<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-2489953212859151668</atom:id><lastBuildDate>Fri, 17 Feb 2012 07:04:47 +0000</lastBuildDate><category>இணையம்</category><category>மொழி</category><category>விளம்பரம்</category><category>சர்ச்சை</category><category>நாடாளுமன்றம்</category><category>சிறுகதை</category><category>புத்தகம்</category><category>பயிற்சி</category><category>கவலை</category><category>சம்பளம்</category><category>உயிரோசை</category><category>உலக நடப்பு</category><category>பொது</category><category>விமர்சனம்</category><category>பதிவுலகம்</category><category>கூகுள்</category><category>சூர்யா</category><category>தென்னாப்பிரிக்கா</category><category>ரஜினி</category><category>நன்றி</category><category>தம்பட்டம்</category><category>விக்கிலீக்ஸ்</category><category>பயம்</category><category>தொலைக்காட்சி</category><category>தமிழ்மகன்</category><category>மொக்கை</category><category>தொடர்</category><category>கவிதை</category><category>ரஷ்ய சிறுகதைகள்</category><category>பதிவரசியல்</category><category>மருத்துவம்</category><category>இந்தியா</category><category>கேள்வி</category><category>ஈழம்</category><category>ஜோக்</category><category>சும்மா</category><category>அனுபவம்</category><category>ரோப்</category><category>ஆன்டன் செகாவ்</category><category>வரவேற்பு</category><category>கட்டுரை</category><category>விருது</category><category>ஃப்ராய்டு</category><category>மீனவர்</category><category>கலைஞர்</category><category>கனவு</category><category>வலைப்பதிவு</category><category>மிகைல் ஸோச்சென்கோ</category><category>தேர்தல் அறிக்கை</category><category>அரசியல்</category><category>மொழிபெயர்ப்பு</category><category>திண்ணை</category><category>நாடு</category><category>திருமணம்</category><category>சேவை</category><category>விக்கிப்பீடியா</category><category>புனைவு</category><category>சிறப்பு</category><category>கடிதம்</category><category>அறிவியல்</category><category>ஜேக்கப் ஜுமா</category><category>கல்வி</category><category>கவுஜ</category><category>உலக சினிமா</category><category>தமிழ்</category><category>ஹிட்ச்காக்</category><category>சீனா</category><category>நகைச்சுவை</category><category>விவாதம்</category><category>விஜய்</category><category>விகடன்</category><category>படைப்பு</category><category>பிரபாகரன்</category><category>தொழில்நுட்பம்</category><category>நடிகை</category><category>ஆஸ்கர்</category><category>வாசிப்பு</category><category>தினமணி</category><category>பெயர் மாற்றம்</category><category>காமெடி</category><category>நாவல்</category><category>சினம்</category><category>நாட்டு நடப்பு</category><category>இந்தி</category><category>சினிமா</category><category>நண்பர்கள்</category><category>புலிகள்</category><category>பத்திரிகை</category><category>எழுத்தாளர்கள்</category><category>தமிழர்</category><category>பதில் பதிவு</category><category>வரதட்சிணை</category><category>திரைப்படம்</category><title>வலையீர்ப்பு விசை</title><description>.</description><link>http://krnathan.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (ரகுநாதன்)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>78</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/blogspot/qNiQ" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="blogspot/qniq" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:emailServiceId xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">blogspot/qNiQ</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-4650962345188685821</guid><pubDate>Fri, 17 Feb 2012 06:41:00 +0000</pubDate><atom:updated>2012-02-17T12:18:08.829+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மிகைல் ஸோச்சென்கோ</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொழிபெயர்ப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ரஷ்ய சிறுகதைகள்</category><title>மிகைல் ஸோச்சென்கோ- தொப்பி</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;
நிகழ்காலத்தில் இருந்துகொண்டு எதிர்காலத்தில் வாழ்பவனே படைப்பாளி. கவிதையாயினும் கதையாயினும் தன் படைப்பினூடே நிகழ்காலத்தை விமர்சித்துக் கொண்டும் கற்பனையில் தனக்கான உலகை படைத்துக் கொண்டும் இருக்கும் மனதை உடையவன் சிறந்த படைப்பாளியாகிறான். காற்றின் திசையையும் வேகத்தையும் தடுக்க இயலாதது போல எழுத்தாளனின் மனதுக்கும் அவன் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் தடை போட முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;nbsp;எந்த ஒரு நாட்டிலும் அரசுக்கு எதிரான கொள்கையுடையதாக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்திருக்கின்றன. அந்தந்த நாடுகளின் அரசுக்கு எதிரான கலகக் குரல் கொண்டதாக அந்தப் படைப்பாளிகள் இருந்துள்ளனர். முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிச சிந்தனையை வளர்த்த &lt;br /&gt;
எழுத்தாளர்களும், பொதுவுடைமை புரட்சி செய்த நாடுகளில் காணப்பட்ட ஒடுக்குமுறைகளை விமர்சித்த எழுத்தாளர்களும் ஏராளமாய்&lt;br /&gt;
வாழ்ந்துள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையில் எழுத்தாளன் என்பவன் ஒரு கலகக்காரனே. மானுட அறத்தின், பல்லாயிரம் ஆண்டுகளாய் மானுட மனத்தில் விழுந்து முளைத்து வேர்விட்டு எழுந்து செழித்து நிற்கும் மாறாத விழுமியங்களை காப்பதே தனது எழுத்தின் சாரமாய் கொண்டு தனது கருத்தை அஞ்சாமல் உலகின் முன் வைப்பவன். தஸ்தயேவ்ஸ்கி, தால்ஸ்தோய் போன்றோர் இந்த அறத்தையே வெளிப்படுத்தினர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வகையில் ரஷ்ய எழுத்தாளர்களின் ஏராளமான படைப்புகள் தமிழில் வெளி வந்துள்ளன. சோசலிச அரசின் கொள்கைகளைப் போற்றும் கதைகளும்&lt;br /&gt;
பெரும்புகழ் பெற்றிருக்கின்றன. ஆனால் குறைகள் எங்கும் இருக்கின்றன. அவற்றை தம் படைப்புகளில் சுட்டிக் காட்டிய எழுத்தாளர்கள் இல்லாமல் செய்யப்பட்டனர். அவர்கள் ரைட்டர் யூனியனிலி்ருந்து வெளியேற்றப்பட்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலக்காரர்களுக்கு எதிரான ஒரு கலகக்காரன் எனில் அவன் துரோகியே என்பது எங்குமிருக்கும் சித்தாந்தம்தான். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மிகைல் மிகலோவிச் ஸோச்சென்கோவும் ஒருவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-RBOzRl4s1YU/Tz32NBLywUI/AAAAAAAAAv0/6Jp8wB3tvDk/s1600/mikhail.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-RBOzRl4s1YU/Tz32NBLywUI/AAAAAAAAAv0/6Jp8wB3tvDk/s1600/mikhail.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
1895ல் உக்ரைனில் பிறந்தவர் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Mikhail_Zoshchenko" target="_blank"&gt;மிகைல் ஸோச்சென்கோ&lt;/a&gt;. முதல் உலகப் போரில் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து போரிட்டார். பின்னர் ரஷ்யப் புரட்சி ஆதரவாளராக மாறிய அவர் செம்படையில் சேர்ந்து உள்நாட்டுப் போரில் பங்கேற்றார்.&amp;nbsp; 1922ல் செராப்பியன் பிரதர்ஸ் என்ற இலக்கிய குழுமத்தில் சேர்ந்து எழுதத் துவங்கினார். ஆரம்பத்தில் முதல் உலகப் போர், ரஷ்ய உள்நாட்டுப் போர் அனுபவங்கள் சார்ந்து எழுதினாலும் பின்னாளில் தனக்கென தனி நடையை உருவாக்கிக் கொண்டார். அது நகைச்சுவை, நையாண்டி கலந்த எழுத்தாக மாறியது. Tales (1923),&amp;nbsp; Esteemed Citizens (1926),&amp;nbsp; What the Nightingale Sang (1927),&amp;nbsp; Nervous People (1927) போன்றவை அந்த வகையைச் சார்ந்தவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரது நகைமுரண் வகை எழுத்துகள் சோவியத் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. 1920களில் ரஷ்யாவில் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் அவரும் ஒருவராய் இருந்தார். சோவியத் அமைப்பை அவர் நேரடியாகத் தாக்காவிட்டாலும் அதன் உட்கூறுகளில் மலிந்து காணப்பட்ட அதிகாரவர்க்கத்தின் அலட்சியம், ஊழல், குடியிருப்புகள், உணவுப் பற்றாக்குறை போன்றவற்றை தன் எழுத்துகளில் வெளிப்படுத்தத் தயங்கியதில்லை. இதனால் சோவியத் அரசின் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டி இருந்தது. அவருடைய சுயசரிதையான Before Sunrise 1943ல் தடை செய்யப்பட்டது.&amp;nbsp; மூன்று ஆண்டுகள் கழித்து The Adventures of a Monkey&amp;nbsp; என்ற நாவல் வெளியானபோது சோவியத் ரைட்டர்ஸ் யூனியனில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரது இலக்கிய வாழ்வு முடிவுக்கு வந்தது.&amp;nbsp; லெனின்கிராடில் 22 ஜூலை 1958ல் அவர் இறந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் எழுதிய சிறுகதைகளில் Electrification ஆகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. The crisis, The Galosh, The Bathhouse போன்ற கதைகளின் வரிசையில் The Hat&amp;nbsp; என்ற சிறுகதை ஸோச்சென்கோவைப் படிப்பதற்கான துவக்கமாகக் கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வளர்ச்சியின் பெயரால் அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எல்லாம் அரைகுறையானதாகவோ அல்லது அதிகாரவர்க்கத்தின் அலட்சியம் காரணமாக முழுமையடைய முடியாமலோ மக்களை அவதிக்குள்ளாக்குகின்றன என்பதைக் கூறுகிறது இக் கதை. இதன் கடைசி வரிகளே இதற்கு வலுச் சேர்க்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;தொப்பி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த பத்தாண்டுகளில் நாம் எவ்வளவு முன்னேறியுள்ளோம் என்பதை இப்பொழுதுதான் ஒருவரால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நமது வாழ்க்கையின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். அதில் முழுமையான வளர்ச்சியையும் மகிழ்ச்சிகரமான வெற்றியையும் நீங்கள் காண முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சகோதரர்களே, ஒரு முன்னாள் போக்குவரத்து ஊழியனாக அத்துறையில் செய்யப்பட்ட சாதனைகளைக நான் கண்கூடாக இன்று காண்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதெல்லாம் ரயில்கள் நன்றாக இயங்குகின்றன. இற்றுப்போன படுக்கைகள் அகற்றப்பட்டுவி்ட்டன. சிக்னல்கள் சரி செய்யப்பட்டுள்ளன. விசில்கள் மிகச் சரியாக ஊதுகின்றன. பயணம் செய்வது உண்மையிலேயே மிகவும் மகிழ்வானதாகவும் இனிமையாகவும் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் 1918ம் ஆண்டில் என்ன நிகழ்ந்தது? நீங்கள் பயணித்தீர்கள்... பயணித்தீர்கள்...பயணித்தீர்கள்... சென்று சேர முடியாமல் பயணம் செய்து கொண்டே இருந்தீர்கள். செய்வதறியாமல் ஸ்தம்பித்துக் கிடந்தோம். அப்போது என்ஜின் ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்து "சகோதரர்களே எல்லோரும் இங்கே வாருங்கள்" என்று கூச்சலிட்டார். பயணிகள் அனைவரும் அங்கு ஒன்று கூடினர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"சகோதரர்களே, எரிபொருள் இன்மையால் மேற்கொண்டு செல்ல முடியாது என நான் அச்சப்படுகிறேன். பயணம் செய்தே ஆக வேண்டும் என்று விரும்புவோர் தங்களது பெட்டிகளில் இருந்து எட்டிக் குதித்து காட்டுக்குள் ஓடிச் சென்று விறகுக் கட்டைகளைப் பொறுக்கி வாருங்கள்" என்று ரயில் ஓட்டுநர் கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நல்லது. பயணிகள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் மிகவும் நொந்து போய் இந்தப் புதிய கண்டுபிடிப்பு பற்றி புலம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் விரைவிலேயே அவர்கள் காட்டுக்குள் சென்று விறகுகளைப் பொறுக்கவும், மரங்களை வெட்டி அறுக்கவும் துவங்கினர். நிறைய விறகுகளைச் சேகரித்தபின் ரயில் நகர்ந்து செல்ல நாம் பயணித்தோம். ஆனால் அந்த விறகுகள் அனைத்தும் பச்சை மரங்களிலிருந்து பெற்றவை. அதனால் நரகத்தின் நாராசமான ஒலியைப் போன்று ரயில் என்ஜினிலிருந்து சத்தம் எழும்பி நம் பயணம் மீண்டும் தடைபட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
