<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2enclosuresfull.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0"><channel><title>Tamilseithekal-தமிழ் செய்திகள் இணையம் - Tamil News update</title><link>http://tamilseithekal.blogspot.com/</link><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/blogspot/ddun" /><description></description><language>en</language><managingEditor>noreply@blogger.com (admin)</managingEditor><lastBuildDate>Tue, 24 Jan 2012 07:17:04 PST</lastBuildDate><generator>Blogger http://www.blogger.com</generator><openSearch:totalResults xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/">974</openSearch:totalResults><openSearch:startIndex xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/">1</openSearch:startIndex><openSearch:itemsPerPage xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/">25</openSearch:itemsPerPage><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="blogspot/ddun" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle></itunes:subtitle><item><title>மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி?</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_30.html</link><category>maruthuvam</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Wed, 30 Nov 2011 04:05:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-4530456738371097136</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்... மஞ்சள் காமாலை.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;strong style="font-weight: bold;"&gt;இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது?&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;img alt="" height="225" src="http://www.tamilkathir.com/uploads/images/2011/11/01-10/Kamalai.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; float: left; margin-bottom: 5px; margin-left: 5px; margin-right: 5px; margin-top: 5px;" width="300" /&gt;கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இரத்தம் செலுத்தும்போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தென்படும். கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெளியாகும். மேலும், சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் தோன்றும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க் கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;strong style="font-weight: bold;"&gt;மஞ்சள் காமாலையை உறுதி செய்வது எப்படி?&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
இரத்தப் பரிசோதனையின் மூலமே மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும். இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு இரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;மேலும், கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்து காணப்படும். இரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக வயிற்றுப் பகுதியில் ‘ஸ்கான்’ செய்து பார்ப்பார்கள். அப்போது இந்த நோய் பாதிப்பினால் ஏற்பட்ட கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;strong style="font-weight: bold;"&gt;மஞ்சள் காமாலை உறுதியான பிறகு என்ன செய்ய வேண்டும்?&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
உடனடியாக முறையான சிகிச்சை எடுப்பதோடு பத்தியமும் இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;மேலும், கல்லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. கர்ப்பிணிகளுக்கு ‘கல்லீரல் அழற்சி பி வைரசால்’ பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டியது முக்கியம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;இதற்காக, வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-4530456738371097136?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/LSuZUR0oaZGlnxinFe0nF3vWclI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/LSuZUR0oaZGlnxinFe0nF3vWclI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/LSuZUR0oaZGlnxinFe0nF3vWclI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/LSuZUR0oaZGlnxinFe0nF3vWclI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-30T04:05:00.834-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>மின்னேரியா இரகசியத் தடுப்பு முகாமில் கேணல் நகுலன் படுகொலை! லங்கா நியூஸ் வெப் தகவல்</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_29.html</link><category>ninaivalaikal</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Tue, 29 Nov 2011 08:57:40 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-2191269892644668429</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="brief" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;&lt;div class="thumb"&gt;&lt;img class="ileftb" src="http://www.tamilwin.com/photos/thumbs/eelam/members/nagulan.JPG" style="border-bottom-color: rgb(0, 0, 0); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-color: initial; border-left-color: rgb(0, 0, 0); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(0, 0, 0); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(0, 0, 0); border-top-style: solid; border-top-width: 1px; border-width: initial; float: left; margin-bottom: 3px; margin-left: 0px; margin-right: 5px; margin-top: 3px;" /&gt;&lt;/div&gt;தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="remainder" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;கேணல் நகுலன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;div style="margin-top: 8px;"&gt;மின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;2009 மே 18ம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு அணிகளில் ஒன்றினது தலைவராக கேணல் நகுலன் செயற்பட்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த இவர், 2007 இல் மட்டக்களப்பின் மீதான கட்டுப்பாட்டை புலிகள் இழந்த பின்னர், மட்டக்களப்புக்கான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;2007 மே 23ம் நாள் ஏறாவூரில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் மரணமான விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் சடலங்களுக்கு அருகே கிடந்த கேணல் நகுலனின் அடையாள அட்டையை வைத்து, அவர் கொல்லப்பட்டு விட்டதாக, 2007 ஜுன் 8ம் நாள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த்து.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஆனால், கேணல் ராமுடன் செய்மதி தொலைபேசி மூலம் கொண்டிருந்த தொடர்பாடல் சமிக்ஞையை அடிப்படையாக கொண்டு, திருகோணமலையில் வைத்து கேணல் நகுலனை 2009 பிற்பகுதியில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;கேணல் நகுலன் கொல்லப்பட்டு விட்டார் என்று ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு அறிவித்து விட்டதால், தமது செய்தி பொய்யாகி விடும் என்பதாலும், புலம்பெயர் தமிழர்களுடன் இவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாலும், இவரது கைது பற்றி எந்தவொரு ஊடகங்களுக்கும் தெரிவிக்காமல், சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாகவே வைத்திருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஆனால், புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தகவல்களை கேணல் நகுலனிடம் இருந்து பெறுவதற்கு பலமுறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;சிறிலங்கா படையினருடன் ஒத்துழைக்க மறுத்ததால், கேணல் நகுலன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெறமுடியவில்லை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தநிலையில், அவர் எந்தவகையிலும் பயன்படமாட்டார் என்று உணர்ந்து கொண்ட இராணுவப் புலனாய்வாளர்கள், உயர்மட்ட பணியகத்தில் இருந்து வந்த உத்தரவை அடுத்து, கேணல் நகுலனை படுகொலை செய்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;கேணல் நகுலன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மின்னேரியா தடுப்பு முகாமில் மேலும் பல புலிகள் இயக்கத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="center" style="margin-top: 8px;"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/11/nagulan_01.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="margin-top: 8px;"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/11/nagulan_02.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="margin-top: 8px;"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/11/nagulan_03.jpg" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-2191269892644668429?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/qmJbOrYRtD29ss4UaFaIj5oMjyo/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/qmJbOrYRtD29ss4UaFaIj5oMjyo/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/qmJbOrYRtD29ss4UaFaIj5oMjyo/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/qmJbOrYRtD29ss4UaFaIj5oMjyo/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-29T08:57:40.667-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>வழுக்கை விழ காரணமான மரபணு கண்டுபிடிப்பு</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_252.html</link><category>maruthuvam</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Mon, 28 Nov 2011 04:05:11 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-6502966089448857681</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தலையில் வழுக்கை விழுவதற்கு காரணமான மரபணுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வழுக்கை தலை உள்ளவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சிலருக்கு இளம் வயதிலேயே தலையில் உள்ள முடி கொட்டி வழுக்கை விழுந்துவிடும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;img alt="" height="299" src="http://www.tamilkathir.com/uploads/images/2011/10/01-10/Bald-Head1.jpg" style="border-bottom-color: black; border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-color: initial; border-left-color: black; border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: black; border-right-style: solid; border-right-width: 1px; border-style: initial; border-top-color: black; border-top-style: solid; border-top-width: 1px; margin-bottom: 5px; margin-left: 5px; margin-right: 5px; margin-top: 5px;" width="570" /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மற்றவர்களுக்கு 35 முதல் 40 வயதில் வழுக்கை விழ ஆரம்பிக்கும். இந்த தலையாய பிரச்சினைக்கு காரணம் என்ன என்பது குறித்து உலகம் முழுவதும் ஏராளமான விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் வழுக்கை விழுவதற்கு காரணமான மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டொக்டர் காலித் கூறியதாவது, சராசரியாக ஒருவரின் தலையில் இருந்து தினமும் 100 முடிகள் கொட்டினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால், தினமும் 100 முடிகள் புதிதாக முளைக்கும். ஆனால், கொட்டும் முடிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் வழுக்கை விழத் தொடங்குகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;முடி வளர்வதற்கு காரணமான செல்களில் உள்ள மரபணுவில் ஏற்படும் கோளாறே அதிக முடி கொட்டுவதற்கு காரணம் என்று கண்டுபிடித்துள்ளோம் என்றார். வழுக்கை ஏற்படுத்தும் மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதை சரி செய்வது எப்படி என்பது குறித்து அடுத்தக் கட்ட ஆராய்ச்சி நடக்கத் தொடங்கி உள்ளது. அதில் வெற்றி கிடைத்தால், வழுக்கை தலையர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும் என்று இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவர் ரெஜினா பெட்ஸ் கூறினார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நன்றி - ஈழமுரசு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-6502966089448857681?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/70c4kfXOPSQLhfdp2sQW2XYV_A4/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/70c4kfXOPSQLhfdp2sQW2XYV_A4/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/70c4kfXOPSQLhfdp2sQW2XYV_A4/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/70c4kfXOPSQLhfdp2sQW2XYV_A4/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-28T04:05:11.062-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>வயதானால் மூளைத்திறன் குறையுமா?</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_6281.html</link><category>maruthuvam</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Mon, 28 Nov 2011 04:04:29 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-7794838690051220936</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;img alt="" height="203" src="http://www.tamilkathir.com/uploads/images/2011/10/Brain2.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; float: right; margin-bottom: 5px; margin-left: 5px; margin-right: 5px; margin-top: 5px;" width="250" /&gt;வயதாக வயதாக மூளைத்திறன் குறைகிறது என்று நினைக்கிறோம். வயதாகும்போது அறிவு வளர்வதற்குப் பதிலாகத் தேய்கிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;ஆனால் அது தவறான கருத்து என்று விரிவான ஆராய்ச்சிக்குப் பின் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். சாதாரணமாக ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் ‘அறிவுச் சேகரம்’, ஆயுள் முழுக்கக் குறைவதில்லை. மாறாக அது வளர்ந்து கொண்டே போகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;நன்றி - ஈழமுரசு-96&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-7794838690051220936?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/VtWoF_AF1PkCc-wvrTbwu-Awdf4/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/VtWoF_AF1PkCc-wvrTbwu-Awdf4/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/VtWoF_AF1PkCc-wvrTbwu-Awdf4/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/VtWoF_AF1PkCc-wvrTbwu-Awdf4/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-28T04:04:29.058-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>காய்கறிகளின் அவசியம்!</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_28.html</link><category>maruthuvam</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Mon, 28 Nov 2011 04:03:50 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-3278715530202405556</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;நாம் உண்ணும் உணவிலிருந்தே, நம் உடல் இயங்குவதற்குத் தேவையான ஆற்றலைப் பெறுகிறோம். இந்த உணவுகளில் முதலிடம் பிடிப்பவை காய்கறிகள். காய்கறிகளில் தான் எல்லாவிதமாக சத்துக்களும் அடங்கியுள்ளன.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;ஆனால், இன்று ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் காய்கறியின் அளவு குறைந்து விட்டது.&amp;nbsp; காய்கறிகளைப் பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை என்பது ஒரு காரணமாக இருந்தபோதும், காய்கறி மற்றும் பழ உணவுகளின் இடத்தை, இன்றைய துரித உணவுகள் (Fast food) ஆக்கிரமித்து விட்டன.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;img alt="" height="356" src="http://www.tamilkathir.com/uploads/images/2011/10/01-10/vegetables.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px;" width="600" /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;துரித உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் சத்துக்குறைவு உள்பட பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் 325 கிராம் தானியங்களையும், 375 கிராம் காய்கறிகளையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;இந்த 375 கிராம் காய்கறிகளில் 100 கிராம் கிழங்கு, 150 கிராம் கீரை, 125 கிராம் மற்ற காய்கறிகள் அடங்கும். இதன்படி பார்த்தால் 3 நபர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு சராசரியாக நாளன்றுக்கு சுமார் ஒரு கிலோ காய்கறி வரை வாங்கியாக வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;ஆனால், நாம் அந்தளவுக்கு காய்கறிகளை எடுத்துக் கொள்கிறோமா என்றால், கிடையாது. பெரும்பாலான வீடுகளில் 100 கிராம் காய்கறி எடுத்துக் கொள்வது என்பதே அபூர்வமாக உள்ளது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;இதனால் உடல் பலம் இழந்து, நோய் எதிர்ப்புச் சத்தியும் குறைகிறது. இந்தநிலை தொடர்ந்தால் பல்வேறு நோய்கள் தோன்றும் அபாயம் ஏற்படும். எனவே, தேவையான அளவு காய்கறிகளை உண்டு, ஆரோக்கியமாக வாழ்வோம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-3278715530202405556?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/tAFIu9-UwadvHaBv5Ath9iEQQ_M/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/tAFIu9-UwadvHaBv5Ath9iEQQ_M/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/tAFIu9-UwadvHaBv5Ath9iEQQ_M/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/tAFIu9-UwadvHaBv5Ath9iEQQ_M/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-28T04:03:50.480-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை...</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_9912.html</link><category>arikai</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Mon, 28 Nov 2011 03:52:59 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-6906076136161957641</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="brief" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;&lt;div class="thumb"&gt;&lt;img class="ileftb" src="http://www.tamilwin.com/photos/thumbs/forgien_country/india/naam_thamilar_flag.jpg" style="border-bottom-color: rgb(0, 0, 0); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-color: initial; border-left-color: rgb(0, 0, 0); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(0, 0, 0); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(0, 0, 0); border-top-style: solid; border-top-width: 1px; border-width: initial; float: left; margin-bottom: 3px; margin-left: 0px; margin-right: 5px; margin-top: 3px;" /&gt;&lt;/div&gt;என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே, தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய விடுதலைப் படையில் தம்மை இணைத்துக் கொண்டு, அந்த மாபெரும் வீரப்போரின்...&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="remainder" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;...வெற்றிக்காக தம்மையே ஈகையாகத் தந்த மாவீரர்களை உலகத் தமிழினம் நன்றியோடு நினைத்துப் பார்க்கும் உன்னத நாள் நவம்பர் 27.&lt;br /&gt;
&lt;div style="margin-top: 8px;"&gt;வணக்கம். கடல் கோள்கள் பல தோன்றியும் அழிந்திடாத, அழித்திட முடியாத மானுடத்தின் மூத்தக் குடியான தமிழினம், வரலாற்றின் ஒரு சில நூற்றாண்டுகளில் அதனை வழிநடத்திச் செல்லும் தலைமை அற்றிருந்த ஒரு காலத்தில் தனது ஆட்சிமையை இழந்திருந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு, காலனி ஆதிக்கம் செய்த ஐரோப்பியர் வெளியேறியதும், இனப் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு, இலங்கையில் நமதருமைத் தமிழினத்தின் மீது சிங்கள, பௌத்த இனவாத அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் பூட்டிய அடிமைத் தளையை உடைத்தெறிய, தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய விடுதலைப் படையில் தம்மை இணைத்துக்கொண்டு, அந்த மாபெரும் வீரப்போரின் வெற்றிக்காக தம்மையே ஈகையாகத் தந்த மாவீரர்களை உலகத் தமிழினம் நன்றியோடு நினைத்துப் பார்க்கும் உன்னத நாள் நவம்பர் 27.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;நமது பெருமைக்குரிய பாட்டனார்கள் தங்களிடம் இருந்ததைக் கொடுத்த கொடையாளிகளாக இருந்தனர். ஆனால் நமது மாவீரர்கள் தங்கள் உயிரையே கொடையாக அளித்து இனத்தின் மானம் காத்துள்ளனர். உயிரினும் பெரிது இனம், அதனினும் பெரிது அதன் மானம். ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாக சாவது மேலானது. அதுவும் அந்தச் சுதந்திரத்திற்காக சாவது அதனினும் மேலானது. தமிழ் இனத்தின் விடுதலை என்பது இவ்வுலகில் உள்ள எதனினும் பெரிது எனும் உன்னத இலட்சியத்தோடு விடுதலைக் களம் புகுந்து, உலக வாழ்க்கை, குடும்பம், பாசம், பற்று, சொந்தம், பந்தம், நட்பு என்று அனைத்து உறவுகளையும் அறுத்தெறிந்துவிட்டு, என் இனத்தின் எதிர்காலம் வாழ என்னையே தருகிறேன் என்று உறுதி பூண்டு, சிங்கள பௌத்த இனவாத அரசியல் பெற்றெடுத்த அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு அதன் அடக்குமுறை முதுகெலும்பை உடைத்தெறிந்து தமிழீழ தேசத்தை உலகிற்கு அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர்கள் நமது மாவீரர்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;‘எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம். எமது மாவீரர்கள் மகத்தான லட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கிற உயரிய லட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த லட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்” என்றார் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தியாகத்தை ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் நாம் நினைவுகூர்ந்து எழுச்சி பெற்று வருகிறோம். இந்த நாள், நமது தேசியத் தலைவர் கூறியதுபோல், ஒருபோதும் துக்க நாள் அல்ல, ஏனெனில் நமது மாவீரர்கள் வீழ்ந்ததெல்லாம் நாம் அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே. தன் உயிரை ஆகுதியாக்கி இனத்தின் விடுதலை எனும் யாகத்தை நடத்திய நமது மாவீரர்களின் வீரவரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, எந்த இலட்சிய இலக்கை அடைய அவர்கள் எந்த தியாக வேள்வியில் தங்களை கரைத்துக் கொண்டனரோ, அந்த வேள்வியில் தன்னலம் பாராது நம்மை நாம் மேலும் உறுதியுடன் இணைத்துக் கொண்டு போராட உறுதி செய்துகொள்ளும் நாள் இது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;சங்க கால இலக்கியகங்களிலும், இந்த ஈராயிரம் ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளில் வரலாற்றிலும் பதிவான தமிழினத்தின் வீர வரலாறு ஈழத் தமிழ் மண்ணில் வெளிப்பட்டது. அந்த வீரகாவியமே, தமிழினத்தின் கைகளில் உள்ள அத்துணை காவியங்களில் கூறப்பட்ட வீர வரலாறுகள் யாவும் உண்மையே என்பதை பறைசாற்றியது. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தை, தமிழினத்தின் வீறுகொண்டெழுந்த இலட்சியப்போரை, ஒன்று, இரண்டல்ல, தெற்காசிய வல்லாதிக்கங்களுடனும் சேர்த்து 20 நாடுகள் சதித்திட்டம் தீட்டி, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை’பயங்கரவாதம்” என்ற ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தி, சிங்கள பௌத்த இனவாத அரசு கட்டவிழ்த்துவிட்ட அரச பயங்கரவாதத்தை மறைத்து, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று கூறி, தமிழ் இனத்தையும், அதன் நியாயம் சார்ந்த அரசியல் விடுதலைப்போராட்டத்தையும் அழித்தொழிக்க முற்பட்டன, அதில் மிகப் பெரும் அளவிற்கு வெற்றியும் பெற்றன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எந்த இனத்தின் விடுதலைக்காகவும், நிரந்தர பாதுகாப்பிற்காகவும் ஆயுதம் ஏந்தினரோ, அந்த மக்கள் அனைவரையும், பல இட்சக் கணக்கில் முள்ளிவாய்க்கால், வட்டுவாடல் ஆகிய இரு சிறிய கிராமங்களுக்குள் சுற்றி வளைத்திட்ட நிலையில் முற்றிலுமாக அழித்தொழிக்க படு பயங்கர தாக்குதல் தொடுத்த வேளையில்தான், அவர்கள் பாதுகாப்புடன் வெளியேற தங்களின் துப்பாக்கிகளை மௌனிக்கின்றோம் என்று உலக நாடுகளுக்கு அறிவித்துவிட்டு, எதிர்த்தாக்குதலை நிறுத்தினர். நமது மாவீரர்களின் அந்த அறிவிப்பு போரை நிறுத்தும், பசியால், பட்டினியால், எதிரியின் தாக்குதலால் படுகாயமுற்று முடங்கிக் கிடந்த மூன்றரை இலட்சம் பேரைக் காக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். உலக நாடுகளும் எதிர்பார்த்தன. ஆனால் போரை நிறுத்த வெள்ளைக் கொடியேந்திச் சென்றவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதிபயங்கரமான ஒரு பெரும் தாக்குதல் நடத்தி பல பத்தாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்து போர் முடிந்ததாக சிங்கள இனவாத அரசு அறிவித்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எந்தப் போரை முடித்துவிட்டதாக சிங்கள பௌத்த இனவாத அரசு கூறியதோ, அந்தப் போர்தான், தமிழரின் உன்னதமான விடுதலையை வென்றெடுக்க, தேசியத்தலைவரால் தொடங்கப்பட்ட அந்தப் போர்தான் இன்று உலக அளவில் ஜனநாயக அரசியல் பாதையில் தமிழினம் முன்னெப்போதும் காட்டாத புத்தி வீரியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உலக வல்லாதிக்கங்களின் நேரிடையான ஆயுத உதவிகளுடனும், மறைமுக இராஜதந்திர ஆதரவுடன் வலிந்து கைப்பற்றிய தமிழீழ தேசத்தை, எஞ்சியுள்ள அதன் மக்களை எல்லா வகையிலும் சிதைத்து சின்னா பின்னப்படுத்தி வருகிறது சிங்கள பௌத்த இனவாத அரசு. நமது இளம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நமது மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யவே மறுபதிவு என்று திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது சிங்கள அரசு. தமிழீழ தேசத்தின் நகரங்கள் அனைத்தும் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, பெரும் முகாம்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டு, முழுமையான இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முகமூடி அணிந்தவர்கள், கிரீஸ் மனிதர்கள் என்று பல்வேறு வேடமணிந்து தங்களை மறைத்துக் கொண்ட சிங்கள காடையர்கள், தமிழ் மக்களின் துயரத்தை நாளுக்கு நாள் பெருக்கி வருகின்றனர். இவை யாவும் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இராஜ தந்திர மௌனத்தை கடைபிடித்து வருகிறது சர்வதேசம். அதற்குக் காரணம் தெற்காசிய நாடுகளின் சந்தைகளைச் சார்ந்து வாழ வேண்டிய பொருளாதார நெருக்கடி. இப்படி எல்லா முனைகளிலும் தமிழீழ தேசத்து மக்கள் ஆக்கிரமிப்பிற்கும், மிரட்டல், உருட்டல்களுக்கும் ஆளாகியுள்ள நிலையில், அவர்களால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுவியலாது என்பதைப் புரிந்துகொண்ட சிங்கள பௌத்த இனவாத அரசு, தனது தெற்காசிய நண்பர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு தீர்வைத் திணித்திட பெரும் முயற்சி செய்து வருகிறது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அதுதான் இலங்கையிலும், டெல்லியிலும், வாஷிங்டனிலும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள். இவர்கள் கூறும் தீர்வு என்பது ஈழத் தமிழினத்தின் அரசியல் வேட்கைகளை நிறைவு செய்ய அல்ல, தீர்வு எனும் போர்வையில் விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கட்டவே முற்பட்டுள்ளனர். உலகில் நமது விடுதலையைப் பற்றி நிமிர்ந்து பேசக்கூட அனுமதிக்க மறுக்கும் நாடுகள், நமக்காக கண்ணீர் சிந்தாத நாடுகள், நமது துன்பத்தைத், துயரத்தைச் சற்றும் பொருட்படுத்தாத நாடுகள், நமக்கான, நாம் எதிர்பார்க்கும் தீர்வைத் தருவார்கள் என்று நம்புவது கேலிக்கூத்தாகும். நமது மூச்சுக்காற்றை நாமே சுவாசிப்பது போல, நமக்கான உணவை நாம் உண்பதுபோல, நமக்கான விடுதலையை நாம்தான் போராடி பெற வேண்டும். நாம் நமக்குள் தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழனத்தின் அரசியல் விடுதலைப் போராட்டம் ஆழமாகவும் பரவலாகவும் வலிமையுடன் முன்னெடுக்கப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழின அழிப்புப் போர் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழின அரசியல் எழுச்சி, போரைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொண்ட, போரை நிறுத்தத் தவறிய அரசியல் சக்திகளைப் புறக்கணித்து, ஒரு புதிய அரசியல் கட்சியின் தோற்றத்திற்கு வித்திட்டது. தமிழின விடுதலையை, அரசியல் உரிமை மீட்பை மையப்படுத்தி நாம் தமிழர் என்கிற ஒற்றை அடிப்படையுடன் அக்கட்சி சீரிய வகையில் செயல்பட்டதன் விளைவே இன்று தமிழின அரசியலுக்குப் பலமான கால்கோளை இட்டுள்ளது. இதற்குக் காரணம் இனத்தின் நலனைப் பேணுபவர் யார், அதனை அரசியலாக்கி பயன்பெறுவோர் யார் என்பதில் தமிழினம் காட்டிய புரிந்துணர்வே. அது புலம் பெயர்ந்த தமிழர்களிடையேயும் மலர வேண்டும். அப்படிப்பட்ட சரியான புரிதலே தமிழினத்தின் மீட்சிக்கு கால்கோளாக தமிழின ஒற்றுமையை உறுதிப்படுத்தும். தெளிவான அரசியல் புரிதலுடனான தமிழின ஒற்றுமையின் மூலமே தமிழீழ தேசத்தைச் சிங்கள பௌத்த இனவாத பிடியில் இருந்து மீட்கவல்ல பாதையை நமக்குத் திறக்கும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அரசியல் புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமையை உருவாக்கி, பலப்படுத்தி, தமிழீழ விடுதலையை நோக்கிப் போராடுவோம். நமது உன்னத இலட்சியப் போராட்டத்திற்கு நமது மாவீரர்களின் தியாகம் உடைக்க முடியாத பெரும் பலமாக நமக்குத் துணை நிற்கும். சத்தியம் நமக்குச் சாட்சியாக இருக்கிறது, வரலாறு நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது, இதில் ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் வீர விதைகளாக மண்ணில் புதைந்த நம் மாவீரர்களின் இலட்சியம் நம்மை வழிநடத்தும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இனத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவுகளைப்போற்றுவோம். ஈழ விடுதலை என்பது என் விடுதலை, ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை, உலகெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழினத்திற்குமான தேச விடுதலை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;‘எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூறும் இன்றைய நன்னாளில் எந்த லட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பணியானார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீர்வோமென உறுதியடுத்துக் கொள்வோமாக’ என்றால் தேசியத்தலைவர். அவர் வழியில் நின்று விடுதலை இலட்சியத்தை எட்ட உறுதியுடன் ஒற்றுமையுடன் போராடுவோம்..&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்&lt;br /&gt;
