<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><rss xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0"><channel><title>நெல்லை புறநகர் அ.இ.அ.தி.மு.க</title><description></description><managingEditor>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</managingEditor><pubDate>Fri, 8 Nov 2024 21:09:21 +0530</pubDate><generator>Blogger http://www.blogger.com</generator><openSearch:totalResults xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">23</openSearch:totalResults><openSearch:startIndex xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">1</openSearch:startIndex><openSearch:itemsPerPage xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">25</openSearch:itemsPerPage><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/</link><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle/><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><item><title/><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2011/05/include-google-friend-connect.html</link><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Sat, 21 May 2011 22:34:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-7630193437741348161</guid><description>!-- Include the Google Friend Connect javascript library. --&amp;gt;&lt;br /&gt;&lt;script type="text/javascript" src="http://www.google.com/friendconnect/script/friendconnect.js"&gt;&lt;/script&gt;&lt;br /&gt;&lt;!-- Define the div tag where the gadget will be inserted. --&gt;&lt;br /&gt;&lt;div id="div-7249965416619110392" style="width: 276px; border: 1px solid rgb(204, 204, 204);"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;!-- Render the gadget into a div. --&gt;&lt;br /&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;br /&gt;var skin = {};&lt;br /&gt;skin['BORDER_COLOR'] = '#cccccc';&lt;br /&gt;skin['ENDCAP_BG_COLOR'] = '#e0ecff';&lt;br /&gt;skin['ENDCAP_TEXT_COLOR'] = '#333333';&lt;br /&gt;skin['ENDCAP_LINK_COLOR'] = '#0000cc';&lt;br /&gt;skin['ALTERNATE_BG_COLOR'] = '#ffffff';&lt;br /&gt;skin['CONTENT_BG_COLOR'] = '#ffffff';&lt;br /&gt;skin['CONTENT_LINK_COLOR'] = '#0000cc';&lt;br /&gt;skin['CONTENT_TEXT_COLOR'] = '#333333';&lt;br /&gt;skin['CONTENT_SECONDARY_LINK_COLOR'] = '#7777cc';&lt;br /&gt;skin['CONTENT_SECONDARY_TEXT_COLOR'] = '#666666';&lt;br /&gt;skin['CONTENT_HEADLINE_COLOR'] = '#333333';&lt;br /&gt;skin['NUMBER_ROWS'] = '4';&lt;br /&gt;google.friendconnect.container.setParentUrl('/' /* location of rpc_relay.html and canvas.html */);&lt;br /&gt;google.friendconnect.container.renderMembersGadget(&lt;br /&gt; { id: 'div-7249965416619110392',&lt;br /&gt;   site: '11326436454584661572' },&lt;br /&gt;  skin);&lt;br /&gt;&lt;/script&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>எம்ஜிஆர் நினைவு தினம்</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/12/blog-post.html</link><category>எம்ஜிஆர் நினைவு தினம்</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Sun, 26 Dec 2010 13:01:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-2947680586488901085</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXzVkVAkLReLEntx-tWQkTSgQGsPqRmqoHt6_8BRl1zt6Lk183exNaQVphmBbxWbtlBzPO61n2fwufxAVX7P6MmY-oCU7y8IEMij0lcAt9P5NlcY4EAfXX-6ol6yqNKg6opIq6xwl88EOi/s1600/mgr18.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 206px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXzVkVAkLReLEntx-tWQkTSgQGsPqRmqoHt6_8BRl1zt6Lk183exNaQVphmBbxWbtlBzPO61n2fwufxAVX7P6MmY-oCU7y8IEMij0lcAt9P5NlcY4EAfXX-6ol6yqNKg6opIq6xwl88EOi/s320/mgr18.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5554892259187879714" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: 11px; color: rgb(0, 78, 152); line-height: 22px; "&gt;&lt;p style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;b&gt;செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.செங்கோட்டை ஒன்றியத்திற்குட்பட் கேசவபுரம், புளியரை, இலத்தூர், அகரக்கட்டு, சாம்பவர்வடகரை, ஆய்க்குடி, பாலமார்த்தாண்டபுரம், அச்சன்புதூர், தெற்குமேடு ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் நடந்த எம்ஜிஆர் நினைவு தினத்திற்கு செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் இ&lt;span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;ளைஞரணி இணை செயலாளர் டாக்டர் சுசீகரன் முன்னிலை வகித்தார். அந்தந்த பகுதிகளில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் லியாகத்அலி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கனகராஜ், ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகேசன், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி செண்பகவல்லி, தெற்குமேடு கிளை செயலாளர் கோமதிராஜா, மேலமைப்பு பிரதிநிதி சாமியாபிள்ளை, புளியரை சிவனுபாண்டியன், வேல்சாமிதேவர் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.&lt;/b&gt;&lt;/p&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;p style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;b&gt;ஏற்பாடுகளை செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலகரம் டவுன் பஞ்., நன்னகரத்தில் நடந்த எம்ஜிஆர் நினைவு தினத்திற்கு மேலகரம் டவுன் பஞ்., துணைத் தலைவரும், தென்காசி சட்டசபை தொகுதி இணை செயலாளருமான பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் சின்னத்துரைபாண்டியன் முன்னிலை வகித்தார். எம்ஜிஆர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.&lt;br /&gt;நிகழ்ச்சியில் மேலகரம் ஜெ.பேரவை செயலாளர் ஆட்டோ பாலகிருஷ்ணன், வார்டு செயலாளர்கள் முருகசாமி, சேகர், காளியப்பன், அண்ணா, தொழிற்சங்க ரத்தினகுமார், ஆல்பர்ட், அமிர்தம், முருகன், மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXzVkVAkLReLEntx-tWQkTSgQGsPqRmqoHt6_8BRl1zt6Lk183exNaQVphmBbxWbtlBzPO61n2fwufxAVX7P6MmY-oCU7y8IEMij0lcAt9P5NlcY4EAfXX-6ol6yqNKg6opIq6xwl88EOi/s72-c/mgr18.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>கழக இல்ல திருமண விழா 02.07.2010</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/07/02072010.html</link><category>கழக இல்ல திருமண விழா 02.07.2010</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Sat, 3 Jul 2010 08:13:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-6538049305899908788</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs8CTqUYEauFmTcLe2dCn03iu8xAd2MI6U6pVAv8_IJGWwZAq-MqKR1MFNIFGznNSiqiUPi6KfYMGYilptVPHxh5pcyp6FjeIGzJIBCwRmHwnQ51RPc8YA2RWkaMVH_iXwMW-FLlGNWo9K/s1600/Image0714.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs8CTqUYEauFmTcLe2dCn03iu8xAd2MI6U6pVAv8_IJGWwZAq-MqKR1MFNIFGznNSiqiUPi6KfYMGYilptVPHxh5pcyp6FjeIGzJIBCwRmHwnQ51RPc8YA2RWkaMVH_iXwMW-FLlGNWo9K/s320/Image0714.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5489509299614427890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மாண்பு மிகு இதயதெய்வம் &lt;b&gt;அம்மா&lt;/b&gt; அவர்களின் நல்லாசியுடன் நெல்லை புறநகர் மாவட்டம் ராதாபுரம் ஒன்றியம், கள்ளிகுளம் ஊராட்சி செயலாளர் திரு &lt;/span&gt;P.&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அந்தோணி அருண் புனிதன் &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;செல்வி &lt;/span&gt;T.&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஆன்றனி விஜய ராணி ஆகியோரின் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;திருமண விழாவுக்கு கழக அம்மா பேரவை செயலாளர் திருமிகு &lt;/span&gt;N.&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமைவகித்தார்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;கழக அமைப்பு செயலாளர் திரு சோ.