1919ம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. நாங்கள் லெனின்கிராட் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். எங்கென்றே தெரியாத ஓரிடத்தில் ரயில் நின்றது. பிறகு வந்தவழியே பின்னோக்கிச் சென்றது. பிறகு மீண்டும் நின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது பயணிகள் அச்சத்துடனும் ஐயத்துடனும் கேள்விகளை எழுப்பினர். ஏன் ரயில் நின்றுவிட்டது?&amp;nbsp; ஏன் பின்னோக்கிச் செல்கிறது? கடவுளே, ரயில் மேற்கொண்டு செல்ல விறகுகளைப் பொறுக்க வேண்டுமா? ரயில் ஓட்டுநர் ஏதேனும் பிர்ச் மரக் கட்டைகளைத் தேடுகிறாரா? அல்லது காட்டுக் கொள்ளைக் கும்பல் ஏதாவது உருவாகி உள்ளதா? &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது ரயில் ஓட்டுநரின் உதவியாளர் "ஒரு துரதிருஸ்டவசமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது. என்ஜின் ஓட்டுநரின் தொப்பி பறந்துவிட்டது. அதைத் தேடி எடுத்துவர அவர் சென்றிருக்கிறார்" என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ரயிலிலிருந்து இறங்கிய பயணிகள் பாதையோரத்தில் அமர்ந்தனர். திடீரென காட்டுக்குள்ளிருந்து வெளிறிய முகத்துடனும் விரக்தியில் குலுங்கும் தோள்களுடனும் ஓட்டுநர் வெளியே வருவதை பயணிகள் கண்டனர். "எங்க போய்த் தொலைஞ்சுதுன்னே தெரியலை. என்னால அதைக் கண்டுபிடிக்க முடியலை. சாத்தானுக்குத்தான் வெளிச்சம்" என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு ரயிலை மேலும் அரை பர்லாங் தூரம் பின்னோக்கிச் செலுத்தினார். இப்போது பயணிகள் தங்களுக்குள் சிறு சிறு தேடுதல் குழுக்களை அமைத்து காணாமல் போன தொப்பியைத் தேடத் துவங்கினர். சரியாக இருபது நிமிடங்கள் கழித்து தோளில் சாக்கு மூட்டை சுமந்த ஒரு பயணி "சாத்தான்களே இங்க பாருங்க, தொப்பி கிடக்குது" என்று கூச்சலிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கே ஒரு புதரில் தொங்கியபடி ரயில் ஓட்டுநரின் தொப்பி கிடந்தது. அந்தத் தொப்பியை எடுத்த ஓட்டுநர், அதை தலையில் அணிந்து கொண்டு அதன் அடியிலிருந்த கயிற்றை தனது சட்டை பட்டனில் சேர்த்துக் கட்டிக் கொண்டார். பிறகு நீராவியை உசுப்பிவிட்டு ரயிலைக் கிளப்பினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு அரை மணி நேரம் கழித்து நாங்கள் பாதுகாப்பாகச் சென்று சேர்ந்தோம். ஆம். போக்குவரத்து மிகவும் மோசமான நிலையில் அன்றிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இன்று ஒரு பயணியின் சாதாரணத் தொப்பி பறந்துபோனால் கூட நாங்கள் ஒரு நிமிடத்திற்கு மேல் ரயிலை நிறுத்த மாட்டோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏனென்றால் நேரம் மிக உயர்வானது, முக்கியமானது. நாம் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br style="color: red;" /&gt;&lt;b style="color: red;"&gt;மிகைல் மிகலோவிச் ஸோச்சென்கோ, The Hat, முதல் பதிப்பு 1927, ஆங்கில மொழியாக்கம் ராபர்ட் சேண்ட்லர், தமிழில் க.ரகுநாதன்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-4650962345188685821?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2012/02/blog-post.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-RBOzRl4s1YU/Tz32NBLywUI/AAAAAAAAAv0/6Jp8wB3tvDk/s72-c/mikhail.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-8326152794340863482</guid><pubDate>Fri, 30 Dec 2011 20:34:00 +0000</pubDate><atom:updated>2012-01-01T02:10:26.931+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறுகதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொழிபெயர்ப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ரஷ்ய சிறுகதைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆன்டன் செகாவ்</category><title>ஆன்டன் செகாவ்  'பந்தயம்'- 2</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div style="color: black;"&gt;
ஆன்டன் செகாவ் &lt;a href="http://krnathan.blogspot.com/2011/12/1.html" target="_blank"&gt;&lt;b style="color: red;"&gt;பந்தயம் &lt;/b&gt;&lt;/a&gt;சிறுகதை தொடர்ச்சி...&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-xjOO6Wj-GTc/Tv9wK9BkT8I/AAAAAAAAAvc/TlputFn5Djk/s1600/chek.jpg.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="192" src="http://1.bp.blogspot.com/-xjOO6Wj-GTc/Tv9wK9BkT8I/AAAAAAAAAvc/TlputFn5Djk/s200/chek.jpg.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தோட்டத்தில் கும்மிருட்டும் குளிரும் ஒரு சேர இருந்தது. தோட்டத்தை நோக்கி ஊளையுடன்&amp;nbsp; வந்த காற்று மரங்களை ஓய்வு எடுக்க விடாமல் அசைத்துக் கொண்டிருந்தது. கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தபோதும் தோட்டத்தில் இருந்த வெள்ளை நிற சிலையோ, மரங்களோ, விடுதியோ, சிறை வாசியின் இருப்பிடமோ கண்களுக்குப் புலப்படவில்லை வங்கி அதிபருக்கு. அந்தக்கட்டடத்தின் அருகே சென்று இருமுறை குரல் எழுப்பியும் காவலாளி எந்த பதிலும் அளிக்கவில்லை. அடிக்கும் குளிரில் இந்தக் கட்டடத்தின் சமையலறையிலோ அல்லது&amp;nbsp; ஏதோவொரு மூலையிலோ காவலாளி உறங்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
'எனது திட்டத்தை&amp;nbsp; செயல்படுத்தினால் முதலில் காவலாளி மீதுதான் சந்தேகம் எழும்'&amp;nbsp; என்று நினைத்துக் கொண்டார் அந்த வயோதிகர்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
அந்த இருளில் தட்டுத் தடுமாறி தனிமை சிறை உள்ள விடுதியின் மாடிப் படிகளை கண்டு கொண்டார். உள்ளே சென்று ஒரு தீக்குச்சியை உரசினார். அங்கே ஆளரவமற்று இருந்தது. அந்த இளைஞர் உள்ள அறை கதவு பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீல் எந்த சேதமும் அடையாமல் அப்படியே இருந்தது.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
தீக்குச்சி அணைந்ததும் நடுக்கத்துடன் அந்த அறையின் சாளரத்தின் வழியே அவர் எட்டிப் பார்த்தார். உள்ளே ஒரு சிறிய மெழுகுவர்த்தி மெலிதாக எரிந்து கொண்டிருந்தது. சாளரத்தை கை விரலால் தட்டினார். இளைஞரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அசைவுமில்லை. கதவின் பூட்டிலிருந்த சீலை கவனமாக உடைத்து அதில் சாவியை நுழைத்தார். துரு ஏறியிருந்த பூட்டு கிறீச்சிட்டபடி திறந்தது. கதவை திறந்தபோது அந்த விடுதியில் சத்தம் எழுப்பியது. கதவை திறந்தால்&amp;nbsp; பெரும் சத்தம் அந்த இளைஞரிடமிருந்து எழும்பும் என்று நினைத்த வங்கியருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்போதும் போல் அந்த அறை மௌனமாக இருந்தது. கதவு திறந்து மூன்று நிமிடங்கள் ஆகியும் எந்த சத்தமும் இல்லாததால் தைரியத்தை வரவழைத்தபடி உள்ளே சென்றார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
அங்கிருந்த&amp;nbsp; மேசையின் மீது தலை வைத்து உட்கார்ந்திருந்த அந்த இளைஞர் உடல் எலும்பை சுற்றி வைத்த போர்வை போலிருந்தது. நீண்ட முடியுடன் தாடியுடனும்&amp;nbsp; வெளிறிய முகத்துடனும் காணப்பட்டார். கன்னங்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக, நைந்து கிடந்த அந்த இளைஞரை பார்க்க பயங்கரமாக இருந்தது. வெளுத்த தலை முடியையும், குலைந்த உடலையும் பார்ப்பவர்கள் அந்த இளைஞருக்கு நாற்பது வயதுதான் ஆகிறது என்பதை நம்ப மாட்டார்கள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அந்த இளைஞர் தலை கவிழ்ந்து படுத்திருந்த மேசையில் அழகிய கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடந்தது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
'பாவப்பட்ட ஜென்மம்' என்று நினைத்தார் வங்கியர். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் இந்த நைந்து போன இளைஞர் நாளை கிடைக்கும் மில்லியன் ரூபிள்கள் பற்றிய கனவில் இருப்பார். பாதி இறந்த இந்த பிணத்தை தூக்கி கட்டிலில் கிடத்தி ஒரு தலையணையால் அமுக்கி கொன்றால் யாருக்குத்&amp;nbsp; தெரியப் போகிறது. சிறந்த மருத்துவ நிபுணரால் கூட இந்தக் கொலையை கண்டறிய முடியாது. அதற்கு முன் அந்த கடிதத்தில் என்னதான் அவன் எழுதியிருக்கிறான் என்று பார்ப்போமே என்று எண்ணி அதை எடுத்தார் வயோதிகர்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
கடிதத்தில் அந்த இளைஞர் எழுதியிருந்ததை வாசித்தார் வங்கியாளர்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
'நாளை 12 மணிக்கு நான் எனது சுதந்திரத்தை மீட்டு விடுவேன். அதோடு பிற மனிதர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பையும் பெற்று விடுவேன். ஆனால் இந்த அறையை விட்டுச் சென்று சூரிய ஒளியை பார்க்கும் முன் உங்களுக்கு சில வார்த்தைகள் கூற நினைக்கிறேன். நான் இந்த சுதந்திரத்தையும், வாழ்வையும், வளத்தையும் மற்றும் நீங்கள் அளித்த புத்தகங்கள் கூறும் அனைத்து உலகியல் நலங்களையும் தூக்கி எறிய முடிவு செய்து விட்டேன். என்னை காத்து ரட்சிக்கும் கடவுளிடம் கூறுவது போல்&amp;nbsp; தெளிவான மனசாட்சியுடன் இதை நான் சொல்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'கடந்த 15 ஆண்டுகளாக உலக வாழ்வை நான் வெகு ஆர்வத்துடன் படித்தேன். மனிதர்களையோ இந்த பூமியையோ நான் பார்த்திருக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால், நீங்கள் கொடுத்த புத்தகங்களின் மூலம் நான் வாழ்வை அனுபவித்தேன். மிகச் சிறந்த நறுமணமிக்க ஒயினை சுவைத்தேன், பாட்டுப் பாடினேன், காட்டுப் பன்றியையும், கலை மான்களையும்&amp;nbsp; வேட்டையாடினேன்,&amp;nbsp; பெண்களை காதலித்தேன். நுண்மையான அழகுடைய மேகங்களையும் உங்கள் கவிஞர்கள் புனைந்த அற்புதமான கவிதைகளையும் ரசித்தேன். இரவு நேரங்களில் தேவதைகள் காதுகளில் வந்து தமது அற்புதமான கதைகளை எனக்குக் கூறினர்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
'உங்கள் நூல்களில் இருந்த &lt;a href="http://en.wikipedia.org/wiki/Mount_Elbrus" target="_blank"&gt;எல்புரூஸ்&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Mont_Blanc" target="_blank"&gt;மான்ட் பிளாங்க்&lt;/a&gt; மலை உச்சிகளின் மீதேறி சூரியோதையத்தையும் கடலில் இறங்கும் சூரியனின் அஸ்தமனத்தையும் அந்தி வானச் சிவப்பையும் ரசித்திருக்கிறேன். என் தலைக்கு மேலே மின்னிச் செல்லும் மின்னலையும் இடிஇடிக்கும் மேகங்களையும் கண்டேன். வனங்களும், வயல்களும், ஆறு ஏரிகளும் கடல்களும், நகரங்களும் என் மனதை நிறைத்தன. உங்கள் நூல்களின் வழியே அற்புதங்களை நிகழ்த்தினேன். புதிய மதங்களை பரப்பினேன். பேரரசுகளை வென்றெடுத்தேன்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
'உங்கள் நூல்கள் எனக்கு ஞானத்தைக் கொடுத்தன.&amp;nbsp; மனிதனின் ஓய்வில்லாத சிந்தனையால் விளைந்த&amp;nbsp; அறிவு அனைத்தும் எனது மூளையில் ஒரு சிறிய திசை காட்டும் கருவி போல் சுருக்கி பதிய வைக்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லோரையும் விட நான் ஞானமுள்ளவன் என்பதை நானிறிவேன்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
'உங்கள் நூல்களையும், ஞானத்தையும்,&amp;nbsp; உலகத்தின் ஆசியையும் நான் வெறுக்கிறேன். இவை எல்லாம் பயனற்றவை. மாயை. கானல் நீர் போன்றவை. நீங்கள்&amp;nbsp; பெருமையடையலாம். அறிவு உடையவர்களாக இருக்கலாம். நன்றாக வாழலாம். ஆனால் மரணம் உங்கள் அனைவரையும் இந்தப் பூமிப் பந்தின் மேலிருந்து துடைத்துச்&amp;nbsp; சென்றுவிடும். உங்கள் வழித் தோன்றல்கள், வரலாறுகள், மாபெரும் புத்திக் கூர்மை அனைத்தும் இந்த பூமியோடு அழிந்துவிடும்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
