tag:blogger.com,1999:blog-55908644211356791072024-03-13T21:45:04.758+05:30ஆன்மீகம்4டம்மீஸ்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger2562125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-53681529151854276872022-08-20T17:42:00.000+05:302022-08-20T17:42:11.608+05:30ஶ்ராத்தம் - 57 - நிறைவு
இந்த ஶ்ராத்தங்களால் யாரெல்லாம் த்ருப்தி அடைகிறார்கள் என்று பார்க்கலாம்.நமது வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபிகளான தந்தை தாத்தா அவரது அப்பா ஆகியோ த்ருப்தி அடைவது தெளிவு. உபசாரங்களாலும், ஹோமத்தாலும் அன்னத்தை 'ஏஷதே தத' என்று மந்திரங்களால் அர்ப்பணிப்பதாலும் அவர்கள் சந்தோஷிக்கிறார்கள். அதே போல விஶ்வேதேவர்களும் விஷ்ணுவும் நம்மை ஆசீர்வாதம் செய்கிறார்கள்.ஈஶான விஷ்ணோ என்னும் மந்திரத்தால் அந்த தேவதைகளை திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-54488731217958066962022-08-17T09:58:00.000+05:302022-08-17T09:58:01.999+05:30ஶ்ராத்தம் - 56 பிண்ட பித்ரு யக்ஞம் -3
பிண்டத்தின் மீது ஜலாஞ்சலி முன் போல.மார்ஜயந்தாம் மம பிதர: மார்ஜயந்தாம் மம பிதமஹா: மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹா:மையிடுதல்: ஆங்க்ஷ்வ ததா ஸௌ அமுக ஶர்மன்னு ஆங்க்ஷ்வ பிதாமஹா ஸௌ அமுக ஶர்மன்னுஆங்க்ஷ்வ ப்ரபிதாமாஹாஸௌ அமுக ஶர்மன்னுநல்லெண்ணை தருதல் அப்யங்க்ஷ்வ ததா ஸௌ அமுக ஶர்மன்னு அப்யங்க்ஷ்வ பிதாமஹா ஸௌ அமுக ஶர்மன்னுஅப்யங்க்ஷ்வ ப்ரபிதாமாஹாஸௌ அமுக ஶர்மன்னுதுணியின் நூல் தருதல்: ஏதானி வ: பிதரோ திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-49107801685806917792022-08-16T16:09:00.001+05:302022-08-16T16:09:46.650+05:30ஶ்ராத்தம் - 55 பிண்ட பித்ரு யக்ஞம் -2
அடுத்து பிண்டப்ரதானம்.அத்வர்யு - ப்ராசீனாவீதிஏகோல்முகம் என்னு அக்னியை தக்ஷிணாக்னியில்/ ஔபாஸனத்திலிருந்து ஒரு புகையும் விராட்டித்துண்டத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஏகோல்முகத்திலுள்ள அக்னி மறுபடியும் ஔபாஸனத்திற்கு வந்து சேரும் வரையில் அணையாமல் இருக்கவேண்டும். அணைந்தால் மறுபடியும் இதே மந்த்ரத்தால் எடுத்துவைக்கவும், ப்ராயச்சித்தமும் உண்டு. அதற்கு மந்த்ரம்:அபயந்த்வசுரா: * ப்ரனுதஸ்வ திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-15709903156497067502022-08-15T19:37:00.001+05:302022-08-16T16:07:39.630+05:30 ஶ்ராத்தம் - 54 பிண்ட பித்ரு யக்ஞம் -1
இந்த இழையின் கடைசியில் பிண்ட பித்ரு யக்ஞம். இத்துடன் பதிவுகள் முடியும். இதுவும் அமாவாசை தர்ப்பணமும் செய்தால் அந்த மாதன் ஒருவன் செய்ய வேண்டிய ஶ்ராத்த காரியங்கள் வேறெதுவும் இல்லை என்கிறார்கள். (வருஷாப்திகம் தவிர). நீளம் கருதி கொஞ்சம் தந்தி பாஷை. இதை ஆஹிதக்னியோ ஔபாசனம் செய்பவரோ செய்யலாம்.தந்தை ஜீவித்து இருப்பவருக்கு கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது.காலம்: பிண்டபித்ருயஜ்ஞ காலம் -நல்ல திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-38947254282933309962022-08-14T13:04:00.005+05:302022-08-14T13:04:57.501+05:30 ஶ்ராத்தம் - 53
