எமது கட்சியைச் சேர்ந்த அனைவரும் தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மதிப்பவர்கள். அதனைத் தொடர்ந்து பேண வேண்டியது எமது கடமை எனவும் அவர் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-2097520174031340926?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/LGHzcQYJ5WQ" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/2097520174031340926/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_7153.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/2097520174031340926?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/2097520174031340926?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/LGHzcQYJ5WQ/blog-post_7153.html" title="ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய தமிழ் கூட்டமைப்பு அவசரமாக கூடுகின்றது" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3oWTVwR6I/AAAAAAAAE3Q/VCr3HQuhNaY/s72-c/sampthan-.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_7153.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DU8MQnk4cSp7ImA9WxBSEkQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-9155565987208061089</id><published>2009-12-20T09:23:00.001+01:00</published><updated>2009-12-20T09:31:23.739+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T09:31:23.739+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>தமிழ் மக்கள் ராஜபக்­வுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்கிறார் டக்ளஸ்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/zwMcww-EHSr_gl-XPUlHFQ_V4m4/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/zwMcww-EHSr_gl-XPUlHFQ_V4m4/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/zwMcww-EHSr_gl-XPUlHFQ_V4m4/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/zwMcww-EHSr_gl-XPUlHFQ_V4m4/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3gxBwlv-I/AAAAAAAAE2w/agAIwCQaDFo/s1600-h/doglas-388.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3gxBwlv-I/AAAAAAAAE2w/agAIwCQaDFo/s200/doglas-388.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்து அவருக்கு இன்னொரு சந்தர்ப்பத்தை நாம் வழங்க வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கான முழுப்பொறுப்பையும் ஈ.பி.டி.பி. ஏற்றுக்கொள்ளும். அதனை நான் உறுதிபடக் கூறுகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, நேற்று யாழ்.ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள தனது கட்சியின் அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷக்கு வாக்களிக்க வேண்டும் என எமது மக்களிடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதனால் கிடைக்கும் பெறுபேறுகளுக்கான முழுப்பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொள்ளுவோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இனிவரும் காலங்களில் இணக்க அரசியல் மூலம்தான் நாம் எமது உரிமைகளைப் பெறவேண்டும். கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியிலும், ஆயுதப் பலம் மூலமும் நடத்தப்பட்ட போராட்டம் எமக்கு எதனையும் பெற்றுத்தரவில்லை. மாறாக எம்மிடம் உள்ள அனைத்தையும் நாம் இழந்து இப்போது எமது மக்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இணக்க அரசியல் என்பது அடிமைத்தன அரசியல் அல்ல.ஜனாதிபதி சந்திரிகா தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்த போது பல்வேறு தடைகள் இருந்தன. ஆனால் இப்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்தத் தடைகள் இல்லை. அதற்காக அவருக்கு நாம் இன்னொரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அதனை விட்டு புதிய ஜனாதிபதியாக ஒருவரைத் தெரிவு செய்வதன் மூலம் அவரிடம் தீர்வு எதனையும் நாம் எதிர்பார்க்க இயலாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
மஹிந்த ராஜபக்ஷக்கு ஒரு சந்தர்ப் பத்தை கொடுப்பதில் என்ன தவறு? அதனால் நாம் எதை இழக்கப்போகிறோம். சரத் பொன்சேகா எமது பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் யார் பொறுப்பு? மஹிந்த ராஜபக்ஷ தீர்க்காவிட்டால் அதற்கு நாம் பொறுப்பு &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;சூரிச் மாநாட்டின் பின்னணியில் பிரிட்டன்&lt;/strong&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் இடம் பெற்ற மாநாடு பிரித்தானியத் தமிழ் அமைப்பு ஒன்றினாலேயே நடத்தப்பட்டது. அதன் பின்னணியில் பிரித்தானிய அரசு இருந்ததெனக் கூறப்பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தற்போது ஆட்சியில் உள்ள இலங்கை அரசை கவிழ்விப்பதற்கான திட்டம் தான் இந்த மாநாடு. அந்த மாநாட்டில் சரியான நிகழ்ச்சி நிரல் இல்லை. எமது பிரச்சினைகளைப் பற்றி பேசு வதற்கு வெளிநாட்டவர் நிகழ்ச்சி நிரல் போட முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த காலங்களில் நடை பெற்ற சமாதானப் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தமைக்கு வெளிநாடுகள் நிகழ்ச்சி நிரல் தயாரித்தமையே காரணம். அந்த சூரிச் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை முன் வைத்தனர். எல்லோரும் சேர்ந்து ஒரு கருத்தை முன்வைக்க முடியவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து ஆரம்பித்துப் படிப்படியாக முன்னேற வேண்டும் என்ற கருத்தையே நான் முன்வைத்தேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் எடுத்த உடனே புரியாணி கேட்கமுடியாது. முதலில் எமது வயிற்றுப் பசிக்கு கஞ்சி வேண்டும். அதனைக் குடித்துக் களைப்பாறிய பின்னர் சோற்றைக் கேட்கலாம். அதன் பின்னர் புரியாணி கேட்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அரசுடன் பேரம் பேசியுள்ளார். நான் இலங்கைக்குத் திரும்பிவரக் கூடிய நிலையை ஏற்படுத்தினால் அரசுக்கு ஆதரவு வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஐக்கியம் இல்லாமையால் அனைவரும் ஒன்றிணைந்து பேரம் பேச முடியாத நிலை உள்ளது. கடந்த காலங்களில் நாம் ஐக்கியப்பட்டு நின்றும் என்ன நடந்தது? &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஐக்கியப்பட்டார்கள். ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், ஸ்ரீதரன் ஐக்கியப்பட்டார்கள். எதைச் சாதிக்க முடிந்தது? &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆயுதப் போராட்டம் எமது மக்கள் அனைத்தையும் இழந்து கையேந்தும் நிலைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-9155565987208061089?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/4F2aNaL_sd4" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/9155565987208061089/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_20.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/9155565987208061089?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/9155565987208061089?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/4F2aNaL_sd4/blog-post_20.html" title="தமிழ் மக்கள் ராஜபக்­வுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்கிறார் டக்ளஸ்" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3gxBwlv-I/AAAAAAAAE2w/agAIwCQaDFo/s72-c/doglas-388.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_20.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0EHRXw-fip7ImA9WxBSEkQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-774673008600068534</id><published>2009-12-20T09:20:00.003+01:00</published><updated>2009-12-20T10:00:34.256+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T10:00:34.256+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உலகச்செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>ஓசியானிக் அகதிகளில் 15 பேர் ஆஸியிலும்,கனடாவிலும் குடியேறுவதற்கு சென்றுள்ளனர்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/4FVo3pLdTOhLQMSplZKZMLeTzA8/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/4FVo3pLdTOhLQMSplZKZMLeTzA8/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/4FVo3pLdTOhLQMSplZKZMLeTzA8/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/4FVo3pLdTOhLQMSplZKZMLeTzA8/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3nm_oGReI/AAAAAAAAE3I/3VOegZfbABs/s1600-h/00000.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3nm_oGReI/AAAAAAAAE3I/3VOegZfbABs/s200/00000.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;ஓசினியானிக் வைக்கிங் கப்பலால் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 78 இலங்கை அகதிகளில் 15 பேர் நேற்று கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் குடியேறுவதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு மாதங்களுக்கு பின்னரே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த குடியேற்றம் தொடர்பாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சு கருத்து எதனையும் வெளியிடவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து விபத்துக்குள்ளான நிலையில் 78 இலங்கை அகதிகள் கடந்த அக்டோபர் மாதம் காப்பாற்றப்பட்டனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தநிலையில்,அவர்கள் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து காப்பாற்றப்பட்டமை காரணமாக இந்தோனேசியாவுக்கே அனுப்பப்பட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் தீர்க்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் அடிப்படையிலேயே 15 அகதிகளும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.அதேநேரம் நியூஸிலாந்தும் நோர்வேயும் இந்த அகதிகளில் சிலரை பொறுப்பேற்க இணக்கம் வெளியிட்டுள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-774673008600068534?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/b1F2nGTKchM" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/774673008600068534/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/15_20.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/774673008600068534?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/774673008600068534?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/b1F2nGTKchM/15_20.html" title="ஓசியானிக் அகதிகளில் 15 பேர் ஆஸியிலும்,கனடாவிலும் குடியேறுவதற்கு சென்றுள்ளனர்" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3nm_oGReI/AAAAAAAAE3I/3VOegZfbABs/s72-c/00000.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/15_20.