கருப்பசாமி&lt;/span&gt;M.L.A, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;முன்னிலை வகித்தார் &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;மற்றும் ஒன்றிய செயலாளர் திரு நாராயணபெருமாள்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;தொகுதி செயலாளர் திரு பால்துரை&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஒன்றிய அவை தலைவர் திரு பால்சாமி &lt;/span&gt;,&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;திரு &lt;/span&gt;K.P.K. &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;செல்வராஜ்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;உவரி வீரபாண்டி &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இசக்கிஅப்பன்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பாசறை மாவட்ட செயலாளர் திரு சரவணன் &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;எசுமரியான்&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;செய்யது&lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;பாசறை ஒன்றிய (இ) செயலாளர் திரு &lt;/span&gt;S.&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;முத்துக்குமார் &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஒன்றிய நிர்வாகிகள் &lt;/span&gt;, &lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;சார்புஅணி நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;.&lt;/p&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs8CTqUYEauFmTcLe2dCn03iu8xAd2MI6U6pVAv8_IJGWwZAq-MqKR1MFNIFGznNSiqiUPi6KfYMGYilptVPHxh5pcyp6FjeIGzJIBCwRmHwnQ51RPc8YA2RWkaMVH_iXwMW-FLlGNWo9K/s72-c/Image0714.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>எம்.ஜி.ஆர்.இளைஞரணி நிர்வாகிக்கு பாராட்டு</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/07/blog-post.html</link><category>எம்.ஜி.ஆர்.இளைஞரணிநிர்வாகிக்கு பாராட்டு</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Fri, 2 Jul 2010 10:42:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-571939181766890774</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg3G05BNA0DzDly9rr-XLt4Bp2HLSTTtad2xqSTTigwjexPUXtXx2gC_YjwEfA0Z7ETRViq3fPcQ0-e-S6ohG3YcwdEwtazROnbFRYTc_Gw-kDtUQS-UKAp3sYi8vRanCxz1ZgaSsVKsKw/s1600/jayalalitha2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 313px; height: 234px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg3G05BNA0DzDly9rr-XLt4Bp2HLSTTtad2xqSTTigwjexPUXtXx2gC_YjwEfA0Z7ETRViq3fPcQ0-e-S6ohG3YcwdEwtazROnbFRYTc_Gw-kDtUQS-UKAp3sYi8vRanCxz1ZgaSsVKsKw/s320/jayalalitha2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5489174281708592562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"   style="  color: rgb(0, 78, 152); line-height: 18px; font-family:Arial;font-size:11px;"&gt;&lt;p  style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border- margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color:initial;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'courier new';"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;தென்காசி நகர எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளராக கவுன்சிலர் மகபூப் மசூதுவை நியமனம் செய்து அ.தி.மு.க.பொதுச் செயலாளர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;b&gt; மாண்புமிகு அம்மா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt; அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்,&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"   style="  ;font-family:'courier new';font-size:small;"&gt;&lt;b&gt;தென்காசி நகர எம்.ஜி.ஆர்.இளைஞரணி நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க.வினர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்,&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"   style="  ;font-family:'courier new';font-size:small;"&gt;&lt;b&gt;மேலும் இளைஞரணி தலைவராக அந்தோணி சயோத் ஜீவா, துணைத் தலைவர்களாக காஜாமைதீன், அருணாசலம், இணை செயலாளர்களாக முத்துக்குமாரசாமி, முருகன், துணை செயலாளர்களாக மாசானம், பாலகணேசன், பொருளாளராக சேக் முகம்மது நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இளைஞரணி செயலாளர் மகபூப்மசூது மற்றும் நிர்வாகிகள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style=" ;font-family:'courier new';"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;b&gt;செந்தூர் பாண்டியன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"   style="  ;font-family:'courier new';font-size:small;"&gt;&lt;b&gt;, மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், தென்காசி நகர செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றனர். அ.தி.மு.க மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பாராட்டினர்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" ;font-family:Arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg3G05BNA0DzDly9rr-XLt4Bp2HLSTTtad2xqSTTigwjexPUXtXx2gC_YjwEfA0Z7ETRViq3fPcQ0-e-S6ohG3YcwdEwtazROnbFRYTc_Gw-kDtUQS-UKAp3sYi8vRanCxz1ZgaSsVKsKw/s72-c/jayalalitha2.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>திசையன்விளை பேரூராட்சி இளைஞர் அணி செயலாளர் நியமனம்</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/06/blog-post_5219.html</link><category>திசையன்விளை பேரூராட்சி இளைஞர் அணி செயலாளர் நியமனம்</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Wed, 30 Jun 2010 23:42:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-2449152197829261388</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqSYDKzZdxtBmYzWy-QU9B3FrOciOs7LNUECa4z2UeGopSObr-CDIM1_WIvS1vd6hXwA_SwMu4tGcvuHA7oeS-JmMTAUts2Gj8L6nikhwC-OtSUdCOtiH82Nj25Mpk3S4X17YLauVKaT68/s1600/jayalalitha2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 313px; height: 234px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqSYDKzZdxtBmYzWy-QU9B3FrOciOs7LNUECa4z2UeGopSObr-CDIM1_WIvS1vd6hXwA_SwMu4tGcvuHA7oeS-JmMTAUts2Gj8L6nikhwC-OtSUdCOtiH82Nj25Mpk3S4X17YLauVKaT68/s320/jayalalitha2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5488639610978336738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal"&gt;&lt;span lang="TA"    style="font-family:Latha;mso-ascii-font-family: Georgia;mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-hansi- font-family:Georgia;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;திசையன்விளை பேரூராட்சி இளைஞர் அணி செயலாளராக &lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;திரு.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-size:12pt;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;B.சுதாகர்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FFFF00;"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"    style="font-family:Latha;mso-ascii-font-family:Georgia; mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-hansi- font-family:Georgia;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;அவர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளார்கள் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Georgia&amp;quot;,&amp;quot;serif&amp;quot;;mso-fareast-font-family: &amp;quot;Times New Roman&amp;quot;;mso-bidi-Times New Roman&amp;quot;;font-family:&amp;quot;;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"    style="font-family:Latha;mso-ascii-font-family:Georgia; mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-hansi- font-family:Georgia;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;இவருக்கு ராதாபுரம் ஒன்றிய செயலாளர் திரு.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Georgia&amp;quot;,&amp;quot;serif&amp;quot;;mso-fareast-font-family: &amp;quot;Times New Roman&amp;quot;;mso-bidi-Times New Roman&amp;quot;;font-family:&amp;quot;;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;P.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"    style="font-family:Latha;mso-ascii-font-family:Georgia; mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-hansi- font-family:Georgia;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;நாராயண பெருமாள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: &amp;quot;Georgia&amp;quot;,&amp;quot;serif&amp;quot;;mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-bidi-Times New Roman&amp;quot;;font-family:&amp;quot;;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"    style=" font-family:Latha;mso-ascii-font-family:Georgia;mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;; mso-hansi-font-family:Georgia;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;ஒன்றிய அவை தலைவர் திரு.