முன் பதிவுகளில் ஒரு விஷயம் விட்டுப்போயிற்று. (இதை பின்னால் மின் நூலாக்கும்போது சரியான இடத்தில் சேர்த்து விடுகிறேன்.) இந்த ஶ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். இது எல்லா ஸ்நானங்களுக்கு பின் செய்யக்கூடியது. பூணூலை இடம் செய்து கொண்டு… மேல் வஸ்திரத்தை பிழிய மந்திரம்: யே கே திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-27882583437242558522022-08-12T11:31:00.007+05:302022-08-12T11:31:48.350+05:30ஶ்ராத்தம் - 52
ஆசனத்தில் வைக்கப்பட்ட அன்னம் முதலியன; காலால் தொடப்பட்டவை;; அசுத்தமான இடங்களில் இருந்து வந்தவர்கள் தொட்டவை, பழையது, இரண்டு முறை சமைக்கப்பட்டது, முன்னால் சாப்பிடப் பட்டது; சுக்கான், ரோமம், புழுக்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது; அதிக உப்பு உள்ளது, முந்தைய நாளில் தயார் செய்யப்பட்ட பக்ஷணங்கள், தோஷமுள்ளவர்கள் தொட்டது துணியால் விடப்பட்டது ஆகியவை விலக்க தக்கன. அன்னம் சூடாக இருக்க வேண்டும் திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-20365324991908477402022-08-10T13:23:00.005+05:302022-08-10T13:25:28.789+05:30 ஶ்ராத்தம் - 51
இன்னும் சமையல் சமாசாரங்கள் பாக்கி இருக்கிறது.கருப்பு உளுந்து, எள், யவை, நெல், கோதுமை, பயறு, கடுகு ஆகியவை ஶ்ராத்தத்தில் பயன்படுத்தலாம். எள் உளுந்து பயறு தவிர்த்த மற்ற கருப்பு தானியங்களை பயன்படுத்தக்கூடாது. கோதுமை, உளுந்து இரண்டையும் அவசியம் பயன்படுத்த வேண்டும்.வில்வம் நெல்லி திராட்சை பலா மாதுளை இவற்றின் பழங்கள்; குங்குமப்பூ கருவேப்பிலை எலுமிச்சை வாழை இலந்தை திப்பிலி மிளகு புடலை திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-16387583014531835462022-08-06T13:03:00.008+05:302022-08-06T13:55:08.407+05:30காஶி யாத்திரை - 36 குடல்வால்
குடல்வால்? அதாங்க அபெண்டிக்ஸ்! :-)சொல்ல நினைத்த சில விஷயங்கள் விட்டுப்போயின. எதுக்கும் சொல்லிடலாம்ன்னு...முதலாவது நிவேதனம் குறித்து. முன்னேயே எழுதி இருக்கிறேன். இந்த காசி வாத்தியார் நிறைய கற்றவர். அப்படிப்போன்றவர்கள்தான் வழக்கமாக பையரின் நண்பர்கள். ஆச்சரியமில்லை.பிண்ட பிரதானம் முடித்து பித்ருக்களுக்கு வடை அப்பம் அதிரசம் என்று நிவேதனம் செய்யச்சொல்லி இருக்கிறது, வழக்கத்தில் இருக்கிறது. இந்த திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-753150867488547132022-08-05T10:58:00.000+05:302022-08-05T10:58:06.140+05:30காஶி யாத்திரை - 35 மீண்டும் ராமேஸ்வரம்.