சீமான்...&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-6906076136161957641?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/QEddARya_It0C8M1kKkjekjT18o/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/QEddARya_It0C8M1kKkjekjT18o/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/QEddARya_It0C8M1kKkjekjT18o/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/QEddARya_It0C8M1kKkjekjT18o/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-28T03:52:59.402-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் - மாவீரர்நாள் அறிக்கை 2011</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/2011.html</link><category>arikai</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Mon, 28 Nov 2011 03:52:59 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-2152834488087134062</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="brief" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;&lt;div class="thumb"&gt;&lt;img class="ileftb" src="http://www.tamilwin.com/photos/thumbs/eelam/others/LTTE-Logo_sri.jpg" style="border-bottom-color: rgb(0, 0, 0); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-color: initial; border-left-color: rgb(0, 0, 0); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(0, 0, 0); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(0, 0, 0); border-top-style: solid; border-top-width: 1px; border-width: initial; float: left; margin-bottom: 3px; margin-left: 0px; margin-right: 5px; margin-top: 3px;" /&gt;&lt;/div&gt;தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள் காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.&lt;/div&gt;&lt;div class="remainder" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;&lt;strong&gt;தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/11&lt;br /&gt;
தமிழீழ விடுதலைப் புலிகள்,&lt;br /&gt;
தமிழீழம்.&lt;br /&gt;
27/11/ 2011.&lt;/strong&gt;&lt;br /&gt;
&lt;div style="margin-top: 8px;"&gt;அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இன்று மாவீரர் நாள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.&lt;/div&gt;&lt;div align="center" style="margin-top: 8px;"&gt;&lt;ob-ject height="369" width="500"&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" height="369" src="http://www.youtube.com/v/1531noGrXXE?version=3&amp;amp;hl=en_GB" type="application/x-shockwave-flash" width="500"&gt;&lt;/embed&gt;&lt;/ob-ject&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;நீதி தேவதையின் காவலர்களாக, சத்தியத்தின் மறைபொருளாக வாழ்ந்து வரலாறாகிவிட்ட எங்கள் மாவீரர்களைப் போற்றும் புனிதநாளே இந்த மாவீரர் நாளாகும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எமது மாவீரர்களின் சாவு சாதாரண ஒரு நிகழ்வுடன் முடிந்துவிடவில்லை. அவர்கள் இலட்சியத்திற்காக இறவாவரம் பெற்ற வீரமறவர்களாக வாழ்கின்றார்கள். எமது விடுதலைப்போராட்டத்தின் பெரும் சக்தியாகத் திகழ்கின்றார்கள். கொடிய எதிரிகளினது வல்வளைப்பினையும் கூட்டுச்சதிகளையும் எதிர்த்த பேராயுதங்களாக இருக்கின்றார்கள். எம்மினத்தின் இருப்பிற்கும் எமது இலட்சியப் பயணத்திற்கும் இயங்கு பொருளாக எம்முள்ளே வாழ்கின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இலட்சியத்தால் ஒன்றுபட்டு, இனமானத்தால் உந்தப்பட்டு, உலகெலாம் பரவி வாழும் தமிழர்களாகிய நாம் இந்நாளில் எங்கள் சத்தியவேள்வியின் நாயகர்களைத் தலைவணங்கிப் பூசிக்கின்றோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எமது வீரமறவர்களை வணங்குகின்ற இப்புனித நாளில் அவர்களைப் பெற்றெடுத்து தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக உவந்தளித்த பெற்றோர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் எங்கள் மனங்களில் நிறுத்திப் போற்றுகின்றோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழர் தாயகத்தில் எமது காவல் தெய்வங்களை நினைவுகூரும் நிகழ்வுகள் எவையும் வெளிப்படையாக நடாத்த முடியாத சூழ்நிலையே நிலவி வருகின்றது. மாவீரர் துயிலுமில்லங்களைத் துடைத்தழித்து, மக்களை இரும்புப்பிடிக்குள் வைத்திருப்பதனூடாக மாவீரர் நினைவுளை அழித்துவிட முடியுமென்று சிங்கள தேசம் கனவு காண்கின்றது. தாயகத்தில் மாவீரர் நாளை நினைவுகூர முடியாவிட்டாலும் தமிழர்கள் வாழும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழகத்திலும் பேரெழுச்சியுடன் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் எமது மக்களின் விடுதலை உணர்வை யாராலும் அழித்துவிட முடியாது என்பதை இந்நிகழ்வுகள் கட்டியங்கூறி நிற்கின்றன..&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அன்புக்குரிய தமிழ் மக்களே,&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இன்று சிங்கள தேசம் எமது விடுதலைப் போராட்டத்தினை அழித்துவிட்டதாக எண்ணி அந்த மமதையில் மூழ்கிப்போய் நிற்கின்றது. ஆண்டாண்டு காலமாக தம் சொந்த நிலத்தில் வாழ்ந்த எம்மக்களைத் தமது நிரந்தர அடிமைகள்போல் நடாத்தி வருகின்றது. போர் முடிந்து விட்டதாகவும் இனி பொருளாதார அபிவிருத்திதான் முக்கியம் எனவும் கூறிவருகின்ற மகிந்த தலைமையிலான சிங்கள அரசாங்கம், இதன்மூலம் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்து சிங்கள தேசத்தினை மட்டும் செழிப்புறச்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்களுக்கும் அபிவிருத்தி என்ற மாயையினை உருவாக்கி அதன் மூலம் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புறந்தள்ளுவதுடன் தமிழர் தாயகம் மீதான தொடர் இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை இருட்டடிப்புச் செய்யும் நாசகார வேலைகளையும் செய்துவருகின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்கம் என்ற வகையில் தமிழர்களின், நில, பொருளாதார, சமூக, பண்பாட்டு நெறிமுறைகளுக்கு ஒத்திசைவற்ற பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் இதன் மூலம் தமிழர் நிலங்களைப் பொருளாதார வலயம் எனவும், தொல்லியல் வலயம் எனவும் பிரகடனம் செய்து அபகரித்து வருகின்றது. இந்த நிலங்களில் காலங்காலமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் அடியோடு விரட்டப்பட்டுள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;மிக நீண்டகாலமாகவே தென்தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்டுவந்த சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயக நிலங்களை விழுங்கும் நடவடிக்கைகளும் தற்போது இன்னும் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதிகளில் போர்முடிவடைந்து விட்டதாகச் சிங்கள அரசு கூறி ஐந்து வருடங்கள் கடந்தநிலையிலும் இன்னும் எமது மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். இவற்றைவிட சம்பூர் போன்ற எமது மக்களின் பூர்வீக நிலப்பகுதிகள் நிரந்தரமாகவே அபகரிக்கப்பட்டுள்ளன. தனியே தமிழருடைய நிலங்கள் மட்டுமன்றி முஸ்லீம் மக்களின் நிலங்களும் தென்தமிழீழத்தில் அபகரிக்கப்படுகின்றன. இச்செயற்பாடானது, ‘சிறிலங்காவானது சிங்கள பெளத்த மக்களுக்கே’ என்ற பேரினவாதக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதாக அமைகின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;நல்லிணக்கம் என்ற நாசகாரத் திட்டத்தின்கீழ் தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நாள்தோறும் முளைக்கின்றன. கூடவே படை முகாம்களும் பெளத்த கோயில்களும் பெருகிவருகின்றன. சிங்கள அரசாங்கத்தின் குடியேற்றங்களும், பெளத்த கோயில்களும், படைகளின் இருப்புக்களும் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பின் அடையாளங்களே என்பதைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளதுடன் அதனை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழர் தாயக எல்லைப்பகுதியில் இருக்கும் சிங்களக் கிராமங்களை இணைப்பதன் மூலமும், தமிழர் பிரதேசங்களில் சிங்கள இனத்தவரைக் குடியேற்றுவதன் மூலமும் தமிழ் மக்களின் குடிப்பரம்பலில் மாற்றத்தினை ஏற்படுத்தி அவர்களின் ஆட்புல பலத்தினையும் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தினையும் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது சிங்கள அரசு. இடம்பெயர்ந்த மக்கள் முழுவதுமாகத் தமது சொந்த இடங்களிற்குத் திரும்புவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக குடிசன மதிப்பீட்டை மேற்கொண்டு அதனை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை மட்டுப்படுத்துகின்றது மகிந்த அரசாங்கம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஒருபுறம் நில ஆக்கிரமிப்பினை மிக இலாவகமாகச் செய்துகொண்டிருக்கும் சிங்கள அரசாங்கமானது மறுவளமாக தமிழ் மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் சுயபொருளாதாரக் கட்டமைப்புடன் நிம்மதியாக வாழ முடியாதவாறு அச்சுறுத்தி வருகின்றது. தமிழ் மக்கள் எப்போதுமே தமது அன்றாடக் கடமைகளிற்குக்கூட சிங்கள தேசத்தில் தங்கி இருக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே அனைத்து வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. வீடுவீடாகச் சோதனைகளை மேற்கொள்ளல், ஆட்பதிவுகள், காணிப்பதிவுகளை மேற்கொள்ளல், மீன்பிடிப்பதற்கான அனுமதி, பொதுநிகழ்ச்சிகள் மற்றும் ஒன்று கூடுவதற்கான அனுமதிகளை நடைமுறைப்படுத்தல் என நாளாந்தம் எமது மக்கள் சிங்கள ஆயுதப்படைகளிடம் தங்கி இருக்கவேண்டிய சூழல் தொடர்கின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்த நெருக்கடிகளை மீறி மக்கள் குரல்கொடுக்கும் போதெல்லாம் அவர்கள் சிங்கள ஆயுதப்படைகளினால் அல்லது அவர்களின் கைக்கூலிகளால் தண்டிக்கப்படுகின்றனர். கிறிஸ் பூதம் என்றும், கொள்ளையர்கள் என்றும், இனந்தெரியாத நபர்கள் என்றும் சிறிலங்காப்படைகளின் ஒட்டுக்குழுக்கள் மக்கள் மீது தாக்குதல்களை நடாத்திவருகின்றன. படையினரின் சோதனைச்சாவடிகளிற்கு அண்மையில் பட்டப்பகலில் பல்கலைக்கழக மாணவர்களும் ஊடகவியலாளர்களும் தாக்கப்படுகின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அனைத்துலகத்தின் அழுத்தத்தினைத் தணிக்க அவசரகாலச் சட்டத்தினைத் தளர்த்தி, அதற்குச் சமமான பிறிதொரு அடக்குமுறைச் சட்டத்தை உருவாக்கி தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றது சிங்களப் பேரினவாத அரசு. கைதுகள், காணாமற்போதல்கள் தொடர்கின்றன. விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போராளிகளைக் கைதுசெய்தல், அவர்களை மீளவும் பதிவு செய்தல், இராணுவ முகாம்களுக்கு அழைத்து விசாரணை செய்தல், சித்திரவதை செய்தல் ஆகியன தொடர்கின்றன. பெண்கள் மீதான அத்துமீறல்களும், பாலியல் வன்முறைகளும் சிங்களப்படைகளினால் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அதேவேளை எந்தப்பதிவிற்கும் உட்படுத்தப்படாமல் நூற்றுக்கணக்கான போராளிகளும், தமிழ் இளையோர்களும் சிங்களப்படைகளின் இரகசிய சித்திரவதைக் கூடங்களில் துன்புறுத்தப்பட்டுக் கட்டங்கட்டமாகக் கொல்லப்படுகின்றார்கள். இந்நடவடிக்கைகள் எல்லாமே ஊடகவியலாளர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் நன்கு தெரியும். பலர் இதனை வெளிக்கொண்டும் வந்திருக்கின்றார்கள். ஆனால் மகிந்த அரசாங்கத்தின் இந்த அத்துமீறல்கள் எல்லாம் வரையறை இன்றி, எந்த மாற்றமும் இன்றி, எந்த அச்சமோ அழுத்தமோ இன்றித் தொடர்கின்றன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;காலங்காலமாக சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் தமிழ் மக்களை அவர்களின் தாயக பூமியில் இருந்து கருவறுக்கும் நீண்டகாலத்திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டுவந்துள்ளன. அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு, கலாச்சார உரிமைகளையும், விழுமியங்களையும் மறுதலித்துவரும் சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் மகுடமாகவே மகிந்த இராஜபக்‌ஷ அரசாங்கத்தையும் தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழர்களின் தனித்துவத்தையும், தாயகக் கோட்பாட்டினையும் மறுக்கும் சிங்கள தேசம் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்போவதாகக் கூறி மீண்டுமொரு பேச்சுவார்த்தை நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. கண்துடைப்பிற்குக்கூட தமிழர்களுக்கு எதனையும் வழங்க முன்வராத சிங்கள அரசாங்கங்களின் பேச்சுவார்த்தைகள் வெறும் காலங்கடத்தலே ஆகும் என்பதனைத் தமிழ்மக்கள் நன்கு அறிவர்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அன்பான தமிழ்பேசும் மக்களே,&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;மகிந்த இராஜபக்‌ஷ தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் தமிழ்மக்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளுக்கும், நாளாந்த மனித உரிமை மீறல்களுக்கும் தைரியம் ஊட்டும் காரணியாக இருப்பது தமிழ்மக்கள் பலம் இழந்துள்ளார்கள் என்பதே ஆகும். மகிந்த இராஜபக்‌ஷவிற்கு இச்சூழலை ஏற்படுத்திக்கொடுத்த அனைத்துலகச் சமூகம் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னருங்கூட மிக நீண்ட அமைதியினையும் அலட்சியப்போக்கினையும் கொண்டிருப்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அனைத்துலகம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது கடந்த ஈராண்டுகளாக பல அழுத்தங்களை மேற்கொண்டுவருவதனை தமிழ் மக்கள் நன்கு அறிவர். ஆனால் அந்த அழுத்தங்களை மேற்கொள்ளும் நாடுகள், நாடுசாரா அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கிடையில் ஒத்திசைவற்ற தன்மை காணப்படுகின்றது. கால வரம்பற்ற, மாறுபடும் நோக்கங்களைக் கொண்ட இந்த அழுத்தங்களும் நடவடிக்கைகளுமே சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான தமிழின அழிப்புக்கு வலுச்சேர்ப்பவையாக உள்ளன. அனைத்துலகச் சமூகத்தின் இத்தகைய நெகிழ்வுத்தன்மை கொண்ட மென்போக்கு சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் தமிழின அழிப்பினை நிறுத்தப்போவதில்லை; தமிழ் மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட இறையாண்மையினைக் கொடுக்கப்போவதும் இல்லை என்பதே உண்மை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பொருளாதார, அரசியல், பாதுகாப்பு நலன்களைப் பேணும் பூகோள அரசியலைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். இப்பன்னாட்டு நலன்சார் அரசியற்போக்கைப் புறக்கணிக்கும் நோக்கமோ அல்லது அவற்றுடன் ஒத்திசையாமற் பயணிக்கும் நோக்கமோ எமக்குக் கிடையாது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஆனாலும், எம்மக்கள் மீதான இனவழிப்பினைத் தடுத்து நிறுத்தவேண்டும்; எம் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடாத்தப்பட்டு நீதி கிடைக்கவேண்டும்; அனைத்துலகத்தின் பாதுகாப்புடன் கூடிய, எமது சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கும் தீர்வு ஒன்றை நோக்கி நகரவேண்டும் என்பதே எமக்கு முன்னுரிமையாக உள்ளது. இந்த வகையில்தான் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் பணிகள் மற்றும் ஊடகங்களின் பணிகளை நாம் வரவேற்கின்றோம். தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகளை காலம் சென்றாவது உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய பன்னாட்டு ஊடகங்களின் பணியினை எமதுமக்கள் நன்றி உணர்வுடன் நோக்குகின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அனைத்துலகச் சமூகத்தின் தமிழ்மக்கள் மீதான அக்கறைகளுக்கும், அவர்களுக்கான நியாயமான உரிமைகளை நீதியின் அடிப்படையில் பெற்றுக்கொடுக்க முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கும் எமது அமைப்பு பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றது. மேலும் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயக முன்னெடுப்புக்களை நாம் வரவேற்பதோடு அவர்களுக்குப் பக்கத்துணையாக இருந்தே வருகின்றோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;முள்ளிவாய்க்காலில் நாம் உறுதியளித்ததற்கு அமைய இன்றுவரை எமது ஆயுதங்களை மெளனித்து வந்துள்ளோம். நாம் தற்போது எமது மக்களின், போராளிகளின் நலன்கள், உரிமைகள், அரசியல் நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகின்றோம். அனைத்துலகச் சமூகத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாகவும் தமிழ்மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருக்குமென்ற நம்பிக்கையோடு நாம் தொடர்ந்தும் எமது உறுதிமொழியைக் கடைப்பிடித்து வருகின்றோம். இந்நிலையில் எமது மக்களின் பாதுகாப்பும் அவர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் பொறுப்பும் இந்த அனைத்துலகச் சமூகத்திடமே உள்ளது. .அதேவேளை சிறிலங்கா பேரினவாத அரசாங்கம் எமது மக்கள் மீதான தொடர் ஆக்கிரமிப்பினைச் செய்வதற்கு இந்தக் காலகட்டத்தினை நன்றாகப் பயன்படுத்தி வருகின்றது என்பதனை அனைத்துலகச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்நிலையில் சிங்களப் பேரினவாத அரசின் அரசபயங்கரவாதத்துக்கு எதிரான எமது இனவிடுதலைப் போராட்டத்தை எமது மக்களோடு இணைந்து முன்னெடுப்பதற்கான வெளியை ஏற்படுத்த உலகநாடுகள் முன்வர வேண்டும். விடுதலைக்காகப் போராடும் எமது அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகச் சித்தரித்து ஒடுக்க முனைந்ததன் விளைவை இன்று உலகம் புரிந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் எமது அமைப்பின் மீதான தடையை நீக்கி, நாம் வெளிப்படையாகவும் ஜனநாயகவழியிலும் போராட்டத்தை முன்னெடுக்க வழிசமைக்க வேண்டுமென இந்நேரத்தில் அனைத்துலகச் சமூகத்தை அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;சிறிலங்காவில் சிங்களப் பேரினவாதிகளின் கொடுங்கோல் ஆட்சியினால் தமிழர்கள் விரட்டப்பட்டு நீண்டகாலம் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு, இராணுவ அச்சுறுத்தல்களிற்குள் வாழ்ந்து வருகின்றார்கள். இதன் விளைவாகவே வெளிநாடுகளில் ஈழத்தமிழர்கள் அகதித்தஞ்சம் கோரும் நிலை உருவானது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டின் பின்னர் தமிழர்கள் அகதித்தஞ்சம் கோரும் நிலை அதிகரித்துள்ளது. உண்மையில் வெளிநாடுகளில் தஞ்சம் கோரிவரும் தமிழ் அகதிகளின் நிலையினை உலக நாடுகள் மனிதாபிமான ரீதியில் அணுகி அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். அகதித்தஞ்சம் கோருபவர்களின் பயணங்கள் வெளிநாடுகளைத் திட்டமிட்டுச் சங்கடப்படுத்த வேண்டும் என்ற நோக்கங் கொண்டவையோ அல்லது பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டவையோ அல்ல. தமிழர்கள் தங்கள் நாட்டில் சுதந்திரமாக கெளரவமாக வாழும் நிலை இருப்பின் இப்படியான உயிராபத்து மிக்க புலப்பெயர்வுகள் நடைபெறா.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எமது இயக்கம் வெளிநாடுகளிற்கு எமது மக்களை அகதிகளாக அனுப்பும் நடவடிக்கைகளை எப்போதும் ஊக்குவிக்கவில்லை அவர்கள் தாயகத்தில் தமது சொந்தக் காலில் நின்று நிம்மதியாக வாழவேண்டும் என்பதனையே விரும்புகின்றது. அதற்காகவே எமது மாவீரர்கள் உயிரைக்கொடுத்துப் போராடினார்கள். எமது மக்கள் தமது பூர்வீக மண்ணிலேயே நிம்மதியாக, சுதந்திரமாக, கெளரவமாக வாழ்வதற்கான அனைத்துச் சூழலையும் ஏற்படுத்த அனைத்துலகம் ஈடுபாட்டுடன் செயற்படவேண்டும் என்பதே எமது விருப்பாகும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;முள்ளிவாய்கால் பேரழிவுக்குப் பின்னரான எமது விடுதலைப் போராட்டம் தற்போது புலம்பெயர் நாடுகளிலும் பல்தன்மை வாய்ந்த, ஆயுதவழிமுறைகளற்ற ஒரு போராட்டமாகப் பரிணமித்துப் பயணிக்கின்றது. உலகம் முழுவதுமாக வாழ்ந்துவரும் தமிழ்மக்கள் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்காகப் பல்வேறு தளங்களில் போராட்டத்தினை முனைப்புடன் முன்னெடுக்கிறார்கள். போராட்டச் செயற்பாடுகளை எந்த அமைப்புக்கள் முன்னெடுத்தாலும் எமது அரசியல் உரிமையினை எமது தாயகவிடுதலைக்கான அடிப்படைகளைப் புறந்தள்ளாது உண்மையுடன் போராட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். இந்த அடிப்படையில் போராடும் அமைப்புக்களிற்கு நாம் சகல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எமது தாயக விடுதலைக்கான அடிப்படைகளும் எமது அரசியல் உரிமைகளும் பேரம்பேசலுக்கு அப்பாற்பட்டவை என்பதனைத் தமிழ்மக்கள் நன்கு அறிவர். அத்துடன் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறிலங்காவை பன்னாட்டுக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் போராட்டங்கள் எமது இலட்சியத்தைப் பேரம்பேசும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடாதென்பதையும் எம்மக்கள் நன்கு அறிவர். ஆகவே இவற்றை அடிப்படையாக வைத்து தமிழர்களின் அரசியல் இலட்சியமாம் இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழத் தனியரசை நோக்கிய போராட்ட நகர்வுகளை எமது மக்கள் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் சமகாலத்தில் தாயகத்தில் சிங்கள வல்வளைப்பினால் சின்னாபின்னமாகிப்போன எம் மக்களின் வாழ்வாதாரங்களைச் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்குட் சிக்குப்படாமல் தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அன்பான தமிழக உறவுகளே!&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழகத்தில் மாற்றம் பெற்றுள்ள அரசியற் சூழலால் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் எம் உறவுகள் தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகப் போராடும் நிலையும் எமது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நிலையும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் அனைவரும் கட்சி, அமைப்புப் பேதங்களின்றி ஒன்றிணைந்து காத்திரமான பணிகளில் தொடர்ந்தும் ஈடுபடவேண்டுமென்பது எமது வேண்டுகோள். எமது மக்களின் உரிமைக்கான போராட்டம் பற்றியும் விடுதலைக்கான தேவை பற்றியும் அயல் மாநில மக்களுக்கும் புரியவைக்கவேண்டிய கடமை உங்களுக்கே உரித்தானது. தமிழீழ மக்களிற்கான விடுதலை என்பது இந்திய தேசத்தின் நலன்களுக்கோ, பாதுகாப்பிற்கோ அல்லது இறையாண்மைக்கோ இடையூறாக இருக்காது என்பதனை நாம் ஏற்கனவே பலதடவைகள் கூறியுள்ளோம். அதனை இந்திய தேசம் முழுவதும் எடுத்துச்சென்று எமது தேச விடுதலைக்காக உழைக்க வேண்டிய பாரிய பொறுப்பு உங்களைச் சார்ந்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அன்பான தமிழ்பேசும் மக்களே,&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இன்று நாம் முக்கியமானதொரு காலகட்டத்தில் நிற்கின்றோம். ஒருபக்கம் சிங்கள தேசம் எம்மக்களைத் தனது இரும்புக்கரங்கள் கொண்டு அடக்கி வைத்திருக்கின்றது. மறுபக்கம் பேச்சுவார்த்தை, அபிவிருத்தி, நல்லிணக்கம் என்று அனைத்துலகத்தினை ஏமாற்றிக்கொண்டு கால இழுத்தடிப்புக்களைச் செய்து அனைத்துலகச் சமூகத்தின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றது. ஆனால் சிங்கள தேசத்தின் இச்சூழ்ச்சிகளையும் அச்சுறுத்தல்களையும் ஆக்கிரமிப்புக்களையும் தாங்கிக்கொண்டு எமது தாயக மக்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கள அரசுக்கு எதிரான தமது உணர்வுகளைத் தேர்தல் மூலமும் போராட்டங்கள் மூலமும் வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழர் தாயகம் எந்தவொரு சூழலிலும் சிங்கள தேசத்துடன் சேர்ந்து வாழத் தயாராக இல்லை என்பதனைத் திடமாகக் கூறிவருகின்றார்கள். இந்தத் தெளிவான, நம்பிக்கையான முடிவுகள் சர்வதேசத்தின் காதுகளை எட்டியுள்ளன. உலகத்தமிழர்கள் உலகத்திடம் நீதி வேண்டி நடாத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் சிங்கள தேசத்தை அனைத்துலக அரங்கில் தனிமைப்படுத்தி வருகின்றன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்நிலையில், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களின் உறுதியான விடுதலைப்பயணத்தினை நோக்கிய செயற்பாடுகளை அழிப்பதற்குச் சிங்கள தேசம் பல்வேறு மாயைகளையும், நயவஞ்சகத் திட்டங்களையும் மிரட்டல்களையும் மேற்கொண்டு வருகின்றது. எமது மக்களைப் பிளவுபடுத்தி, குழுமோதல்களை உருவாக்கி எமது ஒன்றுபட்ட பயணத்தைச் சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இவற்றுக்குத் தமிழ் மக்கள் அடிபணியாது எங்கள் உரிமைக்காகத் தொடர்ந்து உறுதியாகப் போராட வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இலட்சியத்தால் ஒன்றுபட்ட எம்மக்களை எந்தச் சக்தியாலும் வீழ்த்திவிட முடியாது. போராட்டப் பயணத்தில் சாவுகளையும் அழிவுகளையும் துன்பங்களையும் காலநீடிப்புக்களையும் கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. எண்ணற்ற ஈகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் புரிந்து உலகமே வியக்கும் உன்னத போராட்டத்தை நடாத்திய நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை. உயர்ந்த இலட்சியத்துக்காய் உயரிய தியாகங்களைப் புரிந்து போராடிக்கொண்டிருக்கும் எமக்கு ஆன்மபலமாக எமது மாவீரர்களே திகழ்கின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எமது மாவீரச் செல்வங்களின் கல்லறைகளை இரும்புக்கரம் கொண்டு கட்டாந்தரையாக்கினாலும் அவர்கள் தமிழ்மக்களின் மனத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கிய எமது மாவீரர்களையும் ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும் மனத்தில் நிறுத்தி நாம் தொடர்ந்து போராடுவோம். உலகில் தமிழரின் பெருமையைத் தமது ஈகத்தால் பதித்துச் சென்ற எமது வீரமறவர்களைப் பூசிக்கும் இந்தப் புனிதநாளில் அவர்களின் இலட்சியப்பாதையில் ஒற்றுமையாகப் பயணித்து எமது இறுதி இலட்சியத்தை வென்றெடுப்போமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தலைமைச் செயலகம்,&lt;br /&gt;
தமிழீழ விடுதலைப் புலிகள்,&lt;br /&gt;