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Georgia&amp;quot;,&amp;quot;serif&amp;quot;;mso-fareast-font-family: &amp;quot;Times New Roman&amp;quot;;mso-bidi-Times New Roman&amp;quot;;font-family:&amp;quot;;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;R.T.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"    style="font-family:Latha;mso-ascii-font-family:Georgia; mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-hansi- font-family:Georgia;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;பால்சாமி &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Georgia&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-bidi-Times New Roman&amp;quot;; font-family:&amp;quot;;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;, K.P.K&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"    style="font-family: Latha;mso-ascii-font-family:Georgia;mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;; mso-hansi-font-family:Georgia;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;செல்வராஜ் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Georgia&amp;quot;,&amp;quot;serif&amp;quot;;mso-fareast-font-family: &amp;quot;Times New Roman&amp;quot;;mso-bidi-Times New Roman&amp;quot;;font-family:&amp;quot;;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"    style="font-family:Latha;mso-ascii-font-family:Georgia; mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-hansi- font-family:Georgia;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;மீனவர் அணி மாவட்ட செயலாளர் திரு. ராஜா &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Georgia&amp;quot;,&amp;quot;serif&amp;quot;;mso-fareast-font-family: &amp;quot;Times New Roman&amp;quot;;mso-bidi-Times New Roman&amp;quot;;font-family:&amp;quot;;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"    style="font-family:Latha;mso-ascii-font-family:Georgia; mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-hansi- font-family:Georgia;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;ஒன்றிய இளைஞர் பாசறை ஒன்றிய (இ) செயலாளர் திரு &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Georgia&amp;quot;,&amp;quot;serif&amp;quot;;mso-fareast-font-family: &amp;quot;Times New Roman&amp;quot;;mso-bidi-Times New Roman&amp;quot;;font-family:&amp;quot;;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;S.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"    style="font-family:Latha;mso-ascii-font-family:Georgia; mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-hansi- font-family:Georgia;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;முத்துக்குமார் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: &amp;quot;Georgia&amp;quot;,&amp;quot;serif&amp;quot;;mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;;mso-bidi-Times New Roman&amp;quot;;font-family:&amp;quot;;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"    style=" font-family:Latha;mso-ascii-font-family:Georgia;mso-fareast-font-family:&amp;quot;Times New Roman&amp;quot;; mso-hansi-font-family:Georgia;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal"&gt;&lt;span style="font-family:&amp;quot;Times New Roman&amp;quot;,&amp;quot;serif&amp;quot;; mso-fareast-Times New Roman&amp;quot;font-family:&amp;quot;;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal"&gt;&lt;span style="font-family:&amp;quot;Georgia&amp;quot;,&amp;quot;serif&amp;quot;;mso-fareast-font-family: &amp;quot;Times New Roman&amp;quot;;mso-bidi-Times New Roman&amp;quot;;font-family:&amp;quot;;font-size:12.0pt;color:black;"&gt;&lt;o:p&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;line-height: normal"&gt;&lt;span style="font-family:&amp;quot;Georgia&amp;quot;,&amp;quot;serif&amp;quot;;mso-fareast-font-family: &amp;quot;Times New Roman&amp;quot;;mso-bidi-Times New Roman&amp;quot;;font-family:&amp;quot;;font-size:12.0pt;color:black;"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/p&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqSYDKzZdxtBmYzWy-QU9B3FrOciOs7LNUECa4z2UeGopSObr-CDIM1_WIvS1vd6hXwA_SwMu4tGcvuHA7oeS-JmMTAUts2Gj8L6nikhwC-OtSUdCOtiH82Nj25Mpk3S4X17YLauVKaT68/s72-c/jayalalitha2.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ராதாபுரம் இளைஞரணி செயலாளர் நியமனம்</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/06/blog-post_6731.html</link><category>ராதாபுரம் இளைஞரணி செயலாளர் நியமனம்</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Wed, 30 Jun 2010 23:31:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-3319060118323023524</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx2qyhvtEfpHq1cx3s8VnLWjQmJfOY8Msw3ZoZVnbODQAIRtx7ZKDwsc21EJ96_f6LxA4byQKDENCiOSp_fnhSCBLTff-0apk2__bTz0oXJ2BPCUed7QaEBiNtg00rQHYn0EqVDlIRigXP/s1600/Jayalalitha01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx2qyhvtEfpHq1cx3s8VnLWjQmJfOY8Msw3ZoZVnbODQAIRtx7ZKDwsc21EJ96_f6LxA4byQKDENCiOSp_fnhSCBLTff-0apk2__bTz0oXJ2BPCUed7QaEBiNtg00rQHYn0EqVDlIRigXP/s320/Jayalalitha01.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5488630974119309618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக திரு.S.முருகேசன் அவர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளார்கள் , இவருக்கு ராதாபுரம் ஒன்றிய செயலாளர் திரு.P.நாராயண பெருமாள், ஒன்றிய அவை தலைவர் திரு.R.T.பால்சாமி , K.P.Kசெல்வராஜ் , மீனவர் அணி மாவட்ட செயலாளர் திரு. ராஜா , ஒன்றிய இளைஞர் பாசறை ஒன்றிய (இ) செயலாளர் திரு S.முத்துக்குமார் , மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/b&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;. &lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx2qyhvtEfpHq1cx3s8VnLWjQmJfOY8Msw3ZoZVnbODQAIRtx7ZKDwsc21EJ96_f6LxA4byQKDENCiOSp_fnhSCBLTff-0apk2__bTz0oXJ2BPCUed7QaEBiNtg00rQHYn0EqVDlIRigXP/s72-c/Jayalalitha01.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>பாவூர்சத்திரத்தில் திமுக, காங்., பிரதிநிதிகள் அதிமுகவில் இணைந்தனர்.</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/06/blog-post_30.html</link><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Wed, 30 Jun 2010 08:17:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-7433515688353915353</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIiUevl-7Q1TAQSDkrWiNaJHPQjqccaSla46aOqNPWRmwJiRDcpRoJ507ldk-c2XOEmTHBgbfLFUjPg7rSHJn2LwzZFNCUsZKEfIZSzfDqHh34Msz6uThX2psIYqwsvBbdDEWsWst1eerm/s1600/IN11_JAYALALITHAA_17085f%5B1%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 286px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIiUevl-7Q1TAQSDkrWiNaJHPQjqccaSla46aOqNPWRmwJiRDcpRoJ507ldk-c2XOEmTHBgbfLFUjPg7rSHJn2LwzZFNCUsZKEfIZSzfDqHh34Msz6uThX2psIYqwsvBbdDEWsWst1eerm/s320/IN11_JAYALALITHAA_17085f%5B1%5D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5488393900325604050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"   style="  color: rgb(0, 78, 152); line-height: 18px; font-family:Arial;font-size:11px;"&gt;&lt;p  style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border- margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color:initial;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;b&gt;பாவூர்சத்திரம்:கல்லூரணியில் நடந்த