மீண்டும் ராமேஸ்வரம் செல்லும் அந்த நாளும் வந்தது. இரவு பத்தரைக்கு ரயில். கடலூர் முது நகர் போய் ஏற வேண்டி இருந்தது. காத்திருந்தோம் காத்திருந்தோம் காத்திருந்தோம்… ஒரு வழியாக அரை மணி தாமதமாக வந்து சேர்ந்தது. ஏறிப்படுத்தோம். நல்ல வேளையாக ஆட்டம் அதிகமில்லை. காலை வழக்கம் போல நான்கு மணிக்கு விழிப்பு வந்துவிட்டது. பாம்பனில் புதியதாக கட்டிக்கொண்டு இருக்கும் பாலத்தை பார்க்க முடிந்தது. &திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-14749952620379943692022-08-04T19:56:00.002+05:302022-08-05T10:43:33.559+05:30காஶி யாத்திரை - 34 மீண்டும் கொல்கொத்தா
முதல்முறையாக அகாலத்தில் போய் சேராத ஒரு வண்டியில் பயணித்தேன் பயணித்தோம். கொல்கொத்தா போய் சேரும் போது மணி ஆறு. ஒரு அரை மணி தாமதமாக போகின்றது என்று நினைக்கிறேன். இங்கே கூடவந்த உதவியாளர் அஷ்டாவக்கிரன் விடை பெற்றுக் கொண்டார். அவருடைய சகோதரி வீட்டுக்கு போய்விட்டு தான் திரும்பிக் கொள்வதாக முன்னாலேயே சொல்லியிருந்தார். அதற்காக முந்தின நாளே அவருக்கான சம்பாவனையை கொடுத்துவிட்டோம். நாங்கள் எல்லோரும் திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-73628637687109598412022-08-02T14:29:00.003+05:302022-08-02T14:29:39.857+05:30காஶி யாத்திரை - 33 கயா- 4
அடுத்த நாள் அஷய்ய வட ஶ்ராத்தம்.காலையில் நானும் பையரும் சீக்கிரமாகவே கிளம்பி போனோம் . பல்குனி தீர்த்தத்தை கிரகித்துக் கொண்டு அங்கே இருக்கிற கதாதரர் கோவிலை பார்க்க வேண்டுமென்று போனோம். பூ வாங்கிக்கொண்டு போகலாம் என்றேன். ஒரு சிலரே கடை வைத்திருந்தார்கள். ஒருவர் கொஞ்சம் பூ வைத்திருந்தார். அவரிடம் 50 ரூ. க்கு சில்லறை இல்லை. கோவிலுக்கானதை கொடுக்கவா என்று கேட்டார். சரி என்றோம். கொஞ்சம் பூ, சின்ன திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-87549203898043207062022-07-31T11:58:00.003+05:302022-07-31T11:58:30.836+05:30காஶி யாத்திரை - 32 கயா- 3
அடுத்த நாள் விஷ்ணுபாத ஶ்ராத்தம்.நாங்கள் கயையில் 3 ஶ்ராத்தங்கள் செய்தோம். மொத்தம் 126 ஓ என்னவோ ஶ்ராத்தங்கள் கயையில் செய்ய இருக்கின்றனவாம். அனைத்து இடங்களும் இந்த விஷ்ணு பாத கோவிலை மையமாகக்கொண்டு சுற்றி அமைந்துள்ளன. கயை நகரமேமங்கள-கௌரி, ஶ்ரீசிங்கஸ்தான், ராம்-சிலா, பிரம்மஹோனி என்ற குன்றுகள் மற்றும் கிழக்கில் பல்குனி நதியும் சூழ அமைந்துள்ளது. நதிக்கு அந்தப்பக்கமும் குன்றுகளை பார்த்தேன். இந்த திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-37078148099566135832022-07-29T13:01:00.002+05:302022-07-31T11:57:17.126+05:30காஶி யாத்திரை - 31 கயா- 2
12 மணி அளவில் கயாவாலிகளை வரச் சொல்லியிருந்தார்கள். இந்த கயாவால் பிராமணர்கள் மாத்வர்கள். உத்தராதி மடத்தை சார்ந்தவர்கள். அவர்கள் மட்டுமே இங்கே ஶ்ராத்தங்கள் முதலானவைகளுக்கு புரோகிதர்கள் ஆக இருக்கிறார்கள். விஷ்ணு பாத கோவில், அக்ஷய்ய வட கோவில் ஆகிய இடங்களுக்கு இவர்களே பாண்டாக்கள். 11 மணி அளவில் சிலர் வந்துவிட்டார்கள். மனைவி பார்த்துவிட்டு சின்ன குழந்தை முதல் கொள்ளுத் தாத்தா அவரை திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-63957883320024851912022-07-27T21:17:00.004+05:302022-07-27T21:17:29.066+05:30காஶி யாத்திரை - 30 கயா - 1