தமிழீழம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-2152834488087134062?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/PN7t_SmuOdHwaDfNdF7rcCoYcCI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/PN7t_SmuOdHwaDfNdF7rcCoYcCI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/PN7t_SmuOdHwaDfNdF7rcCoYcCI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/PN7t_SmuOdHwaDfNdF7rcCoYcCI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-28T03:52:59.403-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><enclosure url="http://www.youtube.com/v/1531noGrXXE?version=3&amp;amp;hl=en_GB" length="3254" type="application/x-shockwave-flash" /><media:content url="http://www.youtube.com/v/1531noGrXXE?version=3&amp;amp;hl=en_GB" fileSize="3254" type="application/x-shockwave-flash" /><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle> தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள் காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். </itunes:subtitle><itunes:author>noreply@blogger.com (admin)</itunes:author><itunes:summary> தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள் காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/11/ 2011. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!இன்று மாவீரர் நாள்.தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள்.காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.நீதி தேவதையின் காவலர்களாக, சத்தியத்தின் மறைபொருளாக வாழ்ந்து வரலாறாகிவிட்ட எங்கள் மாவீரர்களைப் போற்றும் புனிதநாளே இந்த மாவீரர் நாளாகும்.எமது மாவீரர்களின் சாவு சாதாரண ஒரு நிகழ்வுடன் முடிந்துவிடவில்லை. அவர்கள் இலட்சியத்திற்காக இறவாவரம் பெற்ற வீரமறவர்களாக வாழ்கின்றார்கள். எமது விடுதலைப்போராட்டத்தின் பெரும் சக்தியாகத் திகழ்கின்றார்கள். கொடிய எதிரிகளினது வல்வளைப்பினையும் கூட்டுச்சதிகளையும் எதிர்த்த பேராயுதங்களாக இருக்கின்றார்கள். எம்மினத்தின் இருப்பிற்கும் எமது இலட்சியப் பயணத்திற்கும் இயங்கு பொருளாக எம்முள்ளே வாழ்கின்றார்கள்.இலட்சியத்தால் ஒன்றுபட்டு, இனமானத்தால் உந்தப்பட்டு, உலகெலாம் பரவி வாழும் தமிழர்களாகிய நாம் இந்நாளில் எங்கள் சத்தியவேள்வியின் நாயகர்களைத் தலைவணங்கிப் பூசிக்கின்றோம்.எமது வீரமறவர்களை வணங்குகின்ற இப்புனித நாளில் அவர்களைப் பெற்றெடுத்து தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக உவந்தளித்த பெற்றோர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் எங்கள் மனங்களில் நிறுத்திப் போற்றுகின்றோம்.தமிழர் தாயகத்தில் எமது காவல் தெய்வங்களை நினைவுகூரும் நிகழ்வுகள் எவையும் வெளிப்படையாக நடாத்த முடியாத சூழ்நிலையே நிலவி வருகின்றது. மாவீரர் துயிலுமில்லங்களைத் துடைத்தழித்து, மக்களை இரும்புப்பிடிக்குள் வைத்திருப்பதனூடாக மாவீரர் நினைவுளை அழித்துவிட முடியுமென்று சிங்கள தேசம் கனவு காண்கின்றது. தாயகத்தில் மாவீரர் நாளை நினைவுகூர முடியாவிட்டாலும் தமிழர்கள் வாழும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழகத்திலும் பேரெழுச்சியுடன் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் எமது மக்களின் விடுதலை உணர்வை யாராலும் அழித்துவிட முடியாது என்பதை இந்நிகழ்வுகள் கட்டியங்கூறி நிற்கின்றன..அன்புக்குரிய தமிழ் மக்களே,இன்று சிங்கள தேசம் எமது விடுதலைப் போராட்டத்தினை அழித்துவிட்டதாக எண்ணி அந்த மமதையில் மூழ்கிப்போய் நிற்கின்றது. ஆண்டாண்டு காலமாக தம் சொந்த நிலத்தில் வாழ்ந்த எம்மக்களைத் தமது நிரந்தர அடிமைகள்போல் நடாத்தி வருகின்றது. போர் முடிந்து விட்டதாகவும் இனி பொருளாதார அபிவிருத்திதான் முக்கியம் எனவும் கூறிவருகின்ற மகிந்த தலைமையிலான சிங்கள அரசாங்கம், இதன்மூலம் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்து சிங்கள தேசத்தினை மட்டும் செழிப்புறச்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்களுக்கும் அபிவிருத்தி என்ற மாயையினை உருவாக்கி அதன் மூலம் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புறந்தள்ளுவதுடன் தமிழர் தாயகம் மீதான தொடர் இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை இருட்டடிப்புச் செய்யும் நாசகார வேலைகளையும் செய்துவருகின்றது.பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்கம் என்ற வகையில் தமிழர்களின், நில, பொருளாதார, சமூக, பண்பாட்டு நெறிமுறைகளுக்கு ஒத்திசைவற்ற பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் இதன் மூலம் தமிழர் நிலங்களைப் பொருளாதார வலயம் எனவும், தொல்லியல் வலயம் எனவும் பிரகடனம் செய்து அபகரித்து வருகின்றது. இந்த நிலங்களில் காலங்காலமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் அடியோடு விரட்டப்பட்டுள்ளார்கள்.மிக நீண்டகாலமாகவே தென்தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்டுவந்த சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயக நிலங்களை விழுங்கும் நடவடிக்கைகளும் தற்போது இன்னும் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதிகளில் போர்முடிவடைந்து விட்டதாகச் சிங்கள அரசு கூறி ஐந்து வருடங்கள் கடந்தநிலையிலும் இன்னும் எமது மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். இவற்றைவிட சம்பூர் போன்ற எமது மக்களின் பூர்வீக நிலப்பகுதிகள் நிரந்தரமாகவே அபகரிக்கப்பட்டுள்ளன. தனியே தமிழருடைய நிலங்கள் மட்டுமன்றி முஸ்லீம் மக்களின் நிலங்களும் தென்தமிழீழத்தில் அபகரிக்கப்படுகின்றன. இச்செயற்பாடானது, ‘சிறிலங்காவானது சிங்கள பெளத்த மக்களுக்கே’ என்ற பேரினவாதக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதாக அமைகின்றது.நல்லிணக்கம் என்ற நாசகாரத் திட்டத்தின்கீழ் தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நாள்தோறும் முளைக்கின்றன. கூடவே படை முகாம்களும் பெளத்த கோயில்களும் பெருகிவருகின்றன. சிங்கள அரசாங்கத்தின் குடியேற்றங்களும், பெளத்த கோயில்களும், படைகளின் இருப்புக்களும் தமிழ் மக்கள் மீ</itunes:summary><itunes:keywords>arikai</itunes:keywords></item><item><title>ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்தாலன்றி தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது! - தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகம்.</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_6194.html</link><category>arikai</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Sun, 27 Nov 2011 09:57:12 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-6977112665532292337</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="brief" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;&lt;div class="thumb"&gt;&lt;img class="ileftb" src="http://www.tamilwin.com/photos/thumbs/eelam/others/lttelogo.gif" style="border-bottom-color: rgb(0, 0, 0); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-color: initial; border-left-color: rgb(0, 0, 0); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(0, 0, 0); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(0, 0, 0); border-top-style: solid; border-top-width: 1px; border-width: initial; float: left; margin-bottom: 3px; margin-left: 0px; margin-right: 5px; margin-top: 3px;" /&gt;&lt;/div&gt;தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div class="remainder" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம்.&lt;br /&gt;
&lt;div style="margin-top: 8px;"&gt;27.11.2011&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிருக்குயிரான வீரமறவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இது உலகத்தமிழினம் விடுதலைவேட்கை கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழரெல்லாம் தமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எமது விடுதலைப் பயணத்தின் முக்கியமான கட்டத்தில் இன்று நாம் நிற்கின்றோம். போராட்டம் இன்னும் ஓயவில்லை. தமிழீழத் தாகம் தீரவில்லை. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவச் சர்வாதிகார ஆட்சி தமிழர் தாயகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆயுத பலத்தின் மூலம் தமிழீழ மக்களைச் சிங்களப் பேரினவாதம் அடக்கியாண்டு நிற்கின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை. இழப்புக்களை எண்ணிச் சோர்வடையாமல் இலட்சியப் போராட்டத்தைத் தொடரும் பணி எமதாகும். இன்று தமிழீழத்துக்கான போராட்டம் தாயகத்தில் மட்டுமன்றி உலகளவில் தமிழர்கள் வாழ்கின்ற எல்லாக் களங்களிலும் முனைப்புப்பெற்று நிற்கின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;நீண்டதும் கடினமானதுமான தமிழீழத்துக்கான விடுதலைப் போரில் நாம் சந்தித்த இன்னல்கள், இடையூறுகள் ஏராளம். ஆனாலும் நாம் மனம் துவண்டு விடவில்லை. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இன்றைய நாள் இருப்பினும் அதுவே எமது நம்பிக்கைக்கான காலகட்டத்தின் திருநாளாகவும் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழர் வரலாற்றின் வழிவந்த வீரமரபை அடியொற்றிக் களமாடி மடிந்த விடுதலை வீரமறவர்களை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து மதிப்பளிக்கும் மாவீரர் நாளாகஇ எமதியக்கத்தின் முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நாளான நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழர் தாயகம் எதிரியின் பிடியில் வந்த பின்பு மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் எதிரிப் படைகளால் சிதைத்தழிக்கப்பட்டன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மணலாறு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்த அனைத்துத் துயிலுமில்லங்களும் சிதைக்கப்பட்டதோடு அவற்றின் மேல் இராணுவத்தினருக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் ஆறாத ரணத்தையும் சினத்தையும் ஏற்படுத்திய இந்தக் காட்டுமிராண்டிச் செயலுக்கு நிகரானதொன்றை நாகரிக உலகின் பிறிதெந்தப் பாகத்திலும் காணமுடியாது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தாலன்றித் தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலைக் கடந்தும் தீராத தமிழீழத் தாகத்துடன் இன்னும் முனைப்புப்பெற்று நிற்கின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;நவம்பர் 2011 இல் சிறிலங்கா அரசு நியமித்த “உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு” அண்மையில் தனது அறிக்கையை வெளியிட்டது. குற்றவாளிகளை இனங்காண்பதற்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அறிக்கை வழிகோலும் எனக் கூறப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;குற்றவாளிகளாகக் காண்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதி கூறினார். ஆனால் சிறிலங்கா அரசு நியமித்த ஆணைக்குழுவானது சிங்கள அரசின் தேவைக்கு உதவும் அறிக்கையையே வெளியிட்டது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;உண்மையான குற்றவாளிகளான சிறிலங்கா அதிபர் ராஜபக்ச உட்பட அவருடைய சகோதரர்களையும் கொலைவெறியோடு தமிழ்மக்களைக் கொன்ற இராணுவத் தலைமையையும் அந்த ஆணைக்குழுவால் எப்படிக் குற்றவாளிகளாகக் காண முடியும்? இலங்கை அரசியல் வரலாற்றில் ஆணைக்குழுக்களும் அறிக்கைகளும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மாத்திரமே.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஐ.நா. மனித உரிமைச் சட்டங்கள், போர் நெறிமுறைகள் மற்றும் உலக இராசதந்திர ஒழுங்குகள் போன்றவற்றையெல்லாம் சிறிலங்கா அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், போர்க்குற்றம் புரிந்த தனது இராணுவ அதிகாரிகளை இராசதந்திரிகளாகவும் தூதரக அதிகாரிகளாகவும் வெளிநாடுகளிலுள்ள சிறிலங்காவின் தூதரகங்களில் துணிச்சலாக அமர்த்தியுள்ளது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இராணுவத்தளம், கடற்படைத்தளம், விமானப்படைத்தளம் உட்படப் பொருளாதார மையங்களையும் சிறிலங்காவில் அமைக்க உலகின் சில வல்லாதிக்க சக்திகள் போட்டியில் ஈடுபடுகின்றன. இதன்காரணமாகச் சிறிலங்கா அரசு செய்த போர்க்குற்றங்களை இந்நாடுகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த விழைகின்றன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற ஆவண ஒளிப்படத் தொகுப்பு உலக மனச்சாட்சியின் பார்வையை எம் மக்களின் பக்கம் திருப்பியிருப்பது நல்லதொரு அறிகுறியாகவே உள்ளது. அனைத்துலக ஊடகங்களால் கவனிக்கப்படாதிருந்த எமது மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சிக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான ஓர் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை அனைத்துலகச் சமுகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழீழம் எமது கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு மரியாதை கிடைத்திருந்தது. முப்பத்து மூன்று ஆண்டுகளாகச் சிங்கள மொழித்திணிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சிங்களக் குடியேற்றம் முற்றுமுழுதாகத் தடுக்கப்பட்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழீழத்தின் மீதான சிங்களப்படை வெறியர்களின் அடக்குமுறை, பொதுமக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் என்பன தடுக்கப்பட்டிருந்தன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஆனால் தந்தை செல்வாவின் காலத்தில் தமிழர்களுக்கு இருந்த அறப்போராட்ட உரிமைகூட இன்று மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்க்கட்சிகள் உண்ணாநிலைப் போராட்டமோ – சட்டமறுப்போ – மறியல் போராட்டமோ – கதவடைப்போ – ஒத்துழையாமையோ – ஏன் ஒரு பொதுக்கூட்டம்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகச் சட்டங்கள் வழங்கியுள்ள அறவழியிலான போராட்ட உரிமை – கருத்துத் தெரிவிக்கும் உரிமை அனைத்தும் எமது தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;சிங்கள ஆட்சியாளர்கள், தமிழீழ மக்களின் கோரிக்கையை மட்டுமல்ல தமிழீழ மக்களின் உரிமை தொடர்பான உலகநாடுகளின் வேண்டுகோள்களையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்குக்கிழக்கில் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;மூன்று இலட்சம் சிங்களப் படைகளாலும் அவர்களின் இராணுவக் காவலரண்களாலும் இன்றுவரை குடியேறிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான சிங்களக் குடியேறிகளாலும் தமிழீழம் ஆக்கிரமிக்கப்படுகின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னான இந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழீழ மக்களின் அரசியல் தீர்வுக்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் அவர்களை இன்னமும் ஒரு அரசியல் வெறுமைக்குள் வைத்திருக்கவே சிறிலங்கா அரசாங்கம் முனைகிறது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஏற்கனவே இருந்த உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் எமது மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் மேலும்பல தமிழர் வாழ்விடங்கள் இராணுவப் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுத் தமிழ்மக்கள் தமது வாழ்விடங்களுக்குச் செல்லமுடியாமல் தடுக்கப்படுகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழர் வாழ்விடங்களில் திட்டமிடப்பட்ட முறையில் கலாச்சாரச் சீரழிவு சிங்கள அரசால் பரப்பப்படுகிறது. கிறீஸ் மனிதன் போன்ற அசாதாரண சம்பவங்களை உருவாக்கித் தமிழ்மக்கள் மீது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியும் போரற்ற சூழ்நிலையிலுங்கூட மக்;கள் வாழ்விடங்களில் படையினரின் பிரசன்னத்தை அதிகரித்தும் எமது மக்களின் நாளாந்த வாழ்வியலைக் குழப்பி அவர்களைப் பதட்டநிலைக்குள் வைத்து அரசியல் செய்வதே இந்தச் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாகும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எமது விடுதலைக்கான போராட்டம் இன்று தமிழகம் தொட்டுத் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் எழுச்சி பெற்றுள்ளது. இன உணர்வும் மொழிப்பற்றும் மேலோங்கியுள்ளன. தமிழர் என்ற பெருமிதம் தமிழர் நெஞ்சில் ஊற்றெடுத்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்குத் தமிழுணர்வும் தமிழீழ மக்கள் மீதான ஆதரவும் தமிழ்நாட்டிலே வலுப்பெற்றுள்ளன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தாயகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் ஒன்றிணைவதைத் தடுப்பதற்குச் சிங்களப்பேரினவாத அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. பலம் பொருந்திய சக்தியாக உலகத்தமிழர் உருவாவதைத் தடுக்க உலக நாடுகளின் ஆதரவையும் வேண்டி நிற்கின்றது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்காகவும் மனிதநேயப் பணிகளை முடக்குவதற்காகவும் சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் அரங்கேற்றப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;புலம்பெயர் தேசங்களில் அறிவாளிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் வளர்ந்துவரும் தமிழ் இளையோர் தம்மீது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கையை உணர்ந்து தமிழீழத்தின் விடியலுக்காகத் தொடர்ந்தும் அயராது உழைக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எமது தாயகத்தில் சிங்கள இராணுவ நெருக்குவாரத்துக்குள்ளும் சிறிலங்கா அரசின் சிறைகளுக்குள்ளும் வாடும் தமது வயதையொத்த இளையவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கும் பொறுப்பும் கடமையும் தமக்கு உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு தாயக விடுதலைக்கான தமது முழுமையான பங்களிப்பை ஆர்வமுடன் செய்ய விரைந்து முன்வரவேண்டுமென அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்;.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து தமிழரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இழப்புக்களைக் கண்டு அஞ்சாமல் தளராத உறுதியுடன் தொடர்ந்து போராடும் மக்களே இறுதியில் வெற்றிபெறுவாரென்ற உண்மையை நெஞ்சில் நிறுத்தி நாம் செயலுறுதியுடன் போராடுவோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;காலம் இட்ட கட்டளைப்படி தமிழ்மக்களின் இருப்பைத் தக்கவைக்கும் தீர்வான தமிழீழத்தனியரசு கிடைக்கும் வரை நாம் எல்லா வழிகளிலும் தொடர்ந்து போராடுவோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் எமது விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான ஈகங்களையும் நினைவுகூரும் இன்றைய நாளில் எத்தகைய துன்பங்களும் சவால்களும் எதிர்வந்தாலும் தமிழீழத் தனியரசை வென்றெடுக்கும் வரை தளராது போராடுவோம் என்று நாம் உறுதி கூறுகின்றோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தமிழீழ விடுதலைப் புலிகள்&lt;br /&gt;
தமிழீழம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-6977112665532292337?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/viI5P1GtSdLojnalgn2PK-oJNYQ/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/viI5P1GtSdLojnalgn2PK-oJNYQ/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/viI5P1GtSdLojnalgn2PK-oJNYQ/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/viI5P1GtSdLojnalgn2PK-oJNYQ/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-27T09:57:12.962-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total></item><item><title>ஈகத்தை நெஞ்சில் நிறுத்தி சுடரேற்றி தலைதாழ்த்தி மலர்தூவ வாரீர்</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_27.html</link><author>noreply@blogger.com (செல்வராணி)</author><pubDate>Sun, 27 Nov 2011 04:51:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-481994817259614501</guid><description>&lt;div class="brief" style="margin-top: 2px; margin-right: 0px; margin-bottom: 2px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; line-height: 18px; min-height: 50px; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div class="thumb" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;img src="http://www.tamilwin.com/photos/thumbs/forgien_country/india/VIP/Maveerar1-714161.jpg" class="ileftb" style="margin-top: 3px; margin-right: 5px; margin-bottom: 3px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; float: left; border-width: initial; border-color: initial; border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-top-color: rgb(0, 0, 0); border-right-color: rgb(0, 0, 0); border-bottom-color: rgb(0, 0, 0); border-left-color: rgb(0, 0, 0); " /&gt;&lt;/div&gt;கார்த்திகை 27 ம் நாள், தமிழீழத் தேசிய மாவீரர் நாள் தமிழ்மக்களுக்காக, தமிழீழ நாட்டிற்காக, தங்களையே அர்ப்பணித்த தற்கொடையாளர்களை நினைவில் கொள்கின்றநாள். தரணியில் தமிழனை தலைநிமிரவைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரர்களை நெஞ்சினில் நிறுத்தி, தலைதாழ்த்தி மலர்தூவி வீரவணக்கம் செலுத்தும் நாள்.&lt;/div&gt;&lt;div class="remainder" style="margin-top: 2px; margin-right: 0px; margin-bottom: 2px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; line-height: 18px; min-height: 50px; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;இந்நாளில் நாம் எடுக்கின்ற உறுதிமொழி, களத்தில் காவியமான கதாநாயகர்களின் எண்ணங்களில் உறைந்திருந்த தமிழீழத் தாயக இலட்சியத்தை ஈடேற்றும்வகையில் ஒற்றுமையாய், ஒரணியில்திரண்டு தமிழனுக்கென்றோர் நாடு தரணியில் அமையப்பெற சத்தியம் செய்துகொள்வோம்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;நாம்வாழ, நமக்கென்றோர் நாடு அமைய, நெருப்பாய் எழுந்து தரையில், கடலில், வான்வெளியில் களமாடி சாவிலும் சரித்திரம் படைத்த மாவீரர்கள், முகம்தெரியாமல் முழுநிலவாக எங்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கின்ற சாதனை வீரர்கள், எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நாட்டுப்பற்றாளர்கள், எமது போராட்டத்துக்காக குரல்கொடுத்து செயல்பட்ட மாமனிதர்கள், மற்றும் இப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்த மக்கள் ஆகியோரை என்றும் எம் இதயத்தில் வைத்து ஆராதிப்போம்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;தாய் நிலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்பட்டபோதும் புலத்தில் எமதுமக்கள் ஒன்றுதிரண்டு எமது தேசிய வீரர்களை நினைவில் கொள்கின்றார்கள்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;இவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்கள், இவர்களின் உறவுகள் இந்நாளில் தாய்நிலத்தில் இல்லங்களிலிருந்து ஏங்குகின்றபோதும் புலத்தில் நாம் செலுத்துகின்ற வீர வணக்கம் நிலத்தில் நிம்மதியைக்கொடுக்கின்றது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;எமது தேசிய வீரர்களை என்றும் நாம் மறக்கக்கூடாது. அவர்கள் தங்களின் வாழ்வைப்பற்றி சிறிதளவேனும் சிந்திக்காது ஒட்டுமொத்த தமிழினத்தின் வாழ்வே தமது இலட்சியமென்று எதிரி படைகளை எமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க களமாடிய மாவீரர்கள்தான் எமது தேசிய செல்வங்களாகும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;இவர்கள்தான் எமது வழிகாட்டிகள் என்பதையும் இந்நாளில் எமது மனங்களில் அழியாத நினைவாக வைத்துக்கொள்வோம்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;ஒன்றா, இரண்டா எண்ணற்ற வீரமறவர்கள் சிந்திய செங்குருதி, எமது மண்ணுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்குமென்ற உறுதி வீரம் செறிந்த விடுதலைப் போரில் வெளிப்பட்டது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;எங்கள் சந்ததியினரின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு எமது மண்ணில் தங்களை விதைத்தார்கள். நிச்சயம் வேரூன்றி விருட்சமாக எழுவார்கள். அப்போது எமது மக்கள் விடுதலையைப் பெறுவார்கள்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;20 ஆம், 21 ஆம் நூற்றாண்டுகளில் உலகில் நீதியான, நேர்மையான, எமது தேசிய இனத்துக்கான, வீரம்செறிந்த மாபெரும் விடுதலைப்போரை எமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடத்தியிருக்கின்றோம்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;நாம் உரிமையோடு, உலகில் தலைநிமிர்ந்து வாழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில நாடுகள் சிங்கள ஆக்கிரமிப்பளார்களுக்கு உதவி புரிந்ததின் மூலம் எமது வீர விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;நாம் ஓர் பழமைவாய்ந்த மொழியைப்பேசுகின்ற தேசிய இனம் என்பதை உலகமக்கள் ஏற்றுக்கொள்ளும்காலம் வரும்போது எமது மக்கள் விடுதலைபெறுவார்கள். அதற்கான செயற்பாடுகளில் புலத்தில் வாழ்கின்ற எமது மக்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;தமிழர்களின் வரலாற்றில் சோழர்காலம் பொற்காலமாக கருதப்பட்டது. அதற்குப் பிறகு புலிகளின் காலமே பொற்காலமாகும். தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் என்றும் இதனை குறிப்பிடமுடியும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் நாம்தமிழர் , நமது மொழி தமிழ், நமது நாடு தமிழீழம், நமது தேசியகொடி புலிக்கொடி, நமது தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் என்பவை தொடந்தும் எமது சந்ததியினரின் மனதில் ஆழமாக பதியப்படவேண்டும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;அப்போதுதான் எம்மால் உறுதியாக விடுதலையைப் பெறமுடியும். புலத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் சொல்லிலும், செயலிலும் எமது நாடு தமிழீழம் என்பதை ஏனைய இனத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;சுயநலத்திற்கு அப்பால் தமிழ் மக்களின் உரிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அர்ப்பணிப்போடு செயலாற்றி ஒவ்வொரு மாவீரரின் நினைவில் அழியாத ஓவியமாக பதிந்துள்ள தமிழீழ நாட்டின் வரைபடம் உலகப்படத்தில் இடம்பெறவும், உலக அரங்கில் எமது தேசியக்கொடியான புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கவும், தொடர்ச்சியாக எமது மக்களின் குரல் ஒவ்வொரு நாடுகளிலும் ஓங்கி ஒலிக்கவேண்டும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;எமது விடுதலைப் போராட்டத்தை விழுதுகள்போல் தாங்கிநின்ற மக்கள் , மாவீரர்களை ஈன்றெடுத்த பெற்றோர்கள், எமது வீரர்களோடு உறவாடி உதவிகள் புரிந்து விடுதலையை நேசித்தவர்கள் இன்னும் எமது மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;புலத்தில் வாழ்கின்ற மக்களை நோக்கிய வண்ணம் காத்திருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு உதவி புரிவது எமது கடமைகளில் ஒன்று என்பதை எப்போதும் நாம் மறக்கக்கூடாது. இதனை திடமாக இந்நாளில் புரிந்து கொள்வோம்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;மாவீரர்களின் நினைவுகளை சுமந்து அவர்களின் எண்ணங்களுக்கேற்ற விதத்தில் உலக மக்களோடு ஒன்று கூடி எமது உரிமையை பெற்றுக்கொள்வோம்&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;எழுகதிர் &lt;br /&gt;&lt;a href="mailto:paramathevaranjan@yahoo.com" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-decoration: none; color: rgb(0, 0, 0); "&gt;paramathevaranjan@yahoo.com&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p align="center" style="margin-top: 8px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;img border="0" alt="" src="http://www.tamilwin.com/photos/full/2011/11/Maveerar1-714161.jpg" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; " /&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-481994817259614501?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/8Uy8Qdy2kWI_MsQQUUdAX8FkNaM/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/8Uy8Qdy2kWI_MsQQUUdAX8FkNaM/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/8Uy8Qdy2kWI_MsQQUUdAX8FkNaM/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/8Uy8Qdy2kWI_MsQQUUdAX8FkNaM/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-27T04:51:00.915-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>தப்பிச் சென்ற புலிகளை இலக்குவைக்கும் சிறீலங்கா.</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_24.html</link><category>comp10</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Thu, 24 Nov 2011 06:09:42 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-4245654014963445905</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;img class="thumb" src="http://manithan.com/photos/thumbs/2011/11/Sitrep_2.jpg" style="float: left; font-family: Verdana, Tahoma; font-size: 12px; height: 100px; line-height: 20px; padding-bottom: 5px; padding-right: 8px; text-align: center; width: 150px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px;"&gt;சிறீலங்கா அரசின் தற்போதைய அச்சம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகமே. அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் பலம் சிறீலங்கா அரசிற்கு தொடர்ந்து இருக்கக்கூடிய தலையிடியாகவே உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;தமிழ் மக்கள் வாழுகின்ற நாடுகளில் அவர்களிற்கு வளர்ந்துவரும் அரசியல் செல்வாக்கும் எதிர்காலத்தில் சிறீலங்காவிற்கு பிரச்சினைக்குரிய ஒன்றாகவே அமைந்தவிடும் என்பதே, சிறீலங்கா அரசிற்கு இருக்கக்கூடிய கவலை.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;சிறீலங்காவில், தமிழர்கள் முன்வைக்கும் தமிழீழக் கோரிக்கைக்கு, புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தொடர்ந்து வலுவான ஆதரவை வழங்கும் என்பதுடன், தமிழ்த்தேசியக் கோட்பாட்டிற்கு முரணாக தமிழ்த் தேசியக் கட்சிகள் செல்லமுடியாதவாறு ஒரு நாணயக் கயிற்றை வைத்திருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்களே என்பது சிறீலங்கா அரசின் கணிப்பாகும்.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;போரின் பின்னர் புலம்பெயர்ந்த சமூகம் மெல்ல மெல்ல தளர்ச்சியடைந்துவிடும் என்பதும், உள்நாட்டில், தமிழ்த் தேசியவாதம் நீர்த்துப்போய்விடும் என்பதும் சிறீலங்கா அரசின் கணிப்பீடாகவும் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;அதேவேளை, புலம்பெயர்ந்த தேசங்களில், தமிழ்த்தேசியக் கட்டமைப்புக்கள் சிலவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய வகையில், தன் வலையமைப்புக்களை சிறீலங்கா அரசும், அதன்நேசநாடுகளும் கொண்டிருந்தன. புலத்தில் தமிழ்த்தேசிய எழுச்சியை மெல்ல மெல்ல மழுங்கடிப்பதே அவற்றின் நோக்கமாக இருந்தது. புலத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச ஆதரவை ஒரு நிலைப்படுத்தும், ஏற்பாடுகளை அல்லது பிரதிநிதிகளின் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்வதும் அதன் நோக்கமாகும்.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;இந்தவகையில் நாடுகடந்த தமிழீழ அரசையும் அதன் பிரதமர் உருத்திரகுமாரையும் தமிழ்மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்படுத்தும் முயற்சியில் சிறீலங்கா தரப்பு ஈடுபட்டுள்ளது. அதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரிக்கக்கூடாது எனவும், உருத்திரகுமார் கைதுசெய்யப்படவேண்டும் எனவும் சிறீலங்கா அரசு ஏனைய நாடுகளை வலியுறுத்திவருகின்றது.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;போர்க்காலத்திலும், அதற்கு முன்னரும் போருக்குப் பின்னருமான காலகட்டத்தில், தப்பிச் சென்ற போராளிகள் குறித்து குறைந்த மதிப்பீட்டையே சிறீலங்கா அரசு கொண்டிருந்தது. உயிர்தப்பி வெளியேறியவர்கள், தமது சொந்த வாழ்க்கைக்குத் திரும்பி, அமைதியடைந்துவிடுவார்கள் என்பதும், விடுதலைப் புலிகளின் முக்கியமான தனபதிகள், அதன் தலைமைக் கட்டமைப்புக்கள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில், தப்பிச் சென்றவர்களால், நெருக்கடிகள் உருவாக வாய்ப்பில்லை என்பதுவுமே சிறீலங்கா அரசின் நம்பிக்கையாக இருந்தது.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;ஆனால், சிறீலங்காவை விட்டு தப்பி வெளியேறிச் சென்ற போராளிகள், மீள இயங்குவது குறித்த அச்சம் சிறீலங்கா அரசிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அவர்கள், மீள்கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக சிறீலங்கா அரசின் புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;போர் மௌனித்த பின்னர், தப்பிச் சென்ற போராளிகள், அரசியல் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;போரை மையப்படுத்தியதாக அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தால், அதனை சிறீலங்கா அரசால், மீள்பயங்கரவாதத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன எனக் கூச்சலிட்டு, சர்வதேச நாடுகளின் ஆதரவைப்பெற்று அவற்றை அடக்க அதற்கு இலகுவாக இருந்திருக்கும்.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;ஆனால், உலகின் போக்கையும் அதன் எதிர்பார்ப்பையும் புரிந்துகொண்டு, தமது செயற்பாடுகளை அரசியல் ரீதியாகவும், இராஜதந்திரவழிமுறைகளுக்கூடாகவும் நகர்த்திவரும் புலம்பெயர்ந்த புலிகள் சிறீலங்கா அரசிற்கு மிகப்பெரும் நெருக்கடியாக உருமாறியுள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;நேரடியாக கொடிய யுத்தத்தை எதிர்கொண்டவர்கள், மக்களின் அவலங்களைப் பார்த்தவர்கள், அவற்றை நேரடியாக அனுபவித்தவர்கள், வெளிநாடுகளிற்குத் தப்பிச் சென்று, அமைதியாக சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள் என, நம்பியதே சிறீலங்காவின் தப்பாகிப்போய்விட்டது.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;இப்போது, தமிழ்மக்கள் மத்தியில் அவர்களைச் செயற்பட முடியாத சூழ்நிலைகளை உருவாக்குவதே சிறீலங்கா அரசின் திட்டம்.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;தப்பிச் சென்ற புலிகள், சிறீலங்கா புலனாய்வுப் பிரிவின் கைக்கூலிகள் என்று, சிறீலங்கா அரசின் புலனாய்வுப் பிரிவே ஒருபரப்புரைத் திட்டத்தை வரைந்து, புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கூடாக அதனைப் பரவவிட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;அதேவேளை, விசா மற்றும் தங்குமிடவசதிகள் வேலைகள் இன்றி வாழும் இவர்கள், ஒரிடத்தில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத வகையில், நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களை சட்டச் சிக்கல்களில் மாட்டவைக்கும் முயற்சிகளும், அவர்களைப் பற்றிய விபரங்கள் புகைப்படங்களுடன், இணையத்தளங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் சிறீலங்காப் புலனாய்வுத் துறை ஈடுபட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;தமிழர்களைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும், அவர்கள் சிறீலங்கா புலனாய்வத் துறைக்கு வேலை செய்பவர்கள், சிறீலங்கா அரசுடன் தொடர்புபட்டவர்கள் என்று கூறினால், அவர்களை முற்றாக நிராகரித்துவிடுவார்கள் என்பது சிறீலங்காப் புலனாய்வுத் துறைக்கு நன்கு தெரியும். அதனையே அது தன்கையில் எடுத்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;அது சிறீலங்காப் புலனாய்வுத் துறைக்கு பெரிதும் உதவும் ஒன்றாக உள்ளது.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக அன்றுதொடக்கம் நிற்கும் ஊடகங்கள், தாயகத்தில் தமிழ்மக்களுக்காக சேவையாற்றும் பொது அமைப்புக்கள், மற்றும் புதிய சூழ்நிரையில் தோற்றம்பெற்றிருக்கும் அமைப்புக்கள் யாவும், சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவுடன் இயங்குகின்றன என்ற செய்தி,&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;அவற்றை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்காப் புலனாய்வப் பிரிவால் வரையப்பட்ட திட்டமே.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;அந்தத் திட்டத்தின் அடுத்த அத்தியாயமே, புலம்பெயர்ந்த புலிகள் மீதான குற்றச்சாட்டு.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;சிங்களத்தின் இந்தச் சதித்திட்டத்தை, அறிவுள்ள தமிழ் இனம் நன்கு புரிந்துகொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;தாயகத்தில் மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள், இந்த மக்களின் விடுதலைக்காக, புலத்திலும், தமது அயராத பங்களிப்பை வழங்கி, அந்த மக்களின் விடுதலைக்கு வழிசமைப்பார்கள். அதுவே தேசியத் தலைவரின் விருப்பமும், எதிர்பார்ப்புமாகும்.&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Tahoma; font-size: 12px; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;வரதன்(நிர்மல்)&lt;br /&gt;