'உங்கள் பகுத்தறிவை இழந்து தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உண்மைக்குப் பதில் பொய்யையும், அழகுக்குப் பதில் அறுவெறுப்பையும் எடுத்துக் கொண்டீர்கள். ஆப்பிள், ஆரஞ்சு மரங்களில் ஏதேனும் திடீர் மாற்றத்தால் பல்லிகளும், தவளைகளும் காய்த்தால் அதை நீங்கள் மலைப்புடன் பார்ப்பீர்கள். ரோஜாவின் நறுமணத்துக்குப் பதில் குதிரையின் வியர்வை நாற்றத்தை ரசிப்பீர்கள். ஆனால் சொர்க்கத்திற்கு பதில் நரகத்தை விரும்பும் உங்களை பார்த்து நான் மலைத்துப் போகிறேன். உங்களை புரிந்து கொள்ள நான் விரும்பவில்லை.'&lt;br /&gt;
&lt;br /&gt;
'இதை உங்களுக்கு நான் நிரூபிக்கும் விதமாக ஒரு காலத்தில் நான் சொர்க்கமாய் கனவு கண்ட மில்லியன் ரூபிள்களை துச்சமாக மதித்து அதை துறக்கிறேன்.&amp;nbsp; அந்தப் பணத்தை வெறுக்கிறேன். அதை இழக்கும் விதமாக பந்தயம் முடியும் ஐந்து மணி&amp;nbsp; நேரத்துக்கு முன்பாகவே நான்&amp;nbsp; வெளியேறுகிறேன்.....ஆம்....ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு செல்கிறேன்....'&lt;br /&gt;
&lt;br /&gt;
இதை படித்த வங்கி அதிபர் அந்தக் கடிதத்தை வைத்துவிட்டு அந்த இளைஞரின் தலையை தடவி முத்தமிட்டு சத்தமில்லாமல் விசும்பியபடியே வெளியேறினார். வாழ்வின் எத் தருணத்திலும் பங்குச் சந்தையில் பெரும் இழப்பை சந்தித்த போது கூட அவர் மனம் இத்தகு அவமானத்தை&amp;nbsp; அடைந்ததில்லை. வீட்டுக்கு வந்ததும் படுக்கையில் விழுந்தார். அவர் மனமும் கண்களும் வெகு நேரம் அழுது கொண்டே இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
மறுநாள் காலை அந்த விடுதியின் காவலாளி ஓடோடி வந்து அவரிடம், அந்த இளைஞர் சன்னல் வழியே எட்டிக் குதித்து தோட்டத்திற்கு வந்து, அங்கிருந்த கதவு வழியே வெளியே ஓடிவிட்டார் என்று கூறினார். உடனே அங்கு கிளம்பிச் சென்று அந்த இளைஞர் சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றவர்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்று நினைத்த அவர், அங்கிருந்த மேசையின் மேல் கிடந்த, மில்லியன் ரூபிள்களை இழப்பதாக அந்த இளைஞர் எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து வந்து, தனது வீட்டின்&amp;nbsp; பெட்டியில் வைத்துப் பூட்டினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;i&gt;&lt;a href="http://www.classicreader.com/book/240/1/" target="_blank"&gt;The Bet என்ற இக் கதையின் ஆங்கில வடிவம் இங்கே.&lt;/a&gt;&lt;/i&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-8326152794340863482?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/12/2.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-xjOO6Wj-GTc/Tv9wK9BkT8I/AAAAAAAAAvc/TlputFn5Djk/s72-c/chek.jpg.gif" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-8174943294693231582</guid><pubDate>Thu, 29 Dec 2011 20:28:00 +0000</pubDate><atom:updated>2012-01-01T02:04:59.829+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறுகதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொழிபெயர்ப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ரஷ்ய சிறுகதைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆன்டன் செகாவ்</category><title>ஆன்டன் செகாவ் 'பந்தயம்'-1</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்து
கொண்டிருக்கின்றன. மூன்று பேரின் முடிவை தள்ளி போட தமிழர்கள் தவித்து
வருகின்றோம். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை
எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை&amp;nbsp; தனது
எழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார்
புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்போதோ படித்த இந்தக் கதை எப்போதும் என்னை துரத்திக் கொண்டிருக்கிறது
வாழ்ந்தே ஆக வேண்டிய நம் வாழ்க்கையைப்&amp;nbsp; போல. அந்தக் கதையின் ஆங்கில வழி தமிழாக்கம்
இது.&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/--xPIdN0uvTg/TvzNpHvQg5I/AAAAAAAAAt0/RtivpXH9Q5k/s1600/chekov.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/--xPIdN0uvTg/TvzNpHvQg5I/AAAAAAAAAt0/RtivpXH9Q5k/s320/chekov.jpg" width="245" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: red;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;பந்தயம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: black;"&gt;
பனி பொழியும் ஓர்
இரவில் தனது படிப்பறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார் அந்த
வங்கி அதிபர். 15 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நாளின் பொன் மாலைப்
பொழுதில் அவர் அளித்த விருந்தில் நடந்த சம்பவம் மனதில் நகர்ந்து
கொண்டிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த அறிவிற்&amp;nbsp; சிறந்த இளைஞர்களுடன்
ஆர்வத்தைத் தூண்டும் உரையாடல் நடந்தது. பல விஷயங்களைப் பேசிய அவர்கள் ஒரு
கட்டத்தில் மரண தண்டனை குறித்தும் தங்களது உரையாடலில் விவாதித்தனர்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
விருந்துக்கு
வந்திருந்த பெரும்பாலானோரில் பத்திரிகையாளர்களும், மெத்தப் படித்த
கனவான்களும் மரண தண்டனை அளிப்பதை நிராகரித்தனர். இம்மாதிரியான தண்டனை நீதி
நெறியற்றது, காலத்திற்கு ஒவ்வாதது, பழம் பஞ்சாங்கம், ஒரு கிறிஸ்தவ
நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என்று வாதிட்டார்கள். இன்னும் சிலரோ,
எங்கெல்லாம் மரண தண்டனை விதிக்க இடமிருக்கிறதோ அங்கெல்லாம் ஆயுள் தண்டனை
அளிக்கப்பட வேண்டும் என்று ஆவேசப்பட்டார்கள்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&amp;nbsp;'உங்கள் வாதத்தை
நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்றார் அந்த வங்கியாளர்.&amp;nbsp; 'ஆயுள் தண்டனையோ,
மரண தண்டனையோ இதுவரை நான் அடைந்ததில்லை. ஆனால் ஒரு நீதிபதியின் இடத்தில்
இருந்து பார்த்தால் ஆயுள் தண்டனையை விட மரண தண்டனையே மிகவும் அறம்
சார்ந்தது, நீதி நெறிமிக்கது. மரண தண்டனை ஒருவனை உடனடியாகக் கொல்கிறது.
ஆனால் ஆயுள் தண்டனையோ கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது. ஒரு மனுஷனை சில
நிமிஷத்தில் கொல்வது நல்லதா அல்லது சிறிது சிறிதாக வாழ்க்கை முழுவதும்
சாகடிக்கிறது நல்லதா. இதில் எது மனித நேயம் மிக்கது?'&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
'இரண்டுமே
நீதியற்றது, மனித நேயமில்லாதது' என்றார் ஒரு விருந்தினர்.&amp;nbsp; இரண்டு
தண்டனைகளின் நோக்கமும் வாழ்வை ஒருவனிடம் இருந்து எடுத்துக் கொள்வதுதான்.
அரசாங்கம் என்பது கடவுள் அல்ல. அரசாங்கத்தால் ஓர் உயிரைக் கொடுக்க
முடியுமா. நிச்சயமா முடியாது. அதனால அதுக்கு ஓர் உயிரை எடுக்கிற உரிமையும்
இல்லை' என்றார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
வந்திருந்த விருந்தினர்களில் ஓர் இளம் வழக்கறிஞரைப் பார்த்து அவரது கருத்து என்ன என்று கேட்டோம்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;
'இரண்டுமே மனித
நேயமற்றது. ஆனால் ஆயுளா அல்லது மரணமா என்று கேட்டால் நான் ஆயுள்
தண்டனையையே தேர்வு செய்வேன். ஏன்னா, சாகறத விட எப்படியாவது உயிரோட
இருக்கிறது நல்லது தானே' என்றார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
விவாதம் உச்சத்தை அடைந்தது. அப்போது வங்கி அதிபர் மிக இள வயதினராக
இருந்ததால் பெரும் மன எழுச்சி கொண்டு&amp;nbsp; உணர்ச்சி வேகத்தில் இருந்தார். &lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
'இதுல கொஞ்சம் கூட உண்மையில்லை. உங்களால் தனிமைச் சிறையில் ஒரு 5
வருஷங்கள் கூட இருக்க முடியாதுங்கிறேன். பாக்கலாமா? என்ன பந்தயம்? 2
மில்லியன் ரூபிள் பந்தயம். ஓகேவா?' உணர்ச்சி வேகத்தில் டேபிளை ஓங்கித்
தட்டினார் வங்கி அதிபர்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
'நீங்க நிஜமாத்தான் சொல்றீங்கன்னா, உங்க பந்தயத்துக்கு நான் தயார். ஆனால்
5 வருஷமில்ல 15 வருஷத்துக்கு நான் ரெடி' என்றார் இளம் வழக்கறிஞர்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
'15 வருஷமா...அப்படின்னா நானும் ரெடி. ஜென்டில்மென் இதோ 2 மில்லியன்
கொடுக்க நான் ரெடி' இப்போதே வெற்றி பெற்றது போல் சந்தோஷத்தில் துள்ளிக்
குதித்தார் அதிபர்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
'ஒப்புக்கிறேன். நீங்க உங்க மில்லியனை பந்தயம் கட்டுங்க. நான் என் சுதந்திரத்தை பந்தயமா கட்டுறேன்' வக்கீலும் ஆவேசமானார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
இந்த முட்டாள்தனமான பந்தயம் துவங்கியது. மில்லியன் ரூபிள்களை எடுத்து
வைத்த வங்கி அதிபர் இரவு விருந்தின் போது அந்த இளம் வழக்கறிஞரை சீண்டினார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
'இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நல்லா யோசிச்சு முடிவு செய்யுங்க தம்பி.
எனக்கு 2 மில்லியன் ரூபிள் சும்மா... ஒன்னுமே இல்லை. ஆனா உங்களுக்கு
வாழ்க்கையோட 3, 4 சிறந்த வருஷங்கள் வீணாப் போயிரும். நான் மூனு நாலுன்னு
ஏன் சொல்றேன்னா அதுக்கு மேல உங்களால தனிமை சிறையில இருக்க முடியாதுன்னு
எனக்குத் தெரியும். அதனால அப்படி சொல்றேன். அதே மாதிரி கட்டாயமா
சிறைக்குள்ள இருக்கிறது வேற. நீங்களே விரும்பி தனிமைச் சிறைக்குள்ள
அடைஞ்சுக்கிறது வேறங்கிறது புரிஞ்சுக்குங்க தம்பி.&amp;nbsp; அது ரொம்ப கஷ்டமானது.
எந்த நிமிஷத்திலாவது&amp;nbsp; நீங்க சிறையிலிருந்து வெளிய போயிருவோம்டா சாமீ என்று
நினைத்தாலும் மொத்த சிறைக் காலமும் உங்களுக்கு ரொம்ப வேதனை தருவதாக
மாறிடும். ஞாபகம் வச்சுக்குங்க. பாவம் நீங்க' என்றார் அதிபர்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த வங்கி அதிபர்
நினைத்துக் கொண்டார். 'இந்தப் பந்தயத்தின் நோக்கம் என்ன?&amp;nbsp; அந்த மனுஷன் 15
வருஷத்தை இழப்பதும், நான் 2 மில்லியனைத் தூக்கி வீசுவதும் எதற்காக? மரண
தண்டனையை விட ஆயுள் தண்டனை நல்லது என்பதை இந்தப் பந்தயம் நிரூபிக்குமா?
இல்லை. இது எல்லாமே அர்த்தமற்றது. முட்டாள்தனம். எனக்கு ஒரு இளைஞனின்
வாழ்க்கையில் விளையாடக் கிடைத்த சந்தர்ப்பம். அவனுக்கு கஷ்டப்படாமல்
கிடைக்கும் பணத்தின் மீது பேராசை. அதுதான் இதுக்கு எல்லாம் அர்த்தம்.'&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
அவரது சிந்தனை கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் ஊடாடிக்
கொண்டிருந்தது. அந்த மாலைப் பொழுதில் நடந்தவை நினைவிலிருந்து தூசி போல
உதிர்ந்தன. &lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
வங்கியாளரின் தோட்டத்தில் உள்ள பங்களாவில் கண்காணிப்பு நிறைந்த ஓர்
அறையில் அந்த இளைஞர் தனது சிறைவாசத்தை துவங்குவது என முடிவு
செய்யப்பட்டது. 15 வருடங்களுக்கு எந்த மனிதரையும் பார்க்கக் கூடாது,
மனிதக் குரல்களைக் கேட்கக் கூடாது, வெளியிலிருந்து எந்த கடிதமும் பெறவோ,
செய்தித் தாளோ படிக்கக் கூடாது என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டது. ஆனால்
குடிக்கலாம், புகைக்கலாம், புத்தகம் படிக்கலாம், கடிதம் எழுதலாம், இசைக்
கருவி வாசிக்கலாம். வெளியுலகுடன் அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட ஒரே
தொடர்பு சிறிய சாளரம் மட்டுமே. அது பந்தயத்தின் விதிமுறை.&amp;nbsp; அவருக்குத்
தேவையான மது, சுருட்டு, புத்தகம், இசைத்தட்டு என்று எதையும் ஒரு சிறிய
சீட்டில் எழுதி அனுப்பலாம். அவற்றை அந்த சிறிய சாளரத்தின் வழியாக மட்டுமே
பெற முடியும். &lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
அந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு வரியும் மிக நுணுக்கமாக எழுதப்பட்டிருந்தது.