காஶி யாத்திரை - 30 கயா - 1கயாவில் முதல் நாள் கர்மா ஆரம்பித்தது. இப்போது ஒரு சௌகரியம். வாத்தியார் பக்கத்து ரூமில் தான் இருந்தார். கயை தவிர வேறு எங்கும் காரியத்தை இப்போது ஏற்றுக் கொண்டு போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி விட முடியாது. தங்கியிருந்த இடம் சங்கர மடம். வழக்கம்போல ப வடிவில் கட்டிடம். தங்கும் அறைகள் பரவாயில்லை. எக்கச்சக்க ஈக்கள். ஏதோ பிரச்சனை. அடிக்கடி தண்ணீர் வரவில்லை திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-54763109323976780232022-07-23T14:28:00.001+05:302022-07-23T14:28:36.399+05:30 காஶி யாத்திரை - 29 காஶி - 12
நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகில் ஒரு பெரிய குடும்பமே பயணம் செய்து கொண்டிருந்தது. வயதானவர் ஒருவர். அவருடைய இரண்டு மகன்கள். இரண்டு நாட்டுப் பெண்கள். இரண்டு குழந்தைகள். ஒரு கை குழந்தை. இப்படி பெரிய குடும்பம். வாரணாசி கூட தாண்டாத நிலையில் ஏதோ ஒரு இடத்தில் வண்டி நின்றது. நாங்கள் நின்ற இடத்தில் பிளாட்பார்ம் கூட இல்லை. ஆனால் ஒரு முதியவர் கூட நாலைந்து பேர் வந்து கொண்டிருந்தார்கள். திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-6936249601603748622022-07-20T14:12:00.004+05:302022-07-20T14:12:50.921+05:30காஶி யாத்திரை - 28 காஶி - 11
காஶி யாத்திரை - 28 காஶி - 11அரவிந்தனும் அஷ்டாவக்கிரனும் 7 மணிக்கு கயாவுக்கு கிளம்பும் ஒரு வேனில் கிளம்புவதாக ஏற்பாடு. அவர்கள் 12 மணி போலத்தான் போய் சேர்வார்கள். நாங்கள் எட்டரைக்கு போய்விடுவோம். சற்று ஓய்வெடுத்துவிட்டு எல்லாவற்றையும் பேக் செய்ய ஆரம்பித்தோம். அடுப்படியை ஒழித்து எல்லாவற்றையும் சுத்தி செய்து ஒப்படைத்துவிட்டு மூன்று மணிக்கே கணக்கைத் தீர்த்து விட்டு கிளம்பினோம். ரயில் திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-15325516812344144902022-07-19T21:46:00.004+05:302022-07-19T21:46:41.144+05:30காஶி யாத்திரை - 27 காஶி - 10
ஆரம்பத்திலேயே போவது பித்ரு காரியங்களுக்காக. கோவில் போன்ற சமாசாரங்கள் இரண்டாம் பட்சம்தான் என்று தெளிவாக இருந்தேன். புதிய கட்டுமானம்.வாராநதி சேருமிடம்.வாரா காட்வாரா காட் பிள்ளையார் கோவில்.புதிய கட்டுமானம். அதைப்போல எதையும் வாங்க வேண்டும் என்று உத்தேசித்து இருக்கவில்லை. இதனால் பல விஷயங்கள் சௌகரியமாக போய் விட்டது. இருந்த உடல்நிலைக்கு மேற்கொண்டு எந்த ஒரு வருத்தும் திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-47424711432161078222022-07-12T11:40:00.006+05:302022-07-12T11:44:46.840+05:30காஶி யாத்திரை - 26 காஶி - 9
படகு
அடுத்த துறையில் இருந்தது.