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A08CRn89eSp7ImA9WxBSE0k.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-3022042874932504225</id><published>2009-12-20T09:12:00.000+01:00</published><updated>2009-12-20T23:57:47.161+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T23:57:47.161+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கட்டுரை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது "தமிழீழம்" என்ற கொள்கையும் "பிரபாகரன்" என்ற நாமமுமே!:</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/51TGmqnwoHuPAKfgAORCwLAgl_4/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/51TGmqnwoHuPAKfgAORCwLAgl_4/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/51TGmqnwoHuPAKfgAORCwLAgl_4/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/51TGmqnwoHuPAKfgAORCwLAgl_4/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6rNFMqkBI/AAAAAAAAE3w/lyS9N-6dM1g/s1600-h/1912001.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6rNFMqkBI/AAAAAAAAE3w/lyS9N-6dM1g/s320/1912001.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே "சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு" என்பதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்களின் ஆணையை வென்றெடுக்க தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து அளப்பரிய தியாகங்களினூடாக போராட்டத்தை செவ்வனே வழிநடத்திய தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் விடுதலையின் மறு உருவம். தனியரசு என்ற மக்களின் அரசியல் ஆணையை ஆயுதப்போராட்டத்தின் மூலம் செம்மையாகயும் குறிக்கோளில் இருந்து வழுவாதும் பாரிய அரசியல், இராணுவ சவால்களை எதிர்கொண்டும் செயற்பட்டவர் தலைவர் அவர்கள். தமிழீழம் என்ற சொல்லுக்கு பிரபாகரன் என்ற பெயரை பிரதியீடாக சொல்லுமளவிற்கு விடுதலைப்போராட்டத்தை ஆயுதப்போராட்டப் பாதைக்கூடாக நகர்த்திய பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானது. எனவே தமிழீழம் என்ற கொள்கையும் பிரபாகரன் என்ற நாமமும் தமிழ்மக்களை எப்போதும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் என்பதில் மறுகருத்து இருக்க முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கட்டுரையின் நோக்கத்திற்காக சற்று பின்நோக்கிச் சென்று வரலாற்றை சுருக்கமாக மீளப் பார்ப்போம். 1949ம் ஆண்டு தந்தை செல்வா அவர்களின் தமிழரசுக்கட்சியினால் "சமஷ்டி" முறைமைக்குள் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிந்தைய காலங்களில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனையை தீர்க்க பல ஒப்பந்தங்கள்; சிங்கள அரசாங்கங்களுடன் கைச்சாத்திடப்பட்டாலும் அவை சிங்கள அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன அல்லது கிழித்தெறியப்பட்டன. &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோல்பரி அரசியல் யாப்பின் 29வது அரசியல் சட்டத்தின் சிறுபிரிவான "சிறுபான்மை இனங்களிற்கு பாதகமான முடிவு எடுக்கப்படாது" என்ற சிறுபாதுகாப்புச்சரத்தும் 1972ம் ஆண்டு அவ் அரசியல் யாப்பை சிங்களப்பேரினவாதம் தூக்கியெறிந்த போது முடிவிற்கு வந்தது. அதற்கு பதிலாக உருவாக்கப்பட்ட 1972ம் ஆண்டு அரசியல் யாப்பில் முக்கிய அரசியல் சரத்துக்களான - இலங்கை என்ற பெயர் சிறிலங்கா என்று பெயர் மாற்றப்பட்டதுடன், சிறிலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு, சிங்களம் மட்டும் ஆட்சிமொழி, கல்வியில் தரப்படுத்தல் போன்ற அரசியல்யாப்புச் சரத்துக்கள் சிறுபான்மையினங்களின் தேசியக்கோட்பாடு மற்றும் அரசியல் சாசன உரிமைகள் தொடர்பில் எந்தவித பாதுகாப்பையும் வழங்கவில்லை. இச்சம்பவம் இனவிடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை தமிழ்மக்களிற்கு உணர்த்தி நின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே தமிழ்மக்கள் இலங்கைத்தீவில் தமக்கான அரசியல் உரிமையை நிலைநாட்ட எடுக்கப்பட்ட தீர்மானமே "சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு" அமைப்பது என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடைவதற்கான ஆரம்ப செயல் திட்டங்களான "அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி தமிழ்த்தேசத்திற்கான அரசியல் யாப்பை உருவாக்குதல்" மற்றும் "தனியரசு நோக்கிய சாத்வீக போராட்டங்களை நடத்துதல்" என எடுக்கப்பட்ட தீர்மானங்களும், அப்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் சரியாக நடைமுறைப்படுத்தாமல் தட்டிக்கழித்து காலங்கடத்தினர். அத்தீர்மானத்தை நோக்கிய முனைப்பை தீவிரப்படுத்தாமல் அன்றைய தமிழ்த்தலைவர்கள் தங்களின் சுயநல அரசியல் இருப்பிற்காக தனியரசுத் தீர்மானத்தை தவறான பாதையில் கொண்டு சென்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் தனியரசே தமிழ்மக்களிற்கான அரசியல் அடைவு என்பது பெரும்பான்மை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை ஆகும். அதை அடைவதற்காக சாத்வீக வழியில் போராடுவோம் என்று கூறிவிட்டு அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், தங்களின் அரசியல் இருப்பிற்காகவே செயன்முறையற்ற வழியில் நடந்தனர். அந்நிலையில் தமிழ்மக்களின் அரசியல் ஆணையை நிறைவேற்ற பல விடுதலை இயக்கங்கள் உருவாகி செயற்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் சரியான பாதையில் தமிழ்மக்களின் போராட்டத்தை நடாத்திச்சென்றது என்று கூறுவது பொருத்தமானது. அதற்கான தலைமையை வழங்கிய தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்திலேயே ஆயுதப்போராட்டம் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒருமுனைப்பில் இலக்கு நோக்கி நகர்ந்தது. விடுதலைப்போருக்காக வீரத்துடன் போராடி 30,000 க்கும் மேற்பட்ட போராளிகள் அளப்பரிய தியாகங்களை செய்து மண்ணுக்காக விதைகுழிக்குள் உறங்குகின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பாக "நாம் இரந்து கேட்கும் சமூகமாக இருக்கும் வரை எமது அரசியல் உரிமைப்போராட்ட நியாயம் யாருக்கும் எடுபடாது எனவே ஆயுதப்போராட்டத்தை முனைப்புப்படுத்தும் போது சிங்களப்பேரினவாதிகளும, சர்வதேச நாடுகளும், எமக்கு என்ன பிரச்சனை என்று கேட்பார்கள்? அப்போது மக்களின் அரசியல் பிரச்சனையை முன்வைப்போம்" என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கான பெறுபேறுகள் இலங்ககைக்குள்ளிருந்தும் சர்வதேச மட்டங்களிலிருந்தும் கிடைத்தது. ஆனால் அத்தீர்வுத்திட்டங்கள் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையை அடையக்கூடியதாக இருக்காமல் அரைகுறைத்தீர்வை நோக்கியதாகவும் ஆயுதப்போராட்டத்தை வலுவிழக்கச்செய்யும் சதிக்குமான காலமாக கடந்தகால பேச்சுவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதே அன்றி! நிரந்தர அரசியல் தீர்விற்கானதாக இருக்கவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் பல நாடுகளின் நேரடி, மறைமுக உதவியுடன் பின்னடைவு அடைந்த நிலையில் தற்போதைய காலகட்டமானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு கடினமான காலமாக இருக்கின்றது. என்றாலும் தமிழ்மக்களின் போராட்ட நியாயங்கள் இன்று சர்வதேச அளவில் பேசப்படும் விடயமாகவும் தமிழ்மக்களின் மனங்களின் விடுதலையின் அவசியத்தை மேலும் வலுப்படுத்தி நிற்கின்றது. எனவே தமிழ்மக்களிற்கான தற்போதைய அரசியல் தலைமைகள் காத்திரமான பங்கை வழங்கி, தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை நோக்கி மக்களை நகர்த்த வேண்டியது அவர்களுக்குரிய முதற்கடமை. &lt;br /&gt;
&lt;br /&gt;
முக்கியமாக பெரும்பான்மை தமிழ்மக்களின் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பதில் தமிழ்மக்களிற்கு மாற்றுக்கருத்து என்றுமிருக்க முடியாது. அதற்காகவே 30,000க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்களின் தியாகத்தினுடாகவே தமிழ்மக்களின் விடுதலைக்கோரிக்கையின் நியாயங்கள் வலுப்பெற்றது. எனவே தமிழ் மக்கள் தொடர்பான எந்தத் தீர்மானங்களும் கருத்துக்களும் தமிழ்மக்களின் அரசியல் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்ற கோட்பாட்டை கைவிடாமல் அந்த இலக்கை அடையக்கூடிய வகையிலேயே தீர்வுத்திட்டங்களாக இருந்தாலும் அரசியல் நகர்வுகளாக இருந்தாலும் சரியாக திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
தற்போது அரசியல் களத்தில் இருப்பவர்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை நோக்கி நகரக்கூடியதான தீர்மானங்களையும், அரசியல் நகர்வையும், சரிவர எடுத்து அடுத்த சந்ததியினருக்கு, விடுதலைத் தீர்மானத்தை சிறிதும் மாறாமல் பெற்றுக்கொடுப்பதோ அன்றி பொறுப்புக்கொடுப்பதாகவோ இருக்கலாமேயன்றி அந்த கொள்கை நிலையிலிருந்து கீழிறங்கி அல்லது சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பது சாத்தியமில்லை என்ற கருத்துக்களை விதைப்பதோ அல்ல. தனியரசு என்ற அரசியல் தீர்மானத்தின் சொந்தக்காரர்கள் மக்கள் மட்டுமே. ஏனெனில் 37 வருட போராட்ட காலத்தில் விடுதலைக்காக ஆகுதியாகிப் போனவர்களும் மற்றும் சொல்லொணா துயரங்களைத் தாங்கிய மக்களும் மற்றும் வலுவையும், பலத்தையும் சேர்த்த புலம்பெயர் மக்களும் தமிழ்மக்களின் அரசியல் விடுதலை நோக்கிய பயணத்தில் அளப்பரிய தியாகங்களையும் உழைப்பையும் வழங்கிய நேரடிப்பங்காளர்கள் (ஒரு வகையில் போராளிகள் என்றும் சொல்லலாம்). இன்றும் அவர்கள் தமிழ்மக்களின் அரசியல் இலக்கு தொடர்பில் மாறுபாடில்லாத கருத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்கின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
தாயகத்தில் நடைமுறை அரசு ஒன்றை நிறுவி, 19 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடாத்தி வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் இயங்குதளத்தில் செயற்பட முடியாத தற்சமயத்தில் தனது பிரதேசத்திற்கு வெளியே மக்களின் அரசியல் கோட்பாட்டை நிலைநிறுத்தியும் வலியுறுத்தியும் மக்களை ஒருங்கிணைத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு நோக்கத்துடன் விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்டு அமைக்கப்படுவதற்கான எண்ணக்கரு நிலையில் இருப்பது "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" ஆகும். இவ் அரசாங்கமானது தமிழ்மக்களின் அரசியல் கோட்பாட்டை எந்த மாற்றமுமின்றி கடைப்பிடிக்கும் என தமிழ் மக்கள் எதிர்பாக்கின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்களினது தற்போதைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத்தனியரசு என்ற தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பானது, கோட்பாட்டிற்கான ஆதரவை மீளவலுப்படுத்தி நிற்கின்றது. மேலும் தற்போதைய இளம் சந்ததிக்கு முன்னோர்களின் அரசியல் விடுதலை எண்ணம், ஏக்கம் தொடர்பான விழிப்புணர்வையும் அரசியல் விடுதலைக் கோட்பாட்டின் மீதான உறுதிப்பாட்டையும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்மக்களின் தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் இறைமையுள்ள தனியரசு என்ற அரசியல் கோட்பாட்டை இலக்காக வைத்து தங்களின் அரசியல் சாணக்கியத்தால் அடையக்கூடிய அரசியல் தீர்வுகளை அடைய வேண்டுமே தவிர அடிப்படைக் கொள்கையிலிருந்து பிறழ்ந்து செயற்படுவார்களானால் அது தமிழ்மக்களிற்கு இழைக்கும் மிகப்பெரும் அரசியல் தவறாகும். அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட அரசியல் வரலாற்றில் அம்மக்கள் கடந்தகாலங்களில் ஏமாற்றப்பட்ட சம்பவங்களை நேரடியாகவும் முழுமையாகவும் அறிந்தவர் தமிழ் மக்களின் தேசியத்தை பின்பற்றியிருக்கும் மூத்த அரசியல் தலைவரான திரு சம்பந்தர் அவர்கள். அடிப்படைக் கொள்கையிலிருந்து வழுவாது அதை அடையக்கூடிய சரியான பாதையில் மெதுவாக நகர்த்துவதே அவரின் அரசியல் முதிர்சியின் அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