அதிமுக விழாவில் திமுக, காங்., கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுக நெல்லை மாவட்ட அவைத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணியில் அதிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நெல்லை மாவட்ட அதிமுக அவைத்தலைவருமான அண்ணாமலை தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அப்பாத்துரை, செல்வவிநாயகபுரம் கிளை செயலாளர் பாபு, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணேசன் வரவேற்று பேசினார்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p  style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border- margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color:initial;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;b&gt;விழாவில் திமுக பிரதிநிதி வைரசாமி, காங்., பிரதிநிதி மைக்கேல் உட்பட அருள்பாண்டியன், சுதாகர், பெருமாள் ஆகியோர் அதிமுக அவைத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக பொன்னாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராசையா, மேலமெஞ்ஞானபுரம் ராஜன், பஞ்.,தலைவர்கள் ராதா, அருள்பாண்டியன், அருள்வேல்ராஜ், கதிரவன் மற்றும் சின்னநாடன், ராமசாமி ஆறுமுகநயினார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p  style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border- margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color:initial;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;b&gt;.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIiUevl-7Q1TAQSDkrWiNaJHPQjqccaSla46aOqNPWRmwJiRDcpRoJ507ldk-c2XOEmTHBgbfLFUjPg7rSHJn2LwzZFNCUsZKEfIZSzfDqHh34Msz6uThX2psIYqwsvBbdDEWsWst1eerm/s72-c/IN11_JAYALALITHAA_17085f%5B1%5D.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>பிறந்தநாள் கானும் பாசறை(இ)செயலாளர் திரு முத்துக்குமார், திரு S.வெங்கடேஷ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/06/s.html</link><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Mon, 28 Jun 2010 10:44:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-3587953195406731235</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOmYhVCZxvNwkCxPPcL4mcfCf7FfLsDBhLk4qglkVJPmb4vBdeAhylPqSO7u7q3T3rUGnuRmvrRBvCTV9i7k4UJ9oMoMqnYt5KGzoFcC3OZAIZvYvMQoPACFRz97UixkqDT4kID0w1yPXG/s1600/DSC02876+.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5487690229243879106" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 243px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOmYhVCZxvNwkCxPPcL4mcfCf7FfLsDBhLk4qglkVJPmb4vBdeAhylPqSO7u7q3T3rUGnuRmvrRBvCTV9i7k4UJ9oMoMqnYt5KGzoFcC3OZAIZvYvMQoPACFRz97UixkqDT4kID0w1yPXG/s320/DSC02876+.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்று இனிதே பிறந்த நாள் காணும், நெல்லை புறநகர் மாவட்டம், ராதாபுரம் ஒன்றிய இளைஞர் பாசறை ஒன்றிய(இ)செயலாளர் திரு.S. முத்துக்குமார் அவர்கள் தனது 23 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் &lt;strong&gt;திருமிகு. DR.S. வெங்கடேஷ்&lt;/strong&gt; அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOmYhVCZxvNwkCxPPcL4mcfCf7FfLsDBhLk4qglkVJPmb4vBdeAhylPqSO7u7q3T3rUGnuRmvrRBvCTV9i7k4UJ9oMoMqnYt5KGzoFcC3OZAIZvYvMQoPACFRz97UixkqDT4kID0w1yPXG/s72-c/DSC02876+.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>கழக இல்ல திருமண விழா 24.06.2010</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/06/24062010.html</link><category>கழக இல்ல திருமண விழா 24.06.2010</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Sat, 26 Jun 2010 13:28:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-7798160556344974183</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI7M2XynctgM2UIF6_pxhEAjieV3rdfmAElG6AgL3MIT9CeJCFl0IS8CM1A89Wz5y9eF-cjq-NgC6BmddvF0YKP18fnnh8K47wJQFph_CZVXlaYxAgNsvI5OuSnDf12YLqFAFHRpauKPop/s1600/DSC02871.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5486998053483630978" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 243px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI7M2XynctgM2UIF6_pxhEAjieV3rdfmAElG6AgL3MIT9CeJCFl0IS8CM1A89Wz5y9eF-cjq-NgC6BmddvF0YKP18fnnh8K47wJQFph_CZVXlaYxAgNsvI5OuSnDf12YLqFAFHRpauKPop/s320/DSC02871.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;நெல்லை புறநகர் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் திரு இசக்கி சுப்பையா அவர்களின் இல்ல திருமண விழா இதய தெய்வம் &lt;strong&gt;மாண்புமிகு அம்மா&lt;/strong&gt; அவர்களின் நல்லாசியுடன் சிறப்பாக நடை பெற்றது, விழாவில் தலைமை கழக நிர்வாகிகள், திரு. O.பன்னீர்செல்வம், DR. வெங்கடேஷ், A.K.செங்கோட்டையன், திரு.ஜெயகுமார், P.H.பாண்டியன், திரு.மனோஜ் பாண்டியன், திரு.ஜக்கயன்,திரு. உதயகுமார்,திரு. சரவணபெருமாள் திரு.நயினார் நகேந்திரன், திரு.கருப்பசாமி, திரு.ராஜாP.செந்தூர் பாண்டியன், திரு.பாப்புலர் முத்தையா, P.G. R, நடிகர் பிரபு, திரு.S.S. சந்திரன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் திரு.நாராயணபெருமாள், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ராஜா , K.P.K. செல்வராஜ் , ராதாபுரம் ஒன்றிய பாசறை(இ)செயலாளர் முத்துக்குமார், தூத்துக்குடி நகர பாசறை செயலாளர் நம்பி பாண்டியன், A.B. டனியல், ஆகியோர் கலந்து கொண்டு திருமண விழாவை சிறப்பித்தனர்,&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;. &lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI7M2XynctgM2UIF6_pxhEAjieV3rdfmAElG6AgL3MIT9CeJCFl0IS8CM1A89Wz5y9eF-cjq-NgC6BmddvF0YKP18fnnh8K47wJQFph_CZVXlaYxAgNsvI5OuSnDf12YLqFAFHRpauKPop/s72-c/DSC02871.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>தென்காசியில் நெல்லை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/06/blog-post_22.html</link><category>தென்காசியில் நெல்லை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Tue, 22 Jun 2010 20:39:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-8494735511347414517</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7AYjDtFWREzVJhbHDy8dWrn6zNKHNV_WVm29KgzGv-h2ltdBYZ0UxNTt3T3Rue-SFtP83hN8NPxLXrkpEg44ATjret7JXYI3nPDXQ7KDImMp_VCZ3AYElt4uE4UtF2lv5dfmkIWDKu4ke/s1600/Image0677.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5485619712082550450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7AYjDtFWREzVJhbHDy8dWrn6zNKHNV_WVm29KgzGv-h2ltdBYZ0UxNTt3T3Rue-SFtP83hN8NPxLXrkpEg44ATjret7JXYI3nPDXQ7KDImMp_VCZ3AYElt4uE4UtF2lv5dfmkIWDKu4ke/s320/Image0677.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;தமிழில் வாதாட நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், மத்திய அரசை வலியுறுத்தியும் நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக வக்கீல் பிரிவு மற்றும் மாணவரணி சார்பில் தென்காசியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் &lt;strong&gt;கருப்பசாமி&lt;/strong&gt; &lt;strong&gt;எம்எல்ஏ&lt;/strong&gt; தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் &lt;strong&gt;செந்தூர்பாண்டியன்&lt;/strong&gt;, வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமிபாண்டியன், மாணவரணி செயலாளர் வக்கீல் துரைப்பாண்டி, புளியங்குடி நகராட்சி தலைவர் துரையப்பா, மதிமுக எம்எல்ஏ சதன்திருமலைக்குமார், முன்னாள் எம்எல்ஏ.,கள் சுப்பையாபாண்டியன், முருகையாபாண்டியன், மாணிக்கராஜ், சக்திவேல்முருகன்,மாவட்ட மீனவர் அணி செயலாளர் &lt;strong&gt;ராஜா&lt;/strong&gt; , மாவட்ட பேரவை செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர் இசக்கி சுப்பையா, இலக்கிய அணி செயலாளர் ஆர்.எஸ்.கே.துரை, மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சவுக்கை வெங்கடேசன், வக்கீல் குமார் பாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் குமுதாபெருமாள், மாவட்ட இணை செயலாளர் ஞானபுனிதா,ராதாபுரம் ஒன்றிய செயலாளர் &lt;strong&gt;P.நாராயண பெருமாள்&lt;/strong&gt;, ராதாபுரம் கவுன்சிலர் &lt;strong&gt;K.P.K. செல்வராஜ்&lt;/strong&gt;, ராதாபுரம் ஒன்றிய அவை தலைவர் R.T.பால்சாமி , ராதாபுரம் இளைஞர் பாசறை ஒன்றிய (இ) செயலாளர் S.