<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-2937895087952442444</atom:id><lastBuildDate>Fri, 08 Nov 2024 15:13:27 +0000</lastBuildDate><category>சமூகம்</category><category>அனுபவம்</category><category>நிகழ்வுகள்</category><category>அரசியல்</category><category>சிறுகதை</category><category>சமையல்</category><category>நிகழ்வுகள்.</category><category>+2</category><category>how to apply net exam</category><category>hsc</category><category>neet</category><category>physics</category><category>உடல்நலன்</category><category>செய்திகள்</category><category>தேர்வு</category><category>+1</category><category>10 exam tips</category><category>10 maths public question paper</category><category>11 chemistry</category><category>Exam hall</category><category>after +2</category><category>career guidance</category><category>children's kidney disease symptoms .</category><category>exam tips for students</category><category>health tips for students</category><category>how to apply toefl exam.</category><category>how to reduce exam fear</category><category>national science day</category><category>neet exam</category><category>police exam .</category><category>rrb exam model question paper</category><category>sslc tips</category><category>tet</category><category>tet scirnce</category><category>tn state board.</category><category>tn state board. TNPSC MATERIALS.</category><category>tnpsc</category><category>toefl exam</category><category>trb</category><category>trb 2018</category><category>trb zoology</category><category>whatsapp</category><category>word game</category><category>அரசியல்.</category><category>அறிவியியல்</category><category>கதைகள்</category><category>காவல் துறை</category><category>குழந்தைகள்</category><category>சமூகம்.</category><category>சிறைத்துறை</category><category>தரவு</category><category>தீயணைப்பு துறை exam hall ticket</category><category>தெரிந்து கொள்வோம்</category><category>தேசிய முக்கிய தினங்கள்</category><category>நுழைவுத் தேர்வு</category><category>ரெயில்வே எக்ஸாம்</category><category>வணிகவியல் வினா விடை</category><category>வார்த்தை விளையாட்டு</category><category>விடுதலைப் போர் வீரர்கள்</category><category>விட்டமின் குறைபாடு</category><category>வினா வங்கி</category><category>விமர்சனம். மாணவி கற்பழிப்பு</category><title>மாணவநண்பன் </title><description>கற்போம்.. கற்பிப்போம்..</description><link>https://maanavananban.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (மாணவநண்பன்)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>44</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>கற்போம்.. கற்பிப்போம்..</itunes:subtitle><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-1144558614609115838</guid><pubDate>Thu, 23 Aug 2018 05:29:00 +0000</pubDate><atom:updated>2018-08-22T22:29:32.040-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறுகதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>இரண்டாம் வகுப்புவரை நோ வீட்டுப்பாடம்- என்னதான் சொல்ல வருகிறார்கள்?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;"என் பையன் யு.கே.ஜி படிக்கும் வரை ஸ்கூலில் எந்த வீட்டுப்பாடமும் கொடுத்ததில்லை. இப்போது, முதல் வகுப்பு. கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதனால்தான் ஒரு நாளில் அரை மணி நேரமாவது ஒரே இடத்தில் உட்கார்ந்து படிக்கிறான். இதையும் கொடுக்கக் கூடாதுன்னா, அவன் மூன்றாம் வகுப்பு போகிறப்போ, படிப்பே பெரிய சுமையா மாறிடுமோன்னு பயமா இருக்கு.&amp;nbsp;&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
எல்.கே.ஜி-யில் ஆரம்பிச்சு இரண்டாம் வகுப்பு வரை நான்கு வருஷம் வீட்டுப்பாடம் வழக்கமே இல்லாமல், திடீர்னு மூன்றாம் வகுப்பில் வீட்டுப்பாடம் செய்யும்போது கஷ்டமா இருக்குமே. திணறிப்போயிட மாட்டாங்களா'' எனக் கேள்விக்குறியுடன் இருக்கிறார்கள் பெற்றோர்கள்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;''வீட்டுப்பாடம் கொடுத்தால்தான், பிள்ளைகளுக்குத் தினமும் சிறிது நேரம் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும். என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஒரு பக்கத்துக்கு எழுதும் அளவுக்குத்தான் தருவார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் டிக்டேஷன் வேர்ட்ஸ் மாதிரி சின்னச் சின்ன கிளாஸ் டெஸ்ட் இருக்கும். இப்போதிலிருந்தே இதையெல்லாம் பழக்கினால்தான், மூன்றாம் வகுப்பில் சைக்கிள் டெஸ்ட், யூனிட் டெஸ்ட், மன்த்லி டெஸ்ட் எனச் சமாளிக்க முடியும். ஆனால், வீட்டுப்பாடம் பிள்ளைகளின் மாலை நேரங்களை முடக்கிப்போட்டுவிடக் கூடாது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
தினமும் வீட்டுப்பாடம் ஒரு பக்கத்துக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
இல்லை ஏதாவது வரைபடம் சுலபமாக&amp;nbsp;வரைய சொல்லலாம். இல்லை பிள்ளைகளில் விருப்பம் போல அவர்களாகவே வீட்டி பாடங்களை எழுத சொல்லலாம். சில விளையாட்டுகளையும் வீ ட்டுப்படங்களாக செய்ய சொல்லாம் என்கின்றனர் சில பெற்றோர்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
இதற்க்கு தகுந்த காரணங்களையும், யோசனைகளும் தாங்கள் சொல்லலாமே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/08/blog-post.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-1911242462669686945</guid><pubDate>Thu, 19 Apr 2018 12:09:00 +0000</pubDate><atom:updated>2018-04-19T05:09:36.622-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறுகதை</category><title>ஒரு அரசுப்பள்ளி எப்பொழுது  முதலிடம்  வகிக்கும்?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;b&gt;1 .தலைமையாசிரியர் கடமை:&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் பாரபட்சம் காட்டாத வெளிப்படை நிர்வாகத்தை முன்னெடுத்தல் அவசியம். வரவு செலவு கணக்கு பார்க்கும் ஆசிரியருக்கு முதலிடம் backround உள்ளவர்களுக்கு ஒரு இடம். பாடம் கற்பித்தலை விட தன்னை புகழ்வோரே தனக்கு வேண்டும் என்றெல்லாம் ஒற்றை குறிக்கோள் கொண்ட பள்ளி தலைமை குழப்பங்களின்&amp;nbsp; உறைவிடமாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;2. ஆசிரியர் இடையே பிரிவினை கருத்து வேறுபாடுகள்:&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்கங்கள் சாதிய வேறுபாடுகள் : எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு மாவட்ட மாநில வட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள். அனைவருக்கும் பதவிகள்.அனைவருக்கும் பெரிய பின்புலங்கள்.&amp;nbsp; ஆசிரியர் இந்த அடையாளத்தை விட வட்டம் மாவட்டம் அடையாளமே முன்னெடுப்பு. பள்ளியில் ஆசிரியர் என்ற பெருமையை விட SGT BT PGT&amp;nbsp; நீயா நானா பாகுபாடு காட்டும் பொறுப்பற்ற வாதங்கள் பள்ளியை அதாழ பாதாளத்திற்கு கொண்டு போகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதை உணர்ந்திட முடியாத மூன்று , நான்கு பட்டங்கள்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உளவியலும் கல்விப் புதுமை கோட்பாடுகளும் கல்வியில் இடர் தீர்க்கும் அறிவும்&amp;nbsp; என்ன ஆயிற்று? .. சாப்பிடும் இடைவேளை கோஷ்டிகளின் ஆலோசனை கூட்டமானால சாப்பிடுவது புரோட்டீனேயானாலும் கார்போஹைட்ரேட்டே ஆனாலும் பேச்சு விசத்தால் அதுவும் நச்சுகளாகத்தானே எதிர் பயன்களை நிலைக்கும்?.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேல்நிலைப்பள்ளியா அங்கே நல்ல பட்டதாரி ஆசிரியர்கள் இட மாறுதல் வைப்பது உயர்நிலைப்பள்ளியா நடுநிலைப்பள்ளியா அங்கே இடைநிலை ஆசிரியர்கள் இட மாறுதல் வைப்பது இதுபோன்று நிகழ்வு நடக்குமானால் பாலூட்டி குளிப்பாட்டி சீர் செய்யும் அம்மாவை ஒதுக்கி குடும்பம் செயல்படுவது போன்றே எதிர் விளைவுகள் வந்து படுநாசம் தான். ஆணிவேரே இல்லாத உயர் மரம் காற்றில் சாய்வது போலே தான் விளைவுகள்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
அ ஆ இ ஈ....1&amp;nbsp; 2 3...எழுத வைப்பது&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வாயை திறந்து எழுத்தை உச்சரிக்கச்செய்வது.&amp;nbsp;&amp;nbsp; மூக்கு வாய் ஏன் கழிவு உறுப்பு துர்நாற்றம்&amp;nbsp; எத்தனை சகித்து ஓரிடத்தில் அமர்ந்து கவனிக்கச்செய்வது dropout ,long absent ஆகாத வகையில் தாயுணர்வுடன் செயல்படும் இடைநிலை ஆசிரியர்களை கலெக்டரே ஆனாலும் கூட அந்த ஆரம்ப ஆசிரியதெய்வங்களை மறக்க முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
சம்பள வேறுபாடு ,கிரேடு ,ஏட்டறிவு இப்படி பாகுபாடு ஈகோ இவற்றிற்கு ஊற்றுக்கண்ணாகுமானால் குரு என்ற தெய்வ அடையாளம் தகுமா?&amp;nbsp; ஒழுக்கம் அமைதி சத்தியம் அகிம்சை சமத்துவம் இப்படி கற்பித்தும் வாழ்ந்து காட்டியும் வெற்றி ரகசியம் அறிவோரே இரவில்&amp;nbsp; சக பணியாளர்களை தூங்க கூட முடியாத அளவுக்கு நிம்மதியை பறித்து துரத்தும் கொடூரத்தின் அடையாளங்கள் பள்ளி முன்னேற்றத்திற்கு பயன்படுமா?&amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;3..பெற்றோர்கள் ,சுற்றுப்புற பள்ளி நல விரும்பிகள்:&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆசிரியர்களுக்கு தைரியமாக தம் புதுமைகள் வெளிப்படுத்த&amp;nbsp; ஆதாரமே இவர்கள். ஆட்சி மாறினால் ஆட்கள் மாறுவது .இதனால் நன்மக்களின் உறவுகளுக்கும் பள்ளிக்கும் கூட அடிக்கடி நிச்சயதார்த்தம் .திருமண வைபோகம். விவாகரத்து... பள்ளி பால் அக்கறை கொண்டவர்களுக்கே செக் வைக்கும் ஜனநாயகம்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்புள்ளம் கொண்ட சான்றோர்கள் குறைந்து புத்தியை தீட்டுவது ச்சீ ...கத்தியை தீட்டு என்று அசரீரியாக ஒலிப்பது போல் நாடெங்கும். ஏதோ ஒரு தொற்று நோய் கிருமிகளின் கூட்டமோ ??? விழித்து வெல்வோம். அரசுப்பள்ளி வீழ்ந்தால் அரசுக்கும் வாழ்விடத்துக்கும் ஊருக்குமாக பெரிய தடுப்பு சுவர் போல் ... அந்நியராவோம் என்று பொதுமக்கள் விழிப்படைய வேண்டும். நாம் படித்து வளர்ந்த நம் கோவில் நம் முன்னரே இழுத்து மூடும் நிலை நோக்கியா.&amp;nbsp; ..விடேன் என எழும் மக்கள் கூட்டம்... மறுபுறம் அரசுப்பணி சம்பளம் சமுதாய அடையாளம் அரசுப்பள்ளிகள் மூடப்பட்டால் புது பணியிடங்கள் ,புது வேலைவாய்ப்புகள்&amp;nbsp; இழப்பு நிகழ்வதா நாட்டின் முன்னேற்றம்.?&amp;nbsp; தனியார் பள்ளிகள் கட்டணங்கள் இவையெல்லாம் சாமானியனை பாதிக்கவே இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
நடுத்தர வர்க்கத்திற்கே பேரிடி.ஏன்? ஆசிரியர் சமுதாயம் நடுத்தர வர்க்கம் தானே ? அரசுப்பள்ளி கற்பித்தலில் வாய்பாடு ஒப்புவித்தல் இல்லை. நீதி போதனை இல்லை.வீட்டுப்பாடம் இல்லை. ஆசிரியர் அடிக்ககூடாது. திட்டக்கூடாது. காலை வணக்கம் கூட ஆசிரியர் மாணவனை பார்த்து சொல்ல நேரிடுமோ என்னவோ? தனியார் பள்ளிகளில் இன்னும் கூட எதிர்மறை தான் என்பதாய் நாளேட்டுச்செய்திகள். கல்வி சமத்துவம் என்ற ஒற்றை நோக்கம் இந்தியாவில் காணாத உலக அதிசயம்&amp;nbsp; ஒரே ஆண்டில் ஆயிரமாயிரம் CBSE பள்ளிகள். மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு போராட்டம்&amp;nbsp; பெருந்தலைவர் கர்ம வீரரே தோற்கடிக்கப்பட்ட&amp;nbsp; மக்கள் போராட்டம் 50 ஆண்டுக்குள் தலைகீழோ&amp;nbsp; CBSEபள்ளிகளில் மக்கள் கூட்டம்... எப்படியோ சாத்தியமாகும் கால மாற்றம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
காலச்சக்கரத்தில் நம் அரசுப்பள்ளிகள் சிக்காத அளவுக்கு மாற்றம் அதுவும் நம்மிடத்தில் இருந்தே என உறுதியேற்போம். தனியார் பள்ளிகள் வசதிப்படைத்தோர்க்கு இருக்கட்டும்.நடுத்தர ,ஏழை ,விவசாய பெருங்குடிகளுக்கு அரசுப்பள்ளி என்ற அட்சய பாத்திரம் நிரந்தரமாகிட சுய பரிசோதனைகளும் அரசுப்பள்ளிஆசிரியர்களிடம்&amp;nbsp; பசிபிக் பேராளி அலைகளாய் தொடர் வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி வணக்கம்.&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/blog-post_19.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-4788438416366433757</guid><pubDate>Fri, 06 Apr 2018 03:29:00 +0000</pubDate><atom:updated>2018-04-05T20:35:02.221-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறுகதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">செய்திகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>NEET EXAM MODEL QUESTION PAPER - 1 WITH ANSWERS 2018</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;
நீட் மாடல் கேள்விதாள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...&lt;br /&gt;
வெற்றி நமதே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="https://tnpdf.com/ipww3yhhydvk" target="_blank"&gt;&lt;span style="font-size: large;"&gt;Download Click Here&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/neet-model-question-paper-1-with.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-7350829191507202295</guid><pubDate>Fri, 06 Apr 2018 00:47:00 +0000</pubDate><atom:updated>2018-04-05T17:47:34.861-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">whatsapp</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>வாட்ஸ் அப்பில் 'லாக்டு ரெக்கார்டிங்ஸ்' எனும் புதிய அம்சம் : என்ன யூஸ் தெரியுமா?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
வாட்ஸ்ஆப்பின் பீட்டா சமீபத்திய பதிப்பான பதிப்பான2.18.102-ல் இந்த புதிய அம்சமானது ஏகப்பட்ட ஆடியோ மெஸேஜ்களை அனுப்பும் பயனர்களுக்கு மிகவும் வசதியான ஒரு அம்சமாகும்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வழக்கமாக வாட்ஸ்ஆப் வழியாக ஒரு வாய்ஸ் ரெகார்டட் மெஸேஜை அனுப்ப, சாட்டில் உள்ள ரெகார்ட் பட்டனை தொடர்ச்சியாக அழுத்தி, பேசி முடித்தபின்னர் பட்டனை ரிலீஸ் செய்வோம். அல்லவா.?இனி அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு வாய்ஸ் ரெகார்டட் மெஸேஜை அனுப்ப ரெகார்ட் பட்டனை ஒருமுறை அழுத்தி ரெகார்ட் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெகார்ட் செய்து முடித்த பின்னர் மறுபடியும் ஒருமுறை அழுத்தினால் போதும். அதாவது ரெகார்ட் செய்ய இனி தொடர்ச்சியாக ரெக்கார்ட் பட்டனை அழுத்த வேண்டியது இல்லை என்று அர்த்தம்.ஒருவழியாக, வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய லாக்டு ரெக்கார்டிங்ஸ் அம்சமானது தற்போது வரையிலாக சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. எப்போது நிலையான ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என்பது பற்றிய விவரங்கள் ஏதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பீட்டா தளம் என்பது ஒரு இறுதிக்கட்ட சோதனை தளம் என்பதால், இந்த அம்சம் மிக விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும். ஒருவேளை வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு பயன்படுத்தியும் கூட, லாக்டு ரெக்கார்டிங்ஸ் அம்சம் கிடைக்கவில்லை எனில், கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று, சமீபத்திய பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/blog-post_5.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-8461847365828065864</guid><pubDate>Thu, 05 Apr 2018 05:38:00 +0000</pubDate><atom:updated>2018-04-04T22:38:42.027-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கதைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>ஆன்ட்ராய்டு போனும் அழகிய தேவதையும்!</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