தளத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் இணை அமைப்புக்களும் சரியான முறையில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான் செயற்பாடுகளை ஒன்றிணைந்து, ஒருமுகப்பட்டு, கருத்து பேதங்களை விடுத்து, சிறப்பாக செயற்பட வேண்டும் என தமிழ்ச்சமூகம் எதிர்பார்க்கின்றது. முக்கியமாக இவ் இரு தளத்திலுள்ள இரு அமைப்புகளும் சரியான தொடர்பாடலுடன் சரியான திட்டங்களை வகுத்து இரு தண்டவாளங்களில் செல்லும் ஒரு புகைவண்டியைப்போல தமிழ்மக்களின் அரசியல் விடுதலை இலட்சியத்தை நகர்த்தவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
தற்போதைய சூழலைப்பொறுத்தவரையில் தலைவர் சுதுமலைப்பிரகடனத்தில் தெரிவித்ததைப் போன்று "போராட்ட வடிவம் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறாது" என்ற தத்துவ வரிகளிற்கு அமைவாக தற்போதைய பின்னடைவு நிலையிலிருந்து மீண்டு எழும் காலம் வரும் வரை, சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் சூழல்களை வெல்ல ஜனநாயக, அரசியல், ராஜதந்திர வழிகளினூடாக தமிழர்களின் இலட்சியம் நோக்கிய பயணத்தை தொடரவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இது தலைமுறைக்கான போராட்டம். இளம் தலைமுறைக்கு விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்துக்கள் தொடர்ந்து விதைக்கப்பட்டு, அரசியல் கருத்தூட்டல் செய்யப்பட வேண்டும். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அடுத்த தலைமுறைகளிற்கு போராட்ட உணர்வுகள் மருவாது பாதுகாக்க வேண்டும். அதேவேளை ஒன்றுபட்டிருக்கும் அவர்களது உணர்வுகளும் ஆதரவும் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு தேசவிடுதலை நோக்கி பயன்படுத்தப்பட வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இஸ்ரேலிய மக்கள் தமது தாயகவிடுதலையை வென்றெடுக்க புலம்பெயர் தேசங்களில் இருந்த யூதர்களை ஒன்றிணைத்து போராடி வென்ற சம்பவத்தை கூறும் "தாயகம் நோக்கிய பயணம்" என்ற விடுதலை வரலாற்றைப்போல, தமிழ்மக்களின் விடுதலைக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து "ஈழவிடுதலை நோக்கிய பயணம்" அவசியமாகும் காலம் வரலாம் என கருதாமலும் இருந்து விட முடியாது. எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விடுதலைக்காக தியாகம் செய்யக்கூடிய மக்கள் சமூகத்தை கட்டி வளர்த்தெடுப்பது இப்பணிகளை முன்னெடுப்போரின் முதன்மையான கடமையாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
"இறைமையுள்ள தனியரசு" என்ற கொள்கையும், அதை அடைவதற்காக தன்நம்பிக்கை தந்து விடுதலைப்போராட்டத்தை நடாத்திய தலைவர் பிரபாகரன் என்ற நாமமும், எப்போதும் விடுதலையின் மீதான நம்பிக்கையை கட்டிவைத்து வழிநடத்தும் என்பதுடன் தமிழ்மக்களை ஒன்றிணைக்கும் சக்தியும் இருக்கின்றது. அதன் வழி தொடர்ந்து நம்பிக்கையுடனும் தியாக உணர்வுடன் செயற்படுவதே விடுதலையை வென்றெடுக்க அவசியமானதாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அபிஷேகா abishaka@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-3022042874932504225?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/yh2onaZjkwE" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/3022042874932504225/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_1967.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/3022042874932504225?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/3022042874932504225?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/yh2onaZjkwE/blog-post_1967.html" title="ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது &quot;தமிழீழம்&quot; என்ற கொள்கையும் &quot;பிரபாகரன்&quot; என்ற நாமமுமே!:" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy6rNFMqkBI/AAAAAAAAE3w/lyS9N-6dM1g/s72-c/1912001.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_1967.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkQCQns8cCp7ImA9WxBSEkQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-3377087059903453094</id><published>2009-12-20T09:00:00.000+01:00</published><updated>2009-12-20T09:39:23.578+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T09:39:23.578+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>பிரித்தானிய மாணவ விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கு புதிய நடைமுறைகள்- பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/SmFchKafVO8PSdMktsAiB4406UI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/SmFchKafVO8PSdMktsAiB4406UI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/SmFchKafVO8PSdMktsAiB4406UI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/SmFchKafVO8PSdMktsAiB4406UI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3igInw0zI/AAAAAAAAE3A/di2kGT_-Ir4/s1600-h/british200.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3igInw0zI/AAAAAAAAE3A/di2kGT_-Ir4/s200/british200.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கான மாணவ விசா விண்ணப்பங்களை கொழும்பிலுள்ள விசா விண்ணப்ப நிலையத்தில் சமர்ப்பிக்க விரும்புபவர்கள், எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டுமென பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் அறிவிப்புச் செய்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை&amp;nbsp; வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:&lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மாணவ விசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு தம்மை பதிவு செய்ய விரும்புபவர்கள் தமது கோரிக்கையை முன்வைக்க திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் காலை 8.00 மணிக்கும் பிற்பகல் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்ukstudent colombo@vifshelpline.com என்ற இணையத்தள முகவரியோடு தொடர்பு கொள்ள கோரப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அத்துடன், இந்த முன்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை www.vfusuklk.com என்ற இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும். அதேசமயம், வலிதான விசா ஏற்பு கடிதம் ஒன்று இருப்பவர்கள் மட்டுமே மேற்படி விசாவுக்கான விண்ணப்பங்களை இலத்திரனியல் அஞ்சல் மூலமாக அனுப்ப கோரப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அத்துடன், ஒருவர் விண்ணப்பமொன்றுக்கான கோரிக்கையை முன்வைக்கும் போது, அவரது முழுப்பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொடர்பு இலக்கம் என்பவற்றை சமர்ப்பிப்பது அவசியமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் தனது விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விண்ணப்ப நிலையத்துக்கு சமுகமளிக்கவுள்ள விண்ணப்பதாரியின் பெயரிலேயே பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு தடவை வழங்கப்பட்ட விண்ணப்ப விபரங்களை மாற்றவோ, விண்ணப்பதாரிக்கு பதிலாக பிறிதொருவர் விசா விண்ணப்ப நிலையத்துக்கு ஆஜராகவோ முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவர் ஒரு பதிவுக்காக ஒரு தடவை மட்டும் கோர முடியும். (பல தடவைகள் பதிவுக்கு கோருவதானது பதிவைப் பெற முடியாது போவதற்கு வழிவகுப்பதாக அமையும்)&lt;br /&gt;
&lt;br /&gt;
விசா விண்ணப்ப நிலையத்திற்கு விஜயம் செய்வதன் மூலமோ அந்நிலையத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதன் மூலமோ ஒருவர் தம்மை பதிவு செய்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் முன்பதிவுக்கான கோரிக்கையை முன்வைக்கும் போது அதற்கான பதில் 3 வேலைநாட்களுக்குள் அவரை வந்தடையும். அவருக்கு முதலாவது சாத்தியமான பதிவு ஒதுக்கீடு செய்யப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும், மாணவ விசா விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருப்பதும் விண்ணப்பதாரி பதிவின் பிரகாரம் விசா விண்ணப்ப நிலையத்துக்கு சமுகமளிப்பதற்கு முன்னர் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டிருப்பதும் அவசியமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பூர்த்தி செய்யப்பட்ட விசா விண்ணப்பப்படிவம், கடவுச் சீட்டு, விசா கட்டணம், ஏனைய தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்தை உறுதிப்படுத்தும் இலத்திரனியல் அஞ்சல் பிரதியொன்று என்பனவற்றை விண்ணப்பதாரி வைத்திருந்தால் மட்டுமே அவருக்கு விசா விண்ணப்ப நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஒழுங்கு முறைகளானது விசா சேவையை மேம்படுத்தவும், அனைத்து வாடிக்கையாளர்களுக்காகவும் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-3377087059903453094?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/8SvxinXkKt8" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/3377087059903453094/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_326.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/3377087059903453094?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/3377087059903453094?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/8SvxinXkKt8/blog-post_326.html" title="பிரித்தானிய மாணவ விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கு புதிய நடைமுறைகள்- பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy3igInw0zI/AAAAAAAAE3A/di2kGT_-Ir4/s72-c/british200.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_326.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CE8EQ3Y5cCp7ImA9WxBSEks.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-5592384184711460881</id><published>2009-12-19T23:49:00.000+01:00</published><updated>2009-12-19T23:46:42.828+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-19T23:46:42.828+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உலகச்செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>கனடியத்தமிழரின் வாக்குக் கணிப்பு பெரும் உற்சாகத்துடன் ஆரம்பம்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Qe9dwIp-8nN84DCimwPkJBgYWeg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Qe9dwIp-8nN84DCimwPkJBgYWeg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Qe9dwIp-8nN84DCimwPkJBgYWeg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Qe9dwIp-8nN84DCimwPkJBgYWeg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1NWU1E4ZI/AAAAAAAAE1g/PGvY6HIvN4U/s1600-h/Canada_Election_news_3.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1NWU1E4ZI/AAAAAAAAE1g/PGvY6HIvN4U/s200/Canada_Election_news_3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;கனடா தழுவி நடைபெறும் வட்டுக்கொட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு இன்று காலை 9.00 மணிமுதல் ஆரம்பமாகியுள்ளது. இது இன்று மாலை 9.00 மணிவரை வரை நடைபெறும் &lt;br /&gt;