முத்துக்குமார் , நகர செயலாளர் முத்துக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி முத்துசாமி, தென்காசி நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், ஒன்றிய செயலாளர் குட்டீஸ்வரன், லாலாமணி, சங்கரநாராயணன், கிருஷ்ணசாமி, மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ராஜா முகமது (எ) தமிழ் வென்றி, கம்யூ., கட்சியை சேர்ந்த காசிவிஸ்வநாதன், நடராஜன், புதிய தமிழகம் சந்திரன், முருகேசன், முகமது ஹபீப் உட்பட பலர் பேசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி எம்எல்ஏ பேசியதாவது:-தமிழகத்தில் மக்களை ஏமாற்றும் ஆட்சி நடந்து வருகிறது. வித்தைகளை காட்டும் அரசு நடக்கிறது. கோவையில் செம்மொழி மாநாடு எனக் கூறிக்கொண்டு அதிலும் கருணாநிதி குடும்ப நலனையே கருத்தாக கொண்டுள்ளார். செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதி குடும்பத்தில் ஆங்கில பெயர் கொண்டவர்கள் தான் இருக்கிறார்கள். தமிழ் மொழியை காப்பதற்கும், தமிழகத்தை காப்பதற்கும், தமிழக மக்களின் பாசத்திற்குரிய தலைவராகவும் ஜெயலலிதா தான் விளங்கி வருகிறார்.இரண்டு ஏக்கர் நிலம் என்றார்கள்.. இலவச கலர் "டிவி' என்றார்கள்... இலவச சமையல் எரிவாயு என்றார்கள்... ஆனால் அதுவெல்லாம் வெறும் ஏமாற்று பணியாக தான் உள்ளது. தற்போது 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் என்கிறார்கள். இதுவும் ஏமாற்று வேலைதான். ஐகோர்டடில் தமிழில் வாதாட உரிமை கோரும் வக்கீல்களை கருணாநிதி கைது செய்கிறார்.தமிழகத்தில் மேலவை அமைத்திட மத்திய அரசிடம் அனுமதி கேட்கிறார். உடனடியாக கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டசபை கட்ட வேண்டுமென கேட்கிறார் அதற்கும் அனுமதி கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் தமிழில் வாதாட வக்கீல்கள் உரிமைகளை கேட்டால் அதற்கு மட்டும் மத்திய அரசிடம் கேட்க தயங்குகிறார்.புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபை கட்டடத்திற்கு 400 கோடி ரூபாய் செலவாகியிருப்பதாகவும், 4 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் வெளிமாநிலத்தில் வரவழைக்கப்பட்ட அந்த பணியாளர்களுக்கு 400 ரூபாய் சம்பளம் என கூறி 200 ரூபாய் மட்டுமே வழங்கியிருப்பதாக பேசப்படுகிறது. இந்த பணியிலும் வெளிமாநிலத்துக்காரர்கள் தான் கருணாநிதியால் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் கூட தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.ஏனென்றால் தமிகத்தை சேர்ந்தவர்கள் தங்களது கூலியை நியாயமாக பெற்று விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தை விட கனிமொழி கூட்டிடும் வேலைவாய்ப்பு முகாமிற்கு தான் தமிழக அரசு முக்கித்துவம் தருகிறது. நெல்லை மாவட்டத்தில் 78 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி நிறுத்தப்பட்டு விட்டது.எனவே தமிழக மக்கள் எந்தவகையிலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மின்தடையை கண்டு கொள்ளவில்லை. விலைவாசி ஏற்றத்தையும் கண்டு கொள்ளவில்லை. தமிழக மக்கள் தொடர்ந்து கருணாநிதி அரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார். &lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7AYjDtFWREzVJhbHDy8dWrn6zNKHNV_WVm29KgzGv-h2ltdBYZ0UxNTt3T3Rue-SFtP83hN8NPxLXrkpEg44ATjret7JXYI3nPDXQ7KDImMp_VCZ3AYElt4uE4UtF2lv5dfmkIWDKu4ke/s72-c/Image0677.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>• தென்காசியில் நாளை(21/06/2010)அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/06/21062010.html</link><category>•	தென்காசியில் நாளை(21/06/2010)அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Sun, 20 Jun 2010 17:07:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-2593834925490260847</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGvGXkceoNS6qIjeSle3CYWCselQptQiolNluHhmK4lVpvwc9B5us4PvMZVmQF_2A2G41Ta6BDGoBN0s2_j0h40PVzTSm9kJEqCj5leYUrE_oNuAVn-SIu3n1ISzuSg8A5ny5Hf5g3K9rf/s1600/IN11_JAYALALITHAA_17085f[1].jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5484820392922386274" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 286px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGvGXkceoNS6qIjeSle3CYWCselQptQiolNluHhmK4lVpvwc9B5us4PvMZVmQF_2A2G41Ta6BDGoBN0s2_j0h40PVzTSm9kJEqCj5leYUrE_oNuAVn-SIu3n1ISzuSg8A5ny5Hf5g3K9rf/s320/IN11_JAYALALITHAA_17085f%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;மாண்புமிகு &lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;அம்மா&lt;/span&gt;&lt;/b&gt; அவர்களின் ஆணைப்படி, ஐகோர்ட்டில் தமிழில் வழக்காட அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து நாளை (21ம் தேதி) தென்காசியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதுகுறித்து நெல்லை புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜா P.செந்தூர்பாண்டியன் கூறியிருப்பதாவது:- ஐகோர்ட்டில் தமிழில் வழக்காட அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், ஐகோர்ட்டில் தமிழில் வழக்காட மத்திய அரசை வலியுறுத்தி, நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தென்காசியில் நாளை (21ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வேன் ஸ்டாண்ட் அருகே நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் கருப்பசாமி எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார். புறநகர் மாவட்ட செயலாளர், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன், மாணவரணி செயலாளர் வக்கீல் துரைப்பாண்டி முன்னிலை வகிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞரணி, பேரவை, இளைஞர், இளம் பெண்கள் பாசறை மற்றும் கட்சியின் சார்பு அமைப்பு நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும். அதிமுக கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGvGXkceoNS6qIjeSle3CYWCselQptQiolNluHhmK4lVpvwc9B5us4PvMZVmQF_2A2G41Ta6BDGoBN0s2_j0h40PVzTSm9kJEqCj5leYUrE_oNuAVn-SIu3n1ISzuSg8A5ny5Hf5g3K9rf/s72-c/IN11_JAYALALITHAA_17085f%5B1%5D.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">3</thr:total></item><item><title>நெல்லை புறநகர் மாவட்டத்தின் சார்பாக கழக வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/06/blog-post.html</link><category>நெல்லை புறநகர் மாவட்டத்தின் சார்பாக கழக வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Tue, 15 Jun 2010 14:39:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-3000552342503947230</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9odtI25gHgwO1zFCGatTJyex4MK7apkxtM7xdgNs6kYpVJzmP8rMvBpTFVpft9-uEzNBiYBsjZBtx8FWFXwk3t6rE-7dDzlQE5DR4mTFJoHl7pFbdRp9Vzc6g3wMiWjKrYqNUKTsjUhyphenhyphenR/s1600/hpqscan0003.jpg"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5482931450927654706" style="width: 320px; height: 231px;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9odtI25gHgwO1zFCGatTJyex4MK7apkxtM7xdgNs6kYpVJzmP8rMvBpTFVpft9-uEzNBiYBsjZBtx8FWFXwk3t6rE-7dDzlQE5DR4mTFJoHl7pFbdRp9Vzc6g3wMiWjKrYqNUKTsjUhyphenhyphenR/s320/hpqscan0003.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;கழகப் பொதுச்செயலாளர் &lt;strong&gt;புரட்சித்தலைவி அம்மா &lt;/strong&gt;அவர்களை, அவர்களது இல்லத்தில், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழக செயலாளர் &lt;strong&gt;ராஜா P.செந்தூர்பாண்டியன்&lt;/strong&gt; நேரில் சந்தித்து, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், "கழக வளர்ச்சி நிதியாக" &lt;strong&gt;40,78,800&lt;/strong&gt;/_ (நாற்பது லட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து எண்ணூறு) ரூபாயை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9odtI25gHgwO1zFCGatTJyex4MK7apkxtM7xdgNs6kYpVJzmP8rMvBpTFVpft9-uEzNBiYBsjZBtx8FWFXwk3t6rE-7dDzlQE5DR4mTFJoHl7pFbdRp9Vzc6g3wMiWjKrYqNUKTsjUhyphenhyphenR/s72-c/hpqscan0003.