&lt;span style="box-sizing: border-box; color: red;"&gt;&lt;span style="box-sizing: border-box; font-weight: 700;"&gt;ஓ&lt;/span&gt;&lt;/span&gt;ர் அடர்ந்த காடு... ஒத்தையடி பாதை... நான் மட்டும் தனியா நடந்து போய்ட்டிருந்தேன்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;அடர்ந்த காட்டுக்குள்ளே சின்னப் பொண்ணான நீ மட்டும் எப்படித் தனியா போய்ட்டிருந்தேனு லாஜிக்கா கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. என்னையும் கதையையும் மட்டுமே ஃபாலோ பண்ணணும் ஓகே...&amp;nbsp;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;என் கையில் ஒரேயொரு போன். டச் போன்தான்... ஆனா, கொஞ்சம் பழசு. முதல்ல அப்பா யூஸ் பண்ணி, அப்புறம் அண்ணா யூஸ் பண்ணி... இப்போ, என் போன் ஆகியிருக்கு. இதுவரைக்கும் 67 இடங்களில் நின்னு செல்ஃபி எடுத்துக்கிட்டேன். அப்படியே நடந்து போய்ட்டே இருக்கும்போது, அந்தப் பாதை ஒரு பெரிய்ய்ய்ய்ய ஏரியில் போய் முடிஞ்சது.&lt;br /&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; text-align: center; word-wrap: break-word;"&gt;
&lt;img align="middle" alt="" height="471" src="https://image.vikatan.com/chutti/2018/02/mtknjg/images/62p1_1517380751.jpg" style="border: 0px; box-sizing: border-box; height: auto; max-width: 100%; outline: none; vertical-align: middle;" width="450" /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
முகத்தைக் கழுவிக்கிட்டு இன்னும் செல்ஃபிகளை எடுப்போம்னு ஃபிரஷா குனிஞ்சு தண்ணியைக் கையில் அள்ளினேன். ஐயோ... தோளில் மாட்டியிருந்த குட்டி ஹேண்ட்பேக் தண்ணியில் விழுந்து, ‘குபுக்’னு முங்கிடுச்சு. போச்சு... போச்சு... அதுலதான் என் செல்போன் இருக்கு. ‘எடுத்த செல்ஃபிக்கள் எல்லாமே போச்சே... போச்சே’னு அழ ஆரம்பிச்சுட்டேன்.&amp;nbsp;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;திடீர்னு ஒரு பிரகாசமான ஒளி. ‘கண்ணெல்லாம் கூசுது. யாருடா கண்ணுக்குள்ள பகல்ல டார்ச்லைட் அடிக்கிறது’னு நிமிர்ந்து பார்த்தா... அட நம்ம வனதேவதை. அதாம்ப்பா... மரம்வெட்டி, கோடரி கதையில் வருமே அதே தேவதைதான்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; text-align: center; word-wrap: break-word;"&gt;
&lt;img align="middle" alt="" height="232" src="https://image.vikatan.com/chutti/2018/02/mtknjg/images/62p6_1517380805.jpg" style="border: 0px; box-sizing: border-box; height: auto; max-width: 100%; outline: none; vertical-align: middle;" width="300" /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
‘அடடா... போன் இருந்திருந்தா இந்நேரம் தேவதையோடு ஒரு செல்ஃபி எடுத்திருக்கலாமே’னு நினைச்சுக்கிட்டேன்.&amp;nbsp;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;தேவதை என்னைப் பார்த்து, ‘ஏன் பாப்பா அழறே?னு கேட்டாங்க.&amp;nbsp;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;`நான் ஒண்ணும் பாப்பா இல்லே... ஏழாம் கிளாஸ் படிக்கிறேன்’னு சொன்னேன்.&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;அதுக்குத் தேவதை சிரிச்சுக்கிட்டே, `உன் பாட்டியே எனக்குப் பாப்பாதான்’னு சொன்னாங்க.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; text-align: center; word-wrap: break-word;"&gt;
&lt;img align="middle" alt="" height="594" src="https://image.vikatan.com/chutti/2018/02/mtknjg/images/62p2_1517380820.jpg" style="border: 0px; box-sizing: border-box; height: auto; max-width: 100%; outline: none; vertical-align: middle;" width="420" /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
‘அட... ஆமாம். ரொம்ப ரொம்ப வருஷமா இந்தத் தேவதை இருக்காங்களே’னு நினைச்சுக்கிட்டு, என் செல்போன் பையோட ஏரியில் விழுந்துட்டதைச் சொன்னேன்.&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;அதுக்கு தேவதை, `நீ அழதே... நான் எடுத்துக் கொடுக்கிறேன்’’னு சொல்லிட்டு, தண்ணிக்குள்ளே ஒரு முங்கு முங்கி மேலே வந்தாங்க. `இதுவா உன் போன்?’னு கேட்டாங்க. அவங்க கையில் ஆப்பிள் ஐ போன் எக்ஸ் இருந்துச்சு.&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;எனக்குச் செம குஷியாகிடுச்சு. ஆசையா இருந்தாலும், ‘இது அடுத்தவங்க பொருளாச்சே’னு கனத்த மனசோடு, ‘இது என்னோடது இல்லே’னு சொன்னேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; text-align: center; word-wrap: break-word;"&gt;
&lt;img align="middle" alt="" height="569" src="https://image.vikatan.com/chutti/2018/02/mtknjg/images/62p3_1517380837.jpg" style="border: 0px; box-sizing: border-box; height: auto; max-width: 100%; outline: none; vertical-align: middle;" width="450" /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
தேவதை மறுபடியும் தண்ணியில் மூழ்கி எழுந்துவந்து, `இதுவா உன் போன்?’னு கேட்டாங்க. இப்போ அவங்க கையில், -------- (கோடிட்ட இடத்தில் உங்களுக்குப் பிடிச்ச போன் பெயரை எழுதிக்கோகங்க).&amp;nbsp;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;‘சரிதான். இங்கே வர்றவங்க எல்லாம், என்னை மாதிரியே ஏரியில் முகத்தைக் கழுவும்போது போனைத் தண்ணிக்குள்ள போட்டுருவாங்க போலிருக்கு’னு நினைச்சுக்கிட்டு, `இதுவும் என்னோடது இல்லே’னு சொன்னேன்.&amp;nbsp;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;தேவதை, மறுபடி ஒரு முங்கு போட்டு மேல வந்தப்போ, என் பழைய மொபைல் கையில் இருந்துச்சு. அதே பழைய கேள்வியைக் கேட்டாங்க.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; text-align: center; word-wrap: break-word;"&gt;
&lt;img align="middle" alt="" src="https://image.vikatan.com/chutti/2018/02/mtknjg/images/62p4_1517380774.jpg" style="border: 0px; box-sizing: border-box; height: auto; max-width: 100%; outline: none; vertical-align: middle;" /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
நான், ‘ஆமாம்... இதுதான் என் போன்’னு சொன்னேன்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
தேவதை உடனே, ‘உன் நேர்மையை அப்ரிஷியேட் பண்றேன். இந்தா மூணு மொபைலையும் நீயே வெச்சுக்க’னு சொன்னாங்க.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; text-align: center; word-wrap: break-word;"&gt;
&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
எனக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். ஆசையோடு கையை நீட்டும்போது...&amp;nbsp;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;என் சைனா செட் போனிலிருந்து அலாரம் அடிச்சுது... அடிச்சுப்பிடிச்சு எழுந்தேன். ‘சே... எல்லாம் கனவா?’னு நினைச்சுக்கிட்டு, முகத்தைக் கழுவிட்டு வந்து படிக்க ஆரம்பிச்சேன்.&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/blog-post_42.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-518301938191159454</guid><pubDate>Wed, 04 Apr 2018 08:35:00 +0000</pubDate><atom:updated>2018-04-04T01:35:44.151-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி (சி.ஏ.,) படிப்பு பெண்களுக்கு உகந்த துறைதானா?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
கார்ப்பரேட் துறையின் அபார வளர்ச்சியால் சி.ஏ., படிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இன்று பெருகி வருகிறார்கள். எந்த நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு சி.ஏ., தகுதி பெற்றவர் சிறப்பான பணியிலிருப்பதையும் நல்ல சம்பளம் பெறுவதையும் காணலாம். அக்கவுண்டிங் மற்றும் நிதி தொடர்பான சிறப்புப் பணிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நிதி மேலாண்மை, ஆடிட்டிங் போன்ற தொடர்புப் பணிகளும் இவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியாவில் பதிவு செய்து கொண்டுள்ள சி.ஏ.,க்கள் மட்டும் தான் சார்ட்டர்ட் அக்கவுண்டன்டுகளாக பயிற்சி செய்ய முடியும். இவர்கள் தான் ஒரு நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்யவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சி.ஏ., பணித் தன்மை&lt;br /&gt;பொதுவாக தனிப் பயிற்சியாக இவர்கள் பணி புரிகிறார்கள். சி.ஏ.,க்களோடு தொடர்புடைய சில பணிகள் இவை தான். பைனான்சியல் அக்கவுண்டிங்: ஒரு நிறுவனத்தின் நிதி தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதானது மிக முக்கியமான பணி என்பதை அறிவோம். ஆபரேடிங் அக்கவுண்ட், இன்டர்பிரடிங், சூப்பர்வைசிங், கன்ட்ரோலிங் அண்ட் ஆர்கனைசிங் இன்கம் அண்ட் எக்ஸ்பென்டிச்சர், இன்டர்னல் ஆடிட், சம்பளம், இன்வாய்ஸ், வரிகள் போன்ற எண்ணற்ற பணிகள் இந்தப் பிரிவில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடிட்டிங்: சி.ஏ.,க்களின் மிக முக்கிய பணி ஆடிட்டிங் எனப்படும் தணிக்கை தான். கணக்குகளை பரிசீலிப்பது மற்றும் ஆய்வு செய்வதை இது குறிக்கிறது. தங்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் கணக்குகளை இது போல ஆடிட் செய்யும் சி.ஏ.,க்கள் தங்களது நிறுவனங்களின் வாடிக்கையாளர் கணக்குகளையும் ஆடிட் செய்கிறார்கள். ஆடிட்டிங்கை கட்டாய ஆடிட்(ஸ்டாச்சுட்டரி), இன்டர்னல் ஆடிட், கம்பல்சரி டாக்ஸ் ஆடிட் மற்றும் சர்டிபிகேசன் அண்ட் ஆடிட் என 4 வகையாகப் பிரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காஸ்ட் ஆடிட்டிங்: ஒரு குறிப்பிட்ட வேலை அல்லது செயலின் செலவுகளை தணிக்கை செய்வது காஸ்ட் ஆடிட்டிங் எனப்படுகிறது. இதனால் செலவு கட்டுப்படுத்தப்படுவதுடன் எதிர்காலத்துக்கான நிதி அளவையும் திட்டமிட முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான குணாதிசயங்கள்: எந்த நிறுவனத்திலும் சி.ஏ.,க்கள் முக்கியமான பொறுப்பிலும் பணியிலும் இருப்பதால், அவர்கள் நேர்மையானவர்களாகவும் திட்டமிட்டு செயல்படுபவர்களாகவும் இருப்பது மிக அவசியம். தங்களது துறையில் மிகச் சிறந்த புலமையைப் பெற்றிருப்பதும் திறனுடையவர்களாக இருப்பதும் முக்கியம். இவற்றோடு ஆங்கிலத்தில் சிறப்பான தகவல் தொடர்புத் திறனும் பெற்றிருப்பவர்கள் அளப்பரிய புகழ் பெறுவது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வுகள்: முன்பு போல அல்லாமல் சி.ஏ.,வில் சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்புக்குப் பின் காமன் புரபிசியன்சி டெஸ்ட் (சி.பி.டி.) எனப்படும் பொதுத் திறனறியும் தேர்வுக்காக தங்களது பெயரை இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தத் தேர்வை பிளஸ் 2வுக்குப் பின்தான் எழுத&lt;br /&gt;முடியும். ஆனால் முன்னதாகவே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து கொண்டு 60 நாட்களுக்குப் பின்தான் சி.பி.டி.,யை எழுத முடியும். இதில் தகுதி பெறுபவர் முதல் கட்டப் படிப்பான பி.சி.சி.,யில் சேரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புரபசனல் கம்பீடன்ஸ் கோர்ஸ் எனப்படும் இந்தப் படிப்பு முந்தைய தொடக்க நிலைப் படிப்புக்குச் சமமனாது. இதே நேரத்தில் கட்டாயமான 100 மணி நேர இன்பர்மேசன் டெக்னாலஜி படிப்புக்கும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அது போலவே ஒரு பதிவு பெற்ற சார்ட்டர்ட் அக்கவுண்டன்டிடம் நடைமுறை பயிற்சிக்காகவும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3 மாத ஆர்ட்டிகிள்சிப்புக்குப் பின் 100 மணி நேர ஐ.டி., பயிற்சியை முடிக்க வேண்டும். பின்பு மொத்தமாக 15 மாத நடைமுறை பயிற்சிக்குப் பின் பி.சி.ஈ., எனப்படும் புரபசனல் கம்பீடன்ஸ் எக்ஸாம் என்னும் தேர்வை எழுத முடியும். இதை முடித்தபின் மூன்றரை ஆண்டு நடைமுறைப் பயிற்சி மற்றும் பொது மேலாண்மை மற்றும் தகவல் தொடர்புத் திறன் படிப்பையும் முடிக்க வேண்டும்.பின்பு இறுதித் தேர்வில் கலந்து கொள்ளலாம். இதன் பின்பே ஒருவர் சி.ஏ., எனப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்டாக பதிவு செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கேற்ற துறை என இதைக் கூறலாம். திறன் மிக்க சி.ஏ.,க்களாக உருவாகி வரும் பெண்கள் தங்களது தொழிலை மேம்பட அமைத்துக் கொள்கின்றனர். இன்ஜினியர்களாகவும் டாக்டர் களாகவும் பெண்கள் உருவாகி மிளிரும் இன்றைய கால கட்டத்தில் தற்போது அதிக எண்ணிக்கையில் சி.ஏ.,க்களாகவும் உருவாக விரும்புகின்றனர். இதற்கான நம்பிக்கை அவர்களிடம் இருப்பதை மகிழ்ச்சியுடன் ஆமோதிக்கின்றனர் தற்போது இத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெண் ஆடிட்டர்கள்.&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/blog-post_95.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-4136772042816374348</guid><pubDate>Wed, 04 Apr 2018 08:32:00 +0000</pubDate><atom:updated>2018-04-04T01:32:07.701-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>அண்ணா பல்கலைக்கு 10ம் இடம் தேசிய தரவரிசை பட்டியலில் சாதனை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது. &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மத்திய அரசு சார்பில், 2016 முதல், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், டில்லியில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், தேசிய அளவில் முதலிடத்தை, பெங்களூரில் உள்ள, இந்திய தேசிய அறிவியல் கல்வி நிறுவனம் பிடித்துள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., இரண்டாம் இடத்தையும், மும்பை, ஐ.ஐ.டி., மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான, அரசு பல்கலையான, அண்ணா பல்கலை, தேசிய அளவில், 10ம் இடம் பெற்று, சாதித்துள்ளது. கோவை அம்ரிதா பல்கலை, 15; பாரதியார் பல்கலை, 20; வி.ஐ.டி., - 24; சென்னை பல்கலை, 29 மற்றும் திருச்சி, என்.ஐ.டி., நிறுவனம், 31ம் இடத்தையும் பிடித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பாரத் கல்வி நிறுவனம், 35; தமிழ்நாடு வேளாண் பல்கலை, 40; காரைக்குடி அழகப்பா பல்கலை, 43; சாஸ்த்ரா கல்வி நிறுவனம், 54; ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி, 62ம் இடங்களை பெற்றுள்ளன. எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம், 63; கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, 64; சத்யபாமா கல்வி நிறுவனம், 68; சவிதா கல்வி நிறுவனம், 70ம் இடங்களை பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, எஸ்.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லுாரி, 73; கோவை, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்வி நிறுவனம், 75; மதுரை காமராஜர் பல்கலை, 81; தமிழ்நாடு கால்நடை பல்கலை, 92ம் இடங்களை பெற்றுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலை, 94; மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி, 95 மற்றும் புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, 97ம் இடத்தை பெற்று, முதல், 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலை அளவிலும் மகுடம்:&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலை அளவிலான தேசிய தரவரிசை பட்டியலிலும், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனமே, முதலிடம் பெற்றுள்ளது. டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை, 2; வாரணாசி பனாரஸ் பல்கலை, 3; சென்னை அண்ணா பல்கலை, 4ம் இடம் பிடித்துள்ளன. கோவை அம்ரிதா பல்கலை, 8; பாரதியார் பல்கலை, 13; வி.ஐ.டி., 16; சென்னை பல்கலை, 18; பாரத் கல்வி நிறுவனம், 21; சாஸ்த்ரா, 36, ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி, 40ம் இடங்களை பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, ஐ.ஐ.டி., அசத்தல்:&lt;br /&gt;&lt;br /&gt; மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தரவரிசை பட்டியல், நேற்று வெளியானது. இதில், இன்ஜி., கல்லுாரிகள் பிரிவில், சென்னை ஐ.ஐ.டி., மூன்றாவது ஆண்டாக, தொடர்ந்து முதல் இடம் பெற்று சாதித்துள்ளது. அண்ணா பல்கலை, 8; திருச்சி, என்.ஐ.டி., 11; வி.ஐ.டி., 16; பிட்ஸ் பிலானி பல்கலை, 17ம் இடங்களை பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt; கல்லுாரிகள் பிரிவில், திருச்சி பிஷப் ஹீபர், 3; சென்னை மாநில கல்லுாரி, 5; லயோலா கல்லுாரி, 6; சென்னை, எம்.சி.சி. கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 11; சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லுாரி, 22ம் இடங்களை பெற்றன&lt;br /&gt;&lt;br /&gt; மேலாண்மை, எம்.பி.ஏ., கல்லுாரிகள் பட்டியலில், திருச்சி, என்.ஐ.டி., 15; சென்னை கிரேட் லேக்ஸ் மேலாண் கல்வி நிறுவனம், 16; அண்ணா பல்கலை, 28; வி.ஐ.டி., 29; லயோலா கல்லுாரி, 32ம் இடங்களை பிடித்துள்ளன&lt;br /&gt;&lt;br /&gt; மருந்தியல் பிரிவில், நீலகிரி, ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி, 15; அண்ணாமலை பல்கலை, 20, ராமச்சந்திரா கல்வி நிறுவனம், 21ம் இடங்களை பெற்றுள்ளன&lt;br /&gt;&lt;br /&gt; மருத்துவ கல்வி பிரிவில், வேலுார் கிறிஸ்தவ கல்லுாரி, தேசிய அளவில், 3ம் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரி, ஜிப்மர், 6ம் இடம்; சென்னை ராமச்சந்திரா கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 21; எஸ்.ஆர்.எம்., 22ம் இடத்தை பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt; கட்டடவியல் கல்லுாரிகள் பிரிவில், அண்ணா பல்கலை, 6ம் இடம் பெற்றுள்ளது. வேளாண் பிரிவில், தமிழக கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை.&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/10.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-1169535981419889788</guid><pubDate>Wed, 04 Apr 2018 08:30:00 +0000</pubDate><atom:updated>2018-04-04T01:30:13.382-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>நீட் பயிற்சி மையங்கள் நாளை துவக்குவதில் சிக்கல்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