&lt;a href="mailto:suthanraj@gmail.com" style="text-decoration: none;"&gt;suthanraj@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-4245654014963445905?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/TwqzEzPbE1S6bi-lQU1Yzx9UgeU/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/TwqzEzPbE1S6bi-lQU1Yzx9UgeU/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/TwqzEzPbE1S6bi-lQU1Yzx9UgeU/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/TwqzEzPbE1S6bi-lQU1Yzx9UgeU/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-24T06:09:42.142-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாக அல்ல’ - இராணுவமும் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_23.html</link><category>comp10</category><author>noreply@blogger.com (செல்வராணி)</author><pubDate>Wed, 23 Nov 2011 04:49:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-6594111098673941997</guid><description>&lt;div class="brief" style="line-height: 18px; min-height: 50px; margin-top: 2px; margin-right: 0px; margin-bottom: 2px; margin-left: 0px; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div class="thumb"&gt;&lt;img src="http://www.tamilwin.com/photos/thumbs/2011/11/army_001.jpg" class="ileftb" style="float: left; border-width: initial; border-color: initial; margin-top: 3px; margin-right: 5px; margin-bottom: 3px; margin-left: 0px; border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-top-color: rgb(0, 0, 0); border-right-color: rgb(0, 0, 0); border-bottom-color: rgb(0, 0, 0); border-left-color: rgb(0, 0, 0); " /&gt;&lt;/div&gt;வரலாற்றில் அதிலகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன.&lt;/div&gt;&lt;div class="remainder" style="line-height: 18px; min-height: 50px; margin-top: 2px; margin-right: 0px; margin-bottom: 2px; margin-left: 0px; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;p style="margin-top: 0px; "&gt;முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல. நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் கத்திச் சொல்கின்றன. ‘மனிதாபிமான நடவடிக்கை’யின் பின்னணியில் வந்திருக்கும் வியாபார நிறுவனங்கள், வாழ்க்கைப் போராட்டமானது இன்னும் முடிவுக்குவரவில்லையெனக் கூறியபடி வேலைவாய்ப்புகளோடு காத்திருக்கின்றன. இது யுத்த காலத்துக்குப் பிறகு வவுனியாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் உலகத்தின் இன்றைய நிலைமையாகும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;தொழிலொன்றைச் செய்தல், உணவு பானங்களைத் தயாரித்தல், வீடுகளைக் கட்டுதல், மகிழ்வாக இருத்தல், வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளல் போன்ற இன்னும் மக்களிடையே மறைந்துவிடாத அனைத்தும் சாதாரணமாகப் பொதுமக்கள் சமூகமொன்றுக்குள் மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த நடவடிக்கைகளாகும். யுத்தத்தின் காரணமாக மேற்சொன்ன நடவடிக்கைகளுக்குத் தொடர்ச்சியான தடங்கல்கள் ஏற்படுவதே பொதுமக்கள் சமூகத்துக்குத் தலைவலியாக அமைகிறது. இன்னுமொரு புறத்தில் ஏதேனுமொரு குழுவினரது வாழ்க்கை முறைகளுக்கு நடைமுறையிலிருக்கும் அரசியல் நிலைமையானது ,தடங்கலாக அமைவதற்கு எதிராகத்தான் யுத்தமொன்று உருவாகிறது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரைப் போலவே, யுத்தகாலத்திலும்கூட வவுனியாவைத் தாண்டிய உலகத்தின் மீது சுமத்தப்பட்ட தடங்கல்கள் காரணமாக மனித உயிர்களைத் தியாகம்செய்ய நேர்ந்தது. இன்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. எனினும் யுத்தம் முடிவுற்ற பிற்பாடு மீள அளிக்கப்படும் எனச் சொல்லப்பட்ட பொதுமக்களது வாழ்க்கையானது, வவுனியாவைத் தாண்டிய உலகுக்கு மீள அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதே கேள்வியாக உள்ளது. காட்சிப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கொஞ்சம் ஒதுக்கிப் பார்க்கும்போது, அவ்வாறான அமைதியான வாழ்க்கையொன்று அங்குத் தென்படுவதில்லை. வவுனியாவைத் தாண்டிய மக்களது வாழ்க்கை எதிர்பார்த்த இடத்தை விடவும் மிகவும் கீழேயே இன்றும் உள்ளதென்பதை இலங்கையை முன்மாதிரியாகப் பார்ப்பவர்களிடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். &lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;ஏ9 வீதியில் அமைந்திருக்கும் அனேகமான உணவகங்களில் மரக்கறி ரொட்டிகளைத் தயாரிப்பதும் தேநீர் தயாரிப்பதும் இராணுவத்தினராலேயே நடைபெறுகின்றன. மிகவும் ஒழுங்கான முறையில், தூய்மையாக (இராணுவ ஒழுங்குகளுக்கு அமைய நடாத்தப்பட்டுவரும் இந்த உணவகங்களின் உரிமையாளர்கள் வேறு யாருமல்ல. பாதுகாப்பு அமைச்சுதான். இவ்வாறு இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது யுத்தத்தின் பிறகு மக்களுக்கு மீள அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பொதுமக்களது வாழ்க்கையும் அவர்களது வாழ்வாதாரங்களும்தான். &lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;அநுராதபுரம் ஸ்ரீ மஹாபோதியை வணங்கச் செல்கையில் பிரபாகரனைக் கொன்ற இடத்தையும் பார்த்துவிட்டு வரவென இப்பொழுதும் வரிசையாகச் சென்றுகொண்டிருக்கும் தெற்கின் மக்களால் இந்த உணவகங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. பாதுகாப்பு அமைச்சானது, இந்த வருமானத்தின் மூலம் இம்மக்களை அச்சுறுத்தவெனவே இன்னுமின்னும் ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. இல்லாவிடில் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேமிக்கிறது. யுத்தத்தின் பிறகு ஏ9 வீதியோரத்தில் கடையொன்றை நிறுவிக்கொள்ளக் கனவுகண்ட மனிதன் இராணுவ உணவகமொன்றில் சிங்களத் தேநீரைச் சுவைத்துவிட்டு வீடு செல்கிறான்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;இராணுவமானது மாலை நான்கு மணி தாண்டியதன் பிறகு விளையாடத் தொடங்குகிறது. மைதானங்களில் விளையாடப் பந்துகளை எடுக்கிறது. ஏ9 வீதியில் சைக்கிள்களில் ஓடுகிறது. எனினும் விளையாடக்கூடிய சாதாரண இளைஞர், யுவதிகளைக் காண முடியவில்லை. ஒன்று, விளையாடியவர்கள் இன்னும் அகதி முகாம்களில் இருக்கக்கூடும். இல்லாவிடில் வீட்டைவிட்டும் வெளியே வராதிருக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;அனுராதபுரம், மாத்தறை அவிஸ்ஸாவெல்லையைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் (இராணுவப் படையினர்) ஓமந்தை மைதானங்களில் பந்து விளையாடுகையில் ஓமந்தை இளைஞர், யுவதிகள் அகதிமுகாம்களுக்குள்ளோ வீடுகளுக்குள்ளோ அடங்கியிருக்கக்கூடும். ஓமந்தைக் கொண்டாட்டங்கள் இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;சந்திக்குச் சந்தி நிறுவப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகள் நாம் மாங்குளத்தில் இருக்கும்போதும் மகரகமயில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றன. இராணுவமானது, மதத்தைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு அடிக்கொன்றாக நிறுவப்பட்டிருக்கும் பௌத்தக் குறியீடுகளின் காரணமாகத் தாம் வேற்று மனிதர்கள் என்றே மக்களுக்குத் தோன்றுகிறது. இப்புத்தர் சிலைகளுக்குப் பக்கத்திலேயே ‘ஒரே இனம் ஒரே நாடு’ என ஆங்கிலத்திலும் தமிழிலும் விசாலமான விளம்பரக் கட்அவுட்கள் நிறுவப்பட்டுள்ளன. சிலவேளை, இராணுவமானது ‘ஒரே இனம் ஒரே நாடு’ என்பதில் சிங்களப் பௌத்தர்களை மட்டுமே காண்பதாக இருக்கக்கூடும். ஆகவே இவ்வாறு தெற்கிலிருந்து சென்றுள்ள இராணுவமானது வவுனியாவைத் தாண்டி இன்னுமொரு தெற்கை உருவாக்குகையில் அப்பிரதேசத்து மக்களின் வாழ்க்கையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;இன்று வவுனியாவைத் தாண்டியுள்ள மக்களின் வாழ்க்கை எவ்வாறாயினும் அப்பிரதேசங்களில் இன்னுமொரு தெற்கு உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பது மட்டும் தெளிவானது. இராணுவத்தின் தெற்கு மனிதர்கள் வடக்கில் மரக்கறி ரொட்டிகளைத் தயாரிக்கையில், பந்து விளையாடுகையில், புத்தரை வணங்குகையில் அப்பிரதேசத்து மக்கள் ‘வாய்ச் சொல் தவறினால் மரணம்’ என்பதை நன்கு அறிந்திருப்பதால் அமைதியாக இருக்கின்றனர். தெற்கின் கலாசாரங்கள் எந்தளவு வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றதெனில் இன்று தெற்கின் குளியல் இடங்களிலும் கூரைகளிலும் பதுங்கியிருக்கும் ‘கிறீஸ் பூதங்கள்’கூட வடக்குக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;வவுனியாவைத் தாண்டியுள்ள மக்களின் வாழ்வாதாரங்கள், சந்தோஷங்கள், சமயம் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் இப்போது இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதோடு இன்று உண்மையில் வடக்கில் பொதுமக்களது வாழ்க்கையை வாழ்வது இராணுவத்தினர் மட்டுமே. சாதாரண வாழ்க்கையொன்றைக் கனவுகண்ட மக்கள் யுத்தகாலத்தைப் போலவே இப்பொழுதும் தமது வாழ்க்கையைத் தியாகம் செய்தபடியிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;இங்குக் காணப்படும் முக்கிய அம்சமானது தெற்கின் வாழ்க்கையை வடக்கில் கழிப்பதற்காக அரசாங்கத்தால் இராணுவத்துக்கு ஊதியம் வழங்கப்படுவதாகும். ஆகவே இராணுவமானது அந்த ஊதியத்தைப் பெற்றுக்கொள்ள இன்னுமின்னும் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய வேண்டும். பந்து விளையாட வேண்டும், புத்தர் சிலைகளை நிறுவ வேண்டும், கிறீஸைப் பூசிக்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;கெரபொத்தா &lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-6594111098673941997?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/VufoBcpT3Ake0yy6yfenRqpYT54/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/VufoBcpT3Ake0yy6yfenRqpYT54/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/VufoBcpT3Ake0yy6yfenRqpYT54/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/VufoBcpT3Ake0yy6yfenRqpYT54/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-23T04:49:00.519-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் சிங்கள இராணுவத்தின் தலையீடுகள் – அல்ஜசீரா காணொளி வெளியீடு</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_7926.html</link><category>comp10</category><author>noreply@blogger.com (செல்வராணி)</author><pubDate>Tue, 22 Nov 2011 04:48:39 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-6399665981677336588</guid><description>&lt;div class="brief" style="line-height: 18px; min-height: 50px; margin-top: 2px; margin-right: 0px; margin-bottom: 2px; margin-left: 0px; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div class="thumb"&gt;&lt;img src="http://www.tamilwin.com/photos/thumbs/2011/11/imagesjj.jpg" class="ileftb" style="float: left; border-width: initial; border-color: initial; margin-top: 3px; margin-right: 5px; margin-bottom: 3px; margin-left: 0px; border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-top-color: rgb(0, 0, 0); border-right-color: rgb(0, 0, 0); border-bottom-color: rgb(0, 0, 0); border-left-color: rgb(0, 0, 0); " /&gt;&lt;/div&gt;தமிழர்களை அழித்தும் , ஈழத்தமிழரின் விடுதலை போராட்டத்தை முடக்கியும் சிங்கள பேரினவாதத்தின் யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவிற்கு வந்த பின்னரும் தமிழர்களுக்கும் முன்னாள் விடுதலை புலிகளையும் எவ்வளவு துன்பங்களுக்கு சிங்கள அரசு ஆளாக்கி வருகிறது என்பதற்கு சான்றாய் வெளிவந்துள்ளது அல்ஜசீரிவின் செய்தி காணொளி.&lt;/div&gt;&lt;div class="remainder" style="line-height: 18px; min-height: 50px; margin-top: 2px; margin-right: 0px; margin-bottom: 2px; margin-left: 0px; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;p style="margin-top: 0px; "&gt;ஆனால் இலங்கையின் சமூகங்கள் முன்பைவிடவும் மேலும் பிரிவினையாகியிருப்பது போலத் தோன்றுவதால் இன்னொரு பிரச்சினை தோன்றக் கூடிய அபாயம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குத் திரும்புகையில் தமது வாழ்க்கையில் இராணுவத்தின் நுழைவு இன்னமும் தொடர்ந்திருப்பதைக் காண்கின்றார்கள் என அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;இதேவேளை போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்குக்கு கிடையாது என கூறுபவர்களால் போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க அதிகாரம் கிடையாதென விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;இந்த அறிக்கை நேற்று ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ‘இலங்கை இணைகின்றது’ போன்ற குழுக்கள் நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலம் உள்ளதென்றே பார்க்கின்றனர்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;இந்த இளையோர் அமைப்பு இலங்கை முழுவதும் பயணித்து இனக்குழுக்களிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் தூண்டும் நகர்வுகளைச் செய்துவருகின்றன.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் அனேகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டள்ளனர் என அரசு தெரிவித்து வருகிறது. அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு சுமூகமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;இந்நிலையில் அல்ஜசீரா, முன்னாள் விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலான காணொளி ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. அக் காணொளி இங்க பகிரப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;இலங்கை போரிற்குப் பின்னதான கசப்பான இனப் பிரிவினையை மாற்ற என்ன தான் வழி ?&lt;/p&gt;&lt;p align="center" style="margin-top: 8px; "&gt;&lt;ob-ject height="284" width="500"&gt;&lt;embed height="284" type="application/x-shockwave-flash" width="500" src="http://www.youtube.com/v/byxToxQRh0g?version=3&amp;amp;hl=en_GB" allowfullscreen="true" allowscriptaccess="always"&gt;&lt;/embed&gt;&lt;/ob-ject&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-6399665981677336588?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/88hSpspV0sqsgYs6EhnwbhWodSs/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/88hSpspV0sqsgYs6EhnwbhWodSs/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/88hSpspV0sqsgYs6EhnwbhWodSs/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/88hSpspV0sqsgYs6EhnwbhWodSs/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-22T04:48:39.070-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><enclosure url="http://www.youtube.com/v/byxToxQRh0g?version=3&amp;amp;hl=en_GB" length="3290" type="application/x-shockwave-flash" /><media:content url="http://www.youtube.com/v/byxToxQRh0g?version=3&amp;amp;hl=en_GB" fileSize="3290" type="application/x-shockwave-flash" /><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>தமிழர்களை அழித்தும் , ஈழத்தமிழரின் விடுதலை போராட்டத்தை முடக்கியும் சிங்கள பேரினவாதத்தின் யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவிற்கு வந்த பின்னரும் தமிழர்களுக்கும் முன்னாள் விடுதலை புலிகளையும் எவ்வளவு துன்பங்களுக்கு சிங்கள அரசு ஆளாக்கி வருகிறது என்பதற்கு சான்றா</itunes:subtitle><itunes:author>noreply@blogger.com (செல்வராணி)</itunes:author><itunes:summary>தமிழர்களை அழித்தும் , ஈழத்தமிழரின் விடுதலை போராட்டத்தை முடக்கியும் சிங்கள பேரினவாதத்தின் யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவிற்கு வந்த பின்னரும் தமிழர்களுக்கும் முன்னாள் விடுதலை புலிகளையும் எவ்வளவு துன்பங்களுக்கு சிங்கள அரசு ஆளாக்கி வருகிறது என்பதற்கு சான்றாய் வெளிவந்துள்ளது அல்ஜசீரிவின் செய்தி காணொளி.ஆனால் இலங்கையின் சமூகங்கள் முன்பைவிடவும் மேலும் பிரிவினையாகியிருப்பது போலத் தோன்றுவதால் இன்னொரு பிரச்சினை தோன்றக் கூடிய அபாயம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குத் திரும்புகையில் தமது வாழ்க்கையில் இராணுவத்தின் நுழைவு இன்னமும் தொடர்ந்திருப்பதைக் காண்கின்றார்கள் என அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.இதேவேளை போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்குக்கு கிடையாது என கூறுபவர்களால் போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க அதிகாரம் கிடையாதென விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.இந்த அறிக்கை நேற்று ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ‘இலங்கை இணைகின்றது’ போன்ற குழுக்கள் நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலம் உள்ளதென்றே பார்க்கின்றனர்.இந்த இளையோர் அமைப்பு இலங்கை முழுவதும் பயணித்து இனக்குழுக்களிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் தூண்டும் நகர்வுகளைச் செய்துவருகின்றன.புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் அனேகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டள்ளனர் என அரசு தெரிவித்து வருகிறது. அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு சுமூகமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் அல்ஜசீரா, முன்னாள் விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலான காணொளி ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. அக் காணொளி இங்க பகிரப்பட்டுள்ளது.இலங்கை போரிற்குப் பின்னதான கசப்பான இனப் பிரிவினையை மாற்ற என்ன தான் வழி ?www.tamilseithekal.blogspot.com</itunes:summary><itunes:keywords>comp10</itunes:keywords></item><item><title>ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள்! முக்கிய அம்சங்களை பகிரங்கப்படுத்தியது ஆங்கில பத்திரிகை</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_22.html</link><category>comp10</category><author>noreply@blogger.com (செல்வராணி)</author><pubDate>Tue, 22 Nov 2011 04:47:55 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-7595984017848055958</guid><description>&lt;div class="brief" style="line-height: 18px; min-height: 50px; margin-top: 2px; margin-right: 0px; margin-bottom: 2px; margin-left: 0px; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div class="thumb"&gt;&lt;img src="http://www.tamilwin.com/photos/thumbs/other_vip/nalla_kulu.jpg" class="ileftb" style="float: left; border-width: initial; border-color: initial; margin-top: 3px; margin-right: 5px; margin-bottom: 3px; margin-left: 0px; border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-top-color: rgb(0, 0, 0); border-right-color: rgb(0, 0, 0); border-bottom-color: rgb(0, 0, 0); border-left-color: rgb(0, 0, 0); " /&gt;&lt;/div&gt;ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும்  வெளியிடப்படாத நிலையில், கொழும்பிலிருந்து வெளிவரும்  ஆங்கில பத்திரிகை ஒன்றில் அதன் முக்கிய பரிந்துரைகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/div&gt;&lt;div class="remainder" style="line-height: 18px; min-height: 50px; margin-top: 2px; margin-right: 0px; margin-bottom: 2px; margin-left: 0px; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;p style="margin-top: 0px; "&gt;பலமான ஆயுதங்கள் தரித்த தீவிரவாதக் குழுவின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு  இலங்கை அரசாங்கம் கேட்டிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு போர் நடவடிக்கையை நிறுத்துவது தீவிரவாதிகள் மூர்க்கம் பெறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் பொதுமக்கள் வேண்டுமென்றே தாக்கப்படுவதை தடைசெய்கின்றது. &lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;ஆனால் ஒரு அரசாங்கம் பணயக்கைதிகளை மீட்கின்ற போர் நடவடிக்கையின் போது அதைக் கடைபிடிக்க முடியாது என்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;போர் நடவடிக்கையை நிறுத்துவது அல்லது தற்காலிகமாக இடைநிறுத்துவது பிரச்சினைகளை மோசமாக்கவே செய்யும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி பல்வேறு சந்தர்ப்பங்களில், போரின் இறுதிக்கட்டங்களில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டதாக கூறிய பிரதான குற்றச்சாட்டுக்கே ஆணைக்குழு இவ்வாறு பதிலளித்துள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;388 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தொழில்நுட்ப மற்றும் வரைபடத் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;காணாமற் போனோர் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த பலர், குறிப்பாக வடக்கு,கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;படையினரால் கைதுசெய்யப்பட்டு காணமற் போனவர்கள் தொடர்பாக, அவர்களின் அன்புக்குரியவர்களின் சாட்சியங்களை புறக்கணிக்கக் கூடாது. காணாமற் போன நடவடிக்கைளில் அரசாங்கத்தின் தொடர்பு இல்லை என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;ஆகக்கூடிய பாதுகாப்புடன் கடும்போக்குள்ள தீவிரவாத சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூசா தடுப்பு முகாமுக்கு சென்றிருந்த தமது உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை பாதுகாப்புப் படையினரோ காவல்துறையினரோ இல்லாத சூழ்நிலையில் சந்திக்க முடிந்ததாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;இவர்களில் பெரும்பாலானோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ளோர் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது விரைவான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;எல்லா சமூகத்தினருக்கும் சமமான உரிமைகளும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;வடக்கு உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள ஒரு நிலத்தையும் யாரும் வாங்கக் கூடிய நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். வடபகுதியில் உள்ள நிலங்களை வேறு பகுதியைச் சேர்ந்த யாராவது வாங்க முடியாது என்ற சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;ஆயுதக்களைவுக்கு நியாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அண்மையில் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்ட சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும்.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;ஆணைக்குழுவின் அமர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;சட்டவிரோதமான எல்லா ஆயுதங்களையும் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல மாதங்களுக்கு முன்னர் கையளித்த இடைக்கால அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று, மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையை மும்மொழி நாடாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள இந்த அறிக்கையில், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;நோர்வேயின் நடுநிலையுடன் கூடிய போர்நிறுத்த உடன்பாடு உள்ளிட்ட, பிரச்சினைகளுக்கு காரணமான போருக்கு முந்திய மற்றும் பிந்திய பல்வேறு செயற்பாடுகள் குறித்தும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;அரசு மற்றும் அரசு சாராத தரப்புகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த போர்நிறுத்த உடன்பாட்டை ஒரு முன்மாதிரியாக கொள்ள முடியாது என்றும் கூறியுள்ள அறிக்கையில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அவசர அவசரமாக இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டதற்காக  இலங்கை அரசாங்கத்தை ஆணைக்குழு விமர்சித்துள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;&lt;strong&gt;டக்ளஸ் தேவானந்தா ஆணைக்குழு முன் சாட்சியமளித்த போது, போருக்கு முந்திய மற்றும் பிந்திய சூழலில் அவரது குழுவினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களையே அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளது.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;விடுதலைப் புலிகளின் பின்புலத்துடன் சனல்-4 வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் காணொலி முற்றிலும் போலியானது. உலகின் பல்வேறு இடங்களிலும் காண்பிக்கப்பட்ட இந்தக் காணொலியின் உண்மைத்தன்மையை அறிய தாம் நாசா நிபுணர் ஒருவரின் ஆலோசனையை நாடியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;&lt;strong&gt;அவசர அவசரமாக சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் மீது ஆணைக்குழு குறை கூறியுள்ளது. தேசிய பிரச்சினைகள் விடயத்தில் 24 மணி நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் கருத்தை எதிர்பார்ப்பது சரியல்ல என்றும், பொதுமக்கள் சட்டரீதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை இதன் மூலம் பறிக்கப்படுவதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 8px; "&gt;ஆணைக்குழுவின் இந்த அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தினால், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து எந்தவொரு அனைத்துலக விசாரணைப் பொறிமுறையும் தேவைப்படாது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-7595984017848055958?