சில வாக்களிப்பு நிலையங்களின் முன்பாக காலை 9.00 மணிக்கு முன்பாகவே மக்கள் ஆவலுடன் நீண்ட வரிசையில் நிண்டதை காணக்கூடியதாக இருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கனடியத் தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல கனடியத் தேசிய ஊடகங்களும் இத்தேர்தலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டவண்ணமுள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு நாட்டீன் தெர்தல் நடைபெறுவதுபோல் மிக ஒழுங்காகவம் நேர்த்தியாகவும் நடைபெறுவதாக கனடிய ஊடகம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
உலகில் பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடாகவும் சனநாயகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடான கனடாவில் தமிழீழத்திற்கு வெளியே ஈழத்தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர் தமிழீழத்திற்கு வெளியே ஈழத்தமிழ் மக்களால் நடத்தப்படும் முதலாவது பாரிய தேர்தல் என்பதுடன் அரசியில் எதிர்காலத்துக்கான தேர்தல் என்பதால் சரித்திர முக்கியத்துவம் பெறுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கனடா தழுவி 31 வாக்களிப்பு நிலையங்களில் 62 வாக்களிப்ப மின் இயந்திரங்களினூடாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றது என தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது &lt;br /&gt;
&lt;br /&gt;
இத்.தேர்தலுக்காக .வயது பால் வேறுபாடின்றி பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தேர்ததலை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள் இளையோர் அமைப்புகள் துறைசார் வல்லுனர் அமைப்புகள் என பல்வேறு தமிழ் சமூக அமைப்புக்களும் தேர்தலுக்கான பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் &lt;br /&gt;
&lt;br /&gt;
மாலை 9.00 மணிவரை வக்களிகக் நேரம் இருந்தபோதும் காலைமுதலே மக்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் வாக்களிப்பில் கலந்துகொலள்வதை காணக்க்கூடியதாக உள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
மிபுவும் நவீனத்துவப்படத்தப்பட்ட வாக்களிப்ப இயந்திரங்கள் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த இயந்திரம் 6 கணப்பொழுதுக்கு ஒரு வாக்களிப்பு அட்டையை உள்வாங்ககின்றமை குறிப்பிடத்தக்கது &lt;br /&gt;
&lt;br /&gt;
வாக்களிப்பு முடியும் நேரம் 9.00 மணியிலருந்தெ தேர்தல் முடிவுகள் அறியக் கூடியதாக இருக்கும் என கூறப்படுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தேர்தல் முடிவடைந்ததும் ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஸ்காபுரோவில் அமைந்திருக்கும் பிரபல்யமான டெல்ரா விடுதியில் (2035 Kennedy - Delta Toronto East Hotel) பத்திரிகையாளர் மாநாட்டில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறியப்படுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழர்கள் அதிகமாக வாழும் ரொரன்ரோ பெரும் பாகத்தில் மட்டும் 20 வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. மற்றும் மொன்றியல் ஒட்டாவா வன்கூவர் கல்கரி எட்மிண்டன் வோட்டலூ வினிப்பெக் கோன்வல் கலிபக்ஸ் போன்ற கனடாவின் பாரிய நகரங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் மக்கள் வாக்களிக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div align="center" class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1NWU1E4ZI/AAAAAAAAE1g/PGvY6HIvN4U/s1600-h/Canada_Election_news_3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1NWU1E4ZI/AAAAAAAAE1g/PGvY6HIvN4U/s640/Canada_Election_news_3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="center" class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1NoPzffAI/AAAAAAAAE1o/7U4NL-IK4IY/s1600-h/Canada_Election_news_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1NoPzffAI/AAAAAAAAE1o/7U4NL-IK4IY/s640/Canada_Election_news_1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div align="center" class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1OvnUBbzI/AAAAAAAAE1w/7ulSoR_iQ_U/s1600-h/canad_tamil_election_19120911.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1OvnUBbzI/AAAAAAAAE1w/7ulSoR_iQ_U/s640/canad_tamil_election_19120911.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1O3HoO7AI/AAAAAAAAE14/-XPz6Nu8yqo/s1600-h/canad_tamil_election_1912099.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1O3HoO7AI/AAAAAAAAE14/-XPz6Nu8yqo/s640/canad_tamil_election_1912099.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1PkJOBbNI/AAAAAAAAE2A/OgNKx99XRos/s1600-h/canad_tamil_election_19120913.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1PkJOBbNI/AAAAAAAAE2A/OgNKx99XRos/s640/canad_tamil_election_19120913.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-5592384184711460881?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/ucJFtRYf3FE" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/5592384184711460881/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_19.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/5592384184711460881?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/5592384184711460881?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/ucJFtRYf3FE/blog-post_19.html" title="கனடியத்தமிழரின் வாக்குக் கணிப்பு பெரும் உற்சாகத்துடன் ஆரம்பம்" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1NWU1E4ZI/AAAAAAAAE1g/PGvY6HIvN4U/s72-c/Canada_Election_news_3.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_19.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CEADQX4-cCp7ImA9WxBSEks.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-4570397534590249602</id><published>2009-12-19T23:46:00.000+01:00</published><updated>2009-12-19T23:46:10.058+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-19T23:46:10.058+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உலகச்செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இந்தியா" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்யும் வாய்ப்பு கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது - பழ.நெடுமாறன்</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/vJWiLcNFh5m7PSMiysvJ21D3Q9c/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/vJWiLcNFh5m7PSMiysvJ21D3Q9c/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/vJWiLcNFh5m7PSMiysvJ21D3Q9c/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/vJWiLcNFh5m7PSMiysvJ21D3Q9c/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1Xofi8tpI/AAAAAAAAE2Q/9KriKvUeLno/s1600-h/album.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1Xofi8tpI/AAAAAAAAE2Q/9KriKvUeLno/s320/album.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்ய &lt;br /&gt;
அதற்கான வாய்ப்பு கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது என இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். நாளை கனடாவில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழத் தனியரசுக்கான வாக்குக் கணிப்பு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத் தமிழருக்கு மிருந்த நெருக்கடியும் அறைகூவல்களும் ஏற்பட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வேளையில் நாம் எந்தவித குழப்பத்திற்கும் ஆளாகாமல், நாம் நடந்து வந்த இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கான மனதிடம் நம்மிடம் இருக்க வேண்டும். 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி பல்வேறு உடன்பாடுகளைச் செய்து, எதுவும் பலன் அளிக்காத நிலையிற்றான் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தமிழர்கள் மறைந்த தலைவர் தந்தை செல்வா தலைமையில் ஒன்றுகூடித் தமிழீழத் தனிநாடு ஒன்றதான் எங்கள் பிரச்சனைக்குத் தீர்வு வேறு வழி இல்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1976 ம் ஆண்டில் இருந்து வட்டுக்கோட்டை தீர்மானம் ஒன்றுதான் ஈழத்தமிழருக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆதற்கு அடுத்த ஆண்டு 1977 இல்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்துதான் அன்றைய நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டினார்கள். ஈழத்தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு முழுமையாக ஆதரவாக இருக்கின்றார்கள் என்பதை உலகுக்குக் காட்டினார்கள். ஆதற்குப் பிறகு நடைடிபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்pற்கு ஆதரவாக தமிழர்கள் வாக்களித்து வந்திருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இன்றைக்குச் சில பேர் தனிநாடு கேட்பதால் எந்தப் பயனும் இல்லை, சிங்கள அரசு கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு வாழ்வோம் என உபதேசம் செய்வதற்குக் கிளம்பியிருக்கின்றார்கள். இத்தகையவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் எதற்காக இதைச்சொல்கின்றார்கள் என்பதைப் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அருமைத் தமிழர்களே என்றைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானந்தான் என்றைக்கும் தமிழர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு ஆகும். ஆதற்கு மாறாக நாம் ஒருபோதும் செயற்படக் கூடாது. எனவே எமது தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற இலட்சியத்தின் மீது உறுதியாக நிற்கவேண்டும் அதைப் பின்பற்ற வேண்டும் என வேண்டுகின்றேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