காவிரி மேலாண்மை வாரிய போராட்டங்களால் அரசின் நீட் தேர்வு பயிற்சிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மருத்துவ கல்லுாரியில் சேர &amp;amp;'நீட்&amp;amp;' தேர்வை வெற்றி பெறுவதை மத்தியரசு கட்டாயமாக்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் நீட் தேர்வு குறித்து தமிழ் வழி மாணவர்களுக்கு சென்னை, ஈரோடு, துாத்துக்குடி (கோவில்பட்டி), திருவள்ளூர் (கும்மிடிப்பூண்டி), கோயம்புத்துார், விருதுநகர், திருச்சி மாவட்டத்தில் இரண்டு மையங்கள் என 9 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. ஆங்கில வழி மாணவர்களுக்கு மட்டும் ஈரோட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறது.இங்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்ட மாணவர்களுக்கு திண்டுக்கல் நீட் தேர்வு பயிற்சி மையம் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரியில் செயல்பட உள்ளது.ஏப்., 5 ம் தேதி முதல் மே வரை நீட் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காவிரி நதி நீர் பிரச்னைக்காக பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை ஏப்.5ம் தேதி வரை அறிவித்துஉள்ளன. இதனால் மாணவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் ஏப்.5ல் திட்டமிட்டபடி பயிற்சி துவங்குமா என்ற சந்தேகம் அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ளது.&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/blog-post_81.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-456463869140469066</guid><pubDate>Wed, 04 Apr 2018 08:27:00 +0000</pubDate><atom:updated>2018-04-04T01:27:55.704-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>பொறியியல் பட்டப்படிப்புக்கு யார் விண்ணப்பிக்கலாம்?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
தமிழகத்தில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 3 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்து பணியாற்றி வருபவர்கள் பகுதி நேரமாக பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8x3u4Yp8TBVdX2mceFk1j9HuMDcOmSLAgLXocf5NOx_8QBDxIXpNG4op2qyGdBGPq8xcNvYw51B5zXmnoJOtf-H3yVycFDQ3NBCyjTeynl0pFpeMlYLeg_PdEi5rBD4e8Evsl_egFfoI/s320/81.gif" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;
&lt;a href="https://www.blogger.com/null"&gt;&lt;/a&gt;தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியுள்ளதாவது&lt;br /&gt;&lt;br /&gt;“டிப்ளமோ முடித்துவிட்டு, தற்போது அரசு மற்றும் தனியார் பணியில் உள்ளவர்கள் பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில்  ஏப்ரல் 5ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பகுதி நேர பொறியியல் படிப்புக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின்னர் அதனை உரிய நகல் எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் கோவை தொழில்நுட்ப கல்லூரிக்கு மே 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் 300ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் 600ரூபாய் செலுத்த வேண்டும். தரவரிசை பட்டியல் மே 30ஆம் தேதி வெளியிடப்படும். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/blog-post_4.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8x3u4Yp8TBVdX2mceFk1j9HuMDcOmSLAgLXocf5NOx_8QBDxIXpNG4op2qyGdBGPq8xcNvYw51B5zXmnoJOtf-H3yVycFDQ3NBCyjTeynl0pFpeMlYLeg_PdEi5rBD4e8Evsl_egFfoI/s72-c/81.gif" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-8036813705810475378</guid><pubDate>Wed, 04 Apr 2018 06:29:00 +0000</pubDate><atom:updated>2018-04-03T23:29:19.511-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நுழைவுத் தேர்வு</category><title>டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு !! மாணவர்களே... தயாராகுங்கள்...</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;அ&lt;/span&gt;&lt;/b&gt;ண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வு தேதி நேற்று (ஏப்ரல் 2) அறிவிக்கப்பட்டது. &lt;br /&gt;  &lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYYXJJ85-ApvorOXuAHYUy-Wd0P_42fHE2SBAQZqddYjThich3TFBXlXvVsK4uqaNY5unNHevQLqn3ObWGQG7ssKQ_HS6-5s4_fZvWFp4Jr0ETAzmpZEkSIFxiAbv2rmbFMTf7QP7I8a4/s1600/46%25283%2529.jpg"&gt;&lt;img border="0" height="158" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYYXJJ85-ApvorOXuAHYUy-Wd0P_42fHE2SBAQZqddYjThich3TFBXlXvVsK4uqaNY5unNHevQLqn3ObWGQG7ssKQ_HS6-5s4_fZvWFp4Jr0ETAzmpZEkSIFxiAbv2rmbFMTf7QP7I8a4/s320/46%25283%2529.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக
 கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான், எம்பிஏ, எம்சிஏ, போன்ற 
முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் 
நடத்தும், ’டான்செட்’ நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
டான்செட் 
நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, பல்கலைக்கழக 
துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல 
வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை 
மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை 
பல்கலைக்கழகங்கள் ஆகியவை முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை 
நடத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் கல்வி ஆண்டில், முதுநிலை பட்டப் படிப்புக்கான, 
மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகளுக்கு, மே 
19மற்றும் 20ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை 
அறிவித்துள்ளது. தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. 
ஏப்ரல் 23ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப முறை,
 விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைப் &lt;a href="http://www.annauniv.edu/tancet2018"&gt;www.annauniv.edu/tancet2018&lt;/a&gt; என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.&amp;nbsp;&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/blog-post_14.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYYXJJ85-ApvorOXuAHYUy-Wd0P_42fHE2SBAQZqddYjThich3TFBXlXvVsK4uqaNY5unNHevQLqn3ObWGQG7ssKQ_HS6-5s4_fZvWFp4Jr0ETAzmpZEkSIFxiAbv2rmbFMTf7QP7I8a4/s72-c/46%25283%2529.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-2275249322249094358</guid><pubDate>Wed, 04 Apr 2018 06:09:00 +0000</pubDate><atom:updated>2018-04-03T23:09:41.695-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமையல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் என்ன நடக்கும்?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
&lt;span style="box-sizing: border-box;"&gt;&lt;span style="box-sizing: border-box; font-weight: 700;"&gt;&lt;span style="color: blue;"&gt;தி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #444444;"&gt;னமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை’ என்பார்கள். ஆப்பிளில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான அத்தனை சத்துகளும் நிறைந்துள்ளன. ஆப்பிளில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன? அதைத் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைத் தெரிந்து கொள்வோம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; text-align: center; word-wrap: break-word;"&gt;
&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
&lt;span style="box-sizing: border-box;"&gt;&lt;span style="box-sizing: border-box; font-weight: 700;"&gt;&lt;span style="color: #660000;"&gt;வயிற்றுப் பிரச்னை தீர்க்கும்!&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="color: blue;"&gt;ஆ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #444444;"&gt;ப்பிளில் நார்ச்சத்து&amp;nbsp; இருப்பதால் எளிதில் செரிமானமாகிவிடும்.&amp;nbsp; இதில் உள்ள பாலிபீனால் (Polyphenols) வயிற்றில் உண்டாகும் வாயுவை அகற்றுவதுடன் வயிறு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும். மலச்சிக்கல் போக்கும்.&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="box-sizing: border-box;"&gt;&lt;span style="box-sizing: border-box; font-weight: 700;"&gt;&lt;span style="color: #660000;"&gt;எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்!&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="color: blue;"&gt;சி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #444444;"&gt;வப்பு ஆப்பிளில் உள்ள குவார்செடின்’ (Quercetin) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்.&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="box-sizing: border-box;"&gt;&lt;span style="box-sizing: border-box; font-weight: 700;"&gt;&lt;span style="color: #660000;"&gt;கொழுப்பைக் குறைக்கும்!&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="color: blue;"&gt;ஆ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #444444;"&gt;ப்பிளில் உள்ள எளிதில் கரையக்கூடிய ‘பெக்டின்’ (Pectin) என்னும் நார்ச்சத்து, உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்; இதயத்தைப் பாதுகாக்கும்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; color: #444444; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; text-align: center; word-wrap: break-word;"&gt;
&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
&lt;span style="box-sizing: border-box;"&gt;&lt;span style="box-sizing: border-box; font-weight: 700;"&gt;&lt;span style="color: #660000;"&gt;சுவாசம் சீராகும்!&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="color: blue;"&gt;ஆ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #444444;"&gt;ப்பிளில் உள்ள ஆன்டி- இன்ஃப்ளாமெட்டரி (Anti-Inflammatory) என்ற வேதிப்பொருள் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற சுவாசப் பிரச்னைகள்&amp;nbsp; ஏற்படாமல் தடுத்து, சீரான சுவாசத்துக்கு வழிவகுக்கும்.&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="box-sizing: border-box;"&gt;&lt;span style="box-sizing: border-box; font-weight: 700;"&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="color: #660000;"&gt;நினைவாற்றலை அதிகரிக்க..!&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="color: blue;"&gt;இ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #444444;"&gt;ந்தப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் மூளையிலுள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் (Neurotransmitters) உற்பத்தியை அதிகரித்து, நினைவாற்றலைத் தூண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="box-sizing: border-box;"&gt;&lt;span style="box-sizing: border-box; font-weight: 700;"&gt;&lt;span style="color: #660000;"&gt;சருமம் பாதுகாக்கும்!&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;ஆ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #444444;"&gt;ப்பிளின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளன. எனவே, தோலுடன் ஆப்பிளைச் சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் (Collegen) உருவாவதை ஊக்குவித்துச் சருமத்தைப் பளபளப்பாக்கும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="box-sizing: border-box;"&gt;&lt;span style="box-sizing: border-box; font-weight: 700;"&gt;&lt;span style="color: #660000;"&gt;கண்பார்வைக்கு நல்லது!&lt;/span&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;br style="box-sizing: border-box;" /&gt;&lt;span style="color: blue;"&gt;ஆ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #444444;"&gt;ப்பிளிலிருக்கும் ஃப்ளேவனாய்டு (Flavonoid) மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidant) பார்வையைத் தெளிவாக்கும். கண் கோளாறுகள் வராமல் தடுக்கும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; font-family: Panchali; font-size: 18px; margin-bottom: 10px; word-wrap: break-word;"&gt;
&lt;span style="color: #444444;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/blog-post_51.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-4546410038461048301</guid><pubDate>Wed, 04 Apr 2018 05:57:00 +0000</pubDate><atom:updated>2018-04-03T22:57:54.716-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்.</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>கவர்னர்-பிரதமர் சந்திப்பு யாருக்கு என்ன பயன்?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், டில்லியில், 
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன், தமிழக கவர்னர் நடத்திய ஆலோசனையில், 
மிக முக்கிய விஷயம் இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரி மேலாண்மை
 வாரியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக, தமிழகம் முழுவதும் போராட்டம் 
நடந்து வரும் பரபரப்பான சூழ்நிலையில், தலைநகர் டில்லிக்கு வந்திருந்த, 
தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், நேற்று மதியம் பார்லிமென்ட்டில் உள்ள
 பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய உறுப்பினர்கள் 
பதவியேற்றதால், ராஜ்யசபாவில் இருந்து, சற்று தாமதமாக வந்த, பிரதமர் 
நரேந்திர மோடியை, கவர்னர் சந்தித்துப் பேசினார். 15 நிமிடங்கள் நீடித்த, 
இந்த சந்திப்புக்கு பின், மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்கையும், 
தனியாக சந்தித்துப் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல முறை, எம்.பி.,யாக இருந்தவர் 
என்பதால், பார்லிமென்ட்டின் ஒவ்வொரு இடமும், கவர்னருக்கு அத்துபடி. எனவே, 
தன்னுடன் வந்த தமிழ்நாடு இல்ல உதவியாளர்களை அனுப்பி விட்டு, தான் மட்டும், 
மைய மண்டபத்திற்குள்,&lt;br /&gt; &lt;br /&gt; நுழைந்தார். அங்கு நின்றிருந்த, அ.தி.மு.க.,