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>திசையன்விளையில் தெருமுனை பிரசாரம்</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/05/blog-post_19.html</link><category>திசையன்விளையில் தெருமுனை பிரசாரம்</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Thu, 20 May 2010 10:50:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-1351685719865873748</guid><description>&lt;div&gt;கழக நிரந்தர பொது செயலாளர்,இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி &lt;strong&gt;மாண்புமிகு அம்மா&lt;/strong&gt; அவர்களின் ஆணைக்கிணங்க மைனாரிட்டி தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து திருநெல்வேலி புறநகர் மாவட்டம் எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் 108 தொடர் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது.19.05.2010 திசையன்விளை போரூர் கழகத்தில், பழைய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையம், அற்புத விநாயகர் கோவில் ஜங்ஷன் ஆகிய இடத்தில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. &lt;img id="BLOGGER_PHOTO_ID_5473228203192420690" style="display: block; margin: 0px auto 10px; width: 320px; height: 286px; text-align: center;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4akQwDm8iWFoutnUbp97hVLxfU-P6G9CH5s4NT8lf7vzpip6yfiFsjKYx1Uf3omPT6e2POndaE3KS-hjHrmHivchQ_CgDziQ2hO-GEfhIFs3-z9xn7Jbr1k-xjL96XOk_qNMKX4Rx7VZ6/s320/IN11_JAYALALITHAA_17085f%5B1%5D.jpg" border="0" /&gt;கூட்டத்திற்கு &lt;strong&gt;R.T பால்சாமி&lt;/strong&gt; (ஒன்றிய அவைத்தலைவர் ) தலைமை வகித்தார்,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முன்னிலை சுடலைமணி ஆசான், K.J.D. செல்வின், சிறப்புரை &lt;strong&gt;ராஜாP.செந்துர்பாண்டியன்&lt;/strong&gt; (மாவட்ட செயலாளர் ) தலைமை கழக பேச்சாளர் வேங்கை செ.சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர் &lt;strong&gt;P. நாராயனபெருமாள்&lt;/strong&gt;, M.ராஜா (மா.மீனவரணி செயலாளர்), D.பால்துரை (தொகுதி செயலாளர்), K.P.K செல்வராஜ் ஒன்றிய கவுன்சிலர் , பழனி சங்கர் கழக வழக்கறிஞர், உவரி வீரபாண்டி, இளைஞர் பாசறை சார்பாக பாசறை ஒன்றிய இணை செயலாளர் S.முத்துக்குமார், ஆகியோர் கலந்துகொண்டனர்,&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4akQwDm8iWFoutnUbp97hVLxfU-P6G9CH5s4NT8lf7vzpip6yfiFsjKYx1Uf3omPT6e2POndaE3KS-hjHrmHivchQ_CgDziQ2hO-GEfhIFs3-z9xn7Jbr1k-xjL96XOk_qNMKX4Rx7VZ6/s72-c/IN11_JAYALALITHAA_17085f%5B1%5D.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>திமுக.,அரசை கண்டித்து அதிமுக.,தெருமுனை பிரசார பொதுக்கூட்டம்.</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/05/blog-post_08.html</link><category>அரசை கண்டித்து அதிமுக.</category><category>திமுக.</category><category>தெருமுனை பிரசார பொதுக்கூட்டம்.</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Sat, 8 May 2010 15:44:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-3924477150017943288</guid><description>அ.தி.மு.க.இளைஞரணி சார்பில் தி.மு.க.அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நெல்லை புறநகர் மாவட்டம் முழுவதும் 108 தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக மாவட்ட செயலாளர்&lt;strong&gt; ராஜாP.செந்தூர்பாண்டியன்&lt;/strong&gt; தெரிவித்தார்.&lt;br /&gt;இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-தமிழகம் முழுவதும் மின்வெட்டு காரணமாக மக்கள் பெரும் பாதிப்படைந்து வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் மின்வெட்டு காரணமாக தொழில் வளங்கள் கடுமையாக நசுக்கப்பட்டு வருகின்றன. விசைத்தறி தொழிலாளர்கள், நூற்பாலைகள் போன்றவை எல்லாம் முடங்கி கிடக்கும் சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. மேலும் கடுமையான மின்தடை காரணமாக விவசாய பணிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன.கடுமையான மின்சார தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் மின்தடை காரணமாக குடிநீர் பிரச்னையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.&lt;br /&gt;தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தினாலான பயன்பாட்டினை மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முறையாக பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தி.மு.க.அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடத்திட மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைபடி  நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் 108 தெருமுனை பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் நடத்தப்படும் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் வரும் 18ம் தேதி சங்கரன்கோவிலில் மாலை 4 மணிக்கு துவங்கப்படுகிறது.&lt;br /&gt;முதற்கட்டமாக 59 தெருமுனை பிரசார பொதுக்கூட்டங்களும், அதற்கடுத்தப்படியாக எஞ்சியுள்ள தெருமுனை பிரசார பொதுக்கூட்டங்களும் இளைஞரணி சார்பில் நடத்தப்படுகிறது.மேலும் நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு வரும் 13ம் தேதி மாநில இளைஞரணி செயலாளர் ஆதிராஜாராம் வருகை தருகிறார். சங்கரன்கோவில் இளைஞரணி சார்பில் நடத்தக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தெருமுனை பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி செயலாளர் சவுக்கை வெங்கடேசன் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள், புறநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>மாண்புமிகு அம்மா ஆணை படி கரிவலம்வந்தநல்லூரில் நீர், மோர் பந்தல் திறப்பு</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/05/blog-post_5119.html</link><category>மாண்புமிகு அம்மா ஆணை படி கரிவலம்வந்தநல்லூரில் நீர்</category><category>மோர் பந்தல் திறப்பு</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Tue, 4 May 2010 11:18:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-4078853659968300728</guid><description>&lt;div&gt;கரிவலம்வந்தநல்லூர் நகர அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.அ.தி.மு.க.பொது செயலாளர் &lt;strong&gt;மாண்புமிகு அம்மா&lt;/strong&gt; அவர்களின் உத்தரவின்படி கரிவலம்வந்தநல்லூர் மெயின்ரோடு அம்மன் சன்னதியில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.&lt;img id="BLOGGER_PHOTO_ID_5467289105416458546" style="display: block; margin: 0px auto 10px; width: 200px; height: 247px; text-align: center;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8t6wXbvAaNyeEY1xUztHCs1Psf_0ywRYYi7cDCpwk8DAkulCnTyLZUG8Sk9oJAb1FjVc9aWzaPOg0o3zlFrKusHEfHfmy-nrmBSygfGOsZqQ76buAPzFIXZiycRtt-x7RrRIFB0zDFk9D/s320/Jayalaitha-tamil-%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விழாவிற்கு சங்கரன்கோவில் ஒன்றிய அவைத்தலைவர் வையாபுரி தலைமை வகித்து நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் பரமசிவன், கரிவலம்வந்தநல்லூர் பஞ்., செயலாளர் பெருமாள்பிள்ளை, நகர செயலாளர் கந்தசாமிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்து, நீர், மோர் வழங்கி துவக்கி வைத்தனர்.கரிவலம்வந்தநல்லூர் நகர ஜெ., பேரவை செயலாளர் கணேசன், கீழவயலி செயலாளர் மொட்டையசாமி, ஒன்றிய பிரதிநிதிகள் மாரியப்பன், கருப்பசாமி, பொருளாளர் பழனிச்சாமி, அவைத்தலைவர் கோவிந்தன், ஒன்றிய இளைஞர் பாசறை துணைத் தலைவர் பரமகுரு, மாரிமுத்துகனி, ராம்குமார், குருசாமி மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8t6wXbvAaNyeEY1xUztHCs1Psf_0ywRYYi7cDCpwk8DAkulCnTyLZUG8Sk9oJAb1FjVc9aWzaPOg0o3zlFrKusHEfHfmy-nrmBSygfGOsZqQ76buAPzFIXZiycRtt-x7RrRIFB0zDFk9D/s72-c/Jayalaitha-tamil-%5B1%5D.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>மே தினத்தை முன்னிட்டு நலிந்த தொழிலாளர்களுக்கு அம்மா நிதிஉதவி</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/05/blog-post_03.html</link><category>மே தினத்தை முன்னிட்டு நலிந்த தொழிலாளர்களுக்கு அம்மா நிதிஉதவி</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Mon, 3 May 2010 17:37:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-9057167640239814318</guid><description>உழைப்போர் திருநாளாம் &lt;strong&gt;மே&lt;/strong&gt; தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா 25,000/- ரூபாய் வீதம் குடும்பநல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அணைத்து மாவட்டங்களிலும் குடும்ப நல நிதயுதவி வழங்கப்படுகிறது.&lt;img id="BLOGGER_PHOTO_ID_5467022796189659890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 169px; CURSOR: hand; HEIGHT: 182px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbBtm4BQLzchVVDN9nPobJxF7OPGKPgPVicUmWRUvzZmZLm5HXgsaDqUODNIR4RYTThq1BPPHnmZ4Dko58374Ybj_-ZdHmgzkfJ9uMz1_KC_9b3YBtagxL0ytTfb5N7gc-cLNccPdfNcAB/s320/jayajj%5B1%5D.jpg" border="0" /&gt; &lt;strong&gt;நெல்லை புறநகர் மாவட்டத்தைசார்ந்த&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) &lt;strong&gt;திரு. எஸ். பொன்னுசாமி அவர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;அண்ணா அட்டோ ஓட்டுனர் சங்கம்&lt;br /&gt;கோட்டையூர் , வாசுதேவநல்லூர்&lt;br /&gt;&lt;br /&gt;2) &lt;strong&gt;திரு. வி. நேசமணி அவர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணாதொழிற்சங்கம்&lt;br /&gt;வள்ளியூர் பணிமனை&lt;br /&gt;&lt;br /&gt;ஆகியோருக்கு வழங்கப்படுகிறது</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbBtm4BQLzchVVDN9nPobJxF7OPGKPgPVicUmWRUvzZmZLm5HXgsaDqUODNIR4RYTThq1BPPHnmZ4Dko58374Ybj_-ZdHmgzkfJ9uMz1_KC_9b3YBtagxL0ytTfb5N7gc-cLNccPdfNcAB/s72-c/jayajj%5B1%5D.