நெருக்கடி மிகுந்த இந்தக் காலகட்டத்தில எந்தவித சலனங்களுக்கோ சபலங்களுக்கோ ஆளாகாமல், எந்தவிதமான மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இரையாகாமல், நாம் நிமிர்ந்து நின்று, நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு நாளை கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது. கனடாத் தமிழர்கள் அனைவரும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்று அதற்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-4570397534590249602?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/ygaSL9x5a7E" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/4570397534590249602/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_9975.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/4570397534590249602?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/4570397534590249602?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/ygaSL9x5a7E/blog-post_9975.html" title="நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்யும் வாய்ப்பு கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது - பழ.நெடுமாறன்" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1Xofi8tpI/AAAAAAAAE2Q/9KriKvUeLno/s72-c/album.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_9975.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0cBRnY7fCp7ImA9WxBSEks.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-1945186967572584951</id><published>2009-12-19T23:17:00.002+01:00</published><updated>2009-12-19T23:17:37.804+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-19T23:17:37.804+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><title>சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக சந்திரிக்கா குமாரதுங்க</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/aIo_Z_vPIA5MLalPqGRAFm4qV1Q/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/aIo_Z_vPIA5MLalPqGRAFm4qV1Q/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/aIo_Z_vPIA5MLalPqGRAFm4qV1Q/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/aIo_Z_vPIA5MLalPqGRAFm4qV1Q/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1Q8XgxLsI/AAAAAAAAE2I/Z2pOvsTULIA/s1600-h/Chandrika-kumarathunga.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1Q8XgxLsI/AAAAAAAAE2I/Z2pOvsTULIA/s200/Chandrika-kumarathunga.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;சிறீலங்காவின் முன்னாள் அதிபரும் பின்னாளில் மகிந்த கூட்டணியால் தூக்கி எறியப்பட்டவருமான சந்திரிக்கா வரும்மாதம் நடைபெறவுள்ள சிறீலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பரப்புரைகளில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்த சந்திரிக்கா மீண்டும் நாடு திரும்பி அரசியலில் ஈடுபடமாட்டார் என கருத்துக்கள் நிலவி வந்த சந்தர்ப்பத்தில் இக்கருத்து பெரும் அச்சத்தை மகிந்த தரப்புக்கு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்மையில் உருவாக்கப்ட்டடுள்ள ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக சரத்துக்கு சந்திரிக்கா அதரவு தெரிவிக்கமுன்வந்துள்ளதாகவும் இதை மங்கள சமர வீர முன்னின்று ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி கூட்டணியினர் வரும் மாத ஆரம்பத்தில் சந்திரிக்கா மேடைகளில் தேர்னறுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சுpல் காலத்துக்கு முன்னர் தான் மகிந்தவை அரசியலுக்குள் கொண்டு வந்தது முதல் மிகவுமு; பாரதூரமான முன்று தவறுகள் செய்துள்ளதாகவும் தக்க தருணம் வரும் போது அதை வெளியிடவுசுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே வேளை சில மாதங்களுக்கு முன்னர் நடந்த மாகாண சபைத் தேர்தலிகளில் சந்திரிக்காவை நிறுத்த ஐக்கிய தேசியக்கட்சி முனைந்த போது ஐக்கிய தேசியக்கட்சியின் கொடி மற்றம் இலட்சினையை மாற்றுமாறு சந்திரிக்கா கோரியிருந்ததாக செயிதிகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-1945186967572584951?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/FcY5Z6bF-EY" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/1945186967572584951/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_6900.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/1945186967572584951?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/1945186967572584951?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/FcY5Z6bF-EY/blog-post_6900.html" title="சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக சந்திரிக்கா குமாரதுங்க" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sy1Q8XgxLsI/AAAAAAAAE2I/Z2pOvsTULIA/s72-c/Chandrika-kumarathunga.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_6900.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkMDQH87eSp7ImA9WxBSEU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-7229289279196460807</id><published>2009-12-18T04:54:00.002+01:00</published><updated>2009-12-18T04:54:31.101+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-18T04:54:31.101+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><title>பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/UqBRvCDJEO01c6Dw6MI7GzqZRPk/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/UqBRvCDJEO01c6Dw6MI7GzqZRPk/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/UqBRvCDJEO01c6Dw6MI7GzqZRPk/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/UqBRvCDJEO01c6Dw6MI7GzqZRPk/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Syr82JMWjPI/AAAAAAAAE1Y/L28upS3hgDo/s1600-h/sarath-3000.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Syr82JMWjPI/AAAAAAAAE1Y/L28upS3hgDo/s200/sarath-3000.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;வரலாற்றில் நான் பயங்கரவாதத்தை வென்றவன் மக்கள் என்னை சுற்றியிருப்பதனால் ஜனநாயகத்தையும் வெற்றிகொள்வேன். என்று எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தேர்தல்கள் செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியேறுகையில் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மத்தியிலிருந்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறுகையில், மக்கள் என் பின்னால் திரண்டிருக்கின்றனர். பயங்கரவாத்தை தோல்வியடையச் செய்த நான் ஜனாநாயகத்தையும் வெற்றிக்கொள்வேன். அதன் மூலமாக நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போன். மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் நல்லாட்சியை ஏற்படுத்துவேன் என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-7229289279196460807?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/lxQ4jLXpaSc" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/7229289279196460807/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_4453.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/7229289279196460807?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/7229289279196460807?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/lxQ4jLXpaSc/blog-post_4453.html" title="பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Syr82JMWjPI/AAAAAAAAE1Y/L28upS3hgDo/s72-c/sarath-3000.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_4453.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DU4EQXY4fCp7ImA9WxBSEU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-3430010956708612712</id><published>2009-12-18T04:45:00.000+01:00</published><updated>2009-12-18T04:45:00.834+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-18T04:45:00.834+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>மக்களுக்கும் தேசத்துக்குமாக மீண்டும் நானே வெல்வேன் - ஜனாதிபதி</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/wWIHtS16T22KL_bAms4ckd36ebE/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/wWIHtS16T22KL_bAms4ckd36ebE/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/wWIHtS16T22KL_bAms4ckd36ebE/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/wWIHtS16T22KL_bAms4ckd36ebE/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Syr6l6GktNI/AAAAAAAAE1Q/f7kmpc1-q1o/s1600-h/mahinda-300x251.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Syr6l6GktNI/AAAAAAAAE1Q/f7kmpc1-q1o/s200/mahinda-300x251.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நானே மீண்டும் வெல்வேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் நேற்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2005ஆம் ஆண்டைப் போல் மக்களுக்கும், தேசத்திற்குமாக மீண்டும் வெற்றி பெறுவேன் என ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி தனது முதலாவது வெற்றி பயங்கரவாதத்திற்கு எதிராகப் பெறப்பட்டதை சுட்டிக்காட்டியதுடன், அடுத்த வெற்றி தேசத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதாக அமையும் எனக் குறிப்பிட்டார். பிளவுபட்டுள்ள நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்துவேன் என 2005 இல் தாம் உறுதியளித்தமையையும் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, "பிரிவினைக் கோரிக்கைகளை முன்வைத்த ஈவிரக்கமற்ற விடுதலைப் புலிகளை அழித்து, எனது வாக்குறுதிகளை நிறைவேற்றினேன் '' என்றார். முன்னதாகத் தேர்தல் செயலகத்திற்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ வந்த ஜனாதிபதியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வரவேற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் ஜனாதிபதி கைகுலுக்கி உரையாடினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-3430010956708612712?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/mtAq4U5cyzU" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/3430010956708612712/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_5472.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/3430010956708612712?