 - எம்.பி., வேணுகோபால், கவர்னரை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும்,
 சுதாரித்தபடி, கவர்னருக்கு, அவர் வணக்கம் வைக்க, அங்கேயே இருவரும் 
அமர்ந்துவிட்டனர். சற்று நேரத்தில், தமிழக எம்.பி.,க்கள் பலரும் அங்கு 
சூழ்ந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கவர்னருடன், ஒவ்வொரு, எம்.பி.,யும், புகைப்படம் 
மற்றும், 'செல்பி' எடுத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்களிடம், 
''தமிழ், இனிமையான மொழி; தமிழகத்தை மிகவும் நேசிக்கிறேன்,'' என, தனக்கு 
தெரிந்த, கொஞ்சும் தமிழில் பேசி, கவர்னர் அசத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்பின், 
கவர்னரிடம் செய்தியாளர்கள், 'தங்கள் பயணம் குறித்து, ஏதாவது கூற 
விரும்புகிறீர்களா...' என, கேட்டதற்கு, ''சொல்வதற்கு எதுவுமில்லை,'' என, 
கூறிவிட்டு கிளம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதவி நீக்கம்:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக கவர்னரின் 
டில்லி வருகை குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: இது, திடீர் பயணம்
 இல்லை. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம், முன் கூட்டியே, தேதி
 கேட்டு வாங்கி நடந்த சந்திப்புகள் இவை. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள்
 குறித்து, மத்திய அரசுக்கு ஏற்கனவே தகவல்கள் வந்திருந்த நிலையில், இந்த 
சந்திப்பு நடந்ததால், கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரி
 மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தமிழகத்தில் 
நிலவும், சட்டம் - ஒழுங்கு நிலவரங்கள் ஒருபுறம் இருந்தாலும், விவகாரம், 
தற்போது சுப்ரீம் கோர்ட் வசம் உள்ளது. எனவே, அங்கிருந்து  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு 
முடிவு வந்தபின் தான், இதன் அடுத்த கட்டம் குறித்து, நடவடிக்கை எடுக்க 
தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சந்திப்பில், 18 
எம்.எல்.ஏ.,க்கள், பதவி நீக்க விவகாரம் தான், முக்கியமாக 
விவாதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியல் களமே, மிகவும் உற்று நோக்கி 
எதிர்பார்க்கும் விஷயம் இது. விசாரணை முடிந்து, தீர்ப்பு எப்போது 
வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதே தற்போதைய நிலை. 'எம்.எல்.ஏ.,க்களை 
நீக்கியது செல்லாது' என, தீர்ப்பு வந்தால், அரசியல் சூழ்நிலை, கொதிநிலையை 
எட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தீர்ப்பின் விளைவு, எப்படி இருக்கும்; அப்போது 
ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட சில 
முக்கிய விஷயங்கள் பற்றி, நேற்று விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பிரதமர் 
மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன், கவர்னர் நடத்திய ஆலோசனையின் தாக்கம்,
 விரைவில், தமிழகத்தில் எதிரொலிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இவ்வாறு,
 அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. &lt;br /&gt;&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/blog-post_3.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-1022492968509473958</guid><pubDate>Wed, 04 Apr 2018 05:23:00 +0000</pubDate><atom:updated>2018-04-03T22:23:30.645-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><title>இன்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பிறந்தநாள்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSDcoV3ylbpNHF3t10DtKP0bEz09YoMkwolRJBRtfizqpyI-WiNnVLHfe9gz3XJEio0Ka_3H32RTd1WPeIMzqkaECzvOqcOVfXrSH8K3LbEgrzE86V-_tV0-nLvJR_MUe5uaj282DJ_xMn/s1600/manonmaniyam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" data-original-height="314" data-original-width="600" height="167" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSDcoV3ylbpNHF3t10DtKP0bEz09YoMkwolRJBRtfizqpyI-WiNnVLHfe9gz3XJEio0Ka_3H32RTd1WPeIMzqkaECzvOqcOVfXrSH8K3LbEgrzE86V-_tV0-nLvJR_MUe5uaj282DJ_xMn/s320/manonmaniyam.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
நாம், பள்ளிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பாடக்கூடிய ‘நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை எழுதியவர்.&amp;nbsp;&lt;div&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்தவர். நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ் கற்றுக்கொண்டார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
மிகச்சிறந்த நாடக நூலான மனோன்மணியம் என்ற நூலை 1891-ம் ஆண்டு எழுதி வெளியிட்டார். நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலும் இந்த நூலில்தான் உள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை தலைமைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
இவருடைய பிறந்தநாள் ஏப்ரல் 4, 1855.&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/04/blog-post.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSDcoV3ylbpNHF3t10DtKP0bEz09YoMkwolRJBRtfizqpyI-WiNnVLHfe9gz3XJEio0Ka_3H32RTd1WPeIMzqkaECzvOqcOVfXrSH8K3LbEgrzE86V-_tV0-nLvJR_MUe5uaj282DJ_xMn/s72-c/manonmaniyam.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-630676524234654184</guid><pubDate>Wed, 21 Mar 2018 02:42:00 +0000</pubDate><atom:updated>2018-03-20T19:42:20.431-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்.</category><title>ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுபட இவையெல்லாம் செய்யுங்கள்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRqFwbuynRrTaWqQOFfKJJuSHF-3mn8UPR8siZdxJhASI-qoaLTWZ_SqOGHotKuSuWNsuafHE9jC4k83h1HAwQXEbsscEfyny-K1ddPuvUDC0oHoCWkVcdwQBzXeIlm5zMKa5jys2C81L8/s1600/Rushing+Women+Syndrome.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" data-original-height="163" data-original-width="309" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRqFwbuynRrTaWqQOFfKJJuSHF-3mn8UPR8siZdxJhASI-qoaLTWZ_SqOGHotKuSuWNsuafHE9jC4k83h1HAwQXEbsscEfyny-K1ddPuvUDC0oHoCWkVcdwQBzXeIlm5zMKa5jys2C81L8/s1600/Rushing+Women+Syndrome.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
* முறையற்ற மாதவிடாய், வழக்கத்துக்கு அதிகமான ரத்தப்போக்கு இருந்தால் உடனே மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.  &lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;* ‘ஹாட் ஃப்ளஷ்’ எனப்படும் திடீரென்று வியர்த்துக்கொட்டுவது, படபடப்பு, காய்ச்சல் ஏற்படுவது போன்ற பிரச்னை களுக்குத் தியானம், யோகா போன்றவற்றைப் பின்பற்றுங்கள். குறிப்பாக, யோகப் பயிற்சிகள் மெனோபாஸ் பிரச்னைகளைச்  சுமூகமாகக் கடக்க உதவும்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
* கீரைகள், காய்கறிகள், பழங்கள் என்று சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை  தண்ணீர்  குடிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அதன் விளைவாக எரிச்சல் போன்ற மனநிலை மாற்றங்கள் வரலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* அதிகமாக காபி குடிப்பது, ஜங்க் ஃபுட் மற்றும் கார்பனேட்டட் குளிர்பானங்கள் போன்றவற்றுக்குக் `குட்பை’ சொல்லி விடுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* உடற்பயிற்சி என்பதை வாழ்க்கை முறை ஆக்குங்கள். ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் உதவும். நிச்சயமாக நடைப்பயிற்சி செய்யுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
* உங்களுக்கென்று நேரம் ஒதுக்கி அதில் புத்தகம் படிப்பது, இசை கேட்பது, ஓய்வெடுப்பது என்று உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* கடுமையான  வேலைப்பளுவுக்கு இடையில் அவ்வப்போது உங்களை ரிலாக்ஸ் செய்துகொள்வது முக்கியம். மசாஜ் செய்துகொள்வது உங்களைப் புத்துணர்வாக்கித் தரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
*  நீங்களே  எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யாதீர் கள். மற்றவர்களுக்கு வேலைகளைப் பிரித்துக்கொடுங்கள். அதேபோல, ஓவர் பர்ஃபெக்ட்டாக இருக்காதீர்கள். டென்ஷன் தான் மிஞ்சும்.&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/blog-post_20.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRqFwbuynRrTaWqQOFfKJJuSHF-3mn8UPR8siZdxJhASI-qoaLTWZ_SqOGHotKuSuWNsuafHE9jC4k83h1HAwQXEbsscEfyny-K1ddPuvUDC0oHoCWkVcdwQBzXeIlm5zMKa5jys2C81L8/s72-c/Rushing+Women+Syndrome.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-1248349717645975923</guid><pubDate>Tue, 20 Mar 2018 05:04:00 +0000</pubDate><atom:updated>2018-03-19T22:04:11.996-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம் - பெண்களின் பரவலான பிரச்னை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEir4NoqZSJBjpY_bEfKNifnA9Cfb7TIuQsGnQZkOUCth56R_ka9tK4yeieYv569rLOOfh1FIu0RcJgg5aONjS7kZrShDHw3RdsV8IC5wzOatpeCgONnMzQUd5aztbZjxFq9r-TNI1qojMTO/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B8%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" data-original-height="630" data-original-width="1200" height="168" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEir4NoqZSJBjpY_bEfKNifnA9Cfb7TIuQsGnQZkOUCth56R_ka9tK4yeieYv569rLOOfh1FIu0RcJgg5aONjS7kZrShDHw3RdsV8IC5wzOatpeCgONnMzQUd5aztbZjxFq9r-TNI1qojMTO/s320/%25E0%25AE%25AE%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B8%25E0%25AF%258D.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;/div&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;இன்று பெண்கள் பலர் சந்தித்துவரும் மிகப்பெரிய ஆரோக்கியப் பிரச்னை... ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’ (Rushing Women Syndrome). பெயரே புதிதாக இருக்கிறதா? மெனோபாஸ் கட்டத்தை அடைந்த அல்லது அடையும் நிலையில் இருக்கும் பெண்கள், சதா `வேலை, வேலை’ என்று பரபரவென ஓடிக்கொண்டே இருக்கும் பெண்கள்... இவர்களெல்லாம் உடல் அசதி, சோர்வு, ஸ்ட்ரெஸ் போன்றவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதைத்தான் நவீன மருத்துவ உலகம் ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’ என்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சரி, இந்தப் பிரச்னையைக் கண்டறிவது எப்படி? இதற்கான தீர்வுகள் என்னென்ன? இதில் பெண்கள் கவனம்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மெனோபாஸ்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
``இந்த ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’மை மருத்துவ உலகம் 'பெரிமெனோபாஸல் சிண்ட்ரோம்' என்றுதான் பார்க்கிறது. அதாவது, மெனோபாஸ் நிலையை அடைவதற்கு முன் இரண்டு முதல் ஐந்து வருடங்கள், மற்றும் மெனோபாஸ் நிலையை அடைந்த பிறகு இரண்டு முதல் ஐந்து வருடங்கள்... இதுதான் பெரிமெனோபாஸ் காலம். அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு நேரும் அவஸ்தைகளே ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரிமெனோபாஸ் பற்றிப் பேசுவதற்கு முன்னால், மெனோபாஸ் என்றால் என்னவென்று பெண்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாகச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன் சினைப்பையில் உற்பத்தி ஆகும். இதுதான் மாதவிடாய் ஏற்படுவதற்கான மிக முக்கியக் காரணி. பொதுவாக 45 வயதுக்கு மேல் இது சுரக்காமல் முற்றிலும் நின்றுபோவதால் பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடுவதே மெனோபாஸ் நிலை.&lt;br /&gt;
&lt;br /&gt;
45 வயதைக் கடந்த சில பெண்களுக்கு இரண்டு, மூன்று, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படலாம். அது மெனோபாஸுக்கு முந்தைய நிலைதானே தவிர, அது மெனோபாஸ் ஆகிவிடாது. ஒரு பெண்ணுக்கு ஒரு வருடம்வரை முற்றிலுமாக மாதவிடாய் ஏற்படவில்லை என்றால் மட்டுமே, அதை மெனோபாஸ் என்று மருத்துவ உலகம் கணிக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மெனோபாஸ் தரும் உடல், மனச் சிக்கல்கள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மெனோபாஸ் ஏற்படுவதற்கு இரண்டு முதல் ஐந்து வருடங்களுக்கு முன்பு, மேலே சொன்னதுபோல ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை உண்டாகும். இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, படபடப்பு, மகிழ்ச்சி, கோபம் என்று மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், மற்றும் உளவியல் சார்ந்த பிரச்னைகள், மன அழுத்தம் என்று இந்தக் காலகட்டத்தில் பெண்கள் அதிகளவில் பிரச்னைகளைச் சந்திப்பார்கள். கூடவே, அலுவலகத்தில் வேலைப்பளு, குடும்ப நிர்வாகம் என்று கூடுதலாகப் பொறுப்புகளும், அழுத்தங்களும் தாக்க ஆரம்பிக்க, 40 வயதைத்  தாண்டிவிட்ட பெண்களில் பெரும்பாலானோர்  உடல்ரீதியாக, மனரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;இனிப்புமீது ஏற்படும் ஈர்ப்பு&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட நேரிடலாம். சிலர் அதிக ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது டென்ஷனில் தன்னை மறந்து அளவுக்கு அதிகமாகச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாகக் குறிப்பிட்ட சில உணவுப் பொருள்களின் மீதான அதீதத்  தேடல்கள் தோன்ற ஆரம்பிக்கும். குறிப்பாக, இனிப்பு, அதிலும் சாக்லேட்மீது ஈடுபாடு அதிகரிக்கும். உடலில் மெக்னீஷியம் என்கிற தாதுவின் அளவு குறைவதால், இந்த உணர்வு ஏற்படும். சாக்லேட் சாப்பிடுவது உளவியல் சப்போர்ட் தருவதாக நம்மை உணர வைக்கும். அதனாலேயே இந்தச் சமயத்தில் பெண்கள் சாக்லேட்டை அதிகம் நாடுவார்கள். ஆனால், தொடர்ந்து அதிக அளவில் சாக்லேட் மாதிரியான உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் ஆபத்து ஏற்படும். எனவே அதைத் தவிர்க்கவும், அதற்கு மாற்றாகவும், உடலில் மெக்னீஷியத்தின் அளவை அதிகரிக்க உதவும் பாதாம், வாழைப்பழம் போன்றவற்றை உண்ணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அனைத்துப் பெண்களுக்கும் கவனம் அவசியம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மெனோபாஸ் தவிர, `வேலை, வேலை’ என்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் வேலை சார்ந்த மன அழுத்தம் மற்றும் உடல்சோர்வால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, பொதுவாக எல்லா வயதுப் பெண்களுக்குமே மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு வாரம் முன்பு, உடலில் சுரக்கும் புரொஜெஸ்ட்ரான் என்கிற ஹார்மோனின் அளவு உச்சத்தில் இருக்கும். அப்போது எரிச்சல் உணர்வு, மார்பகங்களில் இறுக்கம், வயிறு உப்புவது, வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். கூடவே வேலைப்பளுவும் சேரும்போது அதனால் ஏற்படும் உடல், மன மாற்றங்களைப் பெண்கள் பலரால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. மாதவிடாய் ஏற்படும் முதலாம் நாளில் இந்தப் புரொஜெஸ்ட்ரான் உச்சத்தில் இருந்து இயல்புக்குத் திரும்பிய பிறகே இவர்கள் நார்மல் நிலைக்கு வருவார்கள்.&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;சுயமதிப்பீடு முக்கியம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு மாதமும் உங்கள் உடல்நிலையை நீங்களே கண்காணியுங்கள். எப்போதெல்லாம் எரிச்சல், கோபம், மன அழுத்தம், படபடப்பு போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்படுகின்றன என்பதை அறியுங்கள். ஒவ்வொரு முறையும் மாதவிடாய் ஏற்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு இப்படியான மாற்றங்கள் நிகழ்ந்து கடப்பது இயல்பாக இருந்தால் `ஓகே’. ஆனால், ஒருவேளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பிரச்னைகள் ஏற்பட்டால், அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள், கணவர், பிள்ளைகள் என யாரிடமாவது பகிர்ந்து அவரின் அரவணைப்பைப் பெறுங்கள். ஓரளவுக்கு இதமாக உணர்வீர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;35 வயதினிலே&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவேளை இவற்றையெல்லாம் தாண்டி ஒவ்வொரு மாதவிடாய்க்கு முன்பும் உங்களது மனநிலையில், உடல்நிலையில் சமாளிக்க முடியாத அளவுக்குக் கடும் மாறுதல்கள் ஏற்பட்டால், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். உச்சத்தில் இருக்கும் புரொஜெஸ்ட்ரான் சுரப்பை இயல்புக்குக் கொண்டுவருவது உள்பட அதற்கான சிகிச்சையை அவர் வழங்குவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