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக  இளைஞரணி  செயலாளர் நியமனம்</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/05/blog-post.html</link><category>நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக  இளைஞரணி  செயலாளர் நியமனம்</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Sun, 2 May 2010 19:20:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-7422653650756916653</guid><description>நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் செயலாளராக சவுக்கை வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது இளைஞரணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. பொது செயலாளர் &lt;strong&gt;மாண்புமிகு அம்மா&lt;/strong&gt; அவர்கள் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி செயலாளராக சவுக்கை வெங்கடேசனை நியமனம் செய்துள்ளார்கள். வாசுதேவநல்லூர் அருகேயுள்ள சுப்பையாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் இன்ஜினியரிங் படித்துள்ளார்.&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS4aeGbmTIhdFVyGptMg2FCLgijSwvEIAT8A5qw99Bg5BjBKHwYsVE182CKXv8o9dPG2O-Rr2kkcgakJ0_ZZcjq60d6kCaM0rFNo4cf0FgFPU0txKuTR6XqDwjeHGgjc2296jNNfjpe-p2/s1600/jayalalitha_j_170[1].jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5466672224418251922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 177px; CURSOR: hand; HEIGHT: 208px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS4aeGbmTIhdFVyGptMg2FCLgijSwvEIAT8A5qw99Bg5BjBKHwYsVE182CKXv8o9dPG2O-Rr2kkcgakJ0_ZZcjq60d6kCaM0rFNo4cf0FgFPU0txKuTR6XqDwjeHGgjc2296jNNfjpe-p2/s320/jayalalitha_j_170%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதிய மாவட்ட இளைஞரணி செயலாளர் சவுக்கை வெங்கடேசனை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் &lt;strong&gt;செந்தூர்பாண்டியன்&lt;/strong&gt;, மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலை, மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைகுட்டி பாண்டியன், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் மனோஜ்பாண்டியன், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் நாகூர்மீரான், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.கள் சுப்பையாபாண்டியன், சக்திவேல்முருகன், மாவட்ட பேரவை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டி, மூர்த்திபாண்டியன், செல்லப்பன், நகர செயலாளர்கள் கண்ணன், சங்கரபாண்டியன், முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன், தொகுதி செயலாளர்கள் பொய்கை மாரியப்பன், வக்கீல் துரைப்பாண்டியன், இணை செயலாளர் நடராஜன், மாவட்ட பேரவை முன்னாள் இணை செயலாளர் சிவகிரி கார்த்திகைசெல்வன், கடையநல்லூர் நகர செயலாளர் முத்துராஜா, மெடிக்கல் சரவணன், இலஞ்சி மாரியப்பன், ராதாபுரம் ஒன்றிய இளைஞர் பாசறை(இ) செயலாளர் S.முத்துக்குமார் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பாராட்டினர்.</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS4aeGbmTIhdFVyGptMg2FCLgijSwvEIAT8A5qw99Bg5BjBKHwYsVE182CKXv8o9dPG2O-Rr2kkcgakJ0_ZZcjq60d6kCaM0rFNo4cf0FgFPU0txKuTR6XqDwjeHGgjc2296jNNfjpe-p2/s72-c/jayalalitha_j_170%5B1%5D.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>V.K புரத்தில் அ.இ.அ.தி.மு.க பொது கூட்டம் 25.02.2010</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/04/vk-25022010.html</link><category>V.K புரத்தில் அ.இ.அ.தி.மு.க பொது கூட்டம் 25.02.2010</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Fri, 30 Apr 2010 18:53:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-2013534912351896092</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpAy3jAfnhtH3x8kMEzLLWwVtjlGo_VbwxAOj3Ig5sRs7pUD6t_I6G1feS49DQQcdTkfYgeWdZ6MRQq8rjzxMNJR50-24sxyaG7xfI20IMqjSaWZOLHdUiHz2Tvfs-Azw8cykcPoxpVGNq/s1600/DSCF8552.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 241px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpAy3jAfnhtH3x8kMEzLLWwVtjlGo_VbwxAOj3Ig5sRs7pUD6t_I6G1feS49DQQcdTkfYgeWdZ6MRQq8rjzxMNJR50-24sxyaG7xfI20IMqjSaWZOLHdUiHz2Tvfs-Azw8cykcPoxpVGNq/s320/DSCF8552.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5465920896680172018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தங்கத்தாரகை இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள் மற்றும் புரட்சித்தலைவியின் ஆட்சியில் அரசின் சாதனைகளையும் தற்போதைய மைனாரிட்டி அரசின் அவலநிலையின் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நாள் 25.02.2010 அன்று இரவு 7 மணிக்கு V.K புரம் மூன்று விளக்கு திடல் ல் மாவட்ட அம்மா பேரவை இனைச்செயலாளர் திரு.இசக்கி சுப்பையா அவர்கள் தலைமையில் மற்றும் கழக கொடி எற்றி பின்பு ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்,ஏழை எளியோருக்கு வேஷ்டி,சேலை,குடம் வழங்கி சிறப்பித்தார்கள்.விழா ஏற்பாடுகளை நகர செயலாளர் திரு குமார் பாண்டியன் ,சிற்ப்புரை:KK கலைமணி அவர்கள்,மாவட்ட செயலாளர் ராஜா P செந்தூர் பாண்டியன் அவர்கள்,M.சக்திவேல் முருகன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpAy3jAfnhtH3x8kMEzLLWwVtjlGo_VbwxAOj3Ig5sRs7pUD6t_I6G1feS49DQQcdTkfYgeWdZ6MRQq8rjzxMNJR50-24sxyaG7xfI20IMqjSaWZOLHdUiHz2Tvfs-Azw8cykcPoxpVGNq/s72-c/DSCF8552.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>கழக இல்ல திருமண விழா</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/04/blog-post_30.html</link><category>கழக இல்ல திருமண விழா</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Fri, 30 Apr 2010 16:41:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-5534147128091376414</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkDvjePWLzrL3LGdX3V7u14KrXeWZiYlpJjXhdc1LzNrAqHDn7MBJdwEChDU5zrTJT77gxQKxSooFyUC2keKoNxmbHUXdLZCPP8aAT6NAjH8Ga-4XCeehcpMfyIM32BhzWAT1PuZLQEZ5o/s1600/Image0613.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5465888567170506578" style="WIDTH: 242px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkDvjePWLzrL3LGdX3V7u14KrXeWZiYlpJjXhdc1LzNrAqHDn7MBJdwEChDU5zrTJT77gxQKxSooFyUC2keKoNxmbHUXdLZCPP8aAT6NAjH8Ga-4XCeehcpMfyIM32BhzWAT1PuZLQEZ5o/s320/Image0613.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாண்புமிகு &lt;strong&gt;அம்மா&lt;/strong&gt; அவர்களின் நல்லாசியுடன் ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலரும், ராதாபுரம் ஒன்றிய கழக பொருளாளரும்மான திரு துரைசாமி அவர்களின் இல்ல திருமண விழா சிறப்பாக நடை பெற்றது. விழாவில் கழக அம்மா பேரவை செயலாளர் மாண்புமிகு &lt;strong&gt;நயினார்நாகேந்திரன்&lt;/strong&gt; அவர்கள் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள். மற்றும் திருமண விழாவில் . ராதாபுரம் ஒன்றிய செயலாளர் &lt;strong&gt;நாராயணபெருமாள்&lt;/strong&gt;, K.P.K.செல்வராஜ், கூடங்குளம் ஊராட்சி செயலாளர் சாமுவேல், A.K.சீனிவாசன் , பழநிசங்கர், ஒன்றிய இளைஞர் பாசறை (இ)செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkDvjePWLzrL3LGdX3V7u14KrXeWZiYlpJjXhdc1LzNrAqHDn7MBJdwEChDU5zrTJT77gxQKxSooFyUC2keKoNxmbHUXdLZCPP8aAT6NAjH8Ga-4XCeehcpMfyIM32BhzWAT1PuZLQEZ5o/s72-c/Image0613.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>நெல்லை புறநகரில் பந்திற்கு முழு அதரவு</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/04/blog-post_27.html</link><category>நெல்லை புறநகரில் பந்திற்கு முழு அதரவு</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Tue, 27 Apr 2010 15:41:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-7426541855764957090</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguhQ4zKdA9nZh9BC96Uwu1wd8RKuocuIKkzP5nV8Rm1J6Jicw79vQLaD_n4dor2MQYEpiNRzxn1mQb6tQOVhXF1284ro-wLKZj9XDJDNpDsmCON6fqINhh0eDd8nHe6rV6otMUyUdeqkcP/s1600/Image0608.