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/3430010956708612712?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/mtAq4U5cyzU/blog-post_5472.html" title="மக்களுக்கும் தேசத்துக்குமாக மீண்டும் நானே வெல்வேன் - ஜனாதிபதி" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Syr6l6GktNI/AAAAAAAAE1Q/f7kmpc1-q1o/s72-c/mahinda-300x251.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_5472.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkYFQH8_eip7ImA9WxBSEEQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-1219428588879303894</id><published>2009-12-18T02:01:00.000+01:00</published><updated>2009-12-18T02:01:51.142+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-18T02:01:51.142+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கட்டுரை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>தமிழீழ மக்களை இலக்குவைத்து தனது சதிவலையை மிகவும் நுட்பமாகவும், நுண்ணியமாகவும் சிங்களம் பின்னத் தொடங்கியுள்ளது.-பிரம்மசீடன் எழுதிய... வல்லமையின் வலிமை</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/f6Sh280MaiMqeJbJfNHo7wJib4w/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/f6Sh280MaiMqeJbJfNHo7wJib4w/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/f6Sh280MaiMqeJbJfNHo7wJib4w/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/f6Sh280MaiMqeJbJfNHo7wJib4w/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SyrUWAOFh3I/AAAAAAAAE1A/VEDMOrDFsuo/s1600-h/_45789356_prabhakaran.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ps="true" src="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SyrUWAOFh3I/AAAAAAAAE1A/VEDMOrDFsuo/s200/_45789356_prabhakaran.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தாங்குசக்தியாக உலகப்பரப்பில் விழுதூன்றி நிற்கும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை இலக்குவைத்து தனது சதிவலையை மிகவும் நுட்பமாகவும், நுண்ணியமாகவும் சிங்களம் பின்னத் தொடங்கியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருபுறம் இதற்கு ஒத்திசைவாகவும், மறுபுறம் சுயநிகழ்ச்சித் திட்டத்துடனும் சமாந்தரமான சதிவலைகளை இந்திய ஏகாதிபத்தியமும், உலக வல்லரசுகளும் கனக்கச்சிதமாகப் பின்னி வருகின்றன. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழீழ தேசத்தின் அரசியல் வேணவாவாக விளங்கும் சுதந்திரத் தமிழீழ தனியரசுக் கோரிக்கையையும் உலகிற்கு எடுத்துரைப்பதற்கான பரப்புரைப் பணிகள் மேற்குலக தேசங்கள் தோறும் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ள பின்புலத்தில், இவற்றை முளையில் கிள்ளியெறியும் நடவடிக்கைகளில் சிங்களம் இறங்கியுள்ளது. இவற்றை நுணுகி ஆராய்ந்து, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணங்களுக்கு அரசியல் - தத்துவார்த்த வடிவம்கொடுத்து மூன்று தசாப்தங்கள் மாபெரும் தேச விடுதலைப் பணியாற்றிய தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுக்கு சமர்ப்பணமாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஈழத்தமிழர்களாயினும் சரி, உலகத் தமிழர்களாயினும் சரி, இன்று அனைத்துத் தமிழர்களுக்கும் முகவரியளித்த பெருமைக்குரிய மாபெரும் தலைவனாகவும், தளபதியாகவும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திகழ்கின்றார். பிரபாகரன் என்பது இன்று ஒருதனிமனிதனுடைய பெயரல்ல. மாறாக, பத்துக்கோடித் தமிழர்களையும் குறியீடு செய்துநிற்கும் மாபெரும் இயங்கு சக்தியே இன்று பிரபாகரனாக பரிணமித்து நிற்கின்றது. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுக்கு வந்து இற்றைக்கு ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழீழ தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பான முரணியங்களுக்கு முற்றுப்புள்ளி எட்டப்படவில்லை. இது சிங்களத்திற்கும், உலகிற்கும், முழுத் தமிழினத்திற்கும் ஒருதெளிவான செய்தியை உணர்த்தி நிற்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது, தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பையும், இல்லாமையும் எந்தவொரு சக்தியாலும் நிர்ணயித்துவிட முடியாது என்பதே அந்தச்செய்தியாகும். பிரபாகரன் என்ற மாபெரும் சக்தி அடியும், முடியும் கொண்டு அளவிடக்கூடியதல்ல. தமிழீழ தேச விடுதலை என்ற இலட்சிய ஊற்றில் இருந்து பெருக்கெடுக்கும் நதிமூலமாகப் பிரபாகரன் என்ற மாபெரும் சக்தி இன்று உலகத் தமிழர்களை ஆகர்சித்து நிற்கின்றது. தமிழீழ மண்ணை இந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் கருத்துக்கூறிய முதுபெரும் தளபதி கேணல் கிட்டு: தலைவர் தான் இயக்கம். தலைவர் தான் போராட்டம். தலைவர் தான் தமிழீழம்.|| என்று குறிப்பிட்டிருந்தார். ஏறத்தாள இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேணல் கிட்டு அவர்கள் கூறிய கருத்துக்களின் அர்த்தபரிமாணமாக, கடந்த நவம்பர் 27ஆம் நாளன்று உலகெங்கும் மாபெரும் எழுச்சியுடன் நிகழ்ந்தேறிய மாவீரர் நாள் நிகழ்வுகள் திகழ்கின்றன எனக் கூறின் அது மிகையில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை இன்று சிங்களமும் சரி, இந்திய ஏகாதிபத்தியமும் சரி, உலக வல்லரசுகளும் சரி நன்குபுரிந்து கொண்டுள்ளன. பிரபாகரன் என்ற தலைமைத்துவத்தை அழிப்பதன் ஊடாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையில், தமிழீழ தேசியத் தலைவரை நேரடியாகக் குறிவைத்து முள்ளிவாய்க்கால் யுத்தத்தை சிங்களமும், இந்திய ஏகாதிபத்தியமும், உலக வல்லரசுகளும் நகர்த்தியிருந்தன. முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது எதுவாக இருப்பினும், அதன் விளைவு என்பது பிரபாகரன் என்ற மாபெரும் சக்தியாக இன்று உலகத் தமிழர்களை ஆகர்சித்து விழுதூன்றியுள்ளது. இவ்வாறாக தமிழீழ தேசத்தின் ஆன்மாவாகவும், உலகத் தமிழர்களின் அடிநாதமாகவும் விளங்கும் தமிழீழ தேசியத் தலைவரை அழிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடாத நிலையில், ஈழத்தமிழினத்தின் கருத்தியல் உலகில் இருந்து அவரை அகற்றுவதற்கான பிரயத்தனங்களில் இப்பொழுது சிங்களம் இறங்கியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழீழ தேசியத் தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற விவாதங்களுக்கும், கேள்விகளுக்கும் அப்பால் அவர் எங்களை விட்டு எவ்வாறு நீங்கிவிட முடியும் என்ற கேள்விக்கு முதலில் நாம்விடைகாண வேண்டும். தமிழீழ மக்களின் விடிவைத் தனது இலட்சியமாகக் கொண்டு தனது பதினாறாவது அகவையில் களமிறங்கிய ஒரு மாபெரும் வரலாற்றுப் புருசனாகப் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்கள் திகழ்கின்றார். தமிழீழ தேச விடுதலை இன்னமும் ஈட்டப்படாத நிலையில் - தமிழீழ தனியரசு நிறுவப்படாத சூழலில், எம்மைவிட்டு எவ்வாறு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நீங்கிவிட முடியும் என்பதை சுயவிசாரணைகள் ஊடாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். வன்னி மண்ணில் தமிழ் குருதியை ஆறாகப் பெருக்கெடுத்தோட வைத்து, ஒன்றரை இலட்சம் தமிழ் உயிர்களை நரபலி வேட்டையாடிய சிங்களம், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிநாத சக்தியை உடைத்தெறியும் தனது இலக்கை நிறைவுசெய்வதற்காக இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை நேரடியாகக் குறிவைத்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் ஓர் நடவடிக்கையாகவே தமிழீழ தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பான குழப்பங்களை மென்மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் சிங்களம் ஈடுபட்டு வருகின்றது. பிரபாகரன் இருந்தால் தமிழீழம், இல்லையென்றால் தமிழீழம் இல்லை.| என்ற சூத்திரத்தை சிங்களம் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது. இதன் அர்த்தபரிமாணங்களை அடையாளம் கண்டு, தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வரலாற்றுப் பணியை பெரும் விழிப்புணர்வுடன் முன்னெடுக்கும் பொறுப்பு இன்று ஒவ்வொரு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதினாறாவது அகவையில் விடுதலைத்துறவறம் பூண்ட எமது பெருந்தலைவர், எத்தனையோ சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் படைத்தவர். இமாலயத் துரோகங்களை எதிர்கொண்டு - முறியடித்து தமிழீழ நிழல் அரசை நிறுவிய பெருமைக்குரியவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சோழ மாமன்னர்களான கரிகாற்பெருவளவனுக்கும், இராசஇராசனுக்கும், இராசேந்திரனுக்கும் பின்னர் தமிழினத்தின் வரலாற்றில் உதித்த மாபெரும் வீரன். அடங்கிக் கிடந்த ஈழத்தமிழர்களை வீறுகொண்டெழ வைத்து, வீரமும், வலிமையும் மிக்கவர்களாக உலகத் தமிழர்களுக்கு அடையாளம் அளித்து, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இவ்வளவு தூரத்திற்கு முன்னகர்த்திய அந்த மாபெரும் தலைவனால் ஈழத்தமிழினத்தின் விடுதலையை நிச்சயப்படுத்த முடியும். எங்கள் பெருந்தலைவனின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்து, அவரது வழியில் பயணிப்பதன் ஊடாகவே நாம் எமது தேச சுதந்திரத்தை ஈட்டிக்கொள்ள முடியும். அதனை விடுத்துப் புதிதாக சிந்திப்பதாகக் கூறிக்கொண்டு தமிழீழ தேசியத் தலைவரின் அரசியல் சிந்தனைகளில் இருந்து விலகிச்செல்வதால் நாம் எதனையும் சாதித்துவிடப் போவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழீழ தேசியத் தலைவரின் அரசியல் சிந்தனைகளில் இருந்து ஈழத்தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் அந்நியப்படுத்துவதன் ஊடாகவே தமிழ்கூறும் கருத்தியல் உலகில் இருந்து பிரபாகரன் என்ற மாபெரும் சக்தியை அந்நியப்படுத்துவதற்கு சிங்களம் முற்படுகின்றது. சிங்களத்தின் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஈழத்தமிழர்களிடையே கருத்தியல் பிளவை ஏற்படுத்தும் வகையிலான நகர்வுகளில் இன்று இந்திய ஏகாதிபத்தியமும், சில உலக வல்லரசுகளும் ஈடுபட்டு வருகின்றன. ஈழத்தமிழர்களுக்கு உதவிபுரிந்து அவர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு துணைநிற்கப் போவது போன்று பாசாங்கு செய்யும் இவ்வாறான வல்லாதிக்க சக்திகள், தமிழீழ தேசத்தின் அரசியல் பிரக்ஞையை சிதறடிக்க முற்படுகின்றன. சிங்கள தேசத்தை வழிப்படுத்தி தனது தாராண்மைத்துவ உலக ஒழுங்கிற்குள் கொண்டுவருவது மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டமாக உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை நிறைவேற்றுவதற்கான கருவியாக ஈழப்பிரச்சினையை மேற்குலகம் கையிலெடுத்துள்ள பொழுதும், இது ஈழத்தமிழர்களுக்கு உயர்வைத் தரப்போவதில்லை. ஈழப்பிரச்சினையை சாக்காக வைத்து சிங்கள தேசத்தின் மீது மேற்குலகம் பிரயோகிக்கக்கூடிய இராசதந்திர - பொருண்மிய அழுத்தங்கள் சிங்கள தேசத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், இதனால் எமது அரசியல் சுதந்திரம் விரைவுபடுத்தப்படும் என்று நாம் நப்பாசை கொள்வது