35 வயதைக் கடந்த பெண்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, தைராய்டு பரிசோதனை போன்றவற்றை வருடத்துக்கு ஒருமுறையாவது பரிசோதனை செய்துகொள்ளவும். தைராய்டு பிரச்னை இருந்தால்கூட உடல் சோர்வு, அடிக்கடி பசி எடுப்பது மற்றும் பசி குறைவது, படபடப்பு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உங்கள் உடலுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை நீங்கள் அறிவதும் அதைச் சீர்படுத்தக் கவனம் கொடுப்பதும் அவசியம்.&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0iRBVuOE3_6qwGwviRhoIGdiwV-Yzzrlei401Pn4cmcP3yQNuz6v5lYJTykkOgTiSLwlc3vcJfXcG-FZtkaaGW2hdIoNfL2hFLNoYYzJ2XK8Nc9wrgBHXG4liaceIQTnbk818GxthqgI6/s1600/rushing-woman-s-syndrome.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" data-original-height="400" data-original-width="250" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0iRBVuOE3_6qwGwviRhoIGdiwV-Yzzrlei401Pn4cmcP3yQNuz6v5lYJTykkOgTiSLwlc3vcJfXcG-FZtkaaGW2hdIoNfL2hFLNoYYzJ2XK8Nc9wrgBHXG4liaceIQTnbk818GxthqgI6/s320/rushing-woman-s-syndrome.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/blog-post_25.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEir4NoqZSJBjpY_bEfKNifnA9Cfb7TIuQsGnQZkOUCth56R_ka9tK4yeieYv569rLOOfh1FIu0RcJgg5aONjS7kZrShDHw3RdsV8IC5wzOatpeCgONnMzQUd5aztbZjxFq9r-TNI1qojMTO/s72-c/%25E0%25AE%25AE%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B8%25E0%25AF%258D.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-5698417242632071717</guid><pubDate>Mon, 19 Mar 2018 11:48:00 +0000</pubDate><atom:updated>2018-03-19T04:48:25.946-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உடல்நலன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>ஒரு ஜான் வயிறு - என்னதான் செய்ய வேண்டும்?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2lZ03u9HpUVA_G0hlN4EH2CxMC04xCpMcLcXms9pUfHy8D2c-yXfvSfXx1K2uKqzYcaBDwSf23EjVvLpd9PmMtcRtSdSkcyT7Bh4kAorpiFbirTiSA4aIkCReOrYTtOFm-lXU6YMPKlTd/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%259A%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" data-original-height="289" data-original-width="460" height="201" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2lZ03u9HpUVA_G0hlN4EH2CxMC04xCpMcLcXms9pUfHy8D2c-yXfvSfXx1K2uKqzYcaBDwSf23EjVvLpd9PmMtcRtSdSkcyT7Bh4kAorpiFbirTiSA4aIkCReOrYTtOFm-lXU6YMPKlTd/s320/%25E0%25AE%25AA%25E0%25AE%259A%25E0%25AE%25BF.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;div&gt;
‘பசி’ என்ற உணர்வு இல்லையென்றால், உலகில் யாரும் உழைக்க மாட்டார்கள். பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பசியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான 10  தகவல்களை இங்கு பார்க்கலாம்.&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;நேரத்துக்குச் சாப்பிட வேண்டாம்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்போது உணவு தேவையோ அந்த நேரத்தில்,  வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும்.  அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும். அந்த நேரத்தில் சாப்பிட்டால்தான், உணவு முழுமையாக செரிமானமாகி சத்துகளை உடல் கிரகிக்க முடியும். பசி உணர்வு இல்லாதபோது சாப்பிட்டால் இந்தச் செயல்பாடு முறையாக நடக்காது.  எனவே, நேரத்துக்குச் சாப்பிடுவதை விட, பசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவதே நல்லது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;செரிமானத்துக்கு உடல் எப்படி தயாராகும்?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்போது நமக்குப் பசி வந்து,  சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ அப்போதே செரிமானத்துக்கான பணிகள் ஆரம்பித்துவிடும். அதாவது, என்ன சாப்பிடப் போகிறோம் என்று திட்டமிடுவதில் தொடங்கி, அந்த உணவைப் பார்ப்பது, நுகர்வது, சுவைப்பது என உணவு வயிற்றுக்குள் போகும் முன்னரே அந்த உணவின் இலகுவான தன்மையைப் பொறுத்து செரிமானத்துக்கு உடல் தயாராகிவிடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ஒருவரால் அதிகப்பட்சம் எவ்வளவு சாப்பிட முடியும்?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
குண்டாக இருப்பவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறது. அது உண்மையல்ல. ஒருவரின் உடல் அமைப்பைப்  பார்த்து, அவர் எவ்வளவு சாப்பிடுவார் என்று தீர்மானிக்க முடியாது. உடல் அமைப்புக்கும்  உணவின் அளவுக்கும் சம்பந்தமில்லை. ஒருவர், தொடர்ச்சியாக அதிகம் சாப்பிட்டு வந்தால், நாளடைவில் இரைப்பையின் அளவு, தானாகப் பெரிதாகி விடும். அதற்கேற்றார்போல் பசியும் உணவின் அளவும் அதிகரித்து விடும்.&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;பசியைத் தூண்டும் ஆற்றல் இனிப்புக்கு உண்டு!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உணவு சாப்பிட்ட பின்னரும் கூட,  இனிப்பைப் பார்த்தால், சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதைப் பலமுறை உணர்ந்திருப்போம். அதனால்தான், சாப்பாட்டை ஓர் இனிப்புடன் தொடங்கச் சொல்லிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இனிப்பு, பசியைத் தூண்டுவதோடு, உமிழ்நீரைச் சுரக்கவைத்து உணவு செரிமானமாகவும் உதவும். &lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;தூக்கமும் பசியும் இரட்டைப் பிறவிகள்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தூக்கத்துக்கும் உண்ணும் உணவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. போதுமான அளவு தூங்காதவர்கள்  அதிகமாகச் சாப்பிடுவார்கள்.  எனவே, போதுமான அளவுக்குத் தூங்குங்கள். உங்களை அறியாமலேயே நீங்கள் சரியான அளவில் உண்ணத் தொடங்கிவிடுவீர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;உங்கள் வயிறு சொல்வதைக் கேளுங்கள்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
வயிறு நிரம்பியவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். நீங்களாகப் பார்த்து,  முதல்முறை தட்டில் எடுத்து வைத்துக்கொண்ட உணவே  உங்களின் தேவைக்கான சரியான அளவு. எனவே, தட்டு நிறையச் சாப்பிட்டபிறகு, மீண்டும் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இது உடல் பருமனாவதில் இருந்து தப்ப உதவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;சாப்பிடும் முறையை மாற்றுங்கள்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சுத்தம் கருதியோ ஃபேஷன் என்று நினைத்தோ ஸ்பூனால் உணவைச் சாப்பிடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இதனால், சாப்பிடும் உணவு எப்படிப்பட்டது என்பதை அறிந்து உணர்ந்து சாப்பிட முடியாது.  உணவு,  சூடானதா, குளிர்ச்சியானதா, இலகுவானதா, மொறுமொறுப்பாக இருக்கிறதா என்பதையெல்லாம் தொட்டு உணர்ந்து சாப்பிடுவது, சீரான செரிமானத்துக்கு உதவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;சும்மா இருந்தாலும் பசி ஏன்?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உடல் உழைப்பு இல்லாதபோதும் உடலின் சுவாச உறுப்புகள் ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருக்கும். அதேபோல, ரத்த ஓட்டம் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். உடல் இயக்கத்துக்கும் உணவு தேவை. எனவே,  சும்மா இருந்தாலும் கண்டிப்பாகப் பசி வரும். அதைத் தடுக்க முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;அடிக்கடி பசியா?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பசி ஏற்படுவது இயற்கை. ஆனால், அது தகுந்த நேரத்தில் வந்தால்தான் ஆரோக்கியம். அடிக்கடிப் பசித்தால், சாப்பிடும் உணவில்  குறையிருக்கலாம். குறிப்பாக, போதிய சத்துகள் இல்லாமல் இருக்கலாம் அல்லது பசியைத் தூண்டக்கூடிய செயற்கைச் சுவையூட்டிகள் அதிகம் சேர்ந்திருக்கலாம். ஏன், அடிக்கடிப் பசிப்பது தைராய்டு போன்ற நோய்களுக்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;கவலை மறக்க பிடித்த உணவைச் சாப்பிடுங்கள்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
அதிகமான டென்ஷன், கவலை, மனஅழுத்தம் போன்றவை இருந்தால், நீங்கள் விரும்பும் உணவு எதுவோ அதைச்  சாப்பிடுங்கள். அதனால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும். அதேநேரத்தில், அதை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், உடல் எடை அதிகரித்துவிடும்.  டயட்டில் இருப்பவர்கள் இந்த விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது.&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/blog-post_19.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2lZ03u9HpUVA_G0hlN4EH2CxMC04xCpMcLcXms9pUfHy8D2c-yXfvSfXx1K2uKqzYcaBDwSf23EjVvLpd9PmMtcRtSdSkcyT7Bh4kAorpiFbirTiSA4aIkCReOrYTtOFm-lXU6YMPKlTd/s72-c/%25E0%25AE%25AA%25E0%25AE%259A%25E0%25AE%25BF.jpg" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-4892755285777442493</guid><pubDate>Mon, 19 Mar 2018 01:54:00 +0000</pubDate><atom:updated>2018-03-18T18:54:49.861-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">children's kidney disease symptoms .</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">குழந்தைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பிரச்னைகள் - அறிவோம் </title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;b&gt;&lt;span style="color: purple; font-size: large;"&gt;children's kidney disease symptoms:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;span style="color: purple; font-size: large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjKaNcTo5i9pcnczjyFy7AN4UnBSNEfQDoGT0iuqOgiFt-EXPXrMwOk6NqQ77JGgOfaQSDQoFuAb_x3sg7Gh6BS_HK2jwldXHp7JDR0_KArli7XdAlnQ6k40NxNW-FLNPrWX1FAC0zikc6/s1600/kidney.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" data-original-height="177" data-original-width="285" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjKaNcTo5i9pcnczjyFy7AN4UnBSNEfQDoGT0iuqOgiFt-EXPXrMwOk6NqQ77JGgOfaQSDQoFuAb_x3sg7Gh6BS_HK2jwldXHp7JDR0_KArli7XdAlnQ6k40NxNW-FLNPrWX1FAC0zikc6/s1600/kidney.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;span style="color: purple; font-size: large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;
``சிறுநீரகப் பாதிப்புகள் மற்ற நோய் பாதிப்புகளைப்போலன்றி, அறிகுறிகள் இல்லாமலேயே ஏற்படக்கூடியவை. வேறு ஏதேனும் பரிசோதனை அல்லது சிகிச்சைக்காகச் செல்லும்போதுதான் பெரும்பாலானோருக்கு பாதிப்பு இருப்பதே தெரியவரும். அதிலும் குழந்தைகள் என்றால் அதிக அக்கறை தேவை”.&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;``குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போது எடுக்கும் ஸ்கேன் மூலம் சிறுநீரகத்தின் வளர்ச்சிக் குறைபாடு, சிறுநீரக அடைப்பு போன்ற பாதிப்புகளைக் கண்டறிய முடியும். சாதாரண பிரச்னையாக இருந்தால், பிறந்த பிறகு அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யலாம். சிறுநீரகப் பாதை வழியாகவே செலுத்தப்பட்டுக் கண்டறியும் யூரிட்ரோஸ்கோபி (Ureteroscopy), சிஸ்டோஸ்கோப் (cystoscope) போன்ற நவீனக் கருவிகள் வந்துவிட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுநீர்ப் பாதையில் பிரச்னைகளுடன் சில குழந்தைகள் பிறக்­கின்றன. இதை போஸ்டீரியர் யுரித்ரல் வால்வ் அப்ஸ்ட்ரக்ஷன் (Posterior Urethral Valve Obstruction என்கிறார்கள். இதுபோன்ற குறைபாடுகளைக் கருவிலேயே கண்டுபிடித்துவிடலாம். குழந்தை பிறந்­ததும், கண்டுபிடித்து சிகிச்சையளிக்­கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது­போ­லவே சிறு­நீர், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்த்தாரைக்கு இறங்­காமல், மேல்பகுதிகளுக்கு ஏறு­வதும் குழந்­தை­க­ளுக்கு உண்டாகும் ஒரு பிரச்னைதான். அப்போது சிறுநீரில் ஏற்பட்டிருக்கும் தொற்று மேல்நோக்கிப் போவதுடன் அழுத்தமும் ஏற்படும். இதனால், சிறுநீரகம் செயலிழந்துபோக வாய்ப்புள்ளது. எக்ஸ்ரே, ஸ்கேன் மூலம் கண்டறிந்து, ஆரம்பநிலையில் இருந்தால் மருந்துகள் மூலம் சரிசெய்யலாம். முற்றியநிலையில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: #4c1130;"&gt;நெப்ராட்டிக் சிண்ட்ரோம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;b&gt;&lt;span style="color: #4c1130;"&gt;&amp;nbsp;(Nephrotic syndrome&lt;/span&gt;&lt;span style="color: purple;"&gt;)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுநீரில் அதிகளவு புரதம் வெளியாவதால் ரத்தத்தில் புரதச்சத்தின் அளவு குறையும். இந்த நிலைக்கு `நெப்ராட்டிக் சிண்ட்ரோம்’ என்று பெயர். அதாவது, சிறுநீரகத்தில் இருந்து ஒருநாளைக்குச் சராசரியாக 150 மி.கி அளவுக்கு மட்டுமே புரதம் வெளியேற வேண்டும். இதுதான் இயல்பான அளவு. இதைவிட அதிகமாக வெளியேறும்போது, கை,கால் வீக்கம், கண்களைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படும். ஒரு வயது முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் சிறுநீரின் அளவு குறைந்து சிறுநீரகம் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற பாதிப்புகள் வேறு வகை நோய்களாலும் ஏற்படலாம். எனவே, நோயின் தன்மையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பாலும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டுகள் மூலம் இந்த நோய்களைக் குணமாக்கலாம். அதே நேரத்தில் வேறு சில நோய்களுக்கு இது பலனளிக்காது. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையே நிரந்தரத் தீர்வாக அமையும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: purple;"&gt;நெப்ரைட்டிக் சிண்ட்ரோம்&lt;br /&gt;(Nephritic Syndrome) &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ரத்தம் சிறுநீரில் கலந்து வெளியேறுவது ‘நெப்ரைட்டிக் சிண்ட்ரோம்’ எனப்படும். சிலருக்கு சிறுநீரில் சிவப்பணுக்களும் புரதமும்கூட வெளியேறும். இந்தநோய் ஏற்பட்டால் குழந்தைகளின் முகம் வீங்கிவிடும்; ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சருமத்தில் புண்கள் ஏற்படுவதாலும், தொண்டையில் கிருமித்தொற்று காரணமாகவும் நெப்ரைட்டிக் சிண்ட்ரோம் ஏற்படும். நெப்ராட்டிக் மற்றும் நெப்ரைட்டிக் சிண்ட்ரோம் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் அல்லது மரபணுப் பிரச்னைகளால் ஏற்படக்கூடியவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: purple;"&gt; சிறுநீரக நீர்க்கட்டி நோய் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுநீரகத்தில் சிறுநீர்க்கட்டிகள் தோன்றுவதை ‘பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ (Polycystic kidney disease) என்கிறோம். இது மரபுரீதியாகச் சிலருக்கு சிறுவயதிலேயே வரும். ஆனால், வயதான பிறகுதான் இந்த நோயின் அறிகுறிகள் தெரியவரும். சிலருக்கு, சிறுநீரகத்தில் நீர்கோத்தல் பிரச்னை நாளடைவில் மிகப்பெரிய கட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது. பிற்காலத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யவேண்டியிருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: purple;"&gt;சிறுநீர்ப்பை தொடர்பான நோய்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுநீர்ப்பைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால், மூளைக்குச் செல்லும் தொடர்பு தடைபடும். இதற்கு ‘நியூரோஜெனிக் பிளாடர்’ (Neurogenic Bladder) என்று பெயர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக, படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஐந்தாவது வயதில் நின்றுவிடும். சிலருக்கு எட்டு வயது வரைகூட அது நீடிக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை இருந்தால், அது சிறுநீரகத் தொற்றால் ஏற்பட்டதா, மனம் சம்பந்தமான காரணங்களினாலா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், சிறுநீரகத்தில் பிரச்னை இருக்க வாய்ப்புண்டு. சிலருக்கு சிறுநீரகம் சுருங்கியிருக்கும். ஆனால், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வாந்தி வருவது என எந்த அறிகுறிகளும் தெரியாது. எனவே, வேறு எந்த நோய்களுக்காக மருத்துவமனைக்குச் சென்றாலும் ரத்த அழுத்தம், சிறுநீர்ப் பரிசோதனை போன்றவற்றைச் செய்துகொள்வது நல்லது. சிறுநீர் பிரிவதில் வேறு சிரமங்கள் எதுவும் இருந்தால் சிறுநீரகத்தை ஸ்கேன் செய்து பார்த்துவிடுவதும் நல்லது. &lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/blog-post_18.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjKaNcTo5i9pcnczjyFy7AN4UnBSNEfQDoGT0iuqOgiFt-EXPXrMwOk6NqQ77JGgOfaQSDQoFuAb_x3sg7Gh6BS_HK2jwldXHp7JDR0_KArli7XdAlnQ6k40NxNW-FLNPrWX1FAC0zikc6/s72-c/kidney.png" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-1984062184050884521</guid><pubDate>Sun, 18 Mar 2018 06:25:00 +0000</pubDate><atom:updated>2018-03-17T23:25:43.479-07:00</atom:updated><title>ஒரு ஆசிரியர் என்பவர் யார்?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