நவம்பர் 14, 1870- ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்குத் துவங்கி நவம்பர் 14,
1885- ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு கடுங்காவல் மிகுந்த தனிமைச் சிறைவாசம்
முடிகிறது. இந்த விதிமுறைகளை மீறுவதற்கு அந்த இளைஞர் செய்யும் மிகச் சிறிய
முயற்சி கூட பந்தயத்தில் தோல்வியடைந்ததைக் குறிக்கும். கடைசி நாளில் கடைசி
2 நிமிடங்கள் இருக்கும் போது கூட அவர் விதியை மீறினால் வங்கியாளருக்கு 2
மில்லியன் ரூபிள் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதும் ஒரு விதி.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
சிறைவாசத்தின் முதலாண்டில், தனிமையும் மன அழுத்தமும் அந்த இளைஞரை&amp;nbsp; வாட்டி
வதைக்கின்றன என்பதை அவர் எழுதி அனுப்பிய சிறு குறிப்புகள் மூலம்
உணர்ந்தேன். அவரது அறையிலிருந்து பியானோவின் இசையொலி இரவும் பகலும்
கேட்டுக் கொண்டே இருந்தது. புகையிலையையும், ஒயினையும் அவர்
மறுத்துவிட்டார். ஒயின் ஆசையை அதிகரிக்கிறது. ஆசையே ஒரு கைதிக்கு மிகப்
பெரும் துன்பமிழைக்கும் எதிரி.&amp;nbsp; குடிப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதையும்
விட மிகத் துன்பமான செயல் இல்லை. சுருட்டுப் பிடித்தால் அந்த அறையில்
எழும் புகையால் காற்று மாசடைந்துவிடும். அதனால் அதுவும் வேண்டாம் என்று
அந்த இளைஞர் ஒதுக்கினார்.&amp;nbsp; முதல் வருடத்தில் எளிமையான காதல் கதைகள் கொண்ட
நாவல்கள், புத்தகங்கள், வீரதீர சாகசக் கதைகள் கொண்ட புத்தகங்களைப்
படித்தார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
இரண்டாம் ஆண்டில் அந்த அறையிலிருந்த பியானோ அமைதியாக இருந்தது. அந்த
சிறைவாசி தனக்கு செவ்வியல் இலக்கியங்கள் வேண்டும் என்று கேட்டுப்
பெற்றார். இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஐந்தாவது வருடத்தில் அந்த அறையில்
மீண்டும் பியானோ இசைத்தது. குடிப்பதற்கு ஒயின் பெற்றுக் கொண்டார். அவரைப்
பற்றி அறிந்தவர்கள், அந்த இளைஞர் அறையில் எந்நேரமும் ஒன்றும் செய்யாமல்
இருக்கிறார் என்றும், சாப்பிடுவது, தூங்குவது, குடித்துக் கொண்டு, கோபமாக
தனக்குத் தானே கத்திக் கொண்டும் இருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். எந்தப்
புத்தகத்தையும் படிக்கவில்லை. இரவு முழுவதும் ஏதாவது எழுதிக்
கொண்டிருந்தார். பின்னர் விடிகாலையில் அவற்றைக் கிழிந்து எறிந்தார்.
ஓரிருமுறை அவர் அழுததும் கேட்டது.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
ஆறாவது ஆண்டின் பிற்பகுதியில் அந்த இளைஞர் புதிய மொழிகளையும், தத்துவம்,
வரலாறு ஆகியவற்றையும் வெறி கொண்டது போலப் படிக்கத் தொடங்கினார். அடுத்த
நான்கு ஆண்டுகளில் 600 புத்தகங்களை அவர் படித்து முடித்தார். வங்கி அதிபர்
தேடித் தேடி அந்தப் புத்தகங்களை அவருக்காக வாங்க வேண்டியிருந்தது. அந்தக்
கால கட்டத்தில் வங்கியாளருக்கு ஒரு கடித்தத்தை சிறைவாசி அனுப்பினார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
'மை டியர் ஜெயிலர், நான் இந்தக் கடிதத்தை ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன்.
அந்த மொழிகளைத் தெரிந்தவர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். அதில்
ஒரு பிழை கூட இல்லையென்றால் உங்கள் தோட்டத்தில் நின்று வானை நோக்கி
துப்பாக்கியால் ஒரு முறை சுடுங்கள். அதன் மூலம் நான் எழுதியது சரிதான்
என்றும் எனது உழைப்பு வீணாகவில்லை என்றும் அறிந்து கொள்வேன். வரலாற்றின்
பக்கங்களில் வாழ்ந்த எந்தவொரு அறிவாளியும் பல்வேறு மொழிகளைத்
தெரிந்திருக்கிறார்கள். அவற்றை நான் புரிந்துகொள்ளும் போது எனது ஆன்மா
எவ்வளவு ஆனந்தம் அடைகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.'&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
சிறைவாசியின் ஆசை நிறைவேற்றப்பட்டது. வங்கி அதிபர் தோட்டத்தில் இருமுறை சுட உத்தரவிட்டார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
பத்தாம் ஆண்டில் அவர் ஓரிடத்தில் அமர்ந்து நற்செய்தியை (Gospel) மட்டுமே
படித்துக் கொண்டிருந்தார். ஒரு சில வருடங்களில் 600 புத்தகம் படித்த
ஒருவர் ஓராண்டை அமைதியாகக் கழித்தது வியப்பாக இருந்தது வங்கி அதிபருக்கு.
அதற்குப் பின் இறையியலும், மதங்களின் வரலாறும் பற்றிய புத்தகங்களைப்
படித்தார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
கடைசி இரண்டு வருடங்களில் ஏராளமான நூல்களை வகை தொகை இல்லாமல் வாசித்தார்.&amp;nbsp;
ஒரு சமயம் இயற்கை அறிவியல் நூல்களை வாசித்தவர், சில சமயம் பைரன்,
ஷேக்ஸ்பியர் நூல்களை கேட்டார். வேதியியல், மருத்துவம், நாவல், தத்துவம்,
இறையியல் ஆகிய நூல்களை வாசித்து தீர்த்தார். கடலில் உடைந்து போன கப்பலில்
இருந்து சிதறிய கட்டைகளை ஒவ்வொன்றாய் பிடித்து உயிர் தப்ப நினைக்கும் ஒரு
மனிதனைப் போல புத்தகங்களை படித்துக் கொண்டே இருந்தார் அந்த தனிமை&amp;nbsp; சிறை
இளைஞர்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
நினைவுகளினூடே மிதந்து கொண்டிருந்தவர் சட்டென்று நின்றார். நாளை 12
மணிக்கு அந்த இளைஞன் தனது சுதந்திரத்தை பெற்று விடுவான். ஒப்பந்தப்படி
நான் அவனுக்கு இரண்டு மில்லியன் ரூபில்களை கொடுத்தாக வேண்டும். அப்படி
கொடுத்தால் அதோடு நான் திவால் தான். எல்லாம் அதோடு முடிந்துவிடும் என்று
நினைத்தார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரிடம் எண்ணி முடிக்க முடியாத அளவு பணம்
இருந்தது. ஆனால் இன்று, கடன் அதிகமா சொத்து அதிகமா என்று தனக்கு தானே
கேள்வி எழுப்பக் கூட அவருக்கு அச்சமாக இருந்தது. வெறித்தனமாக பங்குச்
சந்தையில் சூதாட்டம் போல ஈடுபட்டதும்,&amp;nbsp; கண்மூடித்தனமான ஊக வணிகத்தில்
இருந்து வெளியே வரக்கூட முடியாத சூழலும் அவருடைய சொத்துகளை கொஞ்சம்
கொஞ்சமாக கரைத்தன. பெருமை கொண்ட நெஞ்சமும், அச்சமின்மையும்,
தன்னம்பிக்கையும்&amp;nbsp; கொண்ட வங்கியாளர் தனது முதலீடுகள் ஒவ்வொரு முறை
ஏறும்போதும், இறங்கும்போதும் பெரும் நடுக்கம் அடைந்தார்.&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
"நாசமாய் போன&amp;nbsp; பந்தயம்..." என்று மனம் தளர்ந்து தலையில் கை வைத்து
அமர்ந்தார் அந்த வயோதிகர். "அந்த இளைஞன் ஏன் சாகவில்லை?. அவனுக்கு நாற்பது
வயதுதான் ஆகிறது. என்னிடமிருக்கும் கடைசி பணம் வரை அவன் வாங்கிக் கொண்டு,
நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள்வான். வாழ்க்கையை
அனுபவிப்பான். பங்கு சந்தையில் விளையாடுவான். அதே நேரம் நான் அவனை
பொறாமையோடு ஒரு பிச்சைக்காரனை போல பார்த்துக் கொண்டிருப்பேன். 'எனது
வாழ்வின் மாபெரும் மகிழ்ச்சிக்கு நீங்கள் தான் காரணம். நான் உங்களுக்கு
உதவட்டுமா' என்று என்னை பார்த்து ஒவ்வொரு நாளும் அவன் கேட்பான். அய்யோ இது
நடக்கக் கூடாது. அவமானத்திலிருந்தும் திவால் ஆவதில் இருந்தும் நான்&amp;nbsp;
தப்பிக்க இருக்கும் ஒரே வழி அந்த இளைஞனின் மரணம் தான்."&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="color: black;"&gt;
மணி மூன்றடித்தது. அந்த வீட்டில் எல்லோரும் ஆழ்ந்து உறங்கி
கொண்டிருந்தனர். வெளியே பனிக் காற்றுக்கு மரங்களின் அசைவோசை மட்டுமே
கேட்டுக் கொண்டிருந்தது. பதினைத்து ஆண்டுகளாக பெட்டியில் பூட்டி
வைத்திருந்த சாவியை சத்தமில்லாமல் எடுத்து தந்து கோட் பாக்கட்டில்
வைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார் வங்கியாளர்.&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://krnathan.blogspot.com/2011/12/2.html" target="_blank"&gt;&lt;b style="color: red;"&gt;தொடரும்...&amp;nbsp; &lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-8174943294693231582?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/12/1.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/--xPIdN0uvTg/TvzNpHvQg5I/AAAAAAAAAt0/RtivpXH9Q5k/s72-c/chekov.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-7907628694423248445</guid><pubDate>Tue, 05 Apr 2011 13:29:00 +0000</pubDate><atom:updated>2011-04-05T19:00:27.682+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">விமர்சனம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வாசிப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நாவல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தினமணி</category><title>தேகம் - நிராகரிக்கலாம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-QR8s7Y3M1yk/TZsYnkIqb1I/AAAAAAAAAjk/cuhpXEheqRI/s1600/thegam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-QR8s7Y3M1yk/TZsYnkIqb1I/AAAAAAAAAjk/cuhpXEheqRI/s1600/thegam.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனித குலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சித்திரவதைகள் மூலம் ஓர் உடலை இன்னோர் உடல் முழுமையாக வெற்றி கொள்ளும்போது நிகழ்வது, ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்று சமூகத் தளத்தில் எழுப்பப்படும் ஒரு முக்கியமான கேள்வியை மையமாகக் கொண்டது இந்நாவல் என இந்நூலில் கூறப்பட்டாலும், அந்த மைய நோக்கத்தை நாவலில் தேட வேண்டியுள்ளது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;வெறும் பரபரப்புக்காகவோ அல்லது அதிர்ச்சியூட்டவோ, ஆபாசமாக எழுதப்பட்டதுபோல் உள்ளது. பொதுக் கருத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த நாவல் ஆபாசத்தின் உச்சம். அருவெறுப்பின் எல்லை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் தரப்படும் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், பொன்மொழிகள், ஆங்கில மேற்கோள்கள் மற்றும் ஒரு சில பக்கங்களைத் தவிர்த்து மற்ற பக்கங்களைத் தாராளமாக நிராகரிக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://dinamani.com/edition/story.aspx?&amp;amp;SectionName=Book%20Reviews&amp;amp;artid=400232&amp;amp;SectionID=187&amp;amp;MainSectionID=187&amp;amp;SEO=&amp;amp;Title="&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;b&gt;நன்றி: தினமணி &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;span style="color: red;"&gt; இது எப்படி இருக்கு?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-7907628694423248445?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/04/blog-post.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-QR8s7Y3M1yk/TZsYnkIqb1I/AAAAAAAAAjk/cuhpXEheqRI/s72-c/thegam.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-4540317622214309640</guid><pubDate>Sat, 26 Mar 2011 12:06:00 +0000</pubDate><atom:updated>2011-03-26T17:40:19.773+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கட்டுரை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டு நடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கலைஞர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தினமணி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தேர்தல் அறிக்கை</category><title>எங்கே போகிறது தமிழகம்?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-CX-4jsuugSU/TY3WFyacFnI/AAAAAAAAAjg/AUjW2P8blI0/s1600/Manifesto_506840e.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="https://lh5.googleusercontent.com/-CX-4jsuugSU/TY3WFyacFnI/AAAAAAAAAjg/AUjW2P8blI0/s320/Manifesto_506840e.jpg" width="280" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-1zIFgQb8ztM/TY3WDu12-II/AAAAAAAAAjc/NZ8SzhXV9s4/s1600/jayalalita.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="https://lh6.googleusercontent.com/-1zIFgQb8ztM/TY3WDu12-II/AAAAAAAAAjc/NZ8SzhXV9s4/s320/jayalalita.jpg" width="277" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;நமது நாட்டின் அரசியல்வாதிகள் இரு வகைப்படுவர். தமது அரசியல் வளர்ச்சிக்காகப்  பாடுபடுவோர் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக அரசியலில் ஈடுபடுவோர். இதில்  பெரும்பாலானோர் அரசியலில் வளர்வதற்காகச் செயல்படுகின்றனர். வெகு சிலரே  வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபடுகின்றனர் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்  கலாம்.  &amp;nbsp;தமிழக சட்டப்பேரவைத் தேர்லில் போட்டா போட்டியாக வெளிவந்துள்ள தேர்தல்  அறிக்கைகளைப் பார்க்கும்போது நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அரசியல்வாதிகளின்  சொற்ப எண்ணிக்கையும் குறைந்து வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;வறுமையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம், நல்லாட்சி தருவோம், அனைவருக்கும்  வேலைவாய்ப்பு, இலவசக் கல்வி, மருத்துவ சிகிச்சை அளிப்போம், அடிப்படைக் கட்டமைப்பு  வசதியை மேம்படுத்துவோம் என்பதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது "அவுட் ஆஃப் ஃபேஷ'னாகிவிட்டது. &amp;nbsp;இதையெல்லாம் இதுவரை எந்த அரசும் நிறைவேற்றியதும் இல்லை, இனி செய்யப்போவதும்  இல்லை என்று வாக்காளர்கள் உணர்ந்து கொண்டதாலோ என்னவோ தங்களது வாக்குகளை  இலவசங்களுக்கு அளிக்கத் தயாராகி வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் அரசியல்வாதிகள் அனைவரும் வளர்ச்சிக்கான  அரசியலில் ஈடுபட வேண்டும். அதுதான் இந்நாட்டுக்கு இப்போதைய தேவை என்று அறிவுறுத்திய  அப்துல் கலாமை அளித்த தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை தலைகீழாக உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;பசுமைப்புரட்சியை உருவாக்கி உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய  வித்திட்ட சி.சுப்பிரமணியம், கல்விக் கண் திறந்த காமராஜ், எதிர்கால இந்தியாவின்மீது  குழந்தைகள் மனதில் நம்பிக்கையை விதைத்த அப்துல் கலாம் போன்றோரை நாட்டுக்கு வழங்கிய  தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை இன்று இலவசங்கள் எனும் இருளால் சூழப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;இலவச அரிசியை வாங்கி, இலவச வெட்கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில்  இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கான்கிரீட் வீட்டில் உட்கார்ந்து,  இலவச மின் விசிறியை சுழலவிட்டபடி சாப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து  மகிழ்ந்தால் வாழ்வு சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும்  பல்வேறு இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத்  திட்டம். வயதாகி ஓய்ந்துபோனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும், மாதாமாதம் இலவசமாகப்  பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கமே ஆயிரக்கணக்கான  ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண் குழந்தையாயின் அவள் வளர்ந்த பின்  திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும் கிடைக்கப்போகிறது. நல்ல வேளை  மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று கூறவில்லை! &amp;nbsp;எனவே குடும்பத்துக்காகவோ, எதிர்காலத்துக்காகவோ, நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க  வேண்டும்? அதனால் இந்த நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு  மக்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது; அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும்  உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;தமிழனுக்குத் தன்மானம் முக்கியம். சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என்ற  முழக்கமெல்லாம் இன்று எங்கே போனதெனத் தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களின்  சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவாலாக இருக்கின்றன இந்தத் தேர்தல் அறிக்கைகள்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;வாக்காளர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதைத்தான் அரசியல்வாதிகள் கொடுக்க  முன் வருகிறார்கள். உழைத்துக் களைத்துச் சாப்பிட்டால்தான் உடலில் ஒட்டும் என்ற  எண்ணம் கொண்டவர்கள்; ஒரு பொருளைச் சும்மா கொடுத்தால்கூட வாங்கத் தயக்கம்  காட்டுபவர்கள் எம் தமிழர்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழ். இலவசம் கிடைக்கவில்லை  என வீதியில் போராடுகிறான் தமிழன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இலவச டி.வி. தருகிறோம், இலவச அரிசி  தருகிறோம் என்று தமிழகத்தைப் பின்பற்றி அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம்  எடுபடாமல் போனாலும்கூட தமிழ்நாட்டில் மட்டும் கைமேல் பலன் தருவது எதைக் காட்டுகிறது?  இலவசங்களுக்குத் தமது வாழ்வையும், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையும்  விற்பதற்குத் தமிழர்கள் தலைப்பட்டுவிட்டனர் என்பதையே காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;தர்மம் போடுங்க சாமீ என்று யாரேனும் யாசிக்கும்போதுகூட மேலும் கீழும் ஒருமுறை  பார்த்துவிட்டுக் 'கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது, உழைத்துச் சாப்பிட்டால்  என்ன கேடு' என்று எண்ணாதவர்கள் நம்மில் எத்தனை பேர்?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;50 பைசாவைத் தூக்கிப் போடும் ஒரு சில விநாடிகளுக்குள் எத்தனை சிந்தனைகள்  நம்முள் ஓடுகின்றன. &amp;nbsp;இந்த நாடு ஏன் முன்னேறவில்லை என்றோ அல்லது ஏழை, பணக்காரன் இடைவெளி  அதிகரித்துவிட்டது என்றோ நினைக்காதவர்கள் யாரேனும் உண்டா?]&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;குறைந்தபட்சம் பிச்சைபோடும் நேரத்திலாவது, வறுமை என்று ஒழியும்,  எல்லோருக்கும் எல்லாமும் எப்போது கிடைக்கும் என்று நினைக்காத கல் நெஞ்சக்காரர்கள்  நம் நாட்டில் குறைவுதானே? &amp;nbsp;"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்'  என்ற சிந்தனையை அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் போலிருக்கிறது.  அதனால்தான் இலவசங்களால் நிறைகிறது தமிழனின் வயிறு. அதைப் பார்த்து குலுங்கி  குலுங்கிச் சிரிக்கிறது இதர இந்தியர்களின் வயிறு.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;தொகுதிக்கே எங்கள் எம்.எல்.ஏ. வருவதில்லை என்று குற்றஞ்சாட்டும் மக்களையோ  அல்லது தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறி, ஓட்டுக் கேட்க வரும்  கட்சியினரைப் பார்த்துப் பொங்கி எழும் வாக்காளர்களையோ காண முடிவதில்லை. அப்படியே  பொங்கினாலும், நீங்கள் ஒன்றும் சும்மா ஓட்டுப் போடவில்லையே, சில ஆயிரங்கள் வாங்கிக்  கொண்டும் இலவசங்களைப் பெறவும்தானே வாக்களித்தீர்கள் என்று ஏளனமாய் கேட்கப்படும் அவல  நிலையில் இருக்கிறார்கள் தமிழக வாக்காளர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;இரு அணியில் ஓரணியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தால், ஒரு மாநிலமே  சத்திரமாகப் போகிறது. அதுவே சரித்திரமாகவும் போகிறது!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நன்றி:&lt;b&gt; &lt;a href="http://www.dinamani.com/edition/story.aspx?&amp;amp;SectionName=Editorial%20Articles&amp;amp;artid=396021&amp;amp;SectionID=133&amp;amp;MainSectionID=133&amp;amp;SEO=&amp;amp;Title=%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?"&gt;26.03.2011 தினமணியில்&lt;/a&gt;&lt;/b&gt; வெளியான என் கட்டுரை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-4540317622214309640?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/03/blog-post_26.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://lh5.googleusercontent.com/-CX-4jsuugSU/TY3WFyacFnI/AAAAAAAAAjg/AUjW2P8blI0/s72-c/Manifesto_506840e.jpg" height="72" width="72" /><thr:total>13</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-635390422792323847</guid><pubDate>Thu, 03 Mar 2011 16:43:00 +0000</pubDate><atom:updated>2011-03-03T22:14:27.649+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறுகதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தினமணி</category><title>சுழற்பந்து</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-X5fS8aJ_yBo/TW_E5hT4hkI/AAAAAAAAAjY/EqeqmKAwi_4/s1600/21story1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://lh6.googleusercontent.com/-X5fS8aJ_yBo/TW_E5hT4hkI/AAAAAAAAAjY/EqeqmKAwi_4/s1600/21story1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
"வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு சின்ன மாற்றம், ஒரு நிகழ்ச்சி நமது வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடும். இதில் எனக்கு என்றும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. நான் சொல்கிறபடி நடந்தால் நமது இலக்கை நிச்சயமாக அடைய முடியும். இதுவரை நாம் ஏமாந்தது போதும். இந்த முறை நமது லட்சியத்தை அடைய யார் உதவுகிறேன் என்று உறுதி கூறுகிறார்களோ அவர்களையே நாம் வெற்றி பெறச் செய்வோம். என்ன சொல்றீங்க?'' என்று கேட்டு விட்டு பந்தை சிக்ஸருக்கு அடிப்பது போல் கிரிக்கெட் பேட்டை காற்றில் வீசிக் கொண்டிருந்தான் மதியழகன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவன் பேசிக் கொண்டிருந்த விதமும் அதை சுற்றிலும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் புதிதாகப் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரட்சிகர சிந்தனை கொண்ட சில இளைஞர்கள் ரகசியக் கூட்டம் நடத்துவது போலத் தெரியும். கோவையில் இருந்து செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்கோ, புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தை வெடி வைத்துத் தகர்ப்பதற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள ஒரே வங்கியான வேளாண்மைக் கூட்டுறவு வங்கியைக் கொள்ளை அடிப்பதற்கோ அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் கணேசா கபே என்று சொல்லக்கூடிய ஒரு பாய்லர், சில கண்ணாடி டம்ளர்கள், ஓலைக் குடிசை, கால் உடைந்ததால் இருபுறமும் செங்கல் அடுக்கி அதன் மீது பாங்காக வைக்கப்பட்ட பழைய மரப் பலகை, மேலே கிடக்கும் கசங்கி படிக்க லாயக்கற்ற அன்றைய செய்தித் தாள் மற்றும் சில வறண்ட வடைகளைக் கொண்ட டீக் கடையில் இப்படி வேலை வெட்டி இல்லாத அல்லது வெட்டி வேலை செய்யும் ஒரு 15 பேர் தினமும் அரட்டை அடிப்பதை கவனிப்பதற்கு அந்த ஊர் மக்களுக்கு நேரமும் இல்லை, தேவையும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
"எவனாவது உருப்படற மாதிரி இருக்கறானா பாருங்க... அத்தன பேரும் வேலைக்குப் போகாம எப்பப் பார்த்தாலும் டீக் கடையில உக்காந்துட்டு அரட்டை... ஏதோ உலகத்தையே புரட்டுற மாதிரி மீட்டிங்கு...எல்லாம் இவனுங்க அப்பன், ஆத்தாளச் சொல்லோணும்' உரக் கடை ராசுவிடம் புலம்பிச் சென்றார் பால்காரர் மணி.&lt;br /&gt;
&lt;br /&gt;
"ஏண்டா மதி, நீ சொல்ற மாதிரி செஞ்சா நமக்கு வேண்டியது கிடைக்குமாடா?'- இது எங்கே நடக்கப் போகிறது என்ற தொனியில் கேட்டான் சுரேஷ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"ஆமா... போன முறை முத்துச்சாமிக்கு செஞ்சோம்... அவரும் புது பேட், கிட்ஸ் எல்லாம் வாங்கித் தாரேன்னு சொன்னாரு... ஆனா ஜெயிச்ச பின்னாடி என்னாச்சு... மனுஷன் ஒரு டீயாவது வாங்கித் தந்தானா?' கேட்டுவிட்டு எல்லோரையும் பார்த்தான் ராஜூ.&lt;br /&gt;
&lt;br /&gt;
"இதெல்லாம் நமக்கு சரிவராது. ஆளுக்கு 100 ரூபா போட்டா நமக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக்கலாம். எதுக்கு இவனுகள பிடிச்சுத் தொங்கோணும்' என்றான் சிவா.&lt;br /&gt;
&lt;br /&gt;
இல்லாட்டி அவருகிட்ட முன்னாடியே பணத்தை வாங்கிட்டா என்ன?...ஆளாளுக்கு ஒரு ஐடியா சொல்லிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;
கவனமாகக் கேட்ட மதி பேசத் துவங்கினான். "அதெல்லாம் வேண்டாம். சுந்தரமூர்த்தி தான் இந்த முறை பஞ்சாயத்துப் பிரசிடன்ட்டுக்கு போட்டியிடுறார். எலக்ஷனுக்கு இன்னும் 15 நாள் இருக்கு. அவருகிட்ட ஆதரவு கொடுக்கறோம்னு சொல்லி பிரசாரம் செய்வோம். அதுக்குப் பிரதிபலனா நம்ம டீமுக்கு வேணுங்கிறத கேட்டு வாங்கிக்கறது அப்படின்னு ஒரு டீல் போட்டுக்குவோம். முன்னாடியே பணம் வாங்கிட்டம்னா அப்புறம் வேணுங்கிற போது நாம் போய் நிற்க முடியாது'.&lt;br /&gt;
&lt;br /&gt;