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/7YP81OudfgaRdfnXVKTe4CEgWRc/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/7YP81OudfgaRdfnXVKTe4CEgWRc/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/7YP81OudfgaRdfnXVKTe4CEgWRc/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/7YP81OudfgaRdfnXVKTe4CEgWRc/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-22T04:47:55.405-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன? பாகம்–10</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/10.html</link><category>punarvalvu</category><category>aivukal</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Thu, 17 Nov 2011 07:01:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-2372378535597943942</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-22001" height="169" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/05/oi6.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="oi" width="259" /&gt;வெலிக்கந்த, கந்தகடுவ, திருகோணமடுபோன்ற இடங்களில் எமது மக்களுக்கு என நிறுவனங்களால் வழங்கப்பட்ட கூரைத் தகடுகளை பயன்படுத்தி தகரக்கொட்டில் போட்டுள்ளான். அதிலும் அவனது திட்டம் வேறு.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;நாம் புனர்வாழ்வளிக்க பெருந்தொகையில் செலவு செய்கிறோம் என்று காட்டி அங்கு எம்மை பயன்படுத்தி பெரும் தோட்டப் பயிர்ச்செய்கைக் கூடாக பெரும் பணம் சம்பாதிக்கின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;வெளிநாடுகளிடமும்,தனியார் நிறுவனங்களிடமும், தொண்டு அமைப்புக்களிடமும் நீங்கள் தரும் பணத்திற்கு நாங்கள் அவர்களை நல்லபடி வைத்திருக்கிறோம் என்பதற்காகப் ”புதியசேனபுர” என்ற இடத்தில் அதுவும் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மக்களுக்கான வீடுகளைத் திருத்தி அதை காட்டிவருகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அங்கு படுக்கைக்கு தனித்தனி கட்டில் தொடக்கம் நாளாந்தம் அவர்கள் அணிவதற்குரிய உடைகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி வழங்கப்பட்டதுடன் அந்தந்த நேரத்திற்கு உணவு,விளையாட்டு,படம் என சகல வசதிகளும் வழங்கப்பட்டன. குறிப்பிட்ட சிலரே தங்கவைக்கப்பட்டிருந்தனர்.&amp;nbsp;&amp;nbsp; இது போல் தான் எல்லா இடங்களிலும் வைத்திருக்கின்றோம் என வெளி உலகை நம்பவைத்து பணம் சம்பாதிக்கின்றான்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;எம் தேசியத் தலைவர் போராட்டத்தோடு நின்றுவிடாமல் மக்கள் நல வாழ்வுக் கட்டுமானங்களையும் வளர்த்தெடுத்தவர். அவற்றின் ஓரு திட்டமாகத்தான் உறவுகளை இழந்த சிறார்களை கற்பித்து அவர்களை உலகில் நல்ல பிரஐகளாக கொண்டுவருதல். அதற்காக காந்தரூபன் அறிவுச் சோலை, செஞ்சோலை போன்ற அறிவுச்சோலைகளுக்கூடாக சிறார்களை வளர்த்தெடுத்தார்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அவர்களும் இறுதிக்கட்டப் போரால் யாருமில்லாது இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவ்வாறு சரணடைந்த சிறார்களை இன்று சிறிலங்கா ஆட்சியாளர்கள் இவர்கள் சிறுவர் போராளிகள் என வெளியுலகத்திற்கு பிரச்சாரம் செய்து அவர்களுக்கு கற்பிக்கின்றோம், பராமரிக்கின்றோம் என பணமும் வாங்கி&amp;nbsp; அந்த இடத்தையும் பிரபல்யப் படுத்தி காட்டி வருகிறது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;தனது நலனுக்காக மட்டும் செலவு செய்து அதாவது ”றால் போட்டு சுறாப் பிடிக்கிறதைப்” போன்று எம்மைப் பயன்படுத்தி பணம் பறித்துக் கொண்டு இருக்கிறான்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-22003" height="194" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/05/pu012.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="pu012" width="259" /&gt;அடுத்து உணவுச் செலவு. நாம் வந்து ஆறு மாத காலங்களுக்கு நிறுவனங்களாலும், வவுனியா அரசாங்கப் பிரிவுகளாலும் உணவு ஒழுங்குபடுத்தித் தரப்பட்டது. பின்னர் இராணுவம் பொறுப்பெடுத்தது. இதிலும் அவன் செலவுப் பகிர்வுக்கூடாக அச்செலவையும் குறைத்துக் கொண்டான்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட உணவின் ஒருபகுதி எமக்கும் ஒதுக்கப்பட்டது. அது எவ்வாறு எனில் இராணுவத்தில் இருந்து விடுமுறையில் செல்லுபவர்களின் நாட்களுக்குரிய உணவு எமக்கென ஒதுக்க அது அவனுக்கு புதிய செலவை காட்டவில்லை.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறாக எமக்காக வாங்கப்படும் பணமும், எமது உழைப்பால் வரும் பணமும், எம் தேவையைக் காரணமாக வைத்து&amp;nbsp; எம்மிடம் சிறிது சிறிதாக சுரண்டும் பணமும் எங்கே? என்பதை விட எமக்கு இலங்கை அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை உலகமும், மனிதநேய அமைப்புக்களும் கருத்தில் எடுக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறு நாம் எமது உயிர் வாழ்வுக்காக முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் அதே வேளை எமக்கான மனிதாபிமானமற்ற சித்திரவதைகளுடன் கூடிய விசாரணைகள் நடைபெற்றவண்ணம் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அதில் முதல்கட்ட விசாரணை அறிக்கை கொழும்பில் இருந்து வந்து&amp;nbsp;&amp;nbsp; ஐனாதிபதியால் நாம் நேரடியாக அனுப்பப்பட்ட குழு என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒவ்வருவரும் தனித்தனியாக நீண்டநேர விசாரணைக் கூடாக விபரம் எடுக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அதில் எமது குடும்ப உறவுகள் தொடர்பான சகல விடயங்களும் கேட்கப்பட்டு அறிக்கை எடுக்கப்பட்டது. எமக்கு எடுக்கப்பட்ட அறிக்கையில் சகலவிதமாகவும் விசாரிக்கப்பட்டு எடுத்த அறிக்கை இதுவாகத்தான் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அறிக்கை எடுப்பதற்கென சிங்களப் பெண்களும்&lt;a href="http://www.eelampress.com/2011/05/21981/emergencyrules1-3/" rel="attachment wp-att-22004" style="color: #004276; text-decoration: none;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-22004" height="188" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/05/EmergencyRules1.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="EmergencyRules1" width="251" /&gt;&lt;/a&gt;வந்திருந்தார்கள். அவர்களுடன் வந்த ஏனைய ஆண்களும் சேர்ந்து எம்மைக் கேலி செய்தும். காயங்களைக் காட்டு என்று சொல்லி சாறத்தையோ அல்லது காற்சட்டையையோ இழுத்து அந்தரங்கப்பகுதியை எட்டிப்பார்த்தபடி சிங்களத்தில் சிங்களப் பெண்களுக்கு ஏதோ சொல்லிச் சிரிப்பார்கள். அந்த அளவுக்கு மகிந்த அனுப்பிய ஆட்களின் நாகரிகம் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறு ஓவ்வொருதராக பதிவுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தோம். அதில் எம்மோடு நின்ற ஒருவருக்கு தனது உறவுகள் அனைவரையும் முள்ளிவாக்காலில் பறிகொடுத்ததன் வேதனையால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அவரது பதிவுமுறை வந்தது. அவரை எம்மில் ஒருவர் பதிவுக்கென அழைத்துச் சென்று இவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினோம். ஆனால் தாங்கள் இவரிடம் விபரம் எடுப்போம் என எம்மை அனுப்பிய பின் அந்த மனனிலை&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பாதிக்கப்பட்டவரை…..&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;தொடரும்…&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-2372378535597943942?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/BXaNSSvF8rvipkl1lbdV1XejVU4/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/BXaNSSvF8rvipkl1lbdV1XejVU4/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/BXaNSSvF8rvipkl1lbdV1XejVU4/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/BXaNSSvF8rvipkl1lbdV1XejVU4/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-17T07:01:00.231-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன? பாகம்– 09</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/09.html</link><category>punarvalvu</category><category>aivukal</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Wed, 16 Nov 2011 06:49:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-868683532462584144</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-19221" height="224" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/p.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="p" width="275" /&gt;நாம்&amp;nbsp; இங்கு நிக்கின்றோம் என்றாவது தெரியப்படுத்த எமது கைப்பட எழுதி ஒரு கடிதம் தரலாம் அனுப்பிவிடுகிறீர்களா எனக் கேட்ட போது இது தொடர்காக மேல் அதிகாரியிடம் கேட்டுச் சொல்லலாம் என கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இரண்டு கிழமைகளின் பின் நீங்கள் வீட்டுக்கு கடிதம் போடலாம் என அனுமதி வந்தது ஆனால் கடிதத்தில் தொலைபேசி இலக்கங்களை நீங்களும் எழுதக்கூடாது, உங்கள் உறவினரும் எழுதக்கூடாது. நாங்கள் கடிதம் பார்த்துத்தான் அனுப்புவோம். இங்கு நடக்கின்ற எந்தவித விடயங்கள் பற்றி யாரும் எழுதக்கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாம் ஏற்றுக்கொண்டோம். அதன் படி கடிதம் போடத் தொடங்கினோம். அதன் பின்னர் எமது அக்கா, தங்கை, மனைவிமார் பட்ட அவமானங்கள் கொஞ்சமல்ல…&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;எமது கடிதங்களும், உறவுகள் போடும் கடிதங்களும் வாசிக்கவென இராணுவப் புலனாய்வாளர்களின் நம்பிக்கைக்குரியவர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் நாம் எமது உறவுகளுக்கு அதாவது கணவன் மனைவிக்கு இடையே அன்பை வெளிப்படுத்தும் முகமாக எழுதும் வரிகள், காதலர்கள் எழுதும் காதல் வரிகள், சகோதரர்கள் தம் சகோதரிகளுக்கு எழுதும் அன்பு வரிகள் இவற்றை எல்லாம் வாசித்து விட்டு அவ்வரிகளில் சிலவற்றை தாம் எடுத்து எமது சகோதரிகளுக்கோ அல்லது மனைவிமாருக்கோ&amp;nbsp; தமது காமம் கலந்த காதல்வரிகளை சேர்த்தெழுதி எமது உறவுகளைக் கேவலப்படுத்தினார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இதனால் எமது பெண்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். சில பெண்கள் உண்மைநிலை தெரியாது தம் காதலனுடனும். கணவன்மார்களுடனும் பிரச்சனைப்பட்டார்கள். இதைத் தெரிந்து கொண்ட நாங்கள் இராணுவப் புலனாய்வாளர்களிடம் சென்று கேட்டபோது தாம் அப்படிச் செய்யவில்லை என மறுத்து விட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;மாறாக அப்பழியை எங்கள் மீது சுமத்தினார்கள். உங்களோடை நிற்கிறவர்கள் தான் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் விலாசத்தை எடுத்து கடிதம் போடுகிறார்கள். இதை நம்பவைக்கத் தனது கைக்கூலிகளில் சிலரை இதைச் செய்யச் சொல்லி விட்டு தானே பிடித்து எம்மை எமது மக்கள் மத்தியில் இவர்கள் பிழையானவர்கள் என காட்ட முனைந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறு மக்களிடம் எம்மை கெட்டவர்களாக காட்டவேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் செய்தார்கள். அதில் ஒன்றை இங்கு கூறவிரும்புகிறேன்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;எம்மை வைத்திருந்த பாடசலைக்கு அண்டிய பிரதேசங்களில் அப்பிரதேச மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்பிரதேச மாணவர்களின் பாடசாலையில்தான் நாங்கள் இருந்தோம். எனவே அப் பாடசாலை தற்காலிக கொட்டகைகளில் முன் வளாகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அப்பாடசாலையில் படிக்கும் மாணவிகள் எமக்கு அருகில் உள்ள வீதியால் பாடசாலைக்கு சென்றுவருவார்கள். அவர்களிடம் இராணுவப் புலனாய்வாளர்களின் கைக்கூலிகள் ‘என்னைக் காதலிக்கிறீயா” எனக் கேட்டு மாணவிகளை வற்புறுத்துவதும், தமது காம இச்சைக்காக அவர்களை அவதூறாகப் பேசுவதும் என மாணவிகளைத் தொல்லைப் படுத்தினார்கள். ஆனால் இது எதுவும் எமக்குத் தெரியாது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஒருநாள் நாம் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது சில பெற்றோர்கள் அவ் வீதியில் நின்றபடி எம்மை கண்டபடி ஏசுவது எமக்கு விளங்காது, என்ன இது என்று சங்கடப்பட்டோம். அதன் பின்&amp;nbsp; தான் என்ன நடந்தது என அறிந்து கொண்டோம். உடனேயே இதை எப்படித் தடுப்பது என யோசித்தோம். அதற்காக எமது உறவுகளைப் பயன்படுத்தினோம். எமது உறவுகளுக்கூடாக மாணவிகள் சிலருக்கு உண்மைநிலையை தெளிவுபடுத்தினோம். இது திட்டமிட்டே எங்களை உங்களுக்கு கெட்டவர்களாக காட்டமுனைகிறார்கள் என்பதைக் கூறினோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இதன் மூலம் அவன் சாதிக்க நினைத்தது என்ன? என்பதைச்&lt;img alt="" class="alignright size-full wp-image-19193" height="163" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/pu094.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="pu094" width="252" /&gt;&amp;nbsp;சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். தனிமனித ஒழுக்கமவற்றவர்கள் தான் போராடினார்கள் என்றும், தம்மினப் பெண்களைக்கூட கேவலப்படுத்துகிறார்கள் என்று பிரசாரம் செய்தான், ஒரு பண்பில்லாத முரடர்கள் என்ற பார்வையை ஏற்படுத்துவதற் கூடாக ஈடு இணையற்ற உயிர்தியாகங்களுடன் கூடிய எமது விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தினான். தாம்தான் இவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்துடன் இணைக்கப் போகிறோம் என்று தனது மக்களுக்கும், உலகத்திற்கும் உணர்த்த நினைத்தான் என்பதுதான் உண்மை.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இக் காலகட்டத்தில் நாங்களே சமைத்து சாப்பிடுவதற்கென&amp;nbsp;&lt;strong&gt;UN&lt;/strong&gt;&amp;nbsp;நிறுவனத்தால் எமக்கான உணவுப் பொருட்கள் தரப்பட்டது. அதைச் சமைத்துத் தருவதற்குரிய பாத்திரங்கள் போதாதுள்ளதுடன் நாங்கள் உணவு எடுப்பதற்குரிய வாளிகளும் எம்மிடம் இல்லை. இதை அவர்களும் எங்களுக்குத் தரவில்லை. எனவே அதை நீங்கள் தான் வாங்க வேண்டும். காசு சேர்த்துத் தாருங்கள் வாங்கித் தருகிறோம் என்றார்கள். எம்மிடம் காசு இல்லை என மறுத்தோம். அப்படிச் செய்ய எங்களுக்கு அனுமதியில்லை நீங்கள் இதைவைத்து சமைத்துச் சாப்பிடுவது என்றால் சாப்பிடுங்கோ என சொல்லிவிட்டுச் சென்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஆனால் எமக்கோ பசி என்ன செய்வது வேறு வழியில்லை. காசு சேர்த்து எமக்குத்தேவையான பொருட்களை நாமே வாங்கினோம். இவ்வாறாக எமது தேவைகளைச் சாட்டாக வைத்து பதிவுக்கான பேப்பரில் இருந்து நாம் விளையாடுவதற்கான உபகரணங்கள் வரை நாமே காசு கொடுக்க வேண்டியிருந்தது. அது புனர்வாழ்வு முடிந்து நாம் வெளியேறுவதற்கான படிவம் வரை நீண்டு சென்றது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;சமையல் பிரச்சனைகளைப் பார்க்கவென இரண்டு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களால் சமையல் நிர்வாகத்தைக்கூட ஒழுங்குபடுத்த தெரியவில்லை. இதனால் சாப்பாட்டுப் பிரச்சனைகள் எழத்தொடங்கியது. பலருக்கு உணவு கிடைக்காமல் போனது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அப்போது தான் சமையல் கூடத்தில் நீங்கள் நில்லுங்கோ சமையலை நாங்கள் ஒழுங்குபடுத்துகிறோம் என எம்மவர்கள் பொறுப்பெடுத்தார்கள். தேசியத்தலைவர் அவர்களின் நிர்வாக ஆளுமையின் கீழ் செயற்பட்டு வளர்ந்த எமக்கு எந்தப் பிரச்சனையையும் சமாளிக்க முடியும். தருகின்ற பொருட்களில் சுவையாகவும் எல்லோருக்கும் போதுமான அளவும் இருக்கக் கூடியவகையில் இன்றுவரை அதை ஒழுங்குபடுத்திச் சமைப்பவர்கள் எம்மவரே.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-19200" height="145" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/pu096.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="pu096" width="194" /&gt;ஆனால் ஆரம்பகாலங்களில் எமக்கு மாமிசம் வருவதில்லை. மாமிசம் சாப்பிட ஆசைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் எம்மைப் பார்க்கவென கத்தோலிக்க மதகுருமார்கள் வந்தார்கள். அவர்கள் எம்மிடம் உணவுப் பிரச்சனை தொடர்பாகக் கேட்டபோது எமக்கு மாமிசம் வருவதில்லை என்ற விடயத்தைச் சொன்னோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அதற்கமைவாக எங்கள் அனைவருக்கும்&amp;nbsp; கோழி கொண்டுவந்து தரப்பட்டதுடன் நாளாந்த உடற் சுத்தத்திற்கான பொருட்களும் தரப்பட்டது. ஆனால் எமக்குத் தரப்பட்ட கோழியில் இராணுவத்தினரும், இராணுவப் புலனாய்வாளர்களும் தமக்கு வேண்டிய விதத்தில் தேவையான அளவு எம்மவர்களைக் கொண்டே சமைத்துச் சாப்பிட்டபின் மிகுதிதான் எமக்குத்தரப்பட்டது.&lt;strong&gt;&amp;nbsp;”அட மச்சான் இது கோழிக்கறி சொல்லித்தாறோம் கோழியை நினைத்துக்கொண்டு குழம்போட சாப்பிடுங்கோ”&lt;/strong&gt;&amp;nbsp;வயிற்றேரிச்சல் என்றாலும் உதைச் சொல்லிச் சிரிப்போடு சாப்பிட்டோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறாக எமக்கு முன்னாலேயே தொண்டு நிறுவனங்களாலும், பொது அமைப்புக்களாலும், கத்தோலிக்க மதகுருமார்களும் எமக்கெனத் தரப்பட்ட பொருட்களிலேயே இவ்வளவு மோசடிகள் என்றால் …&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: right;"&gt;தொடரும்…&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-868683532462584144?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/dv6eE6MGjj0cLRWA-aymsu7PfUk/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/dv6eE6MGjj0cLRWA-aymsu7PfUk/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/dv6eE6MGjj0cLRWA-aymsu7PfUk/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/dv6eE6MGjj0cLRWA-aymsu7PfUk/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-16T06:49:00.602-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன? பாகம்– 08</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/08.html</link><category>punarvalvu</category><category>aivukal</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Tue, 15 Nov 2011 06:46:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-7950020605534012908</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இதே நேரம் இராணுவப் புலனாய்வாளர்களால் பதிவுகளும் எடுக்கப்பட்டது அது படையணி படையணியாகக் கூப்பிட்டு எவ்வளவு காலம் என்ன வேலை செய்த நீ ? எந்தெந்த மாவட்டத்தில் நின்ற நீ ? என ஒரு அவசர விபரம் எடுக்கப்பட்டது. அவ்வாறு எடுக்கப் பட்டதால் தான் நாங்கள் படையணி ரீதியாகப் பிரிக்கப் பட்டோம்.&amp;nbsp; அவ்வாறு பிரிக்கப் பட்டவர்களில்&amp;nbsp; வெளிமாவட்டங்களில் வேலை செய்தவர்கள், கடற்புலிகள், ராதா படையணியினர், புலனாய்வுத் துறையினர், நிதித் துறையினர் ஆகியோர் நாள் தோறும் இராணுவப் புலனாய்வாளர்களின்&amp;nbsp; கடும் விசாரனைக்கு உட்படுத்தப் பட்டனர். இதன் போதும்&amp;nbsp; காட்டிக்கொடுப்புகள் காரணமாக பலர் இனங்காணப் படுகின்றனர். அவர்களின் பெயர்கள் நாளாந்தம் ஒலிபெருக்கியில் அறிவிக்கப் பட்டு தொடர்ந்தும் உடல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப் பட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஓலிவாங்கிப் பரிசோதனை என ஓலிபெருக்கி அதிரத் தொடங்கியதுமே “ஆ” மச்சான் ராதா, புலனாய்வு, கடற்புலி படையணியினர் ஆயத்தமாய் இருங்கோ புளியடிப் பேய் அழைக்கப் போகிறது என்று&amp;nbsp; நாம் சொல்லத் தொடங்கியதும் அறிவிப்பும் அதே போல் வரும். அந்த அளவுக்கு தொடர்ச்சியாக இப் படையணிக்குரியவர்கள் அழைத்து விசாரிக்கப் படுகிறார்கள். அது இன்றுவரை தொடர்கிறது.&amp;nbsp; புனர்வாழ்வு முடிந்து வெளியேறிய இப் படையணிக்குரிய பலர் இன்று எங்கு என்று கூடத் தெரியாத நிலை.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;“புளியடிப் பேய்” ஆமாம் இது இராணுவப் புலனாய்வாளர்களுக்கு நாம் வைத்த பெயர். ஏனெனில் எம்மைச் சித்திரவதை செய்யவும், விசாரிக்கவும் என ஒரு புளியமரத்துக்குக் கீழ் தரப்பாழ் கொட்டில் போட்டு அதில் இருந்து மது அருந்திய வண்ணம் புகைப் பிடித்தபடி தம்நிலை மறந்து விசாரனை என்ற போர்வையில்&amp;nbsp; எம்மை உடல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தி சித்திரவதை செய்வார்கள். ஆகவேதான் புளியடிப் பேய் என அழைத்தோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக் கொண்டோம். எமக்கு விசாரணை என்ற போர்வையில் சித்திரவதை தான் நடக்கிறது.&amp;nbsp; ஏனெனில் ஒரு விசாரணையாளன் மது அருந்தி தன்னிலையை இழந்து எவ்வாறு எம்மை விசாரிக்க முடியும்? ஆனால் மது அருந்தியவனால் எம்மை எவ்வளவு வேண்டுமானாலும் சித்திரவதை செய்ய முடியும் அல்லவா? அதற்காகத்தான் மது அருந்தியபடி விசாரிக்கிறான் என்பது உண்மைதானே? இதில் இன்னுமோர் விடயம். எம்மை வைத்திருந்தது இராணுவம். ஆனால் இராணுவம் எம்மிடம் நேரடியாகத் தலையிடவில்லை. அவர்கள் தம்மை நல்லவர்களாகத்தான் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் உலகிற்கு தாம் எம்மைத் துன்புறுத்தவில்லை என்பதைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் அல்லவா? ஆகையால் யாராவது வந்து இராணுவம் உங்களைத் துன்புறுத்துகிறதா என கேட்டால் நாம் அவர்கள் முன்னிலையில் என்ன சொல்வோம்? இல்லை என்றுதானே. யோசித்துப் பாருங்கள் எப்படித் திட்டமிட்டுச் செயற்படுகின்றான் என்று.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அப்படி என்றால் விசாரனை யார் செய்தது என்று நீங்கள் கேட்கலாம்? அதற்கென வெளியில் இருந்து அடிக்கடி பலதரப்பட்ட புலனாய்வாளர்கள் வந்து போனார்கள். அவ்வாறு விசாரித்து பலரை அழைத்துச் சென்றார்கள். நாம் இருந்த முகாமில் எம்மைக் கண்காணிப்பதற்கு இராணுவப் புலனாய்வாளர்கள் அமர்த்தப் பட்டிருந்தார்கள் அவர்கள் தான் எம்மை நேரடியாகக் கையாண்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் போதுதா&lt;img alt="" class="alignright size-full wp-image-17966" height="176" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/03/po4.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="po4" width="242" /&gt;ன் ஐசிஆர்சி எம்மைப் பதிவுக்கு உட்படுத்தவென வந்தார்கள். அவர்களிடம் நாம் எதுவும் சொல்லக்கூடாது எனவும் இங்கு எல்லாம் நல்லபடி நடக்கிறது என்றும் சொல்லும்படி மிரட்டப்பட்டோம். நீங்கள் தேவையில்லாமல் கதைத்தால் எங்களுக்கு தெரிய வரும். அதனால் நீங்கள் வீட்டை போக முடியாமல் கஸ்ரப்பட வேண்டி வரும் என மிரட்டினார்கள். ஆகவே ஐசிஆர்சி பதிவாளர்கள் உங்களுக்கு ஏதாவது கஸ்ரம் இருக்கா என கேட்ட போதும் எமக்கு ஏற்படுகின்ற மனிதாபிமான மற்றும் துன்புறுத்தல்களையும், உணவு இல்லாமல் பசியால் வாடுகின்ற விடயங்களைக்கூட நாம் சொல்ல வில்லை. மாறாக அவர்கள் நாம் உடுத்திருந்த உடைகள் கிழிந்து அழுக்கு படிந்திருப்பதைப் பார்த்து உங்களுக்கு உடைப் பிரச்சனை ஏதாவது இருக்கா என விசாரித்தார்கள். அப்படி விசாரித்த போது பலர் இங்கு நடக்கும் விடயங்களை மறைமுகமாகச் சொன்னார்கள். இவ்வாறு சொல்லி ஐசிஆர்சி யால் எமக்கு ஓர் இரு நாட்களில்&amp;nbsp; நாளாந்தத் தேவைக்கான சில உடைகள் தரப்பட்டது. அப்போது எமக்கு போதியளவு சாப்பாடு வருவதில்லை அப்படி வந்தாலும் கெக்கரிக்காய் ,மாங்காய் கறியுடன்தான் வருகிறது எனச் சொன்னோம். அவர்கள் தங்களாலான உதவியைச் செய்வோம் என கூறிச் சென்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இக் காலகட்டத்தில் தான் நாம் தொடர்பு கொண்ட எமது உறவுகள் எம்மைப் பார்க்கவென வந்து இராணுவ அதிகாரிகளைக் கேட்டு மன்றாடிக் கொண்டிருந்தார்கள். இப்போது நீங்கள்&amp;nbsp; அவர்களை பார்க்க முடியாது என எமது உறவுகள் திருப்பி அனுப்பப்பட்ட காட்சியை நாம் மாடியில் இருந்து பார்த்து வேதனைப் பட்டோம். சிலர் உறவுகளைக் கண்டு கை காட்டி தம்மை இனங்காட்டிய போது அவ் உறவுகள் அந்த றோட்டில் கடும் வெயில் என்றும் பார்க்காமல் கைக் குழந்தையுடன் மனைவிமார் கணவனைப் பார்க்க முடியவில்லையே எனவும், தம் பிள்ளையைப் பார்க்கமுடியவில்லையே என பெற்றோரும்,வீழ்ந்து அழுது புலம்பிய காட்சி இன்றும் எம் நெஞ்சைப் பிழிந்த வண்ணம் உள்ளது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-18018" height="199" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/03/welikanda-300x1991.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="welikanda-300x199" width="252" /&gt;ஆனால் எமது உறவுகளுக்கு கை காட்டிய எமக்கு நடந்த கொடுமையோ சொல்லில் அடங்காதவை. கை காட்டியா கதைக்கிறீர்கள் என அவதூறான வார்த்தைகளில் எம் உறவுகளையும் எம்மையும் ஏசியபடி அவர்களது முரட்டுக் கரங்களால் எமது கன்னங்களில் ஓங்கி அறைந்தார்கள் இதனால் பலரது காதுகளில் இருந்து இரத்தம் வளிந்தது. அத்துடன் விட்டு விடவில்லை. மதிய வெய்யிலில் மைதானத்தில் உள்ள புல்லை கைகளால் பிடுங்க விடப்பட்டது. பின் அனைவரையும் மைதானத்திற்கு அழைத்து இனிமேல் யாராவது வீட்டுக்காரரை கண்டு கைகாட்டினாலோ அல்லது கதைத்தாலோ இதைவிடக் கூடுதலாகத்தான் நடக்கும் என மிரட்டப் பட்டோம். அப்போது நாம்&amp;nbsp; இங்கு நிக்கின்றோம் என்றாவது தெரியப் படுத்த எமது கைப்பட எழுதி ஒரு கடிதம் தரலாம் அனுப்பிவிடுகிறீர்களா எனக் கேட்ட போது இது தொடர்காக மேல் அதிகாரியிடம் கேட்டுச் சொல்லலாம் என கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இரண்டு கிழமைகளின் பின் நீங்கள் வீட்டுக்கு கடிதம் போடலாம் என அனுமதி வந்தது ஆனால்……&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;தொடரும்…&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-7950020605534012908?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/n2ebiLDThNlDMDaEcgWU2qtRW18/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/n2ebiLDThNlDMDaEcgWU2qtRW18/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/n2ebiLDThNlDMDaEcgWU2qtRW18/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/n2ebiLDThNlDMDaEcgWU2qtRW18/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-15T06:46:00.959-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன? பாகம்– 07</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/07.html</link><category>punarvalvu</category><category>aivukal</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Mon, 14 Nov 2011 06:44:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-2409152173190242423</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-14975" height="194" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/03/pu1.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="pu1" width="259" /&gt;நீங்கள் தாட்டு வைத்திருக்கும் வெடிபொருட்களை ஒப்படையுங்கள். அப்படி ஒப்படைப்பவர்களுக்கு முன்னுரிமை வளங்கப்பட்டு மிக விரைவாக வீட்டை விடுவோம். அத்துடன் யாராவது தாட்டதை கண்டவர்கள் இருந்தால் அவர்கள் சொன்னாலும் உங்களுக்கும் சலுகைகள் உண்டு என ஒலிபெருக்கி அதிர்ந்த வண்ணம் இருந்தது. இதைக் கேட்ட அற்ப ஆசை படைத்த சிலர் அவன் விரித்த வலையில் விழ்ந்தனர்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அவனது அறிவிப்பை நம்பி ஒரு சிலர் அவனிடம் சென்று தமக்குத் தெரியும் என பதிவைக் கொடுத்தார்கள். அவ்வாறு&amp;nbsp; பதியப்பட்ட வர்கள் &amp;nbsp; அடுத்தநாள் வாகனங்களில் ஏற்றப்பட்டு இரண்டு நாட்களாக வெடிபொருட்கள் எடுக்கவென கூட்டிச் செல்லப்பட்டு முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, விசுவமடுப் பிரதேசங்களில் சிலரால் எடுத்தும் கொடுக்கப்பட்டது.&amp;nbsp; இது எதற்காக?&amp;nbsp; எடுத்துக் கொடுத்துவிட்டு&amp;nbsp; வீட்டை போவோம்&amp;nbsp; என்ற&amp;nbsp; நம்பிக்கையில் தானே! ஆனால் என்ன நடந்தது?&amp;nbsp; அவர்களில்&amp;nbsp; பெரும்பாலனவர்கள் தான் இன்றும் பூசாவில் இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;தனது தேவைக்காக ஆசைவார்த்தை சொல்லிப் பயன்படுத்திவிட்டு இன்று எங்கே கொண்டு சென்று அடைத்துள்ளான் பார்த்தீர்களா? இதுதான் சிங்களவணுடைய ஏமாற்றுத் தந்திரம். அவனது நோக்கம் எல்லாம் தமிழன் என்ற இனம் இருந்தது என்ற அடையாளம் எதுவும் இல்லாது அழிப்பதுதான். நீங்கள் கேட்கலாம் ஏன் அவர்களுக்கு உதவி செய்தவர்களைக் கொண்டே பூசாவில் அடைத்துள்ளான் என்று?&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;வெடிபொருட்களைத் தாக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு அடுத்தகட்டத் தேவைக்குத்தானே. அதை அந்தஅமைப்பில் யாரைக் கொண்டு&amp;nbsp; செய்வார்கள் நம்பிக்கைக் குரிய தேசப்பற்றுள்ளவாகளைக் கொண்டுதானே செய்வார்கள். ஆகவே இன்று எடுத்துக் கொடுப்பவர்கள் அவனது பார்வைக்கு யாராகத் தெரிவார்கள். எனவே இன்று அவனுக்கு பின்னால் நின்று செயற்படுபவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் அவனது தேவைகள் முடிய நீங்களும் ஒருநாள் அவனால் அழிவைச் சந்திப்பீர்கள் ஏனெனில் நீங்களும் தமிழர்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;பொருள் எடுத்து கொடுத்தவர்கள் சிலரால் பலர் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள் அதனால் அவர்கள் தொடர்ந்து&amp;nbsp; உடல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். கூட நின்றவனே இவர்தான் வேறு இடங்களில் தாட்டவர். இவர் அந்த வேலை செய்தார் என்றால் என்ன தான் செய்ய முடியும்? அப்படி எம்மிடம் எதுவும் இல்லை என மறுத்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு அவர்கள் ஒத்துக் கொள்ளும் வரை அங்கு நின்ற அனைத்து இராணுவ புலனாய்வாளர்களாலும் உணவின்றி இரண்டு மூன்று நாட்களாக அவர்கள் நினைக்கின்ற நேரத்தில் அவர்கள் கையில் அகப்படுகின்ற பொருட்களால் தாக்கப் பட்டார்கள். இதனால் சிலர் சுயநினைவைக் கூட இழந்தார்கள். அதுமட்டுமல்லாது அவன் எல்லோருக்கும்&amp;nbsp; நான்“டம்” இருப்பதை மறைத்ததால்தான் அடித்தார்கள் என கூறும்படியும் சொன்னான். இதில் உண்மையில் “டம”தெரியாதவர்களும் உடல் துன்புறுத்தலின் வேதனையில் தெரியும் எனச் சொல்லி பின்னர் எடுக்கப் போய் “டம் இல்லாது அங்கும் அடிவாங்கினார்கள். இவ்வாறு மண்ணில் புதையுண்டு கிடக்கும் பொருட்களை எடுப்பதற்காக அவன் எதையும் செய்யத் துணிந்தான் அதன் தேடலும், துன்புறுத்தலும் இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-14974" height="194" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/03/pu3.