அபத்தமானது - ஏன் ஆபத்தானதும்கூட. எமது தேசத்தின் விடுதலை என்பது எமது கைகளிலேயே முற்றுமுழுதாகத் தங்கியுள்ளது. எமது விடுதலையை வென்றெடுப்பதற்காக மேற்குலகின் உதவியை நாம் திரட்டிக்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. மேற்குலகைக் கொண்டு சிங்கள தேசத்தை நாம் தண்டிப்பதோ, இராசதந்திர - பொருண்மிய வழிகளில் தாக்குவதோ தவறில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுவும் சாத்தியமானதே! ஆனால் எமது விடுதலையை முற்றுமுழுதாக மேற்குலகம் வென்றுதரும் என்றும் நாம் நம்புவோமாக இருந்தால் அதுவே நாம் எமக்கு இழைக்கும் மாபெரும் தவறாக அமைந்துவிடும். ஏற்கனவே இந்தியா தமிழீழத்தை வென்றெடுத்துத் தரும் என்று ஈழத்தமிழர்கள் நம்பியிருந்து ஏமாந்த - ஏமாற்றப்பட்ட வரலாற்றை அவ்வளவு இலகுவாக மறந்துவிட முடியாது! தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் அரசியல் பணிகளும் சனநாயக மயப்படுத்தப்படுவது ஆரோக்கியமானதே. ஆனால் சனநாயக மயப்படுத்தல் என்பது ஈழத்தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளையும், பண்பாட்டு புறநிலைகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்படும் பொழுது மட்டுமே, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான உந்துசக்தியாக அது அமையும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாறாக, சனநாயக மயப்படுத்தல் என்பது மேற்குலகின் தாராண்மைத்துவ நிகழ்ச்சித் திட்டத்திற்குள் சிக்குவது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் செல்நெறியை சீர்குலைத்துவிடும். இவ்வாறான சீர்குலைவிற்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் நிகழ்ச்சித் திட்டத்துடன் உலக வல்லரசுகள் இயங்குவதை நாம் மறந்துவிடக்கூடாது. வன்முறைகளை சொல்லிலும், செயலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிடும் பொழுது மட்டுமே அவர்கள் மீதான தடை நீக்கப்படும் என்று கடந்த 1997ஆம் ஆண்டில் இருந்து ஒற்றைப் பல்லவியைப் பாடிவந்த அமெரிக்கப் பேரரசு, ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் உறைநிலைக்கு கொண்டுவந்த பின்னரும் அவர்கள் மீதான தடையை நீக்குவதற்கு பின்னடிப்பதன் சூத்திரத்தைப் புரிந்து கொள்வதற்கு விண்வெளி விஞ்ஞானம் கற்றிருக்கத் தேவையில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்கப் பேரரசின் இதே அணுகுமுறையை ஏனைய மேற்குலக அரசுகளும் கையாண்டு வருவது ஈழத்தமிழினத்திற்கு ஒரு தெளிவான செய்தியைப் புலப்படுத்துகின்றது. அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளையும், பிரபாகரன் என்ற மாபெரும் இயங்கு சக்தியையும் தமிழ்கூறும் கருத்தியல் உலகில் இருந்து நிரந்தரமாக அகற்றுவதில் கங்கணம்கட்டி நிற்கும் சிங்களத்திற்கு, அன்றுபோல் இன்றும் மேற்குலகம் துணைபுரிகின்றது என்பதே அந்தச் செய்தியாகும். எந்தவொரு தேசிய விடுதலைப் போராட்டமும், களம், பின்தளம் ஆகிய இரு தளங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது வரலாற்று நியதி. இந்த நியதியிலிருந்து தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும் விதிவிலக்குப் பெற்றுவிடவில்லை. ஆரம்பத்தில் தமிழகத்திலும், அதன் பின்னர் மணலாறு, யாழ்ப்பாணம், வன்னி என்றும் காலத்திற்குக் காலம் இடம்மாறிய தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் பின்தளம் தற்பொழுது ஈழத்தமிழர்களின் புகலிட தேசங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளமை கண்கூடு.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் என்பது பொதுவாக களத்தை மையப்படுத்தியே அமைந்திருக்கும். எனினும் களத்தில் தலைமை இயங்க முடியாத சூழல் ஏற்படும் பொழுது, பல்வேறு அலகுகளாக அது பரலாக்கம்பெற்று பின்தளத்தில் மீள்நிலைப்படுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் களம்நோக்கி நகர்வது வழமை. இவ்வாறான புறநிலைக்குள் இன்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் இட்டுச் செல்லப்பட்டிருப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நிதர்சனமாக்குகின்றன. இன்று புகலிட தேசங்களில் வேரூன்றி விழுதெறிந்து நிற்கும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக பலம், மீண்டும் காலவோட்டத்தில் தமிழீழ தாயகக் களம் நோக்கி நகர்த்தப்படும் என்ற வரலாற்று நியதி, சிங்களத்திற்கும், அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் உலக வல்லரசுகளுக்கும், இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியென்பது மறுப்பதற்கில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் உயிரூட்டம் அளித்து ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடும்| என்று, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அச்சம் வெளியிட்டமை இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய இறுதி யுத்தத்தில் விழுப்புண்ணெய்திய கணிசமான போராளிகள் சிங்களப் படைகளிடம் சிறைப்பட்டதோடு, மக்களோடு மக்களாக அங்கிருந்து வெளியேற முற்பட்ட மேலும் ஒரு தொகுதி போராளிகள், முதலில் வதைமுகாம்களில் முடக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த துயரநிகழ்வுகள் கடந்த ஏழு மாதங்களில் நிகழ்ந்தேறியுள்ளன. இவர்களைவிட தென்தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த ஒருசில போராளிகள் சிங்களப் படைகளிடம் சரணடைந்ததோடு, அவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட மேலும் ஒருதொகுதி போராளிகள் சிங்களப் படைகளால் நயவஞ்சகமான முறையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு தம்மிடம் சிறைப்பட்டுள்ள போராளிகளில் ஒருதொகுதியினரைப் பயன்படுத்தி புகலிட தேசங்களில் பெரும் குழப்பங்களை தோற்றுவிப்பதற்கான சதிதிட்டங்களை சிங்களம் செயற்படுத்தி வருகின்றது. இதில் முதற்கட்டமாக ஏற்கனவே போர்க்காலத்தில் தமிழீழத்தில் இயங்கிய தமது உளவாளிகளையும், இரட்டை முகவர்களையும் தமிழகத்திலும், மேற்குலக தேசங்களிலும் சிங்களப் புலனாய்வுத்துறை களமிறக்கியுள்ளது. தேசப்பணியின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு வருகை தந்திருப்பதாகக் கதையளக்கும் இவர்கள், எவ்வித தங்குதடையுமின்றி மேற்குலக தேசங்களை வலம்வருவதன் சூத்திரத்தை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். வெளிநாட்டுப் பயணம் என்பது எவ்வளவு கடினமானது என்பது ஒவ்வொரு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழரும் நன்குபட்டறிந்த விடயம். இவ்வாறான பின்புலத்தில், இப்படியான ஆட்களை யார் இயக்குகின்றார்கள் என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு புகலிட தேசங்களில் தனது கைக்கூலிகளை நேரடியாகக் களமிறக்கியிருக்கும் சிங்களப் புலனாய்வுத்துறை, மறுபுறம் தம்மிடம் சிறைப்பட்டுள்ள போராளிகளைக் கையாண்டு, அவர்களின் ஊடாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே குழப்பத்தை விளைவிக்கும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது.சிங்களத்திடம் சிறைப்பட்டுள்ள பெரும்பாலான போராளிகள் கொடூர வதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் அதேவேளை, இவர்களில் ஒருதொகுதியினர் சிங்களப் புலனாய்வாளர்களால் தெரிவுசெய்யப்பட்டு, சலுகை யுக்திகள் மூலம் நாசகார உளவியல் போர் நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான தமிழீழ தேசவிரோதச் செயல்களில் ஈடுபட மறுக்கும் போராளிகளை போதைமருந்துகளுக்கு அடிமைகளாக்கி அவர்களை தமது ஏவலாளிகளாக மாற்றும் கொடுஞ்செயலில் சிங்களப் புலனாய்வுத்துறை ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த போர்க்காலத்தில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களுடன் தொலைபேசித் தொடர்புகளைப் பேணிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருசில முன்னாள் தளபதிகளும், பொறுப்பாளர்களும் இவ்வாறு சிங்களப் புலனாய்வுப் பிரிவினரால் கையாளப்படுகின்றனர். இவர்களைப் போதைமருந்துகளுக்கு அடிமைகளாக்கி, தொலைபேசி வாயிலாக புகலிட தேசங்களில் உள்ளோருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் சிங்களப் புலனாய்வுத்துறையினர், இவர்களின் ஊடாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே தேசியப் பணியில் ஈடுபடுவோரை இனம்காணும் நடவடிக்கையில் முழுவீச்சுடன் இறங்கியுள்ளனர். வன்னிக் காட்டில் இருந்து தாம் தொடர்புகொள்வதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள், வெளிநாடுகளில் தேசப்பணியில் ஈடுபடும் சிலரைக் குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களின் ஊடாகத் தகவல் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இதற்கான வலையமைப்புக்கள் இயக்கப்படுவதோடு, இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளையும், சூரிச் மாநிலத்தையும், ரொறன்ரோவையும் தளமாகக் கொண்டு சில முகவர்களையும் சிங்கள புலனாய்வுத்துறை இயக்கி வருவது அண்மைக்காலங்களில் நிதர்சனமாகி வருகின்றது. ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் போன்றோருடன் தொடர்புகளைப் பேணும் இவ்வாறான முகவர்கள், அவர்களுடன் சாவகாசமாக உரையாடி அன்றாட அரசியல் - பரப்புரை நடப்புவிபரங்களைத் திரட்டி, பின்னர் அவற்றை சிங்களப் புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படும் முன்னாள் போராளிகளுக்கு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவ்வாறான முகவர்கள் தொடர்பாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை சிங்களம் நேரடியாக குறிவைத்துள்ள நிலையில், தமது அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக மிகுந்த விழிப்புணர்வைப் பேணுவதன் ஊடாகவே தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீகப் பலத்தை புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தக்கவைத்துக் கொள்ள முடியும். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பிரபாகரன் என்ற மாபெரும் சக்தியால் இயக்கப்படும் காலநதி. தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணமும், அவரது வழிகாட்டலும் இற்றைவரைக்கும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தையும், உலகத் தமிழர்களையும் வழிநடத்திச்செல்லும் பொழுது, தமிழீழ தேசத்திற்கு தலைமையேற்கும் தகுதியை வேறு எவராவது கொண்டிருக்க முடியுமா? அல்லது தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை இல்லாதொழிப்பதன் ஊடாக தமிழீழ தேசிய விடுதலையை வென்றெடுப்பது சாத்தியமாகுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழினம் சந்தித்த பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்துவதன் சூத்திரம்தான் என்ன? ஆயுதப் போராட்டத்தை தொடங்குவதாகக் கூறியவாறு, மக்கள் விடுதலைப் படை என்றும், மார்க்சியப் போராட்டம் என்றும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு புதிய குழுக்கள் தோற்றம் பெறுவதன் பின்னணிதான் என்ன? ஈழத்தமிழர்களை அரசியல் அனாதைகளாக்கி, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை நிரந்தரமாக சிதைப்பதைத் தவிர வேறு எவ்விதமான நோக்கத்தையும் இவை கொண்டிருக்க முடியாது. இவற்றை உடைத்தெறிந்து, எதிர்படும் சகல சவால்களையும் வெற்றிகொண்டு, பிரபாகரன் என்ற மாபெரும் இயங்கு சக்தியின் வழிநடத்தலில், மாவீரர்களின் தியாகவரலாறு வழிகாட்ட, புலிக்கொடியின் கீழ் அணிதிரண்டு தமிழீழ தனியரசை நிறுவுவதைத் தவிர ஈழத்தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் வேறு எந்தத் தெரிவும் இல்லை என்பது மட்டுமே இனி நிச்சயமானது! இந்த மெய்யுண்மையைத் தழுவிநின்று தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-1219428588879303894?