"எந்தக் காலத்துலடா இருக்கிற நீ. எந்த அரசியல்வாதியாவது சொன்னதச் செஞ்சுருக்கானா? இவரு மட்டும் என்ன யோக்கியமா. தேர்தலுக்கு முன்னாடியே கழுத்துல துண்டப் போட்டு வேணுங்கிறத கறக்கணும்..அதுதான் நமக்கு சேஃப்'- இது சுரேஷ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லோருக்கும் ஆறிப்போன டீ வந்தது. கடை பூட்டும் நேரமாகி விட்டது என்பதற்கு அதுவே சாட்சி. டேய் கணேசா மணி 9 ஆயிடுச்சா என்றபடியே டீயை உறிஞ்சினார்கள். கடைய பூட்டறேன்...எல்லாரும் கிளம்புங்கடா என்று வாய் தவறி சொல்லி விடக் கூடாது என்பதற்காக டீக் கடை கணேசன் செய்யும் வித்தைகளில் ஒன்று ஆறிப்போன டீ.&lt;br /&gt;
&lt;br /&gt;
மறுநாள் காலை அணியின் மொத்த வீரர்களும் சுந்தரமூர்த்தியை பார்த்து என்ன சொல்வது என்று பேசிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
""டேய் மதி அங்க பாரு...அந்தாளு வர்றாரு...'' பிரசிடென்ட் வேட்பாளர் அவர்களை நோக்கி புல்லட்டில் வந்து கொண்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"தம்பிகளா வணக்கம். பதில் வணக்கத்தை தேர்தல் நேரத்தில் எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிந்ததால் அவரே தொடர்ந்தார். போன முறை நம்ம எதிர் பார்ட்டி ஜெயிச்சதுக்கு உங்க பிரசாரமும் ஓட்டும்தான் காரணம்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு எந்த பிரதிபலனும் அவர் செய்யலைங்கிறதும் எனக்குத் தெரியும். அதனால இந்த முறை உங்க ஆதரவு அவருக்கு இருக்காது. எனவே எனக்கு பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்தால் உங்கள் அணிக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு கொடுக்கிறேன். என்னப்பா சொல்ற மதியழகா?'&lt;br /&gt;
"சோடா குடிக்காதது மட்டும்தான் பாக்கி...மூச்சு விடாம பேசுறாண்டா' மனதுக்குள் நினைத்துக் கொண்டான் மதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
"சரிங்ணா..ஆனா ரெண்டு பேரும் நம்ம வார்டா போயிட்டீங்க...அவரும் நம்மகிட்ட வரல. போன முறை ஜெயிக்க வச்சதுக்கு ஒன்னும் பண்ணல. அதனாலகூட இருக்கலாம். நீங்க முதல்ல வந்துட்டீங்க. அணி வீரர்களிடம் பேசி முடிவு சொல்றேனே. அப்படியே டீ, வடை சொல்லீருங்க' என்று தாடியை தடவிக் கொண்டான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கணேசா கபேவுக்கு பின்னால் உள்ள பாறைக் குழிக்கு விரைந்தனர். "டேய் மதி...கொஞ்சமாவது அறிவு இருக்காடா...எவ்ளோ பெரிய மனுஷன் நம்மகிட்ட ஆதரவு கேட்கிறார்..பெரிய இவனாட்டம் பந்தா பண்ற...சரின்னு உடனே சொல்ல வேண்டியது தானே' செல்வராஜ் கோபப் பார்வை வீசினான்.&lt;br /&gt;
சட்டை பட்டனை கழட்டிவிட்டு பின்னால் இழுத்துக் கொண்டே பேசினான் மதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
"நீ கொஞ்சம் சும்மா இருடா. நடக்கப் போறது பார்லிமெண்ட் எலக்ஷன் இல்லை. பஞ்சாயத்து எலக்ஷன். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். முத்துச்சாமி, சுந்தரமூர்த்தி ரெண்டு பேரும் ஒரே வார்டு. ஒருத்தன் நம்மள முன்னாடி ஏமாத்துனவன். இவனும் நம்மள ஏமாத்திறக் கூடாது. மொத்தம் 4 வார்டு இருக்கு. அதுல 2000 ஓட்டு இருக்கு. எப்படியும் 1200 தான் விழும். ரெண்டு பேருக்குமே செல்வாக்கு இருக்கு. வெட்டியாத்தானே இருக்கிறானுக கூப்பிட்டா வந்துருவோம்னு நினைப்புல வந்திருக்கார். பிரசாரம் பண்ண பெருசா எவனும் வர மாட்டான். நம்ம பண்ற கேன்வாஸ்ல ஓட்டு எங்க வேணா விழும். அதனாலதான் நம்மளத் தேடி வந்திருக்கார். நாம கொஞ்சம் பந்தா பண்ணாதான் மதிப்பானுக. சரி நம்ம தேவையை அவரே சொல்லிட்டார். சரின்னு போய் சொல்லீற வேண்டியதுதான்' டீ, வடையை காலி செய்து விட்டு எல்லோரும் எழுந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எலக்ஷன் ரிசல்டை விட இவனுக என்ன ரிசல்ட் சொல்லப் போறானுகளோ என்ற எதிர்பார்ப்பில் பார்த்தார் சுந்தரமூர்த்தி. இரண்டு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி சில விநாடிகள் மெüனமாகப் பார்த்த மதி, "உங்களுக்குத் தான் பிரசாரம்னு முடிவு பண்ணியிருக்கோம்' என்றான். ரொம்ப சந்தோஷம் தம்பி..அப்ப இப்பவே ஆரம்பிச்சிடுவோம் என்றபடி புல்லட் நோக்கிச் சென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"அண்ணா...எங்களுக்கு திருப்பூர்ல ஒரு மேட்ச் இருக்கு. அதுக்குப் போகணும். நாளைக்கு ஆரம்பிச்சிடலாமா? சுந்தரமூர்த்திக்கு தன் விதியை நினைத்து கடுப்பாக இருந்தது. முகத்தில் எதுவும் காட்டாமல் ஆகட்டும் தம்பி என்றார். அவர் போகும் முன் அணிச் செலவுக்கு 500 ரூபாய் வாங்க மதி மறக்கவில்லை.&lt;br /&gt;
மறுநாள் உங்கள் ஓட்டு சுந்தரமூர்த்தி அண்ணனுக்கே. உங்கள் சின்னம் பேனாக் கத்தி என்று மதியழகன் தலைமையில் பிரசாரம் விண்ணைப் பிளந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சுந்தரமூர்த்தி தனது சகாக்கள், அணி வீரர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது. அதுதான் பஞ்சாயத்து தேர்தலின் மகிமை. அதுதான் பிரச்னையும் கூட. யாருக்கு ஓட்டுப் போடுவது என்று வாக்காளர்கள் குழம்பித் தவித்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரவு வீட்டில் சாப்பிட உட்கார்ந்தபோது மணி 10. "இப்படி வேலைக்குப் போகாம ஏண்டா ஊரச் சுத்திட்டு இருக்கற' தட்டில் சாப்பாடு போட்டபடி பேசினார் அம்மா. "நான் சும்மா சுத்தல. தேர்தல் பிரசாரத்துல இருக்கிறேன்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
"ஆமா இவரு பெரிய எம்.பி. ஆகப் போறாரு' என்றார் கட்டிலில் படுத்திருந்த அப்பா.&lt;br /&gt;
&lt;br /&gt;
"யாருக்கு பிரசாரம் பண்ணறீங்க?'&lt;br /&gt;
&lt;br /&gt;
"நம்ம சுந்தரமூர்த்தி அண்ணனுக்குத் தான்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
"ஏண்டா கொஞ்சமாவது ரோஷம் இருந்தா அந்தாளுக்குப் போய் பிரசாரம் பண்ணுவியா?' வெந்நீர் காலில் பட்டது போல கொதித்தாள் அம்மா. அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேபிள் டி.வி. கனக்ஷனுக்கு பணம் வசூலிக்க வந்திருந்தார் சுந்தரமூர்த்தி. "ஏம்மா கற்பகம்...2 மாசமா பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்றியாமே...ஏன்?'&lt;br /&gt;
"உங்க கேபிள் டி.வி.யால ஒரு பிரயோசனமும் இல்ல. எப்ப பாத்தாலும் கோடு கோடா தெரியுது. இல்லாட்டி கட் ஆகுது. மாசத்துல 15 நாள் இப்படித்தான் தெரியுது. எதுக்குப் பணம் தரோணும்?'&lt;br /&gt;
&lt;br /&gt;
"உங்க வீட்ல மட்டும் தான் இப்படி சொல்ற. மத்தவங்க வீட்டுல எல்லாம் நல்லா தெரியுது. பணம் கொடுக்க வக்கில்லைனா கனக்ஷன கட் பண்ணிக்கோ...வார்த்தைகள் எரிந்து விழுந்து தெருவில் உருண்டோடின.&lt;br /&gt;
பக்கத்து வீட்டுக்காரர்கள் சீரியல் பார்ப்பதை விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்மாவும் சளைக்காமல் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பேச்சு முற்றி கையை ஓங்கியபடி அருகே வந்து போடி என்று கத்தினார் சுந்தரமூர்த்தி. எல்லோரும் ஒரு விநாடி அதிர்ந்து பார்த்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்மா அழுது கொண்டிருந்தார். எப்படி சமாளிப்பது என்று புரியாமல் பார்த்தான் மதி. "நான் என்னமா பண்ணட்டும். டீம் பசங்க எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. பிரசாரம் பண்ணாம இருக்க முடியாது' என்று சொல்லிவிட்டு போர்வைக்குள் புகுந்து கொண்டான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தேர்தல் நாள். நமக்குப் பார்த்து ஓட்டுப் போடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள் முத்துச்சாமியும் சுந்தர மூர்த்தியும். வெளியே வந்தவர்களிடம் யாருக்குப் போட்டீங்க என்று கேட்டு அங்கேய தமது வெற்றியை உறுதி செய்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சூழ வாக்கு எண்ணிக்கை துவங்கியது. மொத்தம் பதிவான 1267 வாக்குகளில் தங்களுக்கு எவ்வளவு வரும் என்று சுந்தரமூர்த்தியும், முத்துச்சாமியும் தத்தமது பரிவாரங்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். மதியும் தோழர்களும் கைகளில் பட்டாசுடன் அமைதியாக இருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல் சுற்று எண்ணிக்கை முடிவு வந்தது. 2 ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார் சுந்தரமூர்த்தி. 2வது சுற்றிலும் இதே நிலைமை. மூன்றாவது சுற்றில் சுந்தரமூர்த்தி உற்சாகத்துக்கு வேட்டு வந்தது. முத்துச்சாமி-499. சுந்தரமூர்த்தி-500.&lt;br /&gt;
&lt;br /&gt;
4வது வார்டு ஓட்டு எண்ணப்பட்டது. முடிவு தெரிய நகம் கடித்தபடி சுந்தரமூர்த்தியும், எப்படியும் ஜெயிச்சுருவோம் என்று முத்துச்சாமியும் நின்று கொண்டிருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்ம பசங்க 15 பேர் வீட்லயும் நமக்குத்தான். நூர்ஜஹான் வீடு, ராமசாமி, நசீர் பாய், கறிக்கடை சண்முகம், மெட்ராஸ்காரர் வீடு, நடுத்தோட்டம் பழனிசாமி வீடு, நம்ம பங்காளிக வீடு என்று தனக்குத் தெரிந்த எல்லோர் வீட்டு ஓட்டுக் கணக்கையும் மனதுக்குள் போட்டுப் பார்த்தார் சுந்தரமூர்த்தி. எங்கேயாவது மிஸ் ஆயிடுச்சா? என்று யோசித்துப் பார்த்தார். எப்படியும் 2, 3 வித்தியாசத்துல ஜெயிச்சிருவோம். ஏம்பா நமக்கு பிரசாரம் பண்ணீங்களே ஓட்டுப் போட்டீங்களா என்று எல்லோரையும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். என்ன இப்படி கேட்கறீங்க. உங்களுக்குத்தாங்ணா போட்டோம் என்றான் மதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
முத்துச்சாமி அன் கோ பட்டாசு வெடித்து கொண்டாடியது. நிரந்தர பஞ்சாயத்துத் தலைவர் வாழ்க கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. முத்துச்சாமி-635, சுந்தரமூர்த்தி-632. மூன்று ஓட்டுகளில் தோல்வியுற்ற சுந்தரமூர்த்தி தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தார். மீண்டும் மீண்டும் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லோரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். "இந்த முறையும் நமக்குத் தோல்விதானா, பேட், கிட்ஸ் எல்லாம் அவ்ளோதானா' என்று கேட்டுக் கொண்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"வெற்றிக்கும் தோல்விக்கும் ஒன்று தான் வித்தியாசம். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு சம்பவமாக இருக்கலாம்' மெல்லிய சிரிப்புடன் சொல்லிக் கொண்டான் மதியழகன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதைக் கவனிக்காமல் எல்லோரும் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: left;"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt; &lt;br /&gt;
&lt;div style="text-align: left;"&gt;நன்றி: &lt;a href="http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Kadhir&amp;amp;artid=76117&amp;amp;SectionID=146&amp;amp;MainSectionID=159&amp;amp;SEO=&amp;amp;Title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88:+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"&gt;தினமணி கதிர்&lt;/a&gt; &lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;ஜூன் 2009&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-635390422792323847?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/03/blog-post.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://lh6.googleusercontent.com/-X5fS8aJ_yBo/TW_E5hT4hkI/AAAAAAAAAjY/EqeqmKAwi_4/s72-c/21story1.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-1363887366522513009</guid><pubDate>Tue, 15 Feb 2011 15:25:00 +0000</pubDate><atom:updated>2011-02-15T20:57:30.030+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கட்டுரை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விக்கிலீக்ஸ்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பத்திரிகை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சர்ச்சை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சேவை</category><title>விக்கிலீக்ஸ்: ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Yq6-WVfxzXg/TVqa8q4POLI/AAAAAAAAAjQ/7H0cGv9QAuw/s1600/wikileak.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-Yq6-WVfxzXg/TVqa8q4POLI/AAAAAAAAAjQ/7H0cGv9QAuw/s320/wikileak.