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="pu3" width="259" /&gt;அந்த நிற்பந்தத்திலும் வேறு வழியின்றி எடுத்துக் கொடுத்தவர்களும் உண்டு. இங்கும் பாருங்கள் எங்களை அவனுக்கு யார் என்று தெரியாது நாம் என்ன வேலை செய்தோம் என்று நாம் சொன்னால் தான் அவனுக்கு தெரியும். ஏனெனில் மூத்த உறுப்பினர்கள், முக்கிய உறுப்பினர்கள், வெளிப்படையாக வேலை செய்தவர்களைத் தவிர ஏனையவர்களின் வேலை தொடர்பாக அறிந்திருக்க முடியாது. ஆனால் இன்று அடிமட்ட போராளிகள் சிலரை&amp;nbsp; நீ அது செய்த நீ&amp;nbsp; இது செய்த நீ என்று கேட்கிறான் என்றால் யார் காரணம்? எம்மில் சிலர் அவன் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பியும், அற்ப சலுகைகளையும் நம்பியும்,அவனது துன்புறுத்தல்களுக்கு அஞ்சியும் அவனுக்காக செயற்படுகிறார்கள். அவர்கள்தான் காரணம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறு எடுக்கச் சென்றவர்களுக்கு இராணுவத்தினர் கோழிக் கறிச் சாப்பாடும் அங்கு இருந்த எமது மக்களின் பொருட்களையே எடுத்து அதாவது சீனீ, மா, உடைகள், பாத்திரங்கள் போன்றவை அவர்களுக்கு சலுகையாக கொடுக்கப்பட்டது. இந்த சலுகைகளுக்காகவும் சிலர் வெடி பொருட்கள் எடுக்க வென வெளியில் சென்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;தற்போது நீங்கள் எல்லோரும் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் ஏன் சாப்பாடு போதியளவு இன்றி சித்திரவதைகளாலும் வேலைகளாலும் துன்புறுத்தினான் என்று இந்த அவலத்துக்கு கூடாக தான் நினைத்ததைச் செய்ய தொடங்கினான் அது சிறிது நிறைவேற துன்புறுத்தல்கள் மேலும் அதிகரித்தது.&amp;nbsp; இதனால் பலர் காட்டிக் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் எம்மவர்களுக்கும்&amp;nbsp; சில மறைமுக அச்சுறத்தல்கள்&amp;nbsp; வரத் தொடங்கியது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;தேவையில்லாமல் யாரும் யாரையும் காட்டிக் கொடுத்தால் இங்கேயே கொல்ல வேண்டி வரும் என்று ஒரு மறைமுக மிரட்டல் எம்மையும் வந்து சேர்ந்தது. அது இப்படிச் சொல்லி இருக்கிறார்களாம் யார் என்று தெரியவில்லையாம் என எல்லோர் காதுகளிற்கும் சென்றிருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஒலி பெருக்கியில் தொடர்ந்து “டம்”எடுத்துக் கொடுத்தவர்களை காரியாலயம் வரட்டாம் என அறிவித்த வண்ணம் இருந்தார்கள் ஏnனில் அவர்களில் பலர் இராணுவப் புலனாய்வாளர்களுடன் சேர்ந்து இயங்கத் தொடங்கினார்கள் இதனால் அவர்களுக்கு சலுகைகளும் அதிகாரங்களும் அழிக்கப்பட்டன.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஆனால் எமக்கோ போதிய உணவில்லை றேடியோ&amp;nbsp; கேட்க முடியாது, பத்திரிகை பார்க்க முடியாது. எந்த வித மனிதாபிமான சுதந்திரம் கூட இல்லை இவ்வாறு இருந்தும் துன்புறுத்தல்கள் பல வடிவங்களில் வந்தன. உணவு எடுக்க வரிசையில் வெயிலில்தான் நிற்க வேண்டும் அப்படி நிற்கும் போது யாராவது ஒரு அதிகாரி அல்லது இராணுவப் புலனாய்வாளர்கள் தாக்குவார்கள் அல்லது அவதூறான வார்த்தைகளால் வன்னி சம்பவங்களை ஒப்பிட்டு கதைப்பார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-14973" height="222" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/03/pu2.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="pu2" width="227" /&gt;சில இரானுவ அதிகாரிகளைக் கண்டால் நாம் ஓடி ஒழியவேண்டியது தான் அதில் ஒருசம்பவத்தை அறியத் தருகின்றேன். இராணுவப் பொலிஸ் மேஜர் தர அதிகாரி ஒருவர் இக்கால கட்டத்தில் அங்கு பணியாற்றினார் அவர் எமது அந்தரங்கப் பகுதியைப் பிடித்து இழுத்து முறுக்கி அடிவயிற்றில் குத்துவதும் நாம் குந்தி இருந்தால் பின் பக்கமாக வந்து “சூ” காலால் அந்தரங்கப் பகுதியில் தட்டுவதும் எந்தப் படையணி ?&amp;nbsp; எவ்வளவு காலம்? என கேட்டு யாருக்காவது அடித்துக் கொண்டிருப்பது தான் அவர் வேலை ஒரு இராணுவப் பொலிசின் வேலையைப் பார்த்தீர்களா ? இராணுவத்தின் ஒழுக்கச் சீர் கேட்டைப் பார்க்க வந்த அதிகாரிக்கு எம்மிடம் என்ன வேலை என்று பார்த்தீர்களா? யாரும் எம்மை விட்டுவைக்கவில்லை இது தான் உண்மை.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இதே நேரம் இராணுவப் புலனாய்வாளர்களால் பதிவுகளும் எடுக்கப்பட்டது அது படையணி படையணியாகக் கூப்பிட்டு எவ்வளவு காலம் என்ன வேலை செய்தநீ ? எந்தெந்த மாவட்டத்தில் நின்றநீ ? என ஒரு அவசர விபரம் எடுக்கப்பட்டது. அவ்வாறு எடுக்கப் பட்டதால் தான் நாங்கள்…&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: right;"&gt;தொடரும்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-2409152173190242423?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/k_T2danxWojWeL_A_DwVIzQ38XI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/k_T2danxWojWeL_A_DwVIzQ38XI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/k_T2danxWojWeL_A_DwVIzQ38XI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/k_T2danxWojWeL_A_DwVIzQ38XI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-14T06:44:00.925-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன? பாகம்– 06</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/06.html</link><category>punarvalvu</category><category>aivukal</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Sun, 13 Nov 2011 06:37:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-7038832509773262690</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-14337" height="140" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/02/shellattak-3.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="shellattak-3" width="188" /&gt;தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டு அவர்களுக் ஊடாக திட்டமிட்ட பல நடவடிக்கைகளைச் செய்யத் தொடங்கினான். அதன் விளைவுகள்தான் மறைவாக இருந்த பலர்&amp;nbsp; கா ட்டிக் கொடுக்கப் பட்டனர்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;காட்டிக் கொடுத்து பிரிக்கப்பட்டவர்கள் உடன் பெயர் விபரம் எடுக்கப் பட்டார்கள். பின் இரவு 10 மணிக்குப் பிறகு தனியாக இராணுவப் புலனாய்வாளர்களால் அவர்கள் எம்மைச் சித்திரவதை&amp;nbsp; செய்யவென போடப்பட்ட கொட்டிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தரப்பாழ்களை முளமையாக இலுத்து மூடிய பின் நான்கு மூலையிலும் நான்கு பேர் எஸ்லோன் பைப்புகளாலும், தரப்பாள் போடவந்த அரை இஞ்சி கல்வனைஸ் பைப்பாலும், கால்களாலும், கைகளாலும் எதிர்பாரத நேரத்தில், எதிர் பாராத இடத்தில் எந்தவித விசாரனையோ, கேள்விகளோ இன்றி தாக்கப்பட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;நீங்கள் ஒளிந்திருக்கவா பார்க்கிறீர்கள். இனி ஒளிக்கேலாது எல்லாம் முடிந்து போய்விட்டது இனி எதுவும் தேவைப்படாது ஆனால் நீங்கள் தாட்டு வைத்ததுதான் இப்ப பிரச்சனை எங்கடா தாட்டு வைத்திருக்கிறீர்கள் அந்த வெடிபொருட்களை எல்லாம் தந்திடுங்கோ நீங்கள்தான் வைத்திருப்பீர்கள் என கேட்டுக் கேட்டு மீண்டும் மீண்டும் தாக்கப் பட்டார்கள். இதனால் அவர்களின் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இரத்தம் பெருக் கேடுத்து ஓடியது. அவ்வாறான அடிகளின் தாக்கத்தால் இன்றும் நோய்வாய்ப் பட்டு துன்பப்படுபவர்கள் பலர்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;தாக்கப் பட்டு உடல்நிலை ஏலாது வந்தவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்குப் பின் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் ஆனால் அங்கு உண்மை சொல்லக்கூடாது என மிரட்டப் பட்டார்கள். விளையாடும் போது அல்லது வேலை செய்யும் போது தவறுதலாக ஏற்பட்ட காயம் என சொல்ல நிற்பந்திக்கப்பட்டு அவ்வாறே சொன்னார்கள். அப்போழுது அவனுக்குச் சார்பான கைக் கூலிகள் அருகில் நிற்பார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறு இரவில் கூட்டிச் சென்று தாக்குவதன் நோக்கம். இது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அதே போல் இதையாரிடமும் சொல்லக் கூடது எனவும் மிரட்டப் பட்டோம். அப்படிச் சொன்னால் எதாவது சொல்லி பூசாவிற்கு அனுப்புவோம் என மிரட்டப் பட்டோம். ஆகவே நாம் இதையாரிடம் சொல்லவும் இல்லை, இது தொடர்பாக கதைக்கவும் இல்லை. காரணம் அவனிடம் அடிவேண்டிய தன்மானப் பிரச்சனை ஒன்று இரண்டு இங்கிருந்து வெளியேறுவதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இதனால் தான் அவன் அங்கு போடும் அடக்குமுறைகளுக்கு அடிபணிந்தோம். எந்தப்&amp;nbsp; பிரச்சனைகளையும் நாம் நியாயம் கேட்க நினைப்பதில்லை ஏனெனில் முப்பது வருடங்களா அடித்துக் கேட்டு எமக்கான எந்த வோரு உரிமையையும் தராதவன் .அவனின் கம்கி வேலிக்குள் இருக்கும்&amp;nbsp; நாங்கள் கேட்கும் நியாயங்களுக்கா பதில் தரப்போகிறான். அல்லது எமக்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை நாம் தட்டிக் கேட்டால் எமக்கு நியாயம் கிடைக்குமா?அந்தளவுக்கு சட்டத்டதை மதிக்கும் நேர்மையான அரசாங்கமா?அல்லது நாம் சொல்வதை உலகமாவது கேட்டு அரசாங்கத்தை தட்டிக் கேட்கின்றதா? இன்று இவ்வளவு பெரிய மக்கள் அவலம் ஏன் உலகுக்கு தெரியாதா என்ன? எனவேதான் இலங்கையில் இருந்து கூட எம்மால் கதைக்க முடியாதுள்ளது. இதனால் எமது சொந்த உறவுகளிடமே எமக்குநடக்கும் துன்புறுத்தல்களை இன்று வரை சொல்லாது இருக்கிறோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-14338" height="194" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/02/wxxx.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="wxxx" width="259" /&gt;எந்தவித அன்றாட வாழ்கைக்கு தேவையான வசதிகளும் இன்றி உடல் துன்புறுத்தல்களுடன் நாட்கள் நகர்ந்து கொண்டுருந்தது. இதற்கிடையில் அவன் என்ன செய்தாலும் பிரச்சனை இல்லை என்று எமது குடும்ப உறவுகளைத் தெடர்பு கொள்ளும் முயற்சியை விடவில்லை. அதற்கும் எமக்கோர் வழிகிடைத்தது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;எமக்கான சிறு சிறு வருத்தங்களுக்கான மருந்துகளைத் தருவதுக்கென ஓமந்தைப் பாடசாலைக்கருகில் மக்களுக்கென மருத்துவ சேவையில் ஈடுபட்ட வைத்திய அம்மா கிழமையில் இரண்டு நாட்கள் வந்து போவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தா அவர் தழிழ் பெண் என்ற படியால் அவவப் பயன்படுத்த முனைந்தோம். ஆனால் அவவின் கடுஞ்சொல் வார்த்தைளும், தனக்கு இதால் பிரச்சனை வரும் என்பதாலும் அவர் மறுத்து விடவே அதுசரிவராமல் போனது. ஆனால் மருத்துவருக்கு உதவியாக வந்த ஊழியரை நாடினோம். அதனால் வெற்றியும் கிட்டியது. இதில் என்ன வேடிக்கை என்றால் நாம் ஒழித்து வேலை செய்ய வேண்டியவர்களில் மருத்துவ அம்மாவும் சேர்க்கப்பட்டு விட்டா என்பதுதான்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஆனாலும் எமக்குப் பயம் ஏனெனில் உள்ளே யாரையும் விடாத போது இவர்கள் மட்டும் வந்து போவது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் எல்லோருக்கும் வீண் பிரச்சனை வரும் என்பதால் நாம் இங்குநிற்கும் செய்தி மட்டும் உறவுகளுக்கு சென்றால் சரி என்பதோடு நிறுத்திக் கொண்டோம். அவ்வாறு இருந்தும் இதைக் கண்டுபிடித்த இராணுவக் கைக்கூலிகளால் பிரச்சனை ஏற்பட்டு ஊழியர்கள் மாற்றப் பட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஏற்கனவே மருத்துவ அம்மா கடும் சொல்களால் திட்டுபவ இப்போ தன்பார்வைக்குள் மருந்து கொடுக்கும் இடம் எல்லாவற்றையும் கொண்டுவந்து சில நடைமுறைகளைத் திணித்தா. என்றாலும் மாற்றப்பட்ட ஊழியர்களுக்கு எமது உறவுகள் படும் கஸ்ரங்களைச் சொல்லி மாற்றினோம். மருந்துச் சிட்டையிலேயே தகவல் பரிமாறப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;மூன்று கிழமைகளின் பின்னர் எமக்கான இராணுவப் புலனாய்வாளர்களின் பதிவுகள் ஆரம்ப மானது. அதே நேரம் பாடசாலைப் பதிவில் இருந்த ஒலிபெருக்கியும் எமக்காக கட்டப்பட்டது. எமக்கான அறிவித்தல்கள் ஆரம்பமானது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;முதலாவது அறிவிப்பே நாங்கள் உங்கள் பதிவுகளை விரைவாக முடித்து உங்களை உங்கள் வீடுகளுக்கு அனுப்ப விருக்கிறோம். அதற்கு உங்கள் ஒத்துளைப்பு தேவை. ஆகவே நீங்கள் தாட்டு வைத்திருக்கும் வெடிபொருட்களை ஒப்படையுங்கள். அப்படி ஒப்படைப்பவர்களுக்கு முன்னுரிமை வளங்கப்பட்டு மிக விரைவாக வீட்டை விடுவோம். அத்துடன் யாராவது தாட்டதை கண்டவர்கள் இருந்தால் அவர்கள் சொன்னாலும் உங்களுக்கும் சலுகைகள் உண்டு என ஒலிபெருக்கி அதிர்ந்த வண்ணம் இருந்தது. இதைக் கேட்ட அற்ப ஆசை படைத்த சிலர் அவன் விரித்த வலையில்…&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: right;"&gt;தொடரும்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-7038832509773262690?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/MNZBIm8H01_ro72sDLvpv8LDDoQ/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/MNZBIm8H01_ro72sDLvpv8LDDoQ/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/MNZBIm8H01_ro72sDLvpv8LDDoQ/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/MNZBIm8H01_ro72sDLvpv8LDDoQ/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-13T06:37:00.602-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன? பாகம்– 05</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/05.html</link><category>punarvalvu</category><category>aivukal</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Sat, 12 Nov 2011 06:36:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-3040026265653377655</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-13542" height="158" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/02/punar2.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="punar2" width="264" /&gt;அவை முகாம் நடைமுறைகளுக்கான கட்டளைகளாக தெரியவில்லை. அவனால் செய்யப்படும் துன்புறுத்தல்களை வெளியே சொல்லக் கூடாது என்பதற்காக ஏவப்பட்ட ஏவல்களாகத் தான் எமக்கு தென்பட்டது. அவ் ஏவல்கள் ஆவன…&lt;/div&gt;&lt;ul style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; list-style-image: initial; list-style-position: initial; list-style-type: square; margin-bottom: 20px; margin-left: 30px; margin-right: 0px; margin-top: 20px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;li style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;யாரும் இங்கு நடக்கும் சம்பவங்கள்&amp;nbsp; வெளியில் சொல்லக் கூடாது. அத்துடன் அவ் விடையங்களை கூடிச் சேர்ந்து கதைக்கவும் கூடாது.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; list-style-image: initial; list-style-position: initial; list-style-type: square; margin-bottom: 20px; margin-left: 30px; margin-right: 0px; margin-top: 20px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;li style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;வெளித் தொடர்புகள் எதுவும் வைத்திருக்க கூடாது.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; list-style-image: initial; list-style-position: initial; list-style-type: square; margin-bottom: 20px; margin-left: 30px; margin-right: 0px; margin-top: 20px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;li style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;ரேடியோ கேட்கக் கூடாது, பத்திரிகை பார்க்க கூடாது அப்படி யாராவது செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; list-style-image: initial; list-style-position: initial; list-style-type: square; margin-bottom: 20px; margin-left: 30px; margin-right: 0px; margin-top: 20px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;li style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;விடப்படும் கொட்டில்கள் தவிர்ந்த ஏனைய கொட்டில்களுக்கு போய்க் கதைக்க கூடாது.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; list-style-image: initial; list-style-position: initial; list-style-type: square; margin-bottom: 20px; margin-left: 30px; margin-right: 0px; margin-top: 20px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;li style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;இரவு பத்து மணி தொடக்கம் காலை 6.00 மணிவரை யாரும் தங்கும் இடங்களை விட்டு வெளியே வரமுடியாது.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;ul style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; list-style-image: initial; list-style-position: initial; list-style-type: square; margin-bottom: 20px; margin-left: 30px; margin-right: 0px; margin-top: 20px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;li style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;எந்த பிரச்சனை என்றாலும் என்ன தேவை என்றாலும் எம்முடன் மட்டும் தான் கதைக்க வேண்டும் வெளியில் இருந்து வரும் ஒருவரோடும் கதைக்க கூடாது.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறாக பல அழுத்தங்களுக்கு ஊடான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு எம்மை எந்த வித மனிதாபிமான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வைத்திருப்பதற்கு ஊடாக தனது அரக்கத் தனமான பழி தீர்க்கும் எண்ணத்தை நிறைவேற்றத் துடித்தான்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;பகல் 2.00 மணியளவில் கடும் வெயிலில் மைதானத்தில் இருத்தி கதைத்த பின் மலசல கூடத்திற்கு தண்ணீர் வாளியில்லை வாங்குவதற்கு காசு தாருங்கள் என ஒரு இராணுவ அதிகாரி கேட்டான்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;எல்லாம் பறிகொடுத்த நிலையில் வந்த எமக்கு எங்கால காசு…? நாம் காசு இல்லை என்றோம். அதற்கு அவனால் அப்படி என்றால் போத்திலை தான் பாவியுங்கோ எமக்கு வாளி வந்தால் தருவோம் என சிரித்தவாறு கூறியதுடன் இப்ப எல்லோரும் நட மலசல கூடம் கழுவ வேண்டும். என அழைத்து செல்லப்பட்டோம். அங்கு போதியளவு தண்ணீர்&amp;nbsp; ஊற்றப் படமால் அசுத்தமாக இருந்த கழிவறைகளை போத்தில் தண்ணீரால் பல சிரமத்துக்கும் மத்தியில் கழுவினோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறு அழுத்தத்தை கொடுத்து எம்மிடம் பணம் வாங்க நினைத்தான். எந்த நாட்டிலும் இல்லாத ஒரு இழிவான செயல் முறையை இந்த அரசாங்கம் எம்மை மிரட்டுவதற்கு ஊடாக செய்தது. அதாவது கைதிகளிடம் பணம் வாங்கி அவர்களுக்கு தேவையானதை செய்தல். இவ்வாறு காசு வாங்கும் படலம் ஆரம்பமானது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-13543" height="184" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/02/punar6.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="punar6" width="273" /&gt;பின் நேரம் 4.00 மணியளவில் எமக்கான மதிய சாப்பாட்டு வாகனம் வந்தது. சாப்பாடு எடுப்பதற்கு உரியோர் ஒடிச் சென்ற வரிசையாக உட்கார்ந்தார்கள். அப்போது அங்கு வந்த இராணுவ பொலிஸ் அதிகாரி ஒருவர் சவரம் செய்ய வசதியின்றி தாடியுடன் உட்காந்திருந்தவர்களில் பலரை எழுப்பி அவர்களது&amp;nbsp; தாடியை அவர்கள் கதறக் கதற தன் கையால் பிடிங்கினான். பின்னர் அவன் எல்லோரும் இரவுக்கிடையில் சவரம் செய்ய&amp;nbsp; வேண்டும் என்று சொன்னான். ஆனால் எம்மிடம் அதற்கான பொருட்கள் எதுவுமே இல்லை என அவனிடம் சொன்னோம். அதற்கு அவன் போத்திலை உடைத்து அத் துண்டால் சவரம் செய்யும் படி கூறினான். இவ்வாறு சவரம் செய்து முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுத்தி இரத்தம் சொட்டிய சம்பவம் இன்றும் மறக்க முடியாது உள்ளது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;சாப்பாடு வந்ததும் எடுத்து ஆவலுடன் பிரித்தோம். அதே மாங்கொட்டை கறியும் சோறும் அதுவும் பழுதடைந்த நிலையில் என்ன செய்வது வெயிலில் இருந்த களைப்பு எதுவும் மிச்சம் விடாமல் சாப்பிட்டோம். இரவு 11.00 மணியளவில் இரவுக்கான பாண் வந்தது அரை றாத்தலிலும் குறைவான முழுமையாக அவியாத பாண் அதைக் கூட நாம் சாப்பிட்டுத்தான் முடித்தோம். இவ்வாறாக நான்கு ஐந்து நாட்கள் தொடர் பட்டினியுடன். அவனது சித்திரவதை, வேலைக்களைப்புக்கு ஒரு தேனீர் அருந்த வேண்டும் போல் இருந்தது. என்ன செய்வது எதுவும் இல்லை.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இல்லை என்று இருந்த பழக்கம் எமக்கு இல்லைத் தானே தேடினோம். தண்ணீர் பவுசர் காரனை கைக்குள் போட்டோம். 1000 ரூபா காசை கொடுத்து எமக்கு சீனியும், தேயிலையும், பிஸ்கேற்றும் வாங்கித் தரும்படி கேட்டோம். ஆனால் அவனும் சிங்களவன் தானே கொடுத்த 1000 ரூபாவுக்கு 1 கிலோ சீனியும் 100 கிறாம் தேயிலை மட்டும் கிடைத்தது. அதுவும் இரண்டு நாட்களுக்குப் பின்தான் கிடைத்தது.&amp;nbsp; அதை நாம் வாரக்கணக்காக வைத்துக் குடித்தோம். ஓன்றரை லீற்றர்&amp;nbsp; தண்ணீர் போத்தல் மூடியால் சீனி எடுத்து அதை இருவருக்கு பகிர்ந்து நக்கிக் குடித்தோம். ஓரு கப் போட்ட தேயிலையை&amp;nbsp; காய விட்டு இரண்டுநாள்&amp;nbsp; பயன்படுத்தினோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;மலசலகூடத் தேவைக்கு அரசாங்கத்தால்&amp;nbsp; வாழி வாங்கித்தர முடியாதா என்ன? வாங்கித் தராமல் எம்மைக் கஸ்ரப்படுத்துவதும், அதற்கேன நிறுவனங்களால் தரப்படும் காசை தமது தேவைக்கு பயன்படுத்துவதுமாக இருந்தான். ஆகவே காசு இல்லாதவர்களுக்கும் காசைக் கொடுத்து&amp;nbsp; காசு சேர்க்க நிற்பந்திக்கப் பட்டு வாழிவாங்கிப் பயன்படுத்தினோம்.&amp;nbsp; மூன்று நாட்களின் பின் எமக்கான&amp;nbsp; குழிப்பு வந்தது. குழிப்பதற்கு ஆசைப்பட்டு எமக்கென ஒழுங்கு செய்யப்பட்ட பைப்படிக்கு ஓடினோம். அங்கு குழிப்பதற்கு ஒருவருக்கு மூன்று நிமிடம்தான் ஒதுக்கப் பட்டிருந்தது.&lt;img alt="" class="alignright size-full wp-image-13544" height="202" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/02/punar1.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="punar1" width="222" /&gt;இவ்வாறு 05 பேர் 15 நிமிடம் ஒரு பைப்பில் குழித்தோம். வெயிலில் குழித்தோமா அல்லது தண்ணீரில் குழித்தோமா என்பது எமக்கே தெரியவில்லை. ஏனெனில் குழிக்க வரிசையில் நின்றது ஒன்றரை மணித்தியாலம். மாற்று உடை பலருக்கு இல்லை என்ன செய்வது அந்த உடுப்புடனேயே குழித்து தம் உடலில் போட்டு காயவைத்தனர்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;உடல் துன்புறுத்தல் ஒருபுறம், வேலை ஒரு புறம் இதனால் பசி எம்மை வாட்டியது. உணவுக்காக அலைந்தோம். எங்கும் எதுவும் இல்லை. ஆனால் ஒரு புளியமரம் மட்டும் எமக்குக் கிடைத்தது. பலர் களைப்பில் படுத்து உறங்கி விடுவார்கள். நாம் அந்த புளியம் மரத்து நிழலில் உட்கார்ந்து கொண்டு மரத்தை பார்த்தவண்ணம் இருப்போம் ஏனெனில் அதில் நிறையப்&amp;nbsp; பழம் இருந்தது. அதில் ஏறிப்&amp;nbsp; பறிக்கவும் இராணுவம் தடை போட்டது. பழம் விழுந்ததும் ஓடிச் சென்று எடுத்து அதில் உள்ள பழங்களைப் பிரித்து உண்போம். ஆனால் கொட்டைகூட மிஞ்சாது பசிக் கொடுமையில் அதையும் சப்பிச் சாப்பிட்டோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறு அன்றாட மனித உயிர் வாழ்க்கைக்கு தேவையான சகல வசதிகளும் தடுக்கப் பட்டு எம்மைக் கொடுமைப் படுத்தினான். இதைத் தாங்கிக் கொள்ளாத சிலர் அவனது அற்ப சலுகைகளுக்காக அவனுடன் இனைந்து எமக்கான துரோகச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அவர்களில் சிலருக்கு சிங்களம் தெரியும். அவர்கள் இராணுவத்தின் மொழி பெயர்ப்பாளர்களாகவும், அவனின் ஏவல்களைத் தாங்களே முன்னின்று அவனுக்கு விசுவாசமாகவும் செய்யத் தொடங்கினர். இதன் வெளிப்பாடுதான் மறைவாக இருந்த பலர் இனங் காணப்பட்டனர். அத்துடன் தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டு அவர்களுக் ஊடாக திட்டமிட்ட பல நடவடிக்கைகளைச் செய்யத் தொடங்கினான். அதன் விளைவுகள்தான் மறைவாக இருந்த பலர் காட்டிக்கொடுக்கப்பட்டனர். அவ்வாறு காட்டிக் கொடுக்கப்பட்டவர்களுக்கு …&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: right;"&gt;தொடரும்…&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-3040026265653377655?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/8pVRjU2o9ENeHhQJ1jnynIdWgKo/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/8pVRjU2o9ENeHhQJ1jnynIdWgKo/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/8pVRjU2o9ENeHhQJ1jnynIdWgKo/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/8pVRjU2o9ENeHhQJ1jnynIdWgKo/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-12T06:36:00.104-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன? பாகம்– 04</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/04_11.html</link><category>punarvalvu</category><category>aivukal</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Fri, 11 Nov 2011 06:35:01 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-7276838731767187636</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-medium wp-image-13027" height="323" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/02/TCMF08291-200x300.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="S" width="199" /&gt;1750 பேர் வரையானோர் கட்டம் கட்டமாக பஸ்களில் ஏற்றப்பட்டு ஓமந்தை மத்திய கல்லூரிக்குக் கொண்டு சென்று இறக்கப்பட்டோம். அங்கு நின்ற இராணுவத்தினரும், இராணுவப் புலனாய்வாளர்களும் எம்மைப் பொறுப்பெடுத்தனர். பொறுப்பெடுத்து சில வினாடிகளில் ஏய் எல்லாம் உட்கார்…..என்று கொச்சைத் தமிழில் அவதூறான வார்தைகளால் ஏசியபடி ஒருவன் வந்தான். அவனைப் பின்தொடர்ந்து நான்கு பேர் தடிகளுடன் வந்தார்கள். வரிசையில் நிற்கத் தெரியாதா எனக் கேட்டு சிலருக்கு அடி போட்டார்கள். நாம் பதை பதைத்து ஒருவரை ஒருவர் முண்டியடித்து உட்கார்ந்தோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;பின்னர் எமக்கான கொட்டில்கள் தரப்பட்டது. 10 சதுர அடி தரப்பாள் கொட்டிலில் 10 பேர் விடப்பட்டோம். பத்துப் பேர் தமது உடமைகளுடன் எவ்வாறு படுப்பது?ஆனால் படுத்தோம். எல்லோருக்கும் தரப்பாள் கொட்டில் காணது. பள்ளிக்கூடக் கட்டிடமும் நிறைந்து விட்டது. எம்மில் மிகுதிப் பேர் பலர் கட்டத்தின் முன் பகுதியில் படுக்க விடப்பட்டோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஆனால் அதில் படுக்க முடியாது. தரை முழுக்க கட்டிடத்திற்காக பயன் படுத்தப்பட்ட கூழாங்கற்கள் எந்தவித விரிப்போ, பாயோ இல்லை வந்த கழைப்பு என்ன செய்வது கால்களால் கற்களை தட்டி விட்டு கற்கள் குத்த குத்த வெறுந்தரையில் படுத்தோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;மறு நாள் காலை எம்மை மலசல கூடத்திற்கான பெரும் நீண்ட வரிசை அழைத்தது. போய் வரிசையில் நின்றோம். இருந்த 15 தொடக்கம் 20 வரையிலான மலசல கூடத்தை 1750 பேர் எவ்வாறு பாவிப்பது? அவசரப் பட்டு வருவோர் பட்ட இன்னல்கள் அதிகம். மலம் இருந்த பின் கழுவுவதற்கு தண்ணீர் வாளிகள் இல்லை&amp;nbsp; ஒன்றரை லீற்றர் சோடா போத்தலில் இரண்டு மூன்றில் நீரை எடுத்து கழுவினோம். ஆனால் மலசல கூடத்தில் இருப்பது எவ்வாறு போகும். பெரும் சிரமத்தின் மத்தியில் காலைக் கடமையை ஒன்றரை லீற்றர் சோடா போத்தில் நீருடன் முகத்தையும் கழுவி&amp;nbsp; முடித்தோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;களைத்துப் போய் இருந்த எங்களுக்கு பசி எடுத்தது ஆனால் உண்பதற்கு எதுவும் இல்லை. சாப்பாட்டை எதிர்பார்த்து ஆவலுடன் இருந்தபோது வேலைக்கு வரட்டாம் என்று ஓர் கட்டளை வந்தது. சிலர் பசி தாங்க முடியாது சுகயீனம் என்று சொல்லி படுத்தார்கள். ஆனால் இராணுவப் புலனாய்வாலர்கள் சிலர் தடிகளோடு வந்து சிலருக்கு அடி போட எல்லோரும் பசியுடன் வேலைக்கு சென்றோம். அங்கு இராணுவம் தங்குமிடம் துப்பரவாக்குவதும் அவர்களுக்கான வேலைகளும் தான் செய்தோம்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-thumbnail wp-image-13026" height="266" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/02/IRIN12014-150x150.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="IRIN12014" width="171" /&gt;இவ்வாறாக நண்பகல் 12.00 மணியளவில் எமக்கான உணவு வாகனம் வந்தது எல்லோரும் உணவு உண்ணும் ஆவலுடன் எமது இருப்பிடம் நோக்கி நகர்ந்தோம். உணவு எடுப்பதற்காக ஒவ்வொரு அணியிலும் இருந்து ஒருவர் சென்றார்கள். சென்று சிறிது நேரத்தில் ஐயோ அம்மா என்று கத்தி கேட்டது எல்லோரும் எட்டிப் பார்த்தோம் சாப்பாடு வழங்கவென நின்ற இராணுவ அதிகாரி சாப்பாடு எடுக்கச் சென்ற சிலருக்கு அடிபோட்டுக் கொண்டு நின்றான்&amp;nbsp; தான் கையில் வைத்திருந்த கொட்டானாலும் ‘சூ” கால்களாலும் தனது ஸ்டத்திற்கு கண்ட படி தாக்கினான். காரணம் மழை பெய்து ஒரே சேறும், சகதியுமாய் இருந்த காரணத்தால் சாரத்தை முழங்காலுக்கு கீழாக சற்று உயர்த்தி கட்டியிருந்தார்கள.; என்பதற்காகத் தான் அந்த அடி. எனவே ஏதாவது ஒரு பொய் காரணத்தை வைத்து எம்மை துன்புறுத்துவதிலேயே எல்லோரும் குறியாக இருந்தார்கள். இவ்வாறு அடி உதைகளை வாங்கிக் கொண்டு உணவுப் பாசல்களை எடுத்தவாறு கொட்டிலுக்கு திரும்பினார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;சாப்பாட்டு பொதியை ஆவலுடன் பிரித்தோம் முதலில் தென்பட்டது மாங்கொட்டை. மாங்காய் கறியும் சோறும் மட்டும் தான் மதியம் வந்த காலை உணவு. இதில் என்ன வேதனை என்றால் பெரிய பாசலை பார்த்து எடுத்தவர்களுக்கு இரண்டு மாங்கொட்டை பெரும் பாலும் வந்தது. பசியின் வேதனை ஒரு புறம் இந்த வயிற்றெரிச்சல் ஒரு புறம் என்ன செய்வது சாப்பிட்டோம் இதை யாரிடம் கேட்பது? சிலர் சாப்பாடு வந்த லஞ்சீட் ரிசுவை கூட வாயில் போட்டு உமிழ்தார்கள். பசியின் வேதனையால் பலர் கைகளுவாமல் கையை சூப்பி விட்டு அப்படியே படுத்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;படுத்து சிறிது நேரத்தில் ‘எல்லாம் எழும்பி நில் நாங்கள் வந்தால் எல்லோரும் எழும்பி நிற்க தெரியாதா?