சென்னையில் உள்ள&amp;nbsp; பெருங்குடியில், 12 வயதே நிரம்பிய ஒரு&amp;nbsp; சிறுமிக்கு, தலைமையாசிரியரான பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தார்' என்ற செய்தி, நாளிதழில் வெளியானது; அதை படிக்கும் போது, நெஞ்சு பதறியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதே போல நெல்லை மாவட்டம், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்புத் தலைவனை, அதே வகுப்பில் பயிலும் மாணவன், தன் மீது புகார் செய்தான் என்பதற்காக, அவனை, சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான். இது, மிகவும் கொடூரமான செயல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது மாதிரியான செய்திகள் வெளியாகும் இந்நிலையில், '12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் தொந்தரவு செய்தால், காமக் கொடூரனுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படும்' என, ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது, வரவேற்கத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாட்டின் எதிர்காலம், வகுப்பறையின், நான்கு சுவர்களுக்குள் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நல்ல ஆட்சியரால் தான், நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.மாதா, பிதா, குரு, தெய்வம் என, தெய்வத்திற்கு முன், ஆசிரியரை வைத்துள்ளோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெற்றோர் ஒரு குழந்தையை, உலகிற்கு தருகின்றனர். ஆனால், மாணவருக்கு உலகத்தையே தருகிறார் ஆசிரியர். தன் குடும்பத்தில் ஒருவராக, மாணவனை கருதும் ஆசிரியரால் தான், அந்த மாணவருக்கு தேவையான கல்வியை, சரியான முறையில் வழங்க முடியும். இன்றைய திரைப்படங்கள், சமூக ஊடகங்கள், வலைதளங்களால், மாணவர்கள் அழிவுப் பாதையில் பயணிக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இக்கால கட்டத்தில், மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி மிகவும் அவசியமானது. கல்வி முறையில், ஒழுக்கக் கல்வியையும் சேர்த்து போதிக்க வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்போர், சொல்லுக்கும், செயலுக்கும் இடையிலான, இடைவெளியை குறைப்போராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் துாங்கினால், நாடே துாங்கும்' என்றார், முன்னால் முதல்வர் அண்ணாதுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆசிரியர்களே... &lt;br /&gt;
&lt;br /&gt;
மாணவர்களின் தனித் திறனை கண்டு, ஊக்கப்படுத்தி, நம்பிக்கையை விதைத்து, முன்னேற உதவுங்கள்... நாட்டையும் முன்னேற்றுங்கள்...&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/blog-post_90.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-4676405020500652311</guid><pubDate>Sat, 17 Mar 2018 09:33:00 +0000</pubDate><atom:updated>2018-03-17T02:33:29.013-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">tet scirnce</category><category domain="http://www.blogger.com/atom/ns#">trb zoology</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அறிவியியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உடல்நலன்</category><title>உடலின் கழிவுத் தொழிற்சாலை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk2XoJy-6q3Y7yMxILqN-_M_1LCG4yPas5ESo9S_AK1yGDLW37vV34FkbJdCjHE8ZYY0CDAeCCeT1uVxWnXyuGeUINAViawVkDGm7A0RnEpJU6bq1lxpeM6J7ikSCTpMCv-aY1ZG4xewPr/s1600/kidney.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" data-original-height="177" data-original-width="285" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk2XoJy-6q3Y7yMxILqN-_M_1LCG4yPas5ESo9S_AK1yGDLW37vV34FkbJdCjHE8ZYY0CDAeCCeT1uVxWnXyuGeUINAViawVkDGm7A0RnEpJU6bq1lxpeM6J7ikSCTpMCv-aY1ZG4xewPr/s1600/kidney.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;“சிறுநீரகத்தை உடலின் கழிவுத் தொழிற்சாலை  அல்லது  இயற்கைச் சுத்திகரிப்பு நிலையம் என்று சொல்லலாம். உடலை முழு ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதில் சிறுநீரகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. நீர் சேமிப்பு, கழிவுகள் வெளியேற்றம், சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குதல் எனப் பலவிதமான பணிகளுக்குச் சிறுநீரகமே பொறுப்பு. உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவு சிறிய உறுப்பான சிறுநீரகத்தின் பணி உடல் இயக்கத்துக்கு இன்றியமையாதது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; சிறுநீரக மண்டலம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரக மண்டலம், நமது உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்றும் பணியைச் சிறப்பாகச் செய்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழமுடியும். சிறுநீரகங்கள் (kidneys), உள்சிறுநீரகப்பாதை (Ureters), சிறுநீர்ப்பை (Urinary Bladder), வெளிச்சிறுநீரகக் குழாய் (Urethra) நரம்பு மண்டலம் ஆகியவை ஒருங்கிணைந்ததே சிறுநீரக மண்டலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; சிறுநீரகத்தின் அமைப்பு  &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வயிற்றின் பின்பகுதியில், விலா எலும்புகளுக்குக் கீழே அவரைவிதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. வலது சிறுநீரகம், இடது சிறுநீரகத்தைவிடச் சற்று சிறியதாக இருக்கும். ஒவ்வொன்றும் 200-250 கிராம் எடை கொண்டிருக்கும். பழுப்பு கலந்த கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; நெப்ரான்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு சிறுநீரகமும் 10 லட்சம் நெப்ரான்களைக் கொண்டுள்ளது. இந்த நெப்ரான்கள்தான் ரத்தத்தைச் சுத்தம் செய்யும் வடிகட்டிகளாகச் செயல்படுகின்றன. ரத்தமானது இதயத்தில் இருந்து தமனிகளின் வழியாக நெப்ரான்களை வந்தடைகிறது. அங்கு கழிவுகள் பிரிக்கப்பட்டு மீண்டும் மற்றொரு குழாய் வழியாக வெளியேறுகிறது. உடலுக்குத் தேவையான தாதுஉப்புகள் உட்கிரகிக்கப்பட்டு, மீதமிருப்பவை சிறுநீராக வெளியேற்றப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; சிறுநீரகத்தின் பணிகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* உடலில் உற்பத்தியாகும் கழிவுகள், நச்சுகளை அகற்றி ரத்தத்தைச் சுத்தம் செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;* உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt; * ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் அளவைச் சீராகப் பராமரித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;* ரெனின் (Renin) என்ற என்சைம் உற்பத்தியாவதைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;* ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கான ‘எரித்ரோபாய்டின்’ (Erythropoietin) என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;* ரத்தத்தில் அமிலத்தன்மை மற்றும் காரத் தன்மையை (PH அளவு) சமநிலையில் வைத்திருத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;* உணவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி அளவுகளைப் பராமரித்தல். &lt;br /&gt;&lt;br /&gt;* உடலில் தங்கும் உப்பின் அளவை சீராகப் பராமரித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகம், கழிவுகளை அகற்றும் திறனை இழப்பதை `சிறுநீரகச் செயலிழப்பு’ என்கிறோம். இதனால், உடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நச்சுகள் அதிகரித்து, உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். சிறுநீரகச் செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோகூட ஏற்படலாம். இந்தப் பாதிப்பை ‘திடீர் சிறுநீரகப் பாதிப்பு’ (Acute Kidney Injury), ‘நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பு’ (Chronic Kidney Disease) என இரண்டாகப் பிரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;திடீர் சிறுநீரகப் பாதிப்பு &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகம் திடீரென்று செயல்பாட்டை இழக்கும் இத்தகைய நிலையை உடனடியாகக் கண்டுபிடித்தால், உரிய சிகிச்சை மூலம் மீண்டும் இயங்க வைக்கலாம். நோய்த்தொற்று உண்டானாலோ, நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டாலோ திடீரென சிறுநீரகம் செயலிழக்கும். அப்போது சிறுநீரின் அளவு குறைவது, முகம் வீங்குவது போன்ற அறிகுறிகள் தோன்றும். அதேபோல, எதனால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டதோ அதற்கான அறிகுறிகள் தென்படும். உதாரணமாக, லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) என்னும் எலிக்காய்ச்சலால்கூட சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும். அப்போது, எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு வரக்கூடிய உடல் வலி போன்றே அறிகுறிகள் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முக்கியக் காரணங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* சிறுநீரகத்துக்குத் தேவையான ரத்த ஓட்டம் தடைபடுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;* சிறுநீரகங்களிலோ அல்லது சிறுநீரகப்பாதையிலோ அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படுதல்&lt;br /&gt;&lt;br /&gt; * விபத்து காரணமாக ரத்த இழப்பு ஏற்படுவது, வாந்தி - வயிற்றுப்போக்கால் உடலில் நீரிழப்பு (Dehydration) குறைதல், நோய்த்தொற்று, மருத்துவரின் பரிந்துரையின்றி சில மருந்துகள் எடுத்துக்கொள்வது, பிரசவத்தில் சிக்கல், விஷப் பாம்புக்கடி, வண்டுக்கடி, அறிந்தோ அறியாமலோ ஹேர்-டை அல்லது மயில் துத்தம் உட்கொள்வது போன்ற காரணங்களால் திடீர் சிறுநீரகச் செயலிழப்புகள் ஏற்படலாம். சிலநேரங்களில் காரணங்களே தெரியாமலும்கூட ஏற்படக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிகிச்சை முறைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். உதாரணமாக, வாந்திபேதி காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்துபோகும். இதனால் சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தஓட்டம் தடைபடும். இந்த நிலையில், இழந்த நீரைச் சமன் செய்வதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படும். குளூகோஸ் மற்றும் உப்பு கலந்த நீரை ஊசி மூலம் உடலுக்குச் செலுத்தினால் சரியாகிவிடும். நோய்த்தொற்று காரணமாக சிறுநீரகம் பழுதானால், அதற்குரிய ஆன்டிபயாடிக்கைச் செலுத்தினால் பாதிப்பு சரியாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; நாள்பட்ட சிறுநீரக நோய்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகமானது, ஒரே நாளில் இல்லாமல் சிறிது சிறிதாகத் திறனை இழக்கும். இது மிகவும் ஆபத்தானது. முற்றிய நிலையில்தான் இதன் அறிகுறிகள் தெரியவரும். நாள்பட்ட பாதிப்புக்குள்ளான சிறுநீரகத்தை சிகிச்சைகள் மூலம் மீண்டும் செயல்படவைக்க முடியாது. டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளே தீர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; காரணங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* சர்க்கரை நோய் &lt;br /&gt;&lt;br /&gt;* உயர் ரத்த அழுத்தம்&lt;br /&gt;&lt;br /&gt;* அதிக உடல்பருமன்&lt;br /&gt;&lt;br /&gt;* சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று&lt;br /&gt;&lt;br /&gt;* சிறுநீரக நீர்க்கட்டி நோய் (Polycystic Kidney Disease) போன்ற பரம்பரை மூலம் வரும் சிறுநீரக நோய்கள்&lt;br /&gt;&lt;br /&gt;* சில மருந்துகள் மற்றும் நச்சுகள்&lt;br /&gt;&lt;br /&gt;* சிறுநீர்ப்பாதை அடைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;* க்ளோமெருலோநெப்ரைடிஸ் (Glomerulonephritis)  என்னும் சிறுநீரக அழற்சி&lt;br /&gt;&lt;br /&gt; * இவைதவிர, காரணமே இல்லாமல் வரும் சிறுநீரகக் கோளாறுகளும் உண்டு. இதை, ஆங்கிலத்தில்  Chronic Kidney Disease of Unknown etiology (CKDu) என்பார்கள். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதால் அவற்றிலுள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்து இந்த வகைப் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இந்த பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றன. பெரும்பாலும், வெளியேறும் வியர்வைக்கேற்ப தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த வகைப் பாதிப்புகள் உண்டாகலாம் என்கிறது அந்த ஆய்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறுநீரகக் கற்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சிறுநீரகத்தில் படியும் அதிகப்படியான தாதுஉப்புப் படிவங்களே கற்களாக மாறுகின்றன. சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஆனால், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று, அடைப்பு, போதுமான அளவு நீர் அருந்தாமை, உணவில் அதிகப்படியான உப்பு, மசாலாப் பொருள்களைச் சேர்த்துக்கொள்வது போன்ற காரணங்களால் சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். &lt;br /&gt;சிறுநீரக மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் சிறுநீரகக் கற்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில் உருவான கல், அதில் இருந்து வெளிப்பட்டு சிறுநீர்ப் பாதையில் வரும்போது, வலி அதிகமாக இருக்கும். கற்கள் எங்கே இருக்கின்றன என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சிறிய கற்களாக இருக்கும்பட்சத்தில், அதிகமாகத் தண்ணீர் குடிப்பதன்மூலம் வெளியேற்ற முயற்சி செய்யலாம். பெரியதாக இருந்தால், அறுவைசிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; நோய்த்தொற்று - அறிகுறிகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீர் செல்லும் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுவதை சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection) என்கிறோம். அதாவது சிறுநீரகம், சிறுநீரகப் பாதை, சிறுநீர்ப்பை எனச் சிறுநீரக மண்டலத்தில் எங்கு வேண்டுமானாலும் நோய்த்தொற்று ஏற்படலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீர் கழிப்பதில் சிரமம், எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், காய்ச்சல், வாந்தி, அடி வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். நோய்த்தொற்று எந்த இடத்தில் தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; க்ளோமெருலோநெப்ரைடிஸ் (Glomerulonephritis) &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகத்தின் உள்ளே உள்ள நுண்ணிய முடிச்சு போன்ற வடிகட்டிகள் (Glomeruli) மற்றும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவதால், சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதுவும் உடனடி மற்றும் நாள்பட்ட சிறுநீரகப் பிரச்னையாக வெளிப்படலாம். முகத்தில் நீர் கோத்தல், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், உயர் ரத்த அழுத்தம், புரதம் அதிகம் வெளியேறுதல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; சிறுநீரகப் பாதையில் தடை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகத்தில் கல் அல்லது சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். சிலருக்கு புராஸ்டேட்டின் (Prostate)அளவு பெரிதாவதால், தடை ஏற்பட்டு சிறுநீர் வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; டயாலிசிஸ் (Dialysis)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகம் செயலிழந்தால் மருத்துவச் சிகிச்சை மட்டும் போதாது. சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை தேவைப்படும். இதற்கு ‘டயாலிசிஸ்’ (Dialysis) என்று பெயர். அதாவது, சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் நேரத்தில், சிறுநீரகத்தின் சில பணிகளை இயந்திரத்தின் மூலம் செய்யவைப்பதே டயாலிசிஸ். &lt;br /&gt;&lt;br /&gt;ஹீமோ டயாலிசிஸ் (Hemodialysis), பெரிட்டோனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) என இரு வகையான டயாலிசிஸ் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; பெரிட்டோனியல் டயாலிசிஸ்&lt;/b&gt;&lt;br /&gt; &lt;br /&gt;பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்பது, வயிற்றில் சிறிய அறுவைசிகிச்சை செய்து நிரந்தரமாகக் குழாய் பொருத்திச் செய்யக்கூடியது. இதற்காக மருத்துவமனை செல்லத் தேவையில்லை. வீட்டிலேயே செய்துகொள்ளலாம். ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை என ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறுநீரக மாற்று சிகிச்சை &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகங்கள் முற்றிலும் செயலிழந்தவருக்குச் சிறுநீரக மாற்று சிகிச்சை (Kidney Transplantation) செய்ய வேண்டியிருக்கும். சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் நிலையில், நச்சுப் பொருள்கள் வெளியேற்றும் பணியை மட்டுமே டயாலிசிஸ் மூலம் செய்ய முடியும். எனவே, இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீண்டநாள் டயாலிசிஸ் செய்ய முடியாதவர்களுக்கும் இந்தச் சிறுநீரக மாற்று சிகிச்சையே தீர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு, ஒரே ரத்தப்பிரிவினரிடமிருந்தே சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டுப் பொருத்தப்பட்டது. தற்போது, மாற்று ரத்தப்பிரிவினரிடமிருந்தும் தானம் பெற்றுப் பொருத்தும் அளவுக்கு மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. உயிருள்ள ஒருவரிடமிருந்தோ அல்லது மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்தோ பெற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யமுடியும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவருக்கு தொற்றுப் பாதிப்புகள் வராதபட்சத்தில், ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறுநீரகப் பரிசோதனைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* சிறுநீர்ப் பரிசோதனை மூலம் புரதம் வெளியேறுதல், ரத்தச் சிவப்பணுக்கள் வெளியேறுதல், சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று இருப்பதை அறிய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ரத்தப் பரிசோதனை மூலம், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் அளவு பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்தப் பரிசோதனைகளில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால் வேறு பரிசோதனைகளுக்குப் பரிந்துரைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்து, எந்த மாதிரியான கிருமித்தொற்று என்று கண்டறியப்படும். அடிக்கடி சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டால், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;* சிறுநீரகக் கல், சிறுநீரகத்தில் அடைப்பு போன்றவற்றை அல்ட்ராசவுண்ட் மற்றும் சி.டி ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டறியமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தவிர்க்கலாம்... தடுக்கலாம்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* மரபுவழியாகத் தொடரும் சிறுநீரகப் பிரச்னை, பிறவியிலேயே குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;* சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* 40 வயதுக்கு மேற்பட்டோர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை, சிறுநீரில் ரத்த அணுக்கள் சோதனை, ஆண்டுதோறும் செய்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகக்கல் உருவாவதைத் தடுக்கும்; சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்கான வாய்ப்பையும் குறைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* வார்ம் அப் செய்யாமல் கடினமான உடற்பயிற்சி செய்வதையும், புரோட்டீன் பவுடர்களைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;* புகைபிடித்தல், மதுப்பழக்கம் போன்றவை ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். சிறுநீரகத்துக்கான ரத்த ஓட்டத்தைக் குறைத்துப் பாதிப்பை உருவாக்கும். எனவே, இந்தப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;* வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற காரணங்களால் நீரிழப்பு ஏற்பட்டால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;* விளம்பரங்களை மட்டும் நம்பி என்னவென்றே தெரியாத மருந்துகளை உட்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்&lt;br /&gt;&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/blog-post_17.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk2XoJy-6q3Y7yMxILqN-_M_1LCG4yPas5ESo9S_AK1yGDLW37vV34FkbJdCjHE8ZYY0CDAeCCeT1uVxWnXyuGeUINAViawVkDGm7A0RnEpJU6bq1lxpeM6J7ikSCTpMCv-aY1ZG4xewPr/s72-c/kidney.png" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-6051883558311964139</guid><pubDate>Sat, 17 Mar 2018 02:49:00 +0000</pubDate><atom:updated>2018-03-16T19:49:04.680-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">word game</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தெரிந்து கொள்வோம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வார்த்தை விளையாட்டு</category><title>‘டாம் ஸ்விஃப்டி’ என்று கேள்விப்பட்டுள்ளீர்களா?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3h339vvbaHpvq0x66HR9mgzRLSTjKgjrkWkxgfSoxoTvxmAA3zNPMhSEcm87r-WKVRhCXPcm3DeAt8dHCGJR-GRjeUjeKiHGrpddW2qd0IRgfEEwm_a1apCsT6F3_Zd1S-MhYEkVTJvKo/s1600/word+Game.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" data-original-height="524" data-original-width="825" height="203" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3h339vvbaHpvq0x66HR9mgzRLSTjKgjrkWkxgfSoxoTvxmAA3zNPMhSEcm87r-WKVRhCXPcm3DeAt8dHCGJR-GRjeUjeKiHGrpddW2qd0IRgfEEwm_a1apCsT6F3_Zd1S-MhYEkVTJvKo/s320/word+Game.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;‘டாம் ஸ்விஃப்டி’ என்று கேள்விப்பட்டுள்ளீர்களா?&lt;/span&gt;&lt;/b&gt; ஒருவிதமான வார்த்தை விளையாட்டு இது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;b&gt;எட்வர்டு ஸ்ட்ரேட்மேயர் &lt;/b&gt;என்பவர், சிறுவர்களுக்காக மர்மக் கதைகள் அடங்கிய&lt;b&gt; ‘டாம் ஸ்விஃப்ட்’&lt;/b&gt; என்னும் புத்தகத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அந்தப் பெயரிலிருந்து வந்ததுதான் இந்தச் சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாக்கியத்தில் உள்ள பெயருக்குப் பொருத்தமாக Adverb எனப்படும் வினையடை அல்லது வினையுரிச் சொல்லைப் போட்டு அந்த வாக்கியத்தை முடிக்கும் ஒரு ஜாலியான எழுத்து விளையாட்டு இது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம்: “I am waiting to see the doctor,” said Tom patiently. இந்த வாக்கியத்தில் patiently என்பதற்கு, ‘பொறுமையாக’ என்று ஓர் அர்த்தம் இருந்தாலும், டாக்டர்-பேஷன்ட் என்கிற பொருத்தத்தையும் இங்கே ரசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;தமிழிலும் இப்படியான ‘டாம் ஸ்விஃப்டி’ வேடிக்கை வாக்கியங்களை எழுத முடியும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) நிதியமைச்சர் தமது &lt;b&gt;உரை&lt;/b&gt;யை ஒரு &lt;b&gt;‘வரி’&lt;/b&gt; விடாமல் படித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2) பாட்டாவின் &lt;b&gt;செருப்பு&lt;/b&gt; வியாபாரம் நன்றாக &lt;b&gt;‘நடக்கிறது’&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;3) அந்தக் &lt;b&gt;கசாப்புக் கடைக்காரன்&lt;/b&gt; பார்ப்பதற்கு &lt;b&gt;‘எலும்பும்தோலுமாக’ &lt;/b&gt;இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;4) தான் ஒரு பிரபல &lt;b&gt;டாக்டர்&lt;/b&gt; என்கிற கர்வம் அவரிடம் ‘&lt;b&gt;மருந்து&lt;/b&gt;க்குக்கூட’ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5) அந்தச் &lt;b&gt;சலவைக்கடைக்காரர்&lt;/b&gt;, தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்காகத் தன் மகனை&lt;b&gt;‘வெளுத்து வாங்கினார்’&lt;/b&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;6) அவர் எப்போதுமே அந்த &lt;b&gt;நாதஸ்வர&lt;/b&gt;க் கலைஞரின் பேச்சுக்குதான் ‘ஒத்து ஊதுவார்’.&lt;br /&gt;&lt;br /&gt;7) ‘குடும்பம் இருக்கிற நிலைமையில்,&lt;b&gt; தீபாவளி&lt;/b&gt;க்குப் பட்டாசெல்லாம் வாங்கித் தர முடியாது’ என்று &lt;b&gt;வெடித்தான்&lt;/b&gt; குமார்.&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/blog-post_16.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3h339vvbaHpvq0x66HR9mgzRLSTjKgjrkWkxgfSoxoTvxmAA3zNPMhSEcm87r-WKVRhCXPcm3DeAt8dHCGJR-GRjeUjeKiHGrpddW2qd0IRgfEEwm_a1apCsT6F3_Zd1S-MhYEkVTJvKo/s72-c/word+Game.png" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-7469260804857779870</guid><pubDate>Fri, 16 Mar 2018 03:39:00 +0000</pubDate><atom:updated>2018-03-15T20:39:41.862-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறுகதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">செய்திகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விடுதலைப் போர் வீரர்கள்</category><title>விடுதலைப் போர் வீரர்கள்- போட்டித் தேர்வுகளுக்கு உதவும் தகவல் </title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div&gt;
இந்த தொடர் இந்திய விடுதலைப் போர் வீரர்கள் பற்றியது. இதில் உள்ள தகவல்கள் தமிழக அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும். தினம் ஒருவரைப் பற்றி இந்த தொடரில் சுருக்கமாக காணலாம்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;b&gt;&lt;span style="color: #cc0000; font-size: large;"&gt;நாள் ஒன்று:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span style="color: #cc0000; font-size: large;"&gt;&lt;b&gt;&lt;u&gt;பூலித்தேவன்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(1 செப்டம்பர் 1715 - 1767)&lt;/b&gt;&amp;nbsp;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQJ09Z_PJSsNqffXYrPt_KIkV3gNnKXXhBRaQjtjHEcD-yhKtHfyZXPtDOg9TDK-U_PKUK5EJbJ6X7Wn30lb7XI2KeEWRYK8CcjMKDkxKncNSynC8pY8rML9qbEaKm2S6chH6sJ9_MSP2v/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" data-original-height="238" data-original-width="261" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQJ09Z_PJSsNqffXYrPt_KIkV3gNnKXXhBRaQjtjHEcD-yhKtHfyZXPtDOg9TDK-U_PKUK5EJbJ6X7Wn30lb7XI2KeEWRYK8CcjMKDkxKncNSynC8pY8rML9qbEaKm2S6chH6sJ9_MSP2v/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா உருவாவதற்கு முன்பே, இந்த மண்ணை மீட்கப் போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவற்றைக் கேட்டால் பூனைகூடப் புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய காலகட்டத்தில், மாவீரன் பூலித்தேவன் மீது படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt; மாவீரன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும்போது, அவர்கள்மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு, அவற்றில் வெடிமருந்தும் நிரப்பி வைத்திருந்தனர்.இதனால், வெள்ளையர்களை அவர்களது பீரங்கியையே வைத்துக் கதையை முடித்துவிட வேண்டும் என  யோசித்து, அந்தத் தீரமிகு செயலைச்செய்ய ஒண்டிவீரன்தான் சரியானவன் என்று முடிவுசெய்து, ஒண்டிவீரனை அனுப்பிவைத்தார் பூலித்தேவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்டிவீரன் பீரங்கிகளின் வாயை அடைத்து எதிர்புற மாகவெடிக்கும்படி செய்துவிட்டு, வெற்றி ஒலி எழுப்பிவிட்டுக் குதிரையிலேறிப் பறந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது, பீரங்கிக்குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்துச் சிதறியதைக் கண்டு பதைபதைத்து, அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டது ஆங்கிலேயப் படை. இதில், வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மண் தமிழனுக்குத்தான் சொந்தம் என எதிரிகளை விரட்டிவிரட்டி அடித்த பூலித்தேவன், கி.பி 1767-ல் மறைந்தார்.&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/blog-post_1.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQJ09Z_PJSsNqffXYrPt_KIkV3gNnKXXhBRaQjtjHEcD-yhKtHfyZXPtDOg9TDK-U_PKUK5EJbJ6X7Wn30lb7XI2KeEWRYK8CcjMKDkxKncNSynC8pY8rML9qbEaKm2S6chH6sJ9_MSP2v/s72-c/%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D.gif" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-8502405208060985586</guid><pubDate>Thu, 15 Mar 2018 11:47:00 +0000</pubDate><atom:updated>2018-03-15T04:57:19.040-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">tnpsc</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><title>TNPSC (டி.என்.பி.எஸ்.சி)., தேர்வுகளுக்கு தயாராவது எப்படி?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;த&lt;/b&gt;&lt;/span&gt;மிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் மாநில அரசு தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஒரு தேர்ந்த திட்டமிடல் அவசியம்! அத்தகைய திட்டமிடல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சில முக்கிய ஆலோசனைகள் உங்களுக்காக:&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* தேர்வுக்கான அறிவிப்பு வந்த காலம் முதல் பாடத்திட்டத்திற்கேற்ப நமது நேரத்தைப் பகுத்து, படிக்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&amp;nbsp;* தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் கல்வி புத்தகங்கள் தான் முதல் அடித்தளம். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் பொதுவாக மாநில அரசு தேர்வுகளுக்கான அடிப்படை புரிதலை வழங்குகின்றன.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுவது அறிவுறுத்தத் தகுந்தது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* நாம் எவ்வாறு தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிந்து வைத்திருக்கிறோம் என்பதே தேர்வுக்கான வழிகாட்டியாகும். முந்தைய ஆண்டுகளுக்கான தேர்வுக் கேள்விகளை எவ்வாறு ஆய்ந்தறிந்துள்ளோம் என்பதும், அதற்கடுத்தாற்போல் எவ்வளவு சுய பயிற்சிகளை தேர்வுக்கு முன் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* தேர்வுக்கான ஊக்குவிப்புகளை புத்தகங்களில் தேடுவதை விட, எந்தப் பதவிக்கு தேர்வு எழுதுகிறோமோ அது பற்றிய விவரங்களையும், அதற்கான உங்களின் பாடங்களையும் தினசரி நினைவில் நிறுத்திக்கொள்வது சிறந்தது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