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguhQ4zKdA9nZh9BC96Uwu1wd8RKuocuIKkzP5nV8Rm1J6Jicw79vQLaD_n4dor2MQYEpiNRzxn1mQb6tQOVhXF1284ro-wLKZj9XDJDNpDsmCON6fqINhh0eDd8nHe6rV6otMUyUdeqkcP/s320/Image0608.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5464752923850309602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாண்புமிகு &lt;strong&gt;அம்மா&lt;/strong&gt; அவர்களின் ஆணைப்படி 27.4.2010 அன்று நடைபெற்ற பரத் பந்திருக்கு திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் முழு அதரவு இருந்தது. வணிகநிறுவனங்கள், கடைகள் அனைத்தும் முடபட்டிருந்தன, பொதுமக்கள் முழு அதரவு தெரிவித்தனர் என்று நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் &lt;strong&gt;ராஜா P. செந்தூர்பாண்டியன் &lt;/strong&gt;தெரிவித்தார்</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguhQ4zKdA9nZh9BC96Uwu1wd8RKuocuIKkzP5nV8Rm1J6Jicw79vQLaD_n4dor2MQYEpiNRzxn1mQb6tQOVhXF1284ro-wLKZj9XDJDNpDsmCON6fqINhh0eDd8nHe6rV6otMUyUdeqkcP/s72-c/Image0608.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>திசையன்விளை பகுதியில் பாரத் பந்த்திற்கு கழகத்தினர் அதரவு திரட்டினர்</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/04/blog-post_6872.html</link><category>திசையன்விளை பகுதியில் பாரத் பந்த்திற்கு கழகத்தினர் அதரவு திரட்டினர்</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Tue, 27 Apr 2010 10:46:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-1440261558090366000</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfMJl6lP04Q71OXQoDIq56Z3YF0SbtJaAkO_Rgyll7_iFm44A3TxYSgxMWwhbhyphenhyphenth0MChLIQP70NWGEgtZlNJz1ST4Z5izWMadsZZdUzaUbg90R9kUzU0rTNnqTxtBQFzo-xCXHPJJFAWH/s1600/Image0607.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfMJl6lP04Q71OXQoDIq56Z3YF0SbtJaAkO_Rgyll7_iFm44A3TxYSgxMWwhbhyphenhyphenth0MChLIQP70NWGEgtZlNJz1ST4Z5izWMadsZZdUzaUbg90R9kUzU0rTNnqTxtBQFzo-xCXHPJJFAWH/s320/Image0607.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5464682573316942306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி கடுமையான விலைவாசி உயர்வு, பெட்ரோல், டிசல் விலைஉயர்வு, மின்சார தட்டுப்பாடு போன்ற மக்கள் விரோத போக்கை கண்டித்து 27.04.2010. செவ்வாய் அன்று நடைபெறும் முழு வேலை நிறுத்தத்திருக்கு திசையன்விளை பகுதிகளில் ராதை ஒன்றிய செயலாளர்&lt;strong&gt; P.நாராயணபெருமாள் &lt;/strong&gt;அவர்கள் தலைமையில் கழகத்தினர் பொது மக்களிடம் ஆதரவு திரட்டினார். நகர செயலாளர் சுடலைமணி ஆசான், A.K. சீனிவாசன், விவேக்முருகன், சௌந்தர்ராஜன், ஆகியோர் கலந்துகொண்டனர். இளைஞர் பாசறை சார்பாக, இளைஞர் பாசறை ஒன்றிய(இ)செயலாளர் S.முத்துக்குமார் கலந்து கொண்டார்</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfMJl6lP04Q71OXQoDIq56Z3YF0SbtJaAkO_Rgyll7_iFm44A3TxYSgxMWwhbhyphenhyphenth0MChLIQP70NWGEgtZlNJz1ST4Z5izWMadsZZdUzaUbg90R9kUzU0rTNnqTxtBQFzo-xCXHPJJFAWH/s72-c/Image0607.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>அம்மா அவர்களின் ஆணைக்கினங்க ராதாபுரத்தில் அதிமுக தண்ணீர் பந்தல்</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/04/blog-post_26.html</link><category>ஆணைக்கினங்க ராதாபுரத்தில் அதிமுக தண்ணீர் பந்தல்</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Tue, 27 Apr 2010 10:37:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-6288429397112149114</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjripgcS1G7335lJeK55mBPhwGlHJcsA9zqJuHHnKA-No4M3JQ_BNXB3EnVVsS_ByQubA9yjXgN8RyclgLqYF1262ZLIAScj1-XGSQ9xKQ-yY1W9EhoH7am7jSXvzhj0ayk5yilYsIghtYg/s1600/DSC_0565.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 217px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjripgcS1G7335lJeK55mBPhwGlHJcsA9zqJuHHnKA-No4M3JQ_BNXB3EnVVsS_ByQubA9yjXgN8RyclgLqYF1262ZLIAScj1-XGSQ9xKQ-yY1W9EhoH7am7jSXvzhj0ayk5yilYsIghtYg/s320/DSC_0565.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5464680866259800706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி 10.04.2010 அன்று ராதாபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. ராதாபுரம் ஒன்றிய செயலாளர் &lt;strong&gt;திரு P.நாராயணபெருமாள்&lt;/strong&gt; அவர்கள் தலைமை வகித்தார். தொகுதிசெயலாளர் பால்துரை அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்கள். விழா எற்பாடுகளை ராதாபுரம் ஒன்றியகழகமும், ராதாபுரம் ஊராட்சி கழகமும் செய்திருந்தது. இளைஞர்இளம்பெண்கள் பாசறை ஒன்றிய (இ) செயலாளர் S.முத்துக்குமார், எசுமரியான், இசக்கிஅப்பன், சந்திரசேகர். ஆகியார் கலந்துகொண்டனர்</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjripgcS1G7335lJeK55mBPhwGlHJcsA9zqJuHHnKA-No4M3JQ_BNXB3EnVVsS_ByQubA9yjXgN8RyclgLqYF1262ZLIAScj1-XGSQ9xKQ-yY1W9EhoH7am7jSXvzhj0ayk5yilYsIghtYg/s72-c/DSC_0565.JPG" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>புரட்சிதலைவின் பிறந்தநாள் விழா</title><link>http://nellaipuranagaraiadmk.blogspot.com/2010/04/blog-post.html</link><category>புரட்சிதலைவின் பிறந்தநாள் விழா</category><author>noreply@blogger.com (நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக)</author><pubDate>Mon, 26 Apr 2010 17:24:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7263681809819933680.post-1617106547844631960</guid><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyIkaOGoULjDxiSG8ywxRYaB1ENibfrRRVpdM4CEylOunSTEqk5aNXGvoQ8P6EVsB4H34OPvo8A2GH4lW50VlKhfg0oAZFwh2mX-GSDA7jNDopKlcc3_Y5Id_MYClKigSPRJFjXHyH5O2q/s1600/DSC_6020.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyIkaOGoULjDxiSG8ywxRYaB1ENibfrRRVpdM4CEylOunSTEqk5aNXGvoQ8P6EVsB4H34OPvo8A2GH4lW50VlKhfg0oAZFwh2mX-GSDA7jNDopKlcc3_Y5Id_MYClKigSPRJFjXHyH5O2q/s320/DSC_6020.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5464677749465169570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளான 24.02.2010 அன்று காலை &lt;br /&gt;9மணிக்கு நெல்லை புறநகர் மாவட்டம் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் &lt;strong&gt;திரு.P.நாராயனபெருமாள் &lt;/strong&gt;அவர்கள் தலைமையில் கழக &lt;br /&gt;நிர்வாகிகள்,தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.ராதாபுரம் &lt;br /&gt;வரகுண பாண்டியர்,நித்திய கல்யானியம்மாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு &lt;br /&gt;பால் அபிஷேகம் செய்யப்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbhXgoFB9cVUOmOaGl9WcQGXBWtSYdREC_eM7XDr3r2SIcsMxxyiZDnDo7njtcDPz1IjZl9lnOwWAQrwtggsJ27RMqMaeiI74U5yMhMtA24d-z8k79yzTU9umC_cKPWRjE0N4tpcmzZZz7/s1600/DSC_0676.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbhXgoFB9cVUOmOaGl9WcQGXBWtSYdREC_eM7XDr3r2SIcsMxxyiZDnDo7njtcDPz1IjZl9lnOwWAQrwtggsJ27RMqMaeiI74U5yMhMtA24d-z8k79yzTU9umC_cKPWRjE0N4tpcmzZZz7/s320/DSC_0676.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5464678325633846818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாள் அன்று ராதாபுரம் தொகுதி சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் வள்ளியூர்ரில் நடத்தபட்டது. இளைஞர் இளம்பெண்கள் பாசறைசார்பாக அதிகமானோர் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ராதாபுரம் தொகுதி செயலாளர் திரு D.பால்துரை அவர்கள் செய்திருந்தார். முகாமில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் திரு P.நாராயணபெருமாள், வள்ளியூர் ஒன்றியசெயலாளர் திரு அழகனந்தம், ராதாபுரம் ஒன்றிய அவை தலைவர் திரு.R.T. பால்சாமி, தொகுதி இனைசெயலாளர் திரு J.அகிலன், மற்றும் ராதாபுரம் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை(இ)செயலாளர் திரு. S.முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyIkaOGoULjDxiSG8ywxRYaB1ENibfrRRVpdM4CEylOunSTEqk5aNXGvoQ8P6EVsB4H34OPvo8A2GH4lW50VlKhfg0oAZFwh2mX-GSDA7jNDopKlcc3_Y5Id_MYClKigSPRJFjXHyH5O2q/s72-c/DSC_6020.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item></channel></rss>