….” என்று அவதூரான வார்த்தைகளில் பேசியபடி படுத்து உறக்கத்தில் இருந்த எமக்கு அடித்தார்கள். நாங்கள் திடுக்கிட்டு எழுந்து நின்றோம். அவர்கள் எம்மை அடையாள அணிவகுப்பு பார்த்த மாதிரி எல்லோரையும் பார்த்து சிலரைக் கூட்டிச் சென்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அங்கு கூட்டிச் செல்லப்பட்டவர்களிடம் எந்தப் படையணி நீ எவ்வளவு காலம் இருந்தாய் என்ற இரு கேள்விகள் மட்டும் தான் கேட்கப்பட்டது. பின் இராணுவப் புலனாய்வாளர்கள் நான்கு ஐந்து பேர்களால் ஒரே நேரத்தில் கால்களாலும் கைகளாலும் தாக்கப்பட்டார்கள். அவ்வாறு தாக்கியவாறு எங்கெயடா வெடி பொருட்களை வைத்திருக்கிறீகள். உங்களுடன் நின்றவர்கள் எங்கே என கேட்டான். பசி வேதனையோடும,; உடல் துன்புறுத்ததால் ஏற்பட்ட காயங்களின் வேதனையோடும் மீண்டும் கொட்டிலில் வந்து படுத்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அப்போது மைதானத்தில் வேகமாக லைன் பன்னட்டாம் என்று சொன்னார்கள். நண்பகல் 2.00 மணியளவில் கடும் வெயிலில் எல்லோரும் ஓடிச் சென்று வரிசையாக உட்கார்ந்தோம். அப்போது இராணுவப் புலனாய்வாளர்களில் ஒருவன் தன்னை பழைய உறுப்பினர் என இனங்காட்டி தான் சொல்வதுதான் நீங்கள் எல்லோரும் கேட்க வேண்டும். என்ன இருந்தாலும் என்னுடன் தான் கதைக்க வேணும் என கூறியவாறு எமக்கான முகாம் நடைமுறை என்ற போர்வையில் எமக்கான எந்தவித மனிதாபிமான வேண்டுகோள்கள் அற்ற நிலையில் சில கட்டளைகளை பிறப்பித்தான்………….&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto;"&gt;தொடரும்….&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-7276838731767187636?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/niBwLCzzh78MfunT8Im8mPlhdl0/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/niBwLCzzh78MfunT8Im8mPlhdl0/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/niBwLCzzh78MfunT8Im8mPlhdl0/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/niBwLCzzh78MfunT8Im8mPlhdl0/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-11T06:35:01.379-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>தமிழர் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் விஜயமும் அவர்கள் சொன்ன விடயங்களும்</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/blog-post_10.html</link><category>comp10</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Thu, 10 Nov 2011 17:34:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-3793783939123695525</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="brief" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;&lt;div class="thumb"&gt;&lt;img class="ileftb" src="http://www.tamilwin.com/photos/thumbs/2011/11/tna_canada.jpg" style="border-bottom-color: rgb(0, 0, 0); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-color: initial; border-left-color: rgb(0, 0, 0); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(0, 0, 0); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(0, 0, 0); border-top-style: solid; border-top-width: 1px; border-width: initial; float: left; margin-bottom: 3px; margin-left: 0px; margin-right: 5px; margin-top: 3px;" /&gt;&lt;/div&gt;அமெரிக்காவிற்கு முக்கியமான இராசதந்திர ரீதியான சந்திப்புக்களை மேற்கொண்டுவிட்டு கனடாவிற்கும் வந்து கனடாவில் ஆதரவாளர்களின் சந்திப்புக்கள் பொதுக்கூட்டம் ஒன்று, இரவு விருந்து ஒன்று எனச் சிறப்பாக நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் தமிழர் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள்.&lt;/div&gt;&lt;div class="remainder" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;இங்கு நடந்த சந்திப்புகளிற் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுடன் அவர்களின் நிலைப்பாடுகள் செயற் திட்டங்கள் என்பன தெளிவு படுத்தப்பட்டன. அக்ரோபர் 30 ம் திகதி நடந்த இரவு விருந்தில் எல்லாத் தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்படைய வைத்தார்கள். தமிழர் கூட்டமைப்பின் பல்வேறு நிலைப்பாடுகளைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூடத் தலையாய கடமையாக இந்த விழாவைக் கருதித் தமிழர்களின் தற்போதைய தலைவர்களைக் கௌரவிக்கத் தவறவில்லை.&lt;br /&gt;
&lt;div style="margin-top: 8px;"&gt;தலைவர்களும் வாஷிங்டனில் இராஜாங்கத் திணைக்களத்தில் நடாத்திய சந்திப்புக்கள் தந்த உற்சாகத்துடன் பலதையும் தெளிவுபடுத்தினார்கள். இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிற் பரிமாறிய கருத்துக்களின்படி புலம் பெயர்ந்த மக்களின் உணர்ச்சிகளின் எழுச்சிக்கேற்ப அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டு வந்ததையும் சொல்லி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தால் தலைவர்களை தெரியும் உரிமை கிடைத்துள்ளதையும் சொன்னார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;பல ஆட்சி மட்டங்களில் ஜனநாயக வழியில் இளம் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டதையும் ஒரு கிராம சபையோ நகர சபையோ என மக்களுக்கான சேவைக்காக தலைமைப் பணிகளில் மிகவும் இளையவர்கள் பல்கலைக் கழகங்களில் படித்துக் கொண்டிருப்பவர்கள் கூட ஈடுபட வேண்டியதாக இருக்கிறது என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது. இதையொட்டி எழுந்த கேள்வி பதில்களில் அங்கு எல்லா உதவிகளிலும் விட மனிதவள உதவி மிகவும் முக்கியமாகத் தேவைப்படுவது தெரிந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;பணம் தொழில் நுட்பம் என்பவற்றுடன் இவற்றின் பாவனை தெரிந்தவர்கள் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலையாக வாழ்ந்து வரும் எமது மக்களுக்கு நேரடியாக உதவிட வேண்டும்; ஓரிரு ஆண்டுகள் அங்கு வந்து நேரடியாக மக்களுடன் இந்த நிபுணத்துவங்களைப் பகிர்ந்து தேவையான புனரமைப்பு வேலைகளில் பங்கு கொள்ளவது பிரயோசனமாக இருக்கும் என்பது உணரப்படுவதாகத் தெரிந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;முப்பது ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறை. இந்தக் காலத்தில் இடப்பெயர்வுகள் புலப் பெயர்வுகள் கல்விக்கூடங்களுக்கு ஏற்பட்ட இடையுறுகள் என்பதால் ஏற்பட்ட இடைவெளி போரின் காரணமாகவும் அதனால் நடந்த வன்செயலாலும் இனிய இளைய உயிர்கள் பல்லாயிரம் பறிக்கப்பட்டதால் ஈழத்தமிழரிடையே ஒரு பாரிய மனிதவள குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பாரிய வெற்றிடம் சனத்தொகையில் ஏற்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;போரின் பின்னான சமுதாயக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் திட்டங்களைத் தீட்டும் நிபுணர்களுக்கு இந்த வெற்றிடத்தை நிரப்புவது என்பதும் அத்தியாவசியமான நிபுணத்துவங்கள் உள்ளவர்களைத் தேடுவதும் அதற்குப் பயிற்சி கொடுப்பதும் பெரிய பிரச்சனையாக இருக்கும். இந்த நேரத்தில் பல்வேறு தொழில்களுக்கும் தொழிலாளர்களும் நிபுணர்களும் தெற்கிலிருந்து வடக்குக்கும் கிழக்கிற்கும் படை எடுத்திருப்பது எங்களைக் கிலேசம் அடைய வைத்துள்ளது. இருந்த போதிலும் இது இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு நடைமுறையாகும். அத்துடன் தாயகத்திலிருந்து நாம் புலம் பெயர்ந்ததால் நம் ஒவ்வொருவருடைய இடமும் வெற்றிடமாக இருப்பதும் தெரிந்ததே.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்த நேரத்தில் இலங்கை அரசும் விசா, குடியுரிமை சம்பந்தமான விதிகளை இறுக்கி இந்த விதமான குடிவரவு திருப்பி நடக்காமற் பார்ப்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது. ஆனால் இலங்கை அரசுக்கு மீண்டும் வன்செயலை வெளிநாட்டுத் தமிழர்கள் இறக்குமதி செய்து விடுவார்களோ என்பது இந்த விதிகளை இறுக்குவதை நியாயப்படுத்தும் ஒரு காரணமாக இருக்கிறது. இப்படித் தனியாக ஒருவர் இருவர் இப்படி இலங்கை சென்று வாழ்ந்தாலும் இன்னும் பெரிய அளவில் நடக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;கனடாவைப் பொறுத்தமட்டிற் கனடிய பணமோ கனடியர்களோ இலங்கையில் வன்செயலில் ஈடுபடுவதையோ தூண்டுவதையோ கனடிய அரசாங்கமும் விரும்பாது. மேற்கு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புக்களும் இந்தக் கோட்டைப் புலம் பெயர்ந்த அமைப்புக்கள் தாண்டுகிறனாவா என்பதை அவதானிப்பதிற் கவனமாக இருக்கும். இந்தப் பாதையில் நாம் செல்வது என்பது இன்று நமது மக்களின் மீது இருக்கும் சர்வதேசத்தின் கவனத்தைப் பலவீனப்படுத்தி விடும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு நடக்கும் போராட்டங்களின் வடிவங்கள் பல இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமையலாம். ஆனாற் தூரநோக்கில் தமிழீழ மக்களின் அரசியல் பொருளாதார சமுதாய வளர்ச்சியை எப்படிப் பாதிக்கும் அல்லது அந்த வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும் என்று இங்கு நடவடிக்கைகளைத் தீர்மானிப்போர் தலைமை தாங்குவோர் தெளிவாக இருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இங்கும் மே 2009க்குப் பிறகு ஒரு தலைமை வெற்றிடமும், அதைக் தொடர்ந்து அந்த இடத்திற்குப் பலத்த போட்டி, பல கோணங்களில் இருந்தும் நடக்கையில், புலம் பெயர்ந்த நாம் ஈழத் தமிழருக்கு என்ன தேவை என்று நினைப்பதை விட அங்கு வாழும் மக்கள் எது தங்களுக்குத் தேவை எதை நடைமுறையில் தங்களால் அடையலாம் என்பதை தேரும் போது அதற்கு அங்கிருக்கும் தலைவர்களை அனுசரித்து அந்த நோக்கதிற்கு தேவையான உதவியை வழங்குவதே சரியானதாக இருக்கும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;பேசிய தலைவர்கள் பல விடயங்களைப் பேசினார்கள். என் மனதில் ஆழமாக உறைத்தது இந்த மனிதவளக் குறைபாடுதான். இதை எமது புலம் பெயர் உறவுகளுடன் பகிர்ந்து கொண்டது ஒரு பாரம் குறைந்தது போல இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;-மாறன் செல்லையா-&lt;br /&gt;
&lt;a href="mailto:maran.chelliah@rogers.com" style="color: black; text-decoration: none;"&gt;maran.chelliah@rogers.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="margin-top: 8px;"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/11/IMG_5026.jpg" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-3793783939123695525?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/xyUv8S496Dx9ydmzrF6rOXJRlxU/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/xyUv8S496Dx9ydmzrF6rOXJRlxU/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/xyUv8S496Dx9ydmzrF6rOXJRlxU/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/xyUv8S496Dx9ydmzrF6rOXJRlxU/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-10T17:34:00.752-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>பொட்டம்மான் படுகாயம்! அவலங்களின் அத்தியாயங்கள்! - பாகம்-6 – நிராஜ் டேவிட்</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/6.html</link><category>niraja</category><category>aivukal</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Thu, 10 Nov 2011 11:43:27 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-1073256175720853896</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="brief" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;&lt;div class="thumb"&gt;&lt;img class="ileftb" src="http://www.tamilwin.com/photos/thumbs/2011/11/Pottu-Amman.jpg" style="border-bottom-color: rgb(0, 0, 0); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-color: initial; border-left-color: rgb(0, 0, 0); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(0, 0, 0); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(0, 0, 0); border-top-style: solid; border-top-width: 1px; border-width: initial; float: left; margin-bottom: 3px; margin-left: 0px; margin-right: 5px; margin-top: 3px;" /&gt;&lt;/div&gt;போர் என்பது ஒரு இலக்கின் மீது, அந்த இலக்கை அழித்துவிடும் நோக்கில் அல்லது அந்த இலக்கை வெற்றிகொண்டு ஆக்கிரமிக்கும் நோக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை.&lt;br /&gt;
ஆனால் போராட்டம் என்பதோ,&lt;/div&gt;&lt;div class="remainder" style="background-color: white; font-family: Verdana, 'Lucida Sans Unicode', Arial; font-size: 11px; line-height: 18px; margin-bottom: 2px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 2px; min-height: 50px; text-align: -webkit-auto;"&gt;தம்மீது நிர்ப்பந்திக்கப்படும் ஆக்கிரமிப்பில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், தம்மீது திணிக்கப்படும் போரில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்கும், ஒரு தரப்பு மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை.&lt;br /&gt;
&lt;div style="margin-top: 8px;"&gt;விடுதலைப் புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகளைப் பொறுத்தவரையில், இந்தியப் படையினர் மேற்கொண்டது போர் நடவடிக்கை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;விடுதலைப் புலிகள் மேற்கொண்டதோ போராட்ட நடவடிக்கை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தியப் படைகள் புலிகள் மீது, அவர்களை அழித்தொழிக்கும் வகையிலான ஒரு போரை திணித்திருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைந்து அவர்களை நிராயுதபாணிகளாக்கி அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கவும், அவர்களை அழித்தொழிக்கவும், இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைதான் புலிகளுக்கு எதிரான அவர்களது போர் நடவடிக்கை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அதேவேளை விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இந்தியப் படையினரின் யுத்த முனைப்புக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், இந்தியாவின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், அவர்கள் வேறு வழியில்லாது மேற்கொண்ட அந்த தற்காப்பு நடவடிக்கையை 'போராட்டம்' என்று குறிப்பிடலாம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;&lt;strong&gt;போரும், போராட்டமும்:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு, ஈழத்தமிழர் மீது இந்தியா திணித்திருந்த போரைப் பற்றி கடிதம் எழுதியிருந்தார். இந்தியா ஈழத்தமிழர்கள் மீது திணித்திருந்த யுத்தத்தில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றும்படியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அவர் தனது கடிதத்தில்,&amp;nbsp; ஆயிரக்கணக்கான போராளிகள் யுத்தத்தில் மடியும் அதேவேளை பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களும் இந்தியா திணித்துள்ள இந்தப் போரில் சிக்குண்டு மடியும் அபாயம் உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகள் என்பவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்டவர்கள் அல்ல. ஈழத் தமிழர்களில் ஒரு அங்கமே விடுதலைப் புலிகள். இது ஒரு மக்கள் அமைப்பு. மக்கள்தான் புலிகள்! புலிகள்தான் மக்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எனவே எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத ஒரு யுத்தத்தை இந்தியா ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்துள்ளது. இந்த அநியாயத்தை இந்திய மக்கள், குறிப்பாக தமிழ் நாட்டுத் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். தமிழ் நாட்டு மக்கள் மாத்திரம் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் எழுப்பினால், எம் இனத்திற்கு எதிரான இந்தியாவின் அழித்தொழிப்பு யுத்தத்தை நிறுத்திவிடமுடியும்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எனவே உண்மை நிலையை தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, எமது மக்களின் போராட்டத்திற்கு சார்பான அலையை தமிழ் நாட்டில் உருவாக்கி எமது மக்களை இந்திய அரசின் அழித்தொழிப்பு போரில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று எழுதியிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தியப் படைகள் புலிகளுக்கு எதிரான போரை ஆரம்பித்த மூன்று நாட்களுக்குள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இரண்டு அவசரக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அந்தக் கடிதங்களில், இந்தியப் படைகள் ஈழத் தமிழர்கள் மீது திணித்திருந்த போரினால் 150 ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 500 ற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டவென ஈழ மண்ணில் வந்திறங்கிய இந்தியப் படைகள் ஈழத் தமிழருக்கு எதிராக முழு அளவிலான யுத்தமொன்றில் இறங்கியுள்ளது பற்றி தனது கவலையையும், அதிருப்தியையும் அவர் தனது கடிதங்களில் வெளியிட்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;விடுதலைப் புலிகள் மீது இந்தியா திணித்திருந்த போரை எதிர்த்து போராடுவரைத் தவிர தமக்கு வேறு எந்த வழியும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன், அப்பாவி மக்கள் மீது இந்தியப்படை நடாத்தும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;விடுதலைப் புலிகள் மீது என்று கூறி, ஈழத் தமிழர்கள் மீது இந்தியா தொடுத்திருந்த யுத்தத்தின் ஆரம்பத்திலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் எழுதியிருந்த அந்தக் கடிதங்கள், தம்மீது திணிக்கப்பட்டிருந்த போரை விலக்கிக்கொள்ளும்படி அக்கடிதங்களில் அவர் விடுத்திருந்த வேண்டுகோள்கள் அனைத்துமே, விடுதலைப் புலிகள் இந்தியப் படையினருடனான யுத்தத்தை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;புலிகள் விரும்பாத ஒரு போரை இந்தியா புலிகள் மீது திணித்ததினாலேயே, வேறு வழி எதுவும் இல்லாமல் அந்தப் போரை எதிர்கொண்டு போராடவேண்டிய கட்டாயம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;&lt;strong&gt;புலிகளின் இழப்பு:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தியாவிற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய போராட்டம் என்பது, புலிகளைப் பொறுத்தவரையில் அவ்வளவு இலகுவான ஒன்றாக இருக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஏற்கனவே, விடுதலைப் புலிகளை களமுனையில் வழி நடாத்திக்கொண்டிருந்த சிரேஷ்ட தளபதிகளான பொன்னம்மான், கிட்டு, புலேந்திரன், குமரப்பா, திலீபன் என்று பல முக்கிய போராளிகள் இல்லாத நிலையிலேயே புலிகள் இந்தியாவுடனான யுத்தத்தைச் சந்தித்திக்கவேண்டியிருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;யுத்தம் ஆரம்பமான முதலாவது நாளிலேயே, புலிகள் தரப்பு பல இழப்புக்களை சந்திக்க ஆரம்பித்திருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தியப் படையினருக்கு எதிராகப் போராடக் களமிறங்கிய பெண்புலிகள் தனது முதலாவது இழப்பைச் சந்திக்க நேர்ந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஒக்டோபர் 10ம் திகதி, கோப்பாய் வழியாக முன்னேற முயன்ற இந்தியப் படையினரை இடைமறித்துத் தாக்குதல் மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் பெண்கள் அணி, இரண்டாவது லெப்டினட் மாலதி (மன்னாரைச் சேர்ந்த பேதுறு சகாயசீலி) என்ற போரளியை இழந்து நின்றது. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாவீரரான முதலாவது பெண் போராளி மாலதி என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு மோதலில் புலிகள் அமைப்பின் மற்றொரு முக்கிய தளபதியான லெப்டினட் கேணல் சந்தோசமும் வீரமரணம் அடைந்திருந்தார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த விஞ்ஞானபீட மாணவராக இருந்த இவர், புலிகள் அமைப்பில் இருந்த மிகச் சிறந்த போராளிகளுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அதேபோன்று ஒக்டோபர் 11ம் திகதி நள்ளிரவில் யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட இந்தியப் படையினருடன் நடைபெற்ற சண்டையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான பொட்டு அம்மான் படுகாயம் அடைந்திருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இதேபோன்று புலிகள் அமைப்பின் பல முக்கிய போராளிகளும், இந்தியப் படையினருடனான சண்டைகளில் கொல்லப்பட்டும், காயமடைந்தும் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஆனால் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார்கள். எக்காரணம் கொண்டும், இந்தியப் படையினரிடம் சரணடைவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தியப் படையினரிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்து, அவமானப்பட்டு மரணிப்பதைவிட, மானத்துடன் போராடி வீரமரணம் எய்துவது மேல் என்று ஒவ்வொரு புலி உறுப்பினரும் கங்கணம் கட்டிக்கொண்டு யுத்தமுனைக்குச் சென்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அவர்கள் எதிர்பார்த்த யுத்தமுனை வெகு விரைவில் அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தது...&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;&lt;strong&gt;இந்தியப் படையின் ஆரம்ப கட்ட இழப்பு&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பமான தினத்திலேயே இந்தியப் படையினருக்கு ஏற்பட்டிருந்த பாரிய இழப்பானது, ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொள்ள இருந்த முழு நடவடிக்கையின் வெற்றியையுமே கேள்விக்குள்ளாக்கியிருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;எந்த ஒரு போர் நகர்விலும் முதலாவது வெற்றி என்பது மிகவும் முக்கியமானது என்றே அனைத்து போரியல் நிபுணர்களும் குறிப்பிடுகின்றார்கள். யுத்தம் ஆரம்பான முதல் தினங்களில் ஏற்படுகின்ற வெற்றிகள், தோல்விகள் என்பன, அந்த யுத்த நடவடிக்கையின் இலக்கையும் இறுதி முடிவையும் நிர்ணயித்துவிடுவதாக போரியல் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;போராடும் படையினருக்கு உளவியல் ரீதியில் உற்சாகத்தையும், தைரியத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் இலகுவாக வெற்றிகொள்ளக்கூடிய ஒரு இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதனைக் குறிவைத்துத்தான் எந்த ஒரு தலைவனும் தனது முதலாவது தாக்குதல் திட்டத்தை வகுப்பது வழக்கம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஏனெனில் எந்த ஒரு யுத்த நடவடிக்கைக்கும், முதல் ஓரிரு நாட்களில் ஏற்படுகின்ற தோல்விகள், அந்த நடவடிக்கையின் இறுதி வெற்றிக்குப் பாரிய பின்னடைவைத் தந்துவிடும் என்பதே போரியல் யதார்த்தம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட ஒப்பரேஷன் பவான்| (Operation Pawan) இராணுவ நடவடிக்கையும் படுதோல்வியில் முடிவடைவதற்கு ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள்தான் காரணம் என்று போரியல் அறிஞர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தியப் படையினர் தமது தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்த தினமே பாரிய இழப்புக்ளைச் சந்தித்திருந்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்கு என்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் தரையிறக்கப்பட்ட துருப்பினர் அனைவருமே ஒட்டுமொத்தமாக புலிகளினால் அழிக்கப்பட்ட நிகழ்வானது, தொடர்ந்து உற்சாக மனோபாவத்துடன் போராட முடியாத வகையில் இந்தியப்படையினரின் மனநிலையைச் சிதைj;துவிட்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அதுவும், இந்திய இராணுவத்தின் அதி உச்சப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்றும், இந்திய இராணுவத்தின் சிறந்த, சாகாசம் புரியக் கூடிய வீரர்கள் என்றும், ஒவ்வொரு இந்தியப் படையினனது மனங்களிலும் குடியிருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்கள் (Para Commandos), புலிகளின் பொறியில் மாட்டி தடுமாறிய சம்பவம், பரிதாபமாக உயிரை இழந்திருந்த சோகம் என்பன, ஒவ்வொரு இந்தியப் படையினனது மனங்களிலும் கிலேசத்தை ஏற்படுத்தியிருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;புலிகளை இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம், இன்னும் ஓரிரு நாட்களுக்குத்தான் இந்தச் சண்டைகள், அதன் பின்னர் புலிகள் சரனடைந்து விடுவார்கள், என்றெல்லாம் தமது தளபதிகள் கூறியதை நம்பி உற்சாகத்துடன் களமிறங்கியிருந்த இந்தியப் படை வீரர்களுக்கு, தாம் நினைத்தபடி களமுனை இலகுவான ஒன்றாக இருக்கப்போவதில்லை என்று முதன்முதலில் புரிய ஆரம்பித்திருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;சாதாரண இந்தியப் படை ஜவான்களின் மனங்களில் ஏற்பட ஆரம்பித்திருந்த இந்த வகை மனவோட்டம், களமுனைகளில் இந்தியத் தரப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவை பெற்றுத் தந்திருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தொடர்ந்து நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள முடியாமல் போனதற்கும், ஆரம்பத்தில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியே பிரதான காரணம் என்று கூறப்படுகின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தியாவின் யுத்த வரலாற்றில், அது தனது யுத்த தந்திரங்களை மாற்றியமைக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவமாகவும், யாழ் பல்கலைக்கழக தரையிறக்கம் இந்தியப் படைத்துறைத் தளபதிகளுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அதுமட்டுமல்ல, பின்நாட்களில் ஈழ மண்ணில் இருந்து இந்தியப் படைகள் பின்வாங்கிய பின்னரும் கூட, இந்தியப் படைத்தளபதிகளும், இராஜதந்திரிகளும் தமக்குள் பொருமிக்கொண்டும், தம்மிடையே சண்டைகள் பிடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும் இருப்பதற்கு காரணமாக அமைந்த ஒரு சம்பவமாக, அன்றைய அந்தத் தரையிறக்கத் தோல்விகள் அமைந்திருந்தன.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;&lt;strong&gt;குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;புலிளுடனான தாக்குதலை- குறிப்பாக புலிகளிடம் அடிவாங்கிய யாழ் பல்கலைக்கழக மைதான தரையிறக்க நடவடிக்கையை நெறிப்படுத்திய இந்தியப் படை அதிகாரியின் பெயர் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தியப் படை நடவடிக்கை பற்றி பின் நாட்களின் அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். அவர் கூறுகையில்,&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;முதலில் புலிகளுடன் நாம் எதற்காக மோதுகின்றோம் என்று எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை. எந்த ஒரு தாக்குதலுக்கும், யுத்தத்திற்கும் ஏதாவது ஒரு குறிக்கோள் இருப்பது அவசியம். ஆனால் புலிகளுடன் நாம் ஆரம்பித்த யுத்தத்தைப் பொறுத்தவரையில் எந்தவித குறிக்கோளும் எமக்கு இருக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அன்று தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் எனக்கு ஒன்பது ஹெலிகாப்டர்கள் தேவை என்று கேட்டிருந்தேன். தரையிறங்கிய துருப்பினருக்கு வானில் இருந்து தேவையான சூட்டாதரவை வழங்குவதற்கென்று இதனை நான் கோரி இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அவை மறுக்கப்பட்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;முக்கியமாக இந்திய அமைதிகாக்கும் படையின் யுத்த நடவடிக்கைகளை வெறும் அரசியல் இராஜதந்திரியான தீட்ஷித் நெறிப்படுத்த ஆரம்பித்ததுதான் அனைத்தும் பிழையாகிப் போவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. இவ்வாறு ஹரிகிரத் சிங் தெரிவித்திருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;&lt;strong&gt;கொமாண்டரின் முட்டாள்தனம்:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;புலிகளை வழைத்துப் பிடிப்பதற்கு என்று கூறி இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட அந்த தரையிறக்கம் பற்றி பின்நாட்களில் கருத்து தெரிவித்த முன்நாள் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீக்ஷித், அது இந்தியப் படை கொமாண்டரது முட்டாள்தனமான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார்.