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/1YuWGvcomW0" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/1219428588879303894/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/blog-post_18.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/1219428588879303894?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/1219428588879303894?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/1YuWGvcomW0/blog-post_18.html" title="தமிழீழ மக்களை இலக்குவைத்து தனது சதிவலையை மிகவும் நுட்பமாகவும், நுண்ணியமாகவும் சிங்களம் பின்னத் தொடங்கியுள்ளது.-பிரம்மசீடன் எழுதிய... வல்லமையின் வலிமை" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/SyrUWAOFh3I/AAAAAAAAE1A/VEDMOrDFsuo/s72-c/_45789356_prabhakaran.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/blog-post_18.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0UBRH0_fSp7ImA9WxBTGE8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-8772909127363775397</id><published>2009-12-14T23:20:00.000+01:00</published><updated>2009-12-14T23:20:55.345+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-14T23:20:55.345+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><title>15 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவர் எனக்கு பயிற்சி வழங்கியதாக கூறுவது நகைப்பிற்குரியது: சரத் பொன்சேகா</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/rguKByx0Nqg6fyRTvGa9bvZYXfs/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/rguKByx0Nqg6fyRTvGa9bvZYXfs/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/rguKByx0Nqg6fyRTvGa9bvZYXfs/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/rguKByx0Nqg6fyRTvGa9bvZYXfs/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sya6G_cHxrI/AAAAAAAAE04/5kyocpN55cU/s1600-h/20080925.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rs="true" src="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sya6G_cHxrI/AAAAAAAAE04/5kyocpN55cU/s200/20080925.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;பதினைந்து வருடங்களாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்தவர் இன்று எனக்கு இராணுவத்தில் பயிற்சி வழங்கினார் என்று தெரிவித்திருப்பது நகைப்புக்குரியது என ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தேசப்பற்றாளராகவும், சிறந்த இராணுவத் தளபதியாகவும் என்னை புகழ்ந்தவர்கள் இன்று தேசத்துரோகியென சேறு பூசுகின்றனர் என்று ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பதினைந்து வருடங்களாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்தவர் இன்று எனக்கு இராணுவத்தில் பயிற்சி வழங்கினார் என்று தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாகுமென்றும் அவர் கூறினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிட்ட கோட்டே சோலீஸ் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜே.வி.பி.யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்திஜீவிகளுடனான சந்திப்பின் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;இங்கு அவர் மேலும் கூறியதாவது:&lt;/strong&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
யுத்தத்திற்கு அஞ்சி வெளிநாட்டுக்கு ஓடிச் சென்று அங்கு கணனி இயக்குநராக பணிபுரிந்து விட்டு இன்று நாடு திரும்பியவர் எனக்கு இராணுவத் தளபதி பதவியை பெற்றுக் கொடுத்ததாகவும் பயிற்சிகளை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான கணனி இயக்குநர்களுக்கு இராணுவத்தில் கோப்ரல் பதவி மட்டுமே வழங்கப்படும். இவ்வாறான ஒருவர் எனக்கு பயிற்சி அளித்ததாக கூறுகிறார். அத்தோடு, நான் ஓய்வு பெறவிருந்த போது எனக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்பட்டதாகவும் தற்போது பொய்யான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இராணுவத் தளபதி பதவி எனக்கு வழங்கப்படும் போது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே ஆட்சியிலிருந்தார். அவர் அரசாங்க மற்றும் படை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதினை 58 ஆக நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். எனக்கு தற்போது 56 வயதாகும். எனவே, ஓய்வுபெறும் போது எனக்கு தளபதி வழங்கப்பட்டதாக கூறப்படுவதில் எதுவிதமான உண்மையும் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
அரசாங்கம் யுத்தத்தை விற்றுப் பிழைக்கின்றது. ஆனால், எமது படையினர் அடிப்படை வசதிகளின்றி வளப் பற்றாக்குறையுடன் நெருக்கடியில் வாழ்கின்றனர். இவற்றை நீக்குவதற்கும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்குமான திட்டத்தை நான் முன்வைத்தேன். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. அவ்வாறானவர்கள் இன்று கட்அவுட் அரசியல் செய்கின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
பத்து பேர்ச்சஸ் நிலம் இல்லாதவர்களுக்கு 300 ஏக்கர்களுக்கும் மேல் நிலங்கள், வளங்கள், நிறுவனங்கள் சொந்தமாகியுள்ளன. இவையெல்லாம் எங்கிருந்து கிடைத்தன? &lt;br /&gt;
&lt;br /&gt;
எதிர்வரும் வாரங்களில் பல விடயங்கள் தொடர்பான உண்மைகளை நீங்களும் தெரிந்து கொள்வதற்கு ஒலிநாடாக்களை வெளியிடவுள்ளேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கனரக ஆயுதங்கள் யுத்தத்தில் பாவிக்கப்பட்டன. புதிதாக கொள்வனவு செய்யப்படவில்லை. தோட்டாக்கள் மட்டுமே கொள்வனவு செய்யப்பட்டன. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், கனரக ஆயுதங்கள் இலவசமாகவே ஆயுதக் கம்பனிகளால் வழங்கப்பட்டன என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-8772909127363775397?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/BvRYZyyldw0" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/8772909127363775397/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/15.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/8772909127363775397?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/8772909127363775397?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/BvRYZyyldw0/15.html" title="15 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவர் எனக்கு பயிற்சி வழங்கியதாக கூறுவது நகைப்பிற்குரியது: சரத் பொன்சேகா" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sya6G_cHxrI/AAAAAAAAE04/5kyocpN55cU/s72-c/20080925.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/15.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;Ak4CQX06fCp7ImA9WxBTGE8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-33415752.post-1001530332456854886</id><published>2009-12-14T23:16:00.000+01:00</published><updated>2009-12-14T23:16:00.314+01:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-14T23:16:00.314+01:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உலகச்செய்திகள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலங்கை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்" /><title>பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் - 30936 வாக்குகள்: "தமிழீழமே இறுதித் தீர்வு"</title><content type="html">
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/zGVFR43aAiVPfO1aazHmZjpRV5c/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/zGVFR43aAiVPfO1aazHmZjpRV5c/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/zGVFR43aAiVPfO1aazHmZjpRV5c/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/zGVFR43aAiVPfO1aazHmZjpRV5c/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sya5AznWdjI/AAAAAAAAE0w/A7ggectc6sU/s1600-h/vote2.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rs="true" src="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sya5AznWdjI/AAAAAAAAE0w/A7ggectc6sU/s200/vote2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
31148 வாக்குகள் வாக்களிக்கப்பட்டதாகவும் அதில் 30936 வாக்குகள் "ஆம்" என வாக்களிக்கப்பட்டுள்ளது எனவும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும், 43 வாக்குகள் மட்டுமே "இல்லை" என வாக்களிக்கப்பட்டதாகவும், 169 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று காலை 11மணிக்கு தமிழீழ மக்கள் பேரவையால் நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் மாகாநாட்டில் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும் என தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த வாக்கெடுப்பு மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளில் நடைபெறப்போகும் வாக்கெடுப்பிற்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33415752-1001530332456854886?l=kavishan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/OYnN/~4/58lx-xv7ouw" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://kavishan.blogspot.com/feeds/1001530332456854886/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://kavishan.blogspot.com/2009/12/30936.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/1001530332456854886?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/33415752/posts/default/1001530332456854886?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/OYnN/~3/58lx-xv7ouw/30936.html" title="பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் - 30936 வாக்குகள்: &quot;தமிழீழமே இறுதித் தீர்வு&quot;" /><author><name>kavishan</name><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="12602204890306159477" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_0ubKpvmHgp0/Sya5AznWdjI/AAAAAAAAE0w/A7ggectc6sU/s72-c/vote2.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://kavishan.blogspot.com/2009/12/30936.html</feedburner:origLink></entry></feed>