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;வரலாற்றின் பக்கங்களில் பல்வேறு தடைகளைக் கடந்து பல நாட்டு மக்களின் வாழ்வை சோதனைக் களமாக்கி உருவாகி வந்த அரிய அரசியல் தத்துவம் மக்களாட்சி எனும் ஜனநாயகம்&lt;/span&gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;மக்களாட்சியின் மாண்பை சீரழிக்கும் அரசியல்வாதிகளும், பாசிசம், நாசிசம் போன்ற சித்தாந்தங்களும் உருவான போதெல்லாம் சிலிர்தெழுந்த தலைவர்கள், சிந்தனையாளர்கள் அவற்றைத் தகர்த்து எறிந்துள்ளனர். குறைந்தபட்சம் அதற்கு எதிர்ப்பாவது தெரிவித்து வந்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt; அரசனை கடவுளுக்கு இணையாக வைத்திருந்த மன்னராட்சிக் காலத்திலும் கூட அவனுக்கு எதிராக்க் கருத்துக் கூறியவர்களையும், இடித்துரைத்தவர்களையும் வரலாற்றிலும், தமிழ் இலக்கியங்களிலும் காண முடிகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;சட்டத்தை இயற்றுதல், அதை நடைமுறைப்படுத்துதல், நீதி பரிபாலனம் ஆகிய மூன்றும் மக்களாட்சியில் மட்டுமல்ல முடியாட்சியிலும் இருந்தன. ஆனால் சட்டமியற்றுதல் மன்னராட்சியில் ஒரு சிலரிடம் மட்டும இருந்த்து. ஆனால் மக்களாட்சியில் அது மக்களிடம் அதாவது மக்கள் பிரதிநிதிகளிடம் வந்து சேர்ந்த்து. மக்களாட்சி என்றபோதும் இடிப்பாரை இல்லா ஏமரா மன்ன்ன் போல மக்களாட்சி த்த்துவமும் சிதறுண்டு போய் விடக் கூடாது என்னும் நோக்கில் இயல்பாகவே தோன்றியது பத்திரிகைத் துறை. &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;மக்களாட்சி எனும் மாபெரும் கட்ட்டத்துக்கு சட்டமியற்றும் துறை, நீதித் துறை, செயலாட்சித் துறை &amp;nbsp;ஆகியவை மூன்று தூண்கள் ஆகும். ஆனால் அந்தக் கட்ட்டத்தை காக்கும் பொறுப்பில் உள்ள ஏதாவது ஒரு தூண் தவறு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் பொறுப்பை வகிப்பது பத்திரிகைகளே. அதனால் தான் அது ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;அச்சு ஊடகங்கள் மட்டுமின்றி மின்னணு ஊடகங்களும் ஜனநாயகத்தைக் காப்பதில் மிகப் பெரும் பங்காற்றுகின்றன. அதிலும் இணைய ஊடகங்கள் வந்த பின், செய்திகளும், கருத்துகளும், தகவல்களும் மின்னலடிக்கும் நேரத்தில் உலகில் வலம் வருகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt; ஏறக்குறைய அனைத்துப் பத்திரிகைகளுக்கும் இப்போது இணையப் பதிப்புகள் உள்ளன. இதனால் அச்சில் ஏற்றுவதற்கு முன்னரே அதை இணையத்தில் சுருக்கமாக பதிப்பித்து செய்திகளை முந்தித் தரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் அந்தப் பத்திரிகைகளின் கொள்கை, கோட்பாட்டிற்கு ஏற்பவே அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt; எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் வெளிப்படையான நல்லாட்சிக்குத் துணை நிற்கும் வகையிலும், மக்களாட்சி மாண்பினை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் ஒரு ஊடகம் இணையத்தில் ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள அரசுகளின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவதிலும், அரசுகளின் தவறுகள், குற்றங்களையும் ஆதாரங்களுடன் துணிவோடு வெளியிட்டு மக்களாட்சியின் &amp;nbsp;ஐந்தாவது தூணாக விளங்குகிறது விக்கிலீக்ஸ் இணையதளம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தைவான், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணதவியலாளர்கள் ஆகியோரால் 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது விக்கிலீக்ஸ் (http://wikileaks.org). இணையதளக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவுக்கும் இதற்கும் எந்த்த் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;அமெரிக்கப் படைகளால் இராக்கில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ, ஆப்கன் போர்க் குறிப்புகள் அடங்கிய 76,900 ஆவணங்கள் ஆகியவற்றை வெளியிட்டு அமெரிக்காவின் முகத்திரையைக் கிழித்துள்ளது விக்கிலீக்ஸ்.மேலும், கென்யாவில் போலீஸார் செய்த சட்டவிரோதமான படுகொலைகள், ஐஸ்லாந்து வங்கித் துறை சீர்குலைவு, குவாண்டநாமோ சிறைக் குறிப்புகள், பெரு நாட்டில் நடந்த எண்ணெய் ஊழல், &amp;nbsp;ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் கொட்டப்படும் அபாயகரமான நச்சுக் கழிவுகள் பற்றிய ஆவணங்கள் உள்பட இது வரை 12 லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;உலகில் வலுவான எதிரியின்றி செயல்படும் அமெரிக்காவையே அஞ்ச வைக்கும் அமைப்பாக விக்கி லீக்ஸ் இணையதளம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt; ரகசியம் காத்தல் எனும் பெயரில் ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களில் உலகெங்கும் உள்ள அரசுகள் ஈடுபடும்போது பத்திரிகைகளால் ஓரளவுக்கே அதைத் தட்டிக் கேட்க முடிகிறது. அதே நேரம் குற்றச்சாட்டுகளை எளிதாக அரசுகள் மறுப்பதற்கு சரியான ஆதாரமின்மையைக் காரணம் காட்ட முடிகிறது. ஆனால் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்படும் ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் யாரோ ஒரு சில நல்ல உள்ளங்களால் வெளிப்படுத்தப்படும் ரகசியங்களே ஆகும். இவ்வாறு ஆவணங்களை வெளியிடுவோரை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியே தெரிவிப்பதில்லை. அதே நேரம் அந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மையை பரிசோதித்த பிறகே அவற்றை வெளியிடுகின்றனர். அதனால்தான் உலகின் வல்லரசே அடுத்து என்ன குண்டைத் தூக்கிப் போடுவார்களோ என அந்த இணையதளத்தைக் கண்டு அஞ்சுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;அதன் வெளிப்பாடே இந்திய அமெரிக்க உறவுகள் பற்றிய ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிடக் கூடும் என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையாகும். அதே நேரம் அவ்வாறு வெளியிட்டால் அதனால் விக்கிலீக்ஸுக்கு ஏற்படும் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்ற அமெரிக்காவின் பகிரங்க எச்சரிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;ஆப்கன் போர்க் குறிப்புகளை வெளியிட்ட பின்னர் விக்கிலீக்ஸ் இணையத்தின் தலைவரும் ஆஸ்திரேலியப் பத்திரிகையாளருமான ஜூலியன் அசேன்ஜ் மீது பாலியல் புகார் முதற்கொண்டு பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. அதே போல் ஐஸ்லாந்து, ல்க்ஸம்பர்க் போன்ற நாடுகளில் விக்கிலீக்ஸ் இணைய உறுப்பினர்களுக்கு அரசிடம் இருந்து பல்வேறு தொல்லைகள் வந்தன.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt; அரசு செய்யும் தவறுகள் அனைத்தையும் ராஜதந்திரம் என்ற பெயரில் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதைப் பற்றி கேட்க்க் கூடாது எனக் கூறுவது எந்த வகையில் நியாயம்?. &amp;nbsp;ஒருவரைக் கொன்றால் கொலை, ஒரு சிலரைக் கொன்றால் கலவரம், பல நூறு பேரைக் கொன்றால் போர் என்று பெயரை மாற்றலாம். ஆனால் கொலை கொலைதானே?. &amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt;தேச நலன் என்ற பெயரில் தனது நாட்டு மக்களுக்கு எதிரான செயல்களிலேயே ஓர் அரசு ஈடுபடும்போது அதை எதிர்க்க முடியாமல் மக்கள் திணறுகையில் அதை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடிய ஓர் அமைப்பு உருவாகியிருப்பது அரசாங்களுக்கு கிலி ஏற்படுத்தும் விஷயம் தான். கண்ணுக்குத் தெரியாத எதிரியாக ஓர் உண்மைவிளம்பி உருவாகியிருப்பது அரசுகளுக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளதும் உண்மைதான்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt; இந்தியாவைப் பொருத்தவரை அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்யும் ஊழல்களுக்கு அளவே இல்லை. அதே நேரம் அது குறித்து பத்திரிகைகளால் ஓரளவுக்கே விவாதிக்க, விமர்சிக்க முடிகிறது. ஏனெனில் ஒரு ஊழல் பற்றிய பேச்சு முடிந்தால் அடுத்து அதைவிடப் பெரிய ஊழல் வெளியே வருகிறது. ஆனால் அது பற்றிய ஆதாரங்கள், ஆவணங்கள் வெளியே வருவதில்லை. அவற்றை வெளியிட விக்கிலீக்ஸ் இணையதளம் சரியான களமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: transparent; color: black; font-family: Verdana; font-size: 11pt; font-style: normal; font-weight: normal; text-decoration: none; vertical-align: baseline;"&gt; &amp;nbsp;அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பத்திரிகை, ஊடகங்கள் முன் வர வேண்டும். ஏனெனில் பத்திரிகைகளால் ஓரளவே வெளிப்படுத்த முடிந்த ஆள்பவர்களின் தவறுகள், ஊழல்களைப் பற்றி முழுமையாக, தெளிவாக, ஆதாரப்பூர்வமாக, துணிவோடு வெளியிடும் ஓர் அமைப்பை வரவேற்பதே உண்மையான ஜனநாயகம். அவ்வாறு ஐந்தாவது தூணை வலுப்படுத்த நான்காவது தூண் முன் வந்தால் அது &amp;nbsp;மக்களாட்சியை மேலும் வலுப்படுத்தும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-1363887366522513009?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/02/blog-post_15.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-Yq6-WVfxzXg/TVqa8q4POLI/AAAAAAAAAjQ/7H0cGv9QAuw/s72-c/wikileak.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-660305634263775527</guid><pubDate>Fri, 04 Feb 2011 14:41:00 +0000</pubDate><atom:updated>2011-02-13T20:15:30.597+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உயிரோசை</category><title>வான்காவின் கண்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;span class="indexAbstract" id="ctl00_ContentPlaceHolder1_lblcontents"&gt;&lt;span style="font-size: x-small;"&gt; &lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="color: maroon;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUwL30unzUI/AAAAAAAAAi8/tzj0fAFreDA/s1600/vangoh.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="281" src="http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUwL30unzUI/AAAAAAAAAi8/tzj0fAFreDA/s320/vangoh.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;மஞ்சள், சிவப்பு, பச்சை&lt;br /&gt;
நீலம், வெள்ளை, கறுப்பு என&lt;br /&gt;
விழுந்து கிடந்தவனைப் பார்த்து&lt;br /&gt;
காதலித்தவனா என்றாள்.&lt;br /&gt;
காதலித்ததால்&lt;br /&gt;
காதழித்தவன் என்றேன்.&lt;br /&gt;
ஓவியமெங்கும்&lt;br /&gt;
ரத்தம் வடியும் கண்களாயின.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;நன்றி: &lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3913"&gt;உயிரோசை&lt;/a&gt;&amp;nbsp; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-660305634263775527?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/02/blog-post_04.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUwL30unzUI/AAAAAAAAAi8/tzj0fAFreDA/s72-c/vangoh.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-7407406779694996973</guid><pubDate>Wed, 02 Feb 2011 23:51:00 +0000</pubDate><atom:updated>2011-02-13T20:16:09.919+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உயிரோசை</category><title>சாத்தாளின் அருள் மாளிகை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUnt26env5I/AAAAAAAAAi0/roHkvgZlFdA/s1600/illiara.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUnt26env5I/AAAAAAAAAi0/roHkvgZlFdA/s400/illiara.jpg" width="327" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;கடவுளா சாத்தாளா&lt;br /&gt;
என்ற கேள்வி&amp;nbsp; எழுந்தபோது&lt;br /&gt;
ஒரு நீலப்படம்  பார்ப்பது என&lt;br /&gt;
அவர்களுக்குள் முடிவானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
புழுதி பறந்த  தார்ச்சாலையைக் கடந்து&lt;br /&gt;
தலை மறைத்துச்&amp;nbsp; சென்ற இடத்தில் &lt;br /&gt;
மழை குடித்து  வெயில் தின்ற&lt;br /&gt;
சுவரில் முதலில்&amp;nbsp; தொங்கியது&lt;br /&gt;
சாத்தாளின் அந்தரங்க அருள்  மாளிகை.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;சாத்தாளைத் தரிசிக்க&lt;br /&gt;
வயதுக் கணக்கை கேட்டவனிடமிருந்து&lt;br /&gt;
விரல்களால்  வரைந்து பெற்ற&lt;br /&gt;
வரைபடத்தில் நுழைந்தபோது&lt;br /&gt;
புகையும் நிணமும் அலைந்தபடி&lt;br /&gt;
அவள்  புகழ் பாடிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
யுகங் கடந்த வயோதிகன்&lt;br /&gt;
மரணத்தின்  முகவரியை&lt;br /&gt;
அழித்து அழித்து எழுதியவன்&lt;br /&gt;
பெரு விருப்பு கொண்ட இளைஞன் என&lt;br /&gt;
எல்லோரது  நரம்புகளிலும்&lt;br /&gt;