&amp;nbsp; மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் மேற்கொண்ட முட்டாள்தனமான தரையிறக்க நடவடிக்கையினால்தான் இந்தியப் படையினர் அதிக இழப்புக்களைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. பூரண நிலவில், புலிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் ஹெலிக்கொப்டர் தரையிறக்கத்தை மேற்கொள்வதை, முட்டாள்தனம் என்று குறிப்பிடாமல் வேறு எவ்வாறு கூறமுடியும்? இந்தியப் படையினரின்; திட்டத்தை தொலைத் தொடர்பு பரிமாற்றங்களின் போது புலிகள் நிச்சயம் ஒட்டுக்கேட்டிருப்பார்கள் என்பதை இந்தியப் படை அதிகாரிகள் புரிந்துகொண்டிருக்கவேண்டும். மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் ஒரு நல்ல அதிகாரி கிடையாது. இலங்கையில் இந்தியப் படைக்கு கிடைத்த முதலாவது ஜெனரல் ஒரு முட்டாள் என்பது எமக்கு ஒரு பெரிய பின்னடைவே என்று குறிப்பிட்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;&lt;strong&gt;மேலதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;புலிகள் மீது இந்தியப் படைகள் மேற்கொண்ட திடீர் தாக்குதல் முயற்சி பற்றி ஜெனரல் கல்கட் பின்நாட்களில் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில்,&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;யாழ் குடாவை கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டப்படும்போது நானும் அங்கிருந்தேன். உண்மையிலேயே அது நல்லதொரு திட்டமாகவே இருந்தது. அதேவேளை நடவடிக்கைகள் பிழைத்தது பற்றி நான் கருத்துக் கூறுவது அவ்வளது நல்லதாக இருக்கமாட்டாது. ஏனெனில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்போது நான் அங்கு இருக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அன்றைய கள நிலவரங்களையும், தேவைகளையும் அடிப்படையாக வைத்துத்தான் நடவடிக்கை தொடர்பான முடிவை ஜெனரல்; ஹரிகிரத் சிங் எடுத்திருப்பார். அதனால் அந்த நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நான் தீர்ப்புக் கூறுவது பொருத்தமல்ல. ஆனால் ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். அவர் எடுத்திருந்த எந்த ஒரு முடிவையும் அவர் தனது மேலதிகாரிகளுடன் நிச்சயம் கலந்தாலோசித்திருக்கவேண்டும். யாழ்ப்பாண தரையிறக்க விடயத்தைப் பொறுத்தவரை அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;விடுதலைப்புலிகளின் பலம், அவர்களிடமுள்ள ஆயுதங்களின் விபரங்கள் என்பன தெரியாமல் நேரடியாகச் சென்று அவர்களைத் தாக்க முற்பட்டதே எமது பின்னடைவிற்கு காரணம் என்று நான் நினைக்கின்றேன்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அதேவேளை, இந்தியப் படையினருக்கு புலிகள் தொடர்பாக வழங்கப்பட்டிருந்த பிழையான தகவல்களும், பிழையான முடிவை நாம் மேற்கொள்ளக் காரணமாக அமைந்திருந்தது என்ற உண்மையையும் அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். புலிகள் ஒருபோதும் இந்தியப் படையினரைத் திருப்பித் தாக்கமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருந்த புலனாய்வுத் தகவல்களும் எங்களை பிழையாக வழிநடத்தியிருந்தன. இவ்வாறு ஜெனரல் கல்கட் தெரிவித்திருந்தார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;ஆகமொத்தத்தில், இலங்கை வந்த இந்திய உயரதிகாரிகள் அனைவரும் இந்தியா திரும்பியதும், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி அடித்துக்கொள்ளும் அளவிற்கு, ஈழமண்ணில் பாரிய தோல்வியை விடுதலைப் புலிகள் அவர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இன்று கூட, இந்தியப் படைகளின் அந்த அக்டோபர் நடவடிக்கை பற்றி எழுதும், பேசும் அனைத்து ஆய்வாளர்களும், அறிஞர்களும், அன்றைய தினத்தில் இந்தியப் படைகளுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு அசம்பாவிதம் எதிர்காலத்தில் எப்போதுமே ஏற்பட்டுவிடக்கூடாது என்றுதான் குறிப்பிடுகின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்தியப் படையினருக்கு அந்த இரவில் ஏற்பட்ட கெட்ட கனவு அன்றுடன் மட்டும் முடிந்துவிடவில்லை.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;அதுபோன்ற பல கெட்ட கனவுகளை ஈழ மண்ணில் இந்தியப் படைகள் தொடர்ந்தும் காண நேர்ந்தது.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;இந்திய அரசியல்வாதிகள் ஈழத்தமிழருக்கு தொடர்ந்து செய்துவந்த துரோகங்களின் தண்டனையை, பாவம் இந்தியப் படை ஜவான்களே அறுவடை செய்ய நேர்ந்ததுதான் உண்மையிலேயே மிகப் பெரிய சோகம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;தொடரும்..&lt;/div&gt;&lt;div style="margin-top: 8px;"&gt;&lt;a href="mailto:nirajdavid@bluewin.ch" style="color: black; text-decoration: none;"&gt;nirajdavid@bluewin.ch&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="margin-top: 8px;"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/11/article_02.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center" style="margin-top: 8px;"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/11/article_01.jpg" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-1073256175720853896?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/4GH59btydLuhPHyMc-BXLHp2KTE/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/4GH59btydLuhPHyMc-BXLHp2KTE/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/4GH59btydLuhPHyMc-BXLHp2KTE/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/4GH59btydLuhPHyMc-BXLHp2KTE/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-10T11:43:27.457-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>“நவீன இராசதந்திர சிறப்புத் தொடர்” -04 -கலாநிதி – க. அமுதன்</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/04.html</link><category>aivukal</category><category>navina</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Thu, 10 Nov 2011 06:58:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-3152946401787022396</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/Picture-16.png" style="color: #b8240d;"&gt;&lt;img alt="" class="alignright size-medium wp-image-20299" height="190" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/Picture-16-300x190.png" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="Picture 1" width="300" /&gt;&lt;/a&gt;01) இராசதந்திரத் தூதரின் அடிப்படைப் பண்புகள்&lt;/strong&gt;&lt;br /&gt;
திறமையுள்ள இராசதந்திரத் தூதனுக்குப் பட்டதாரிப்புப் படிப்புக்கு அடுத்தபடியாக மிகவும் விரிவான சர்வதேச விவகாரங்கள் பற்றிய நுணுக்கமான அறிவு அவசியம். உலக வரலாறு புவியியற் தரவுகள். பொருளாதாரத் தகவல்கள்&amp;nbsp; நிதிக் கொடுக்கல் வாங்கல் பற்றிய செய்திகள்&amp;nbsp; உலகின் தொழிற்றுறைத் தரவுகள் இசர்வதேச உறவுகள் என்பன பற்றிய அனைத்தும் அவனுக்கு அத்துப்படியாக இருத்தல் அவசியம்&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;எந்த விடயம் எப்போது தேவை வரும் என்று முன் கூட்டியே சொல்ல முடியாத காரணத்தால் எப்போதும் தயார் நிலையில் அவன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இந்த வகைப் பல்துறை சார்ந்த கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் உலகின் முக்கிய நாடுகளின் தலைநகரங்களில் காணப்படுகின்றன. 1991ல் சோவியத் ஒன்றியம் உடைந்து அதன் வாரிசு நாடாக ருஷ்யா தோன்றிய பிறகு இராசதந்திரத் துறையை நவீனமயப்படுத்தி உலக தரத்திற்குக் கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கின.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;சர்வதேச உறவுகளுக்கான மொஸ்கோ அரச பல்கலைக் கழகம் (Moscow State University for International Relations) ஆரம்பிக்கப்பட்டது. ருஷ்ய இராசதந்திரிகளும் வெளியுறவுத் துறை மாணவர்களுக்கும் இங்கு கல்வி புகட்டப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;தூதர்கள் மாத்திரமல்ல வெளியுறவுத் திணைக்களத்தில் பணியாற்றும் அலுவலர்களும், செயலர்களும் இப்படியான பல்கலைக் கழகங்களில் இருந்து திரட்டப்படுகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;02) அமெரிக்காவின் இராசதந்திரிகளை உருவாக்கும் பல்கலைக் கழகங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;
தலைநகரின்&amp;nbsp; ஜோர்ஜ்ரவுண் பல்கலைக் கழகம் (Georgetown University) உலகப் பிரசித்தமானது. அமெரிக்காவின் முன்னணி இராசதந்திரிகள் இதன் மாணவர்களாகவோ விரிவுரையாளர்களாகவோஇ பேராசிரியர்களாகவோ தொடர்புபட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் முதலாவது பெண் இராஐhங்கச் செயலர் மடிலைன் அல்பிறைற் இந்தப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாற்றினார்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;a href="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/Picture-311.png" style="color: #004276; text-decoration: none;"&gt;&lt;img alt="" class="alignright size-medium wp-image-20318" height="214" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/Picture-311-300x214.png" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="Picture 3" width="300" /&gt;&lt;/a&gt;இந்த பல்கலைக் கழகத்திற்கு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. அமெரிக்க ஐனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்ரன், அவர் தான் அமெரிக்காவின் முதலாவது ஐனாதிபதி இந்த கல்விச் சாலையைத் தொடக்கி வைத்தார். அவருடைய பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அமெரிக்காவில் மூன்று முதன் நிலைப் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. பெரும் எண்ணிக்கையில் வேறு பல்கலைக் கழகங்கள் இருந்தாலும் இந்த மூன்றுக்கும் தனிச் செல்வாக்கு இருக்கிறது. அவை ஹாவாட்இ யேல்இ ஸ்ரான்போட் (Harvard yale, staanford) என்று அடையாளமிடப் படுகின்றன.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;முதலிடம் வகிக்கும் ஹாவாட் பல்கலைக் கழகம் அமெரிக்க இராசதந்திரிகளின் விளை நிலமாகக் கருதப்படுகிறது. சி.ஐ.ஏ (CIA Cendral Intelligence Agency) என்ற அமெரிக்க உளவுத்துறைக்கு ஆட்சேர்க்கும் மையமாகவும் ஹாவாட் பல்கலைக் கழகம் இடம்பெறுகிறது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அமெரிக்க வெளியுறவுத் துறை வரலாற்றில் தடம் பதித்தவரான ஹென்றி கிசிங்கர் (Henry Kissinger) ஹாவாட் பல்கலைக் கழக மாணவராகவும் அதன் பிறகு பேராசிரியராகவும் தனது கல்வி மற்றும் இராசதந்திர வரலாற்றைத் தொடங்கினார்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இன்னும் இரண்டு அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பற்றி இராசதந்திரத் துறை தொடர்பில் குறிப்பி முடியும் – பிளெச்சர் ஸ்கூல் ஒப் லோ அன்ட் டிப்புளமசி (Fletcher School of&amp;nbsp; Law and diplomacy) அடுத்த ரவ்ற்ஸ் பல்கலைக் கழகம் (Tufts&amp;nbsp; University) இரு பல்கலைக் கழகங்களும் இராசதந்திரக் கற்கையில் கவனஞ் செலுத்துகின்றன.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/Picture-62.png" style="color: #004276; text-decoration: none;"&gt;&lt;img alt="" class="alignright size-medium wp-image-20309" height="185" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/Picture-62-300x185.png" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="Picture 6" width="300" /&gt;&lt;/a&gt;03) ஐக்கிய இராச்சியத்தின் இராசதந்திரிகள் பயிலும் பல்கலைக் கழகங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;
உலகின் மிகப் பழமை வாய்ந்த இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக் கழகங்களில் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகம் மிகவும் சிறப்பானது. இங்கு படித்துப் பட்டம் பெறுவது பெரும் பேறாகக் கருதப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி அரசியல் வாதிகளும் இராசதந்திரிகளும் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;வாதிடு மன்றம் (Deviating Society) ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தின் வாதிடு மன்றம் 1829ல் நிறுவப்பட்டது. இங்கு வாதிடப் பழகியவர்கள் மாணவப் பருவம் கடந்த பிறகு பொது வாழ்வில் சாதனை படைக்கினறனர். உலகத் தலைவர்கள் பலர் இதனோடு தொடர்பு பட்டுள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;கேம்பிறிஜ்&amp;nbsp; பல்கலைக் கழகம் (Cambridge University) இலன்டன் பொருளாதாரக் கல்லூரி (London School of Economics) என்பன ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த இராசதந்திரிகளை நல்கியுள்ளன.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/Picture-92.png" style="color: #004276; text-decoration: none;"&gt;&lt;img alt="" class="alignright size-medium wp-image-20315" height="208" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/Picture-92-300x208.png" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="Picture 9" width="300" /&gt;&lt;/a&gt;04) சீனா, யப்பான், நாடுகளின் இராசதந்திரிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;
பிறர் மனம் நோகாமல் பண்பாகப் பேசிக் காரியம் சாதிக்கும் பண்பு சீன மற்றும் ஐப்பானியக் கலாசாரத்தில் இருக்கிறது. நோக்கம் எப்படியோ தெரியவில்லை ஆனால் பேச்சும் உடல் மொழியும் மிகவும் விரும்பத் தக்கதாக இருக்கும்இ இது இரு நாடுகளின் பண்பு.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இராசதந்திரம் பிறந்தது சீனாவில் என்ற கருத்து நிலவுவதை எம்மால் நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. மேற்கு நாட்டவர்கள் இது பற்றித் தொட்டுக் காட்டினாலும் அதை உறுதி செய்யாமல் விட்டுள்ளனர். சீனாவில் குறிப்பாகத் தலைநகர் பைஜிங்கில் உலக தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஐப்பானின் தோடாய் (Todai) பல்கலைக் கழகம் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்திற்கு நிகரான சிறப்புடையது. இங்கு கற்ற மாணவர்கள் அரசியலிலும் அந்த நாட்டின் இராசதந்திரத் துறையிலும் முத்திரை பதித்துள்ளனர். இன்னொரு விதமாகச் சொல்வதாயின் ஐப்பான் இராசதந்திரத் துறையினர் தோடாய் பல்கலைக் கழகப் பட்டதாரிகளில் இருந்து தெரிவு செய்யப் படுகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: right;"&gt;தொடரும்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-3152946401787022396?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/wPedWlGa2KxTEZ5KMn1LvEIJ3ac/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/wPedWlGa2KxTEZ5KMn1LvEIJ3ac/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/wPedWlGa2KxTEZ5KMn1LvEIJ3ac/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/wPedWlGa2KxTEZ5KMn1LvEIJ3ac/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-10T06:58:00.485-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? பாகம் – 03</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/03_10.html</link><category>punarvalvu</category><category>aivukal</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Thu, 10 Nov 2011 06:33:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-3088723316119043458</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;a href="http://www.eelampress.com/wp-content/uploads/2011/02/SRI_LANKA_F_0615_-_The_joy_of_church_feast_war_victims.jpg" style="color: #b8240d;"&gt;&lt;img alt="" class="alignright size-medium wp-image-12287" height="187" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/02/SRI_LANKA_F_0615_-_The_joy_of_church_feast_war_victims-300x187.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="SRI LANKA-UNREST-CIVILANS" width="300" /&gt;&lt;/a&gt;அங்கு சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட பெண்களும் பெண் போராளிகளும் பட்ட இன்னல்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. தமிழ் மரபுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ற வகையில் தம்மைப் பாதுகாத்து வந்த பெண்களினது கலச்சார வாழ்க்கைக்கு எந்த வித பங்கமும் வராது அதைத் தட்டிக் கொடுத்து அதில் தீவிரம் காட்டி வந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பக்குவமாகவும், பண்பாகவும் வழக்கப்பட்ட எம் இனப் பெண்கள் எந்த வித வசதிகள் இன்றி பல இன்னல்களைச் சந்தித்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;300 சதுர கிலோ மீற்றரிக்கும் குறைவான அப்பிரதேசத்தில் 2000 – 3000 ஆண்களுடன் 1000 திற்கும் மேற்பட்ட பெண்களை இரண்டு, மூன்று நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டு 10 – 15 மலசலக் கூடங்களில் சிலது பழுதான நிலையிலும். ஆண்களுடன் அதை பல சிரமங்களுக்கும் மத்தியிலும் பயன்படுத்த வேண்டிய அவலத்தை பெண்களுக்கு ஏற்படுத்தினான்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஓரேயொரு கிணறு மாத்திரம் அதில் தான் எல்லாத் தேவைகளுக்கும் நீர் எடுக்க வேண்டும் ஆண்களும், பெண்களும் குழிப்பதற்கு ஒரு கப்பி மட்டும் போடப்பட்டிருந்தது. குழிப்பதற்கோ உடைமாற்றுவற்கோ எந்தவித மறைப்பும் இல்லை. என்றாலும் எம் பெண்கள் தாங்கள் போட்டிருந்த உடைகளுடன் குழித்து தங்கள் தோழிகளின் மறைப்பை வேலியாக பயன்படுத்தி உடைமாற்றி தம் தேவைகளை பெரும் கஸ்ரத்தின் மத்தியிலும் நிறைவேற்றினார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இராணுவத்தினரும், இராணுவப் புலனாய்வாளர்களும், ஒட்டுக்குளுக்களும் யாரை தன் இச்சைக்குப் பயன்படுத்தலாம் என்று தன் கழுகுக் கண்ணால் பார்த்த வண்ணம் தமது போன் கமராக்களில் படம்பிடித்தபடி திரிந்தார்கள். இந்நிலையில் பெண்கள் அக் கிணற்றைப் பயன்படுத்துவதில் அச்சம் அடைந்தார்கள் ஏனெனில் கிணற்றடியைச் சுற்றி பல இராணுவத்தினர்கள் கதிரைகளை போட்டபடி மது அருந்திக்கொண்டும் சிகரட் பற்றவைத்துக் கொண்டும் இருப்பார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவற்றை யெல்லாம் சமாளித்து எச்சூழலிலும் தம்மை அசுவாசப் படுத்திக் கொள்ளும் பெண்கள் தங்களையும் தம் மானத்தையும் பாதுகாத்துக்கொண்ட விதம் தமிழ்ப் பெண்கள் எவ்வளவு கௌரவமான மானமுள்ளவர்கள் என்பதுடன் தழிழ் பெண்களையும் தமிழ் இனத்தையும் பெருமைப்படுத்தினார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இந்த இடத்தில் தமிழீழ தேசியத்தலைவரை நினைத்து பெருமைப்பட்டடோம். ஆனால் சரியாக கவலைப்பட்டோம். அதற்காக அவர்கள் பட்ட இன்னல்கள் அதிகம் அவர்களை அவதூரான வார்த்தைகளால் பேசிய போதும். தேவையற்ற கதைகள் கதைத்தபோதும் அதை தாங்கிக்கொள்ளாது பல பெண்கள் அழுத காட்சி இன்றும் எம் மனக் கண்முன்னே வருகிறது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;img alt="" class="alignright size-thumbnail wp-image-12283" height="150" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/02/wa2-150x150.jpg" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="wa2" width="150" /&gt;அவர்கள் எமக்கான பதிவுகளை முடிப்பதற்கா மூன்று தொடக்கம் நான்கு நாட்கள் அங்கேயே தடுத்து வைத்திருந்தார்கள். இங்கே எமக்கான பதிவுகளாக எமது குடும்ப விபரம், எமது படையணி தொடர்பான செயற்பாடு, எம்மைப் புகைப்படம் பிடித்தல் என்பன நடைபெற்றது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;பதிவுகள் முடிவடைந்தோர் பஸ்களில் ஏற்றப்பட்டு வவுனியாவில் உள்ள எமது தமிழ் மாணவர்களின் பாடசாலைகளை பறிமுதல் செய்து அதை தற்காலிக புனர்வாழ்வு முகாம் என்ற போர்வையில் வதைமுகாமாக்கி அங்கே கொண்டு சென்று இறக்கினார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களும் சில போராளிகளும் தமது உடல் சோர்வாலும் அடுத்தது என்ன என்ற சிந்தனையிலும் வரிசையில் நின்று கஸ்டப்பட்டு பதிவதை விட ஆறதலாக பதிவோம் என்று அவனது அடி உதைகளுக்கு மத்தியிலும் மறைவாக படுத்துறங்கி தங்கள் களைப்பை போக்கினார்கள். அவ்வாறு இருந்த நாங்கள் இறுதிப் பதிவுக்குள் வந்தோம்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அவ்வாறு பதியப்பட்டவர்கள் வேறு கோணத்தில் பார்க்கப்பட்டார்கள் அதாவது இவர்கள் தான் இறுதிவரை தங்களோடு நின்று சண்டை பிடித்தவர்கள். இவர்கள் ஆபத்தான புலிகள் என்று சொன்னான் எங்களால் என்னசெய்ய முடியும். ஆனால் நின்றவர்கள் போராளிகள் மட்டும் மல்ல நாளாந்த பணியாளர்கள், உதவி செய்தவர்களும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டோர். மக்கள் படையென தற்காப்பு பயிற்சி எடுத்த அறுபது வயதிற்கு மேற்பட்டோரும் நின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அப்போது அங்கே வந்த சில இராணுவத்தினர் எம்மை அழைத்து சென்று மக்கள் இருந்த இடம், நாங்கள் இருந்த இடம் இராணுவத்தின் தங்குமிடம் எல்லாம் துப்பரவு செய்யும்படி சொன்னான். ஆனால் எமக்கு துப்பரவாக்கும் பொருள் எதுவும் தரப்படவில்லை. கைகளால் தான் அள்ளினோம் இரண்டு மூன்று நாட்களாக பெய்த மழையில் சாப்பிட்டு மிகுதியாக போடப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் புளுப்பிடித்த நிலையில் அவற்றை வெறுங்கைகளால் அள்ளினோம். மலசல கூட வசதியில்லாதனால் வெளியிடங்களில் இருந்த மலங்களை எம்மை கைகளால் அள்ளச் சென்னான். நாம் பேப்பரின் உதவிகொண்டு கைகளால் அள்ளினோம். நாம் அள்ளும் போதும் உதுக்கத்தானே அங்கு இருந்த நீங்கள் இப்ப அள்ளுங்கோ என்று கொச்சத் தமிழில் சொல்லிச் சிரித்தான்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இவ்வாறு இராணுவத்தினரதும் ஒட்டுக்குழுக்களினதும் உடல்ரீதியான துன்புறுத்தல்களையும் உள ரீதியான துன்புறுத்தல்களையும் தாங்கிக் கொண்டு எமது பதிவுகளை ஒரு வாறு முடித்துக்கொண்டோம். அதன் பின் எம்மையும் பஸ்களில் ஏற்றிக் கொண்டு ஒமந்தை மத்திய கல்லூரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கே புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் எங்களுக்கான வதை முகாம் ஆரம்பமானது. .&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;தொடரும்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-3088723316119043458?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/0VlWmGuWq5OjGekTO9v38dkW0vQ/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/0VlWmGuWq5OjGekTO9v38dkW0vQ/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/0VlWmGuWq5OjGekTO9v38dkW0vQ/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/0VlWmGuWq5OjGekTO9v38dkW0vQ/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-10T06:33:00.297-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>“நவீன இராசதந்திர சிறப்புத் தொடர்” -03 – க. அமுதன்</title><link>http://tamilseithekal.blogspot.com/2011/11/03.html</link><category>aivukal</category><category>navina</category><author>noreply@blogger.com (admin)</author><pubDate>Wed, 09 Nov 2011 06:56:00 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7131469399907181791.post-5210016865516920054</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/Picture-39.png" style="color: #b8240d;"&gt;&lt;img alt="" class="alignright size-medium wp-image-19372" height="232" src="http://www.eelampress.com/wp-content/uploads/2011/04/Picture-39-300x232.png" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; display: inline; float: right; margin-bottom: 10px; margin-left: 10px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="Picture 3" width="300" /&gt;&lt;/a&gt;உலக நாடுகள் அனைத்தும் – தூதர்களை அனுப்புவதில்லை&lt;/strong&gt;&lt;br /&gt;
இன்று தன்னாட்சி பெற்ற இறையாண்மையுள்ள ஐநா உறுப்புரிமைபெற்ற 192 நாடுகள் இருப்பதை அறிவீர்கள். ஒவ்வொரு நாடும் தனது இராசதந்திரத் தூதர்களை எல்லா நாடுகளுக்கும் அனுப்புவதில்லை. இதை மிகக் கவனமாக மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;192 நாடுகளும் தமது தூதர்களைச் சக நாடுகள் அனைத்திற்கும் அனுப்பத் தொடங்கினால் ஒவ்வொரு நாட்டுத் தலைநகரிலும் 192 தூதர்கள் இருப்பார்கள். இது நடைமுறைச் சாத்தியமற்றது. தமது தேவைகளுக்கு வேண்டிய நாடுகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் உலகில் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;வர்த்தகம், நிதி உதவி, பரவலான ஏற்றுமதி இறக்குமதி, நெருக்கமான நட்புறவு, ஆயுதக் கொள்வனவு போன்ற காரணங்களுக்காக மாத்திரம் நாடுகள் தமது தூதர்களை நியமிக்கின்றன. விளக்கமாகக் கூறுவதாயின், மேற்கூறிய தொடர்புகள் உள்ள நாடுகளுக்கு மாத்திரம் தூதர்களை அனுப்புவது பொதுவழமை.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;ஒரு தூதர் பல நாடுகளின் விவகாரங்களைக் கவனிக்கலாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;
இது இன்னொரு இராசதந்திர வழமை. ஒரு தூதரகம் தன்னுடைய வழமையான கடமைகளுடன் வேறு சில நட்பு நாடுகளின் பிரதிநிதியாகவும் செயற்படுவதுண்டு. அதாவது ஒரு நாட்டடின் தூதரகம் பல நாடுகளின் இராசதந்திரப் பணிகளையும் நிறைவேற்ற முடியும்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;உதாரணம் கூறி விளக்குகிறோம். நோர்வே தூதர் தனது நாட்டு விவகாரங்களைக் கவனிப்பதோடு சுவீடன், டென்மார்க் போன்ற பிற ஸ்கன்டினேவியன் நாடுகளின் விவகாரங்களையும் கவனிக்கிறார். நோர்வேத் தூதரகம் சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளின் தூதரகமாகவும் செயற்படுகிறது. இது செலவுகளைக் குறைக்க உதவுகிறது,&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஒருவன் டென்மார்க் செல்வதற்காக உள்நுளைவு அனுமதி (Visa) பெறுவதற்கு நோர்வேத் தூதரகம் செல்ல வேண்டியிருக்கும் போது அவனுக்கு நோர்வே தூதரகம் அவனுடைய தேவையை பூர்த்தி செய்கிறது. சுவீடன் டென்மார்க் போன்ற நாடுகளுக்குத் தனித் தூதரகம் இல்லையென்று அர்த்தமல்ல நிறைய அலுவல்கள் உள்ள நாடுகளில் இவை தனித்தனியான தூதரகங்களை நிர்வகிக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அலுவல்கள் குறைந்த நாடுகளில் தூதரகங்களைத் திறப்பதில் ஒரு இலாபமும் இல்லை. அதனால் தான் இந்தக் கூட்டு ஒழுங்கு. இந்த உதவிகளைச் செய்வதைப் பெருமையாக உதவும் நாடுகள் கருதுகின்றன. சில சமயம் பிரதி உபகாரங்களையும் எதிர்;பார்ப்பதுண்டு.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;ஒரு நாட்டிலுள்ள தூதர் பிற நாடுகளின் தூதராகவும் செயற்பட முடியும்.&lt;/strong&gt;&lt;br /&gt;
இதை ஒரு உதாரணம் கூறி விளக்க முடியும். அயல் நாடு இந்தியாவின் தலைநகர் புதுடில்லியிலுள்ள தென்னமரிக்க நாடுகளின் தூதரகங்கள் இலங்கையையும் கவனிக்கின்றன. இலங்கைத் தலைநகர் கொழும்பில் அந்த நாடுகளுக்குரிய தூதரகங்கள் இல்லை.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இதன் காரணமாக ஒரு இலங்கைப் பிரசை தென்னமரிக்க நாடுகளுடன் தொடர்புகொள்ள விரும்பினால் புது டில்லிக்கு நேரில் செல்ல வேண்டும். அல்லது வேறு விதமாக தொடர்பை மேற்கொள்ள வேண்டும். உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான பிறேசில் நாட்டுடன் சில வருடங்களுக்கு முன் இலங்கை இராசதந்திரத் தொடர்பை ஏற்படுத்தித் தூதரை அனுப்பியுள்ளது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;பிறேசில் நாட்டிற்கான முதலாவது இலங்கைத் தூதராக ஜெனரல் றோகான் டலுவத்த அனுப்பப்பட்டார். இவர் யாழ்ப்பாணக் குடா நாட்டைச் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றிய நடவடிக்கைக்குத் தலைமை தாங்கியவர். பிறேசில் தூதரகம் கொழும்பில் இதன் பிறகு திறக்கப்பட்டுள்ளது. பிறேசில் தென்னமரிக்காவின் முன்னணி நாடு என்பது குறிப்பிடத் தக்கது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;சாணாக்கியபுரி – குறிப்பிடத்தக்க விசேட தேவைக்காகத் திறக்கப்படும் தூதரகம்&lt;/strong&gt;&lt;br /&gt;
புது டில்லியில் தூதரகங்கள் பெருமளவில் காணப்படும் பகுதிக்குச்&amp;nbsp; சாணாக்கியபுரி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டு இந்தப் பெயர் நிலவுகிறது. கௌடில்ய&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;சாணக்கியர் என்பவர் சந்திரகுப்த மவுரிய மன்னர் காலத்து மதியுரைஞரும் இராசதந்திரியுமாவார். சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூல் உலகப் பிரசித்தமானது. இதில் இந்தியா நடைமுறைப்படுத்தும் தந்திரோபயங்களும் இராசதந்திர உத்திகளும் எழுதப்பட்டுள்ளன. நண்பன் போல பாசங்கு செய்தபடி அடுத்துக் கெடுத்தல் தொடக்கம் இன அழிப்பு வரையிலான உத்திகள் அனைத்தும் அதில் பதியப்பட்டுள்ளன.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இந்திய இராசதந்திரிகளின் கை நூல் என்று அர்த்தசாஸ்திரம் குறிப்பிடப்படுகிறது. இந்திய இராசதந்திரத் துறையினரின் பாடப் புத்தகமாக அது வைக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;புது டில்லி சாணாக்கிய புரியிலுள்ள தென்னாபிரிக்க நாட்டின் தூதரகம் இனப்பிரச்சினையில் முக்கிய கவனம் எடுத்தது. இந்த நாட்டில் ஏழு லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் தென்னாபிரிக்காவின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் இடம் பெறுகிறது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;நோர்வே போல் இலங்கை இனப்பிரச்சினையில் மத்தியட்சம் வகிக்க தென்னாபிரிக்காவிற்கு சிறிது காலம் இந்த எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் தென்னாபிரிக்கத் தூதரகம் கொழும்பில் இல்லை. தமது தெவைகளுக்காக இலங்கை குடிமக்கள் புது டில்லிக்கு செல்ல வேண்டியிருந்தது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;தென்னாபிரிக்காவில் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான ஆர்வம் பிறந்த பின் ஒரு துணைத் தூதரகம் கொழும்பில் திறக்கப்பட்டது. எனினும் தென்னாபிரிக்காவால் காத்திரமான பங்களிப்பு செய்ய முடியவில்லை. ஜெனிவாவின் மனித உரிமைக் கவுன்சில் தலைவியாக தென்னாபிரிக்கத் தமிழரான செல்வி நவநீதம் பிள்ளை பதவி வகிக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 12px; line-height: 19px; margin-bottom: 20px; margin-top: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: right;"&gt;தொடரும்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;www.tamilseithekal.blogspot.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7131469399907181791-5210016865516920054?l=tamilseithekal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/dRYPySI9kMu6IYLSYlGmKayOQ04/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/dRYPySI9kMu6IYLSYlGmKayOQ04/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/dRYPySI9kMu6IYLSYlGmKayOQ04/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/dRYPySI9kMu6IYLSYlGmKayOQ04/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-09T06:56:00.380-08:00</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><media:rating>nonadult</media:rating></channel></rss>