வாத்தியார்
தலையை பார்த்துவிட்டு
அங்கிருந்து கிளம்பி கொண்டு
வருகிறான்.
கூரையை
காணோம்.
இதனால்
அடையாளம் தெரியவில்லை.
எல்லோரும்
படகில் ஏறிக் கொண்டோம்.
ஏன்
கூரையை போடவில்லை என்று
கேட்டால் காத்து அதிகமாக
வீசும் போது போட மாட்டோம்
என்று சொன்னார்கள்.
அப்படி
ஒரு பிரச்சினை இருக்கிறது
போலிருக்கிறது.
அது
பிய்ந்து போய்விடுமா இல்லை
படகு திசைமாறி திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-13122557275590225082022-07-11T18:06:00.003+05:302022-07-11T18:06:29.909+05:30காஶி யாத்திரை - 25 காஶி - 8
அடுத்தநாள்
காலை ஏழரை மணிக்கு கிளம்புவதாக
திட்டம்.
இதனால்
கோவில் விஷயம் எதுவும் வைத்துக்
கொள்ளவில்லை.
ஏழரை
மணிக்கு பையர் வாத்தியாருக்கு
போன் செய்தார்.
வாத்தியார்
‘ஆச்சு,
நானும்
கிளம்பிவிட்டேன்;
நீங்கள்
முன்னே போங்க’ என்றார்.
இந்த
படித்துறை போக சுலபமான வழி
இருக்கிறது.
முதல்
நாள் தெரியாமல் வெய்யிலில்
வெந்தேன்.
யாரும்
சரியான குறிப்பு கொடுக்கவில்லை.
அன்று
இல்லத்தரசி திரும்பி திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-3410534545734600292022-07-04T19:42:00.000+05:302022-07-04T19:42:02.293+05:30காஶி யாத்திரை - 24 காஶி - 7
தரிசனம் முடித்துக்கொண்டு திரும்பினோம். மாத்யான்ஹிக ஸ்நானம் செய்யலாமா என்று பார்த்தேன். அவர்கள் எந்த ‘காட்’ டுக்கு போய் நாம் ஶ்ராத்தம் செய்கிறோமோ அந்த இடத்தில் எப்படியும் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். சரி சேர்த்தே செய்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். ரவை கஞ்சி கொடுத்தார்கள். எதுவும் வயிற்றில் நிற்கவில்லை என்பதால் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டாமென்று கரிசனம். முந்தின திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-49783242910682564592022-07-03T11:43:00.003+05:302022-07-03T11:43:43.186+05:30காஶி யாத்திரை - 23 காஶி - 6
அடுத்து நாங்கள் போனது சங்கட ஹரன் அனுமார் கோவில்.இந்த இடம் வெகுவாகவே மாறிப்போய்விட்டது. முன்னே போனபோது அங்கே நிறைய மரங்கள் குரங்குகள் ஆகியன இருந்தன. கொஞ்சம் கூட்டமாக இருந்தாலும் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. காசியிலேயே பொதுவாக பார்த்து ஒரு விஷயம். முக்கியமான கோவில்களுக்கு பலத்த ஆயுத போலீஸ்/ ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்த கோவிலுக்கு அப்படித்தான். வண்டி கிட்டே போக முடியாது. திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-59405393258043665962022-07-01T11:22:00.002+05:302022-07-01T11:22:24.829+05:30காஶி யாத்திரை - 22 காஶி - 5