பாடத்திட்ட அடிப்படையிலான தயாரிப்பானது, பின்வரும் முறையில் மேற்கொள்ளப்படலாம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;அறிவியல்:&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* தமிழக அரசு தேர்வுகளுக்கு அறிவியல் பாடமானது முக்கிய பாடமாக கருதப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கியுள்ளது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* அறிவியல் பாடம், தேர்வுக்கான மதிப்பெண்களில் முக்கிய இடம் வகிப்பதால், அதில் சிறப்பு கவனம் செலுத்துதல் அவசியம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* வைட்டமின்கள், நோய்களும் காரணிகளும், நோய்த்தடைகாப்பு மண்டலம் - இரத்தம், நரம்பு மண்டலம், இயற்கை வளங்கள் (மரபு சார்ந்த மற்றும் மரபுசாரா வளங்கள்), கனிம வளம் மிகுந்த பகுதிகள் ஆகியவை சிறப்பு கவனம் பெறும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* ஒளிச்சேர்க்கை - செல் - செல்லின் அமைப்பு - செல்லின் பாகங்கள் - கணிகள் - விதைகள் - மகரந்த சேர்க்கை - இனப்பெருக்கம் - தாவர நோய்கள் - சுவாசித்தல் ஆகியவையும் இடம் பெறலாம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள், பொதுத் தாள் புத்தகங்கள் அறிவியல் பாடத் தயாரிப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;இந்திய அரசியலமைப்பு:&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* போட்டித் தேர்வுகளில் எளிதாக மதிப்பெண் பெறும் பகுதியாக இது கருதப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* பொதுவாகவே இவற்றிலுள்ள பெரும்பாலான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக அடிப்படை உரிமைகள், அரசு நெறிப்படுத்தும் கொள்கைகள், பாராளுமன்றம், மத்திய மாநில உறவுகள், பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;வரலாறு:&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* வரலாறு பாடத்திற்கு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான சமச்சீர் புத்தகங்கள் ஆரம்பக் கட்ட புரிதலுக்கு உதவிகரமாக இருக்கும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (1857-1947), கவர்னர்கள் (1757-1947), புத்த சமயம், சமணசமயம், சமூக சீர்திருத்த இயக்கம், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரீகம், குப்தர்கள், மௌரியர்கள், சேர, சோழர், பாண்டியர் காலம், சுல்தான்கள் மராத்தியர்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வது நல்லது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;பொருளாதாரம்:&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்தே பொருளாதாரத்தில் வினாக்கள் கேட்கப்படுகிறது. ஆனாலும் அவற்றை அலட்சியப்படுத்தாமல் கவனம் செலுத்த வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையேயான பொருளாதார உறவுகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தலாம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
பொதுஅறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்:* போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற முக்கியமான பகுதிகளாக பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் கருதப்படுகின்றன. நாள்தோறும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* பிரபல நபர்கள், அரசாங்க திட்டங்கள், தமிழக நடப்பு நிகழ்வுகள் மற்றும் தேசிய நிகழ்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;புவியியல்:&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இந்திய, தமிழக வரைபடங்கள், உயர்ந்த சிகரங்கள், மலைத்தொடர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
மனத்திறன் பயிற்சி மற்றும் அறிவுக்கூர்மை திறன்: வினாத்தாளில் நான்கில் ஒரு பகுதிக் கேள்விகள் இப்பகுதியில் இருந்து கேட்கப்படுகின்றன.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;சில குறிப்புகள்:&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
*  முக்கிய ஆண்டுகளை நினைவில் வைத்திருத்தல் அவசியம். இதில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
* குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 8 ஆகிய தேர்வுகளுக்கு நடப்பு அரசியல் பொருளதாரம் மற்றும் சமூக நிகழ்வுகளை அறிந்து வைத்திருத்தல் கூடுதல் பயனளிக்கும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
முறையான மற்றும் தேவையான கையேடுகளை மட்டும் படித்தாலே இத்தேர்வுகளில் வெற்றி பெறலாம். அனைத்து பாடபுத்தகங்களையும் கைப்பேசி அல்லது கணினி உதவியோடு இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அரசு வேலைவாய்ப்பு என்பது எப்போதும் நிரந்தரமானது. அதற்கான முயற்சியில் தற்காலிகமாக நாம் சிரமப்படுவது ஒன்றும் கடினம் அல்ல.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: #660000; font-size: large;"&gt;வாழ்த்துக்கள்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/blog-post_15.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-3397782711163138266</guid><pubDate>Thu, 15 Mar 2018 08:37:00 +0000</pubDate><atom:updated>2018-03-15T01:37:45.953-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்.</category><title>+2 PHYSICS IMPORTANT 3 MARKS AND 5 MARKS</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
இங்கு வரும் திங்கக்கிழமை நடக்க இருக்கும் பனிரெண்டாம் வகுப்புக்கான இயற்பியல் படத்திற்கான முக்கியமான மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண்களுக்கான வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
பயன்படுத்திக் கொள்ளவும்.. வெற்றி நமதே...&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="https://tnpdf.com/mht9fy72fggp" target="_blank"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/2-physics-important-3-marks-and-5-marks.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-417596699734709070</guid><pubDate>Wed, 14 Mar 2018 23:44:00 +0000</pubDate><atom:updated>2018-03-14T16:44:45.269-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><title>கூகுள் மேப்ஸ்-ன் புதிய அப்டேட்ஸ்தான் என்ன?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இந்தியாவில் கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் குறிப்பிட்ட லொகேஷனை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள வழி செய்வதோடு வேகமாகவும் செய்ய உதவுகிறது. மேப்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி முன்பை விட கூடுதல் மொழிகளில் செயலிகளை இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;பிளஸ் கோடுகள்:&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
கூகுள் மேப்ஸ் செயலியில் பிளஸ் கோடுகள் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் இந்தியவிலும் வழங்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஆல்ஃபா நியூமெரிக் கோடுகளின் முதல் நான்கு இலக்க எண்கள் பகுதியை குறிக்கும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது. இதனுடன் கூடுதல் எண்களை பதிவிடும் போது குறிப்பிட்ட பகுதியின் சரியான இடத்தை சூம் செய்யும். பிளஸ் கோடுகளை மேப்ஸ் செயலியில் இருந்தபடியே உருவாக்கி அதனை அனைத்து வகையான குறுந்தகவல் சேவை மூலமாகவும் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
மேலும் பிளஸ் கோடுகளை கூகுள் சர்ச் பாரிலும் பேஸ்ட் செய்ய முடியும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட இடம், கூகுள் மேப்ஸ் சேவையில் தானாக திறக்கும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;முகவரி சேர்க்கலாம்:&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
கூகுள் மேப்ஸ்-இல் இதுவரை சேர்க்கப்படாத முகவரியை சேர்க்கும் சேவையை இந்த வசதி வழங்குகிறது. இந்த அம்சம் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் பின் வைத்து அதனை மற்றவர்கள் பார்க்கும் படி செய்ய முடியும். இந்த அம்சத்துடன் வெரிஃபிகேஷன் ஃபில்ட்டர் சேர்க்கப்பட்டு இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;ஸ்மார்ட் அட்ரெஸ்:&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஸ்மார்ட் அட்ரெஸ் அம்சம் செயற்கை நுண்ணறிவு கொண்டு வாடிக்கையாளர்கள் தேடும் இடத்தின் அருகாமையில் இருக்கும் புகழ் பெற்ற அல்லது அனைவருக்கும் தெரிந்த இடங்களை காண்பிக்கும். இதை கொண்டு வாடிக்கையாளர்கள் தேடும் குறிப்பிட்ட இடத்தின் அருகாமையில் சென்றிட முடியும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;கூடுதல் மொழிகள்:&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
கூகுள் மேப்ஸ் செயலியில் ஆறு இந்திய மொழிகளுக்கான சப்போர்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வாய்ஸ் நேவிகேஷன் வசதியை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் தேட முடியும். முன்னதாக இந்தியாவில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருந்தது.&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/blog-post_14.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2937895087952442444.post-5221072224379103692</guid><pubDate>Tue, 13 Mar 2018 10:37:00 +0000</pubDate><atom:updated>2018-03-13T03:37:59.824-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமையல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிகழ்வுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விட்டமின் குறைபாடு</category><title>Vitamin B12 Deficiency- வைட்டமின் பி12 குறைபாடு </title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS8Rw8DKTYffrbVE-Tr5ZDeyQdw1XNZuos_KAQ5F74eAuEqO1x6WSZjyUfsAv7lcxEwRgCMM6zIUgfUHXbeycmNjeCz4EapLJNL-_efsfSCD-ItFHpMLnd-xSEf2O1Fs8A2C_OsUVAaUja/s1600/Vitamin-B12-Foods-to-Eat.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" data-original-height="338" data-original-width="450" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS8Rw8DKTYffrbVE-Tr5ZDeyQdw1XNZuos_KAQ5F74eAuEqO1x6WSZjyUfsAv7lcxEwRgCMM6zIUgfUHXbeycmNjeCz4EapLJNL-_efsfSCD-ItFHpMLnd-xSEf2O1Fs8A2C_OsUVAaUja/s320/Vitamin-B12-Foods-to-Eat.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமை, சின்னதாக ஒரு வேலையைச் செய்தால்கூட உடல் சோர்வு, கொஞ்ச தூரம் நடந்தாலே கை, கால் மூட்டுகளில் வலி, அடிக்கடி ஓய்வெடுக்கத் தூண்டும் மனநிலை... இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் அதற்கு வைட்டமின் பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம். நம் உடலின் ரத்த உற்பத்திக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி12 மிக அவசியம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
வைட்டமின்களில் நீரில் கரையக்கூடியவை, கொழுப்பில் கரையக்கூடியவை என இரண்டு வகைகள் உள்ளன. ஏ, டி, இ, கே ஆகியவை கொழுப்பில் கரையக்கூடியவை. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை. வைட்டமின் பி-யில் பி1, பி6, பி7, பி 12 என நான்கு வகைகள் உள்ளன. இவற்றில் மிக முக்கியமான ஒன்று வைட்டமின் பி 12. இது 'சயனோகோபாலமின்' (Cyanocobalamin) என்றும் அழைக்கப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
வைட்டமின் பி 12 அசைவ உணவுகளில்தான் அதிகமாகக் கிடைக்கிறது. சுவைக்காக இல்லையென்றாலும், உடல் ஆரோக்கியத்துக்காகவாவது அசைவ உணவுகளைச் சாப்பிடவேண்டியது அவசியம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
"நம் உடலின் செல்களிலிருக்கும் டி.என்.ஏ-க்கள் வேலை செய்வதற்கும், ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும் வைட்டமின் பி12 மிக மிக அவசியம். இது  நம் உடலின் வயிற்றுப் பகுதியில் இருந்துதான் உறிஞ்சப்படுகிறது. அதற்கு அமிலச் சுரப்பு (Acid secretion) அவசியத் தேவை. இந்த வைட்டமின் அசைவ உணவுகளில்தான் அதிகமாகக் கிடைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவே இருக்கிறது. எனவே, சைவ உணவுகள் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு இந்தக் குறைபாடு கண்டிப்பாக ஏற்படும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;b&gt;&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: #4c1130;"&gt;யாருக்கெல்லாம் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும்?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/b&gt;&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
சைவ உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு, எடைக் குறைப்புக்காக அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, வாய்வுக் கோளாறு பிரச்னைகளுக்கு மாத்திரை, மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு, அதிகமாக விரதம் இருப்பவர்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படலாம். இது அதிகமாகும்போது `அனீமியா’ எனப்படும் ரத்தச்சோகைப் பிரச்னை, ஞாபகமறதி போன்ற பாதிப்புகளும் உண்டாகலாம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;b&gt;&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: #4c1130;"&gt;அறிகுறிகள்...&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/b&gt;&lt;ul style="text-align: left;"&gt;
&lt;li style="text-align: justify;"&gt;உடல் சோர்வு&lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;வாய்ப்புண்&lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;நாக்கு வெந்து சிவப்பாதல்&lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;தோல் தொடர்பான பிரச்னைகள்&lt;/li&gt;
&lt;li style="text-align: justify;"&gt;காதுகளில் சத்தம் வருதல்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;b&gt;&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: #4c1130;"&gt;இந்தக் குறைபாட்டை எப்படித் தடுக்கலாம்?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/b&gt;&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின் பி 12 அதிகமாகக் கிடைக்கும். சைவ உணவுகளைப் பொறுத்தவரை சோயாபீன்ஸ், பால், தயிர் ஆகியவற்றில் ஓரளவுக்கு வைட்டமின் பி 12 கிடைக்கும். `வைட்டமின் பி12 சேர்த்த உணவுகள்’ (Vitamin B12 foods) என்று பிரத்யேகமாகவே விற்கப்படுகின்றன. இவை தவிர வைட்டமின் பி12 சத்துகள் நிறைந்த மாத்திரைகள், மருந்துகள் இருக்கின்றன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் வாங்கிச் சாப்பிடலாம். ஊசியாகவும் போட்டுக்கொள்ளலாம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
வைட்டமின்கள், நம் உடலுக்குக் குறைபாடாகவும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில், தேவையைவிட அதிகமாகவும் இருக்கக் கூடாது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலில் தங்கினால் அவை பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கிவிடும். ஆனால், வைட்டமின் பி 12-ஐப் பொறுத்தவரை அந்தப் பிரச்னையும் இல்லை. இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், தேவைக்கு அதிகமாகக் கிடைத்தாலும், உடலில் தங்காமல் சிறுநீர் மூலமாகவோ வியர்வை மூலமாகவோ எளிதாக வெளியேறிவிடும்".&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://maanavananban.blogspot.com/2018/03/vitamin-b12-deficiency-12.html</link><author>noreply@blogger.com (மாணவநண்பன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS8Rw8DKTYffrbVE-Tr5ZDeyQdw1XNZuos_KAQ5F74eAuEqO1x6WSZjyUfsAv7lcxEwRgCMM6zIUgfUHXbeycmNjeCz4EapLJNL-_efsfSCD-ItFHpMLnd-xSEf2O1Fs8A2C_OsUVAaUja/s72-c/Vitamin-B12-Foods-to-Eat.jpg" width="72"/><thr:total>0</thr:total></item></channel></rss>