நாள் 4: உடம்பு முடியலைதான். இருந்தாலும் ஶ்ராத்தம் கொஞ்சம் லேட்டா தான் ஆரம்பிக்கும் என்கிறதாலகையோடு கையாக காலையில காசியா த்திரை அங்கமாக அவசியமாக பார்க்கவேண்டிய கோவில்களை பார்த்து விடனும் அப்படின்னு முடிவு பண்ணி இருந்தது. விஶ்வேஸம், மாதவம், டுண்டிம், தண்டபாணிஞ்ச, பைரவம் – வந்தேகாசிம், குஹாம், கங்காம், பவானிம், மணிகர்ணிகாம் என்பது ஸ்லோகம். பையர் காலையில கால பைரவர் கோயிலுக்கு போயிட்டு திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-38224270476317318172022-06-20T20:28:00.000+05:302022-06-20T20:28:04.708+05:30காஶி யாத்திரை - 21 காஶி - 4
மாலையில் திடுதிப்பென ஒரு திருப்பம்!திருப்பம்தான் ஆனா ஒன்னும் கெட்டதாக நடக்கவில்லை. சும்மா ஒரு சுவையை கூட்ட அப்படி எழுதினேன்! ஹிஹிஹி!கங்கா ஆரத்தி இன்னும் இரண்டு நாள் கழித்து தான் திட்டமிடப்பட்டிருந்தது. திடுதிப்பென்று யார் என்ன முடிவு எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்னிடம் வந்து ஏழு மணிக்கு கங்கா ஆரத்தி பர்க்கப் போகிறோம், முடிந்தால் வாருங்கள். இல்லையானால் ரூமிலேயே படுத்துக் கொள்ளுங்கள் என்றுதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-79681390910973610652022-06-19T16:02:00.003+05:302022-06-19T16:02:45.186+05:30#காஶி_யாத்திரை - 20 காஶி -3
19 ஆம் தேதி. இன்றைக்கு மணிகர்ணிகா தீர்த்த ஶ்ராத்தம்.வாத்தியார் காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருந்தார். நானும் அதற்கு தகுந்தார்போல் தயாராகிவிட்டேன். ஆனால் ஆளை காணவில்லை. 9 மணி ஒன்பதே கால் ஒன்பதரை என்று போய்க் கொண்டே இருந்தது. அலுத்துப்போய் நான் ரூமுக்கு போகிறேன் வாத்யார் வந்தால் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு ரூமுக்கு போய் படுத்துக்கொண்டேன். பெண்கள் சமையலறையில் திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-2483284714794784462022-06-18T21:41:00.004+05:302022-06-18T21:41:28.351+05:30காஶி யாத்திரை - 19 காஶி -2
காசியில் இரண்டாவது நாள். காலையில் ஔபாசனம் செய்து அக்னி ஹோத்திர பக்ஷ ஹோமம் செய்தேன். அதாவது அரவிந்தன் செய்தார். வாத்தியாரின் சிஷ்யருக்கு தெரிந்தவர் ஒருவர் வீட்டில் வில்வ மரம் ஒன்றை வெட்டி இருக்கிறார்கள். அந்த சிஷ்யர் அங்கே போய் அதை கைப்பற்றி துண்டு போட்டு விறகு கட்டுகளாக்கி வாத்தியார் வீட்டில் போட்டுவிட்டார். வீடு கொஞ்சம் பெரியது. அதனால் சேமித்து வைக்க முடிந்தது. வில்வம் திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0