சாத்தாள் சாத்தாள் சாத்தாள் என&lt;br /&gt;
சொட்டுச் சொட்டாக&lt;br /&gt;
காமம்  கடந்து சென்றது&lt;br /&gt;
பருத்தகன்ற ஸ்தனங்களுடன்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;கடவுள்கள் மயங்கி&lt;br /&gt;
நீலம் தவிர்த்த வண்ணங்கள்&lt;br /&gt;
கரைந்து  போன பின்&lt;br /&gt;
சாத்தாளின் பார்வைகளையும்&lt;br /&gt;
முனகல்களையும் வளைவுகளையும்&lt;br /&gt;
தலையில்  சுமந்தபடி&lt;br /&gt;
பெருங்காமத்தோடு&lt;br /&gt;
வெளியேறியவர்களிடம்&lt;br /&gt;
கேள்வியை வீசிச்  சிரித்தனர்&lt;br /&gt;
சாத்தாளும் கடவுளும்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;நன்றி: &lt;b style="color: red;"&gt;&lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=3913"&gt;உயிரோசை&lt;/a&gt; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-7407406779694996973?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/02/blog-post.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUnt26env5I/AAAAAAAAAi0/roHkvgZlFdA/s72-c/illiara.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-296091764112194590</guid><pubDate>Sun, 30 Jan 2011 20:30:00 +0000</pubDate><atom:updated>2011-01-31T02:02:13.560+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கட்டுரை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மீனவர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கலைஞர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தினமணி</category><title>கரை மேல் பிறக்க வைத்தான்...</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUXKwBkfJ-I/AAAAAAAAAis/AyLIc2L1UYo/s1600/show_image_NpAdvSinglePhoto.php.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUXKwBkfJ-I/AAAAAAAAAis/AyLIc2L1UYo/s320/show_image_NpAdvSinglePhoto.php.jpeg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="color: #cc0000;"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;b&gt;தினமணியில் என் கட்டுரை....&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;தமிழக மீனவர்களை இனிமேல் சுட மாட்டோம் என்று இலங்கை உறுதி கூறியிருக்கிறது.  2008-ம் ஆண்டு வரை மீனவர்கள் சுடப்பட்டபோது விடுதலைப் புலிகளுக்குத் தேவையான  பொருள்களைக் கடத்துகிறார்கள், அதனால் சுட்டோம் என்றார்கள். வருத்தப்பட்டோம். பிறகு  எங்களுக்குப் பயந்து உதவி செய்யாத மீனவர்களை புலிகளே சுட்டுக் கொல்கிறார்கள்  என்றனர். பேசாமல் இருந்தோம். பின்னர், போரில் புலிகள் அழிக்கப்பட்டனர் என்று  பறைசாற்றிய பின்பும் சுட்டுக் கொல்கிறார்கள். மத்திய அரசுக்குக் கடிதம்  அனுப்புகிறோம்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;தமிழக மீனவர்கள் ஒவ்வொருமுறை சுடப்படும்போதும் மத்திய அரசின் மென்மையான  கண்டிப்பும், கடிதம், தந்தி மட்டுமே அனுப்பும் தமிழக அரசின் நடவடிக்கைகளும்  ஜன.12-ம் தேதியும், ஜன.22-ம் தேதியும் நடந்த படுகொலைச் சம்பவங்களின் பின்பு  மாறியிருக்கிறது. இருமுறையும் சற்றே வேகம் காட்டியுள்ள மத்திய, மாநில அரசுகளைப்  போன்று இலங்கை அரசும் துரிதமாகச் செயல்பட்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;இந்த நிகழ்வுகளில் கவனிக்க வேண்டியது 3 விஷயங்கள். முதலில், இம்முறை மீனவர்  ஜெயக்குமார் என்பவர் சுடப்படவில்லை. கயிற்றால் கழுத்து இறுக்கிக்  கொல்லப்பட்டிருக்கிறார். அதாவது, தெரியாமலோ அல்லது தவறுதலாகவோ சுடப்படவில்லை என்பது  தெளிவாகிறது. இரண்டாவது, ஜன.12-ம் தேதி மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது இலங்கைத்  தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவித்த பின்னும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் படுகொலை  செய்ததற்கு மத்திய அரசு மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது (எச்சரிக்கை  அல்ல!). மூன்றாவது, இலங்கை அரசு இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவுக்கான  இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் மூலம் இனிமேல் சுடமாட்டோம் என உறுதி  அளித்திருக்கிறது. அதாவது "இதுவரை சுட்டது நாங்கதான்' என்பதை எங்கப்பன்  குதிருக்குள் இல்லை என்பதைப்போல ஒத்துக்கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;மீனவர் கொல்லப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள இலங்கை மகாபோதி  சங்கத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் காயமடைந்தது குறித்து விளக்கம் அறிய  வந்தபோதுதான், தமிழக அரசு தலைமைச் செயலரிடம் மேற்கண்ட உறுதியைக் கூறியிருக்கிறார்  இலங்கைத் தூதர்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;முதலில் ஒரு மீனவர் கொல்லப்படுகிறார். பிறகு ஒரு கும்பல் இலங்கை  சங்கத்தின்மீது தாக்குதல் நடத்துகிறது. ஆனால், தூதரோ தாக்குதல் நடத்தப்பட்டதை  முதன்மைப்படுத்தி மாநில அரசைச் சந்திக்கிறார். ஒரு தாக்குதலுக்கே இலங்கை அரசு தூதரை  அனுப்பி விளக்கம் கேட்கிறது. ஆனால், 400-க்கும் மேலான தமிழக மீனவர்கள்  கொல்லப்பட்டபோதும் மத்திய அரசு எடுத்த உறுதியான நடவடிக்கை என்ன என்பதுதான்  தெரியவில்லை. எப்படிச் சொன்னாலும் இலங்கையில் யாரும் கேட்க மாட்டார்கள் என்று  மென்மையான கண்டிப்புடன் நிறுத்திவிட்டார்கள் போலும்! &amp;nbsp;÷தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று இலங்கைக்  கடற்படையினரை அறிவுறுத்தியிருக்கிறோம் என்கிறார் இலங்கைத் தூதர். இலங்கைக்  கடற்படையினரும் சுடவில்லை, அங்கு இல்லாத புலிகளும் சுட வாய்ப்பில்லை. அப்படியெனில்  யார் இந்தப் படுகொலையைச் செய்திருப்பார்கள் என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும்  என்று மூடி மறைக்கப் பார்க்கிறார் அவர்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;கடற்படையும் அல்ல, புலிகளும் அல்ல என்றால் அப்பகுதியில் வேறு நாடு ஏதாவது  கப்பலில் ரோந்து சுற்றுகிறதா? அப்படியே இருந்தாலும் அது இந்தியக் கடற்படைக்குத்  தெரியாதா? அல்லது சோமாலியக் கடற்கொள்ளையர்கள் யாரேனும் வழி தவறி வந்து விட்டார்களா?  அல்லது சீன வீரர்களும் இலங்கை கடற்படையுடன் வருகிறார்கள் என்று சில மாதங்களுக்கு  முன் மீனவர்கள் கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்ததே, அவர்கள் செய்த வேலையா?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;கடந்த காலங்களிலும் மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம்  கடும் கண்டனம் தெரிவிக்காத மத்திய அரசு இம்முறை தெரிவித்திருக்கிறது. அதேபோல்  எப்போதும் வராத இலங்கைத் தூதர் இப்போது வந்து விளக்கம் சொல்கிறார் என்றால் அதற்குக்  காரணம் என்ன என்பதை இந்தியத் "தேர்தல்' ஆணையத்திடம்தான் கேட்க வேண்டுமோ என்னவோ!&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;வேதாரண்யத்தில் இருந்து சென்றவர்கள் சுற்றுலாப் பயணிகளும் அல்ல. அவர்கள்  சென்றது சொகுசுக் கப்பலும் அல்ல. மீன் வலையை வீசினால்தான் பசி வலையை அறுத்தெறிய  முடியும் என்று வாழும் மீனவர்கள். அவர்களுக்கு நடுக்கடலில் வருவது யார்? என்ன மொழி  பேசுகிறார்கள்? என்ன உடை அணிந்திருக்கிறார்கள்? என்பது நன்றாகவே தெரியும்.  நடுக்கடலில் நடந்ததை தப்பி வந்த 2 மீனவர்களும் விரிவாகக் கூறிய பின்னரும் வந்தது  நாங்கள் அல்ல, இருந்தாலும் இனி சுடமாட்டோம் என்று இலங்கை அரசு கூறினால் அதை மத்திய  அரசு ஏற்றுக்கொள்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;ஈரானியப் பெற்றோருக்குப் பிறந்த அமெரிக்கப் பத்திரிகை நிருபர் ரோக்ஸôனா  சபேரி ஈரானில் உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்டபோது அமெரிக்க அதிபர் ஒபாமா கடும்  முயற்சி எடுத்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், 2008-ம் ஆண்டு இந்திய,  இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தாமல் பார்த்துக்  கொள்ளுங்கள் என்று இந்தியா கண்டனம் தெரிவித்த 10-வது நாள் மீண்டும் ஓர் இந்தியக்  குடிமகனை நடுக்கடலில் இலங்கை படுகொலை செய்கிறது என்றால், அதை மத்திய அரசின்  மெத்தனப்போக்கு என்பதா அல்லது இலங்கை அரசின் அலட்சியம் என்பதா எனத்  தெரியவில்லை.÷குஜராத் மீனவர்களுக்கோ, மேற்குவங்க மீனவர்களுக்கோ இப்படி நடந்தால்  மத்திய அரசு சும்மா இருக்குமா? என்று விரக்தி அடையும் ஒட்டுமொத்த தமிழக மக்களின்  உள்ளக் குமுறலையும் யார் தடுப்பது?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;ஜூலை 2008-ம் ஆண்டு இதுபோல் ராமேசுவரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது,  "ராமேசுவரத்தில் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்  கொண்டிருக்கின்றன. அதைப்பற்றி தமிழக அரசு அக்கறையோடு பல முயற்சிகளை  மேற்கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கும் தெரிவித்து வருகிறது. ஏதாவது ஒரு சுமுகமான  முடிவு ஏற்பட்டாக வேண்டும். அது பிரதமர் மன்மோகன் சிங் கையில்தான் இருக்கிறது.  இந்தப் பிரச்னை பற்றி இங்கே செய்தியாளர்களிடம் ஆழமாக விவாதிக்க முடியாது. சில  விஷயங்களை நான் இங்கே வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை' என்று முதல்வர்  கருணாநிதி கூறினார். (9 ஜூலை 2008 தினமணி)&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;2008 ஜூலையில் இருந்த அதேநிலை இப்போதும் தொடர்கிறது. இப்போது முடிவு பிரதமர்  கையில் மட்டுமல்ல, முதல்வர் கையிலும் உள்ளது. விரைவில் சுமுகமான முடிவு ஏற்பட்டாக  வேண்டும். இல்லையெனில், கரை மேல் பிறக்க வைத்தான், எங்களைக் கண்ணீரில் மிதக்க  வைத்தான் என்ற வரிகள் உண்மையாகி, மீனவர்கள் தங்கள் வாழ்வின் முடிவை நடுக்கடலில்  சந்திக்கும் பேரவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;a href="http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&amp;amp;artid=367662&amp;amp;SectionID=133&amp;amp;MainSectionID=133&amp;amp;SEO=&amp;amp;Title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D..."&gt;தினமணி 28-1-2011&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-296091764112194590?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/01/blog-post_31.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUXKwBkfJ-I/AAAAAAAAAis/AyLIc2L1UYo/s72-c/show_image_NpAdvSinglePhoto.php.jpeg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-5073509536143661611</guid><pubDate>Wed, 26 Jan 2011 17:56:00 +0000</pubDate><atom:updated>2011-02-13T20:16:22.304+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திண்ணை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதை</category><title>இருந்து</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUBgA6C_G2I/AAAAAAAAAio/T-TAJiyStnQ/s1600/smiling+child.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUBgA6C_G2I/AAAAAAAAAio/T-TAJiyStnQ/s1600/smiling+child.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;கவிதை என்றால் என்ன &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;என்று கேட்டவளின் &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;பின்னால் இருந்து &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;எட்டிப் பார்த்து &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;சிரிக்கிறது &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;அவள் குழந்தை.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=311012316&amp;amp;format=html"&gt;நன்றி: திண்ணை. காம்&lt;/a&gt;&lt;br /&gt;
&amp;nbsp; &lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-5073509536143661611?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/01/blog-post_26.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/TUBgA6C_G2I/AAAAAAAAAio/T-TAJiyStnQ/s72-c/smiling+child.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-7277519408321542119</guid><pubDate>Sun, 23 Jan 2011 13:44:00 +0000</pubDate><atom:updated>2011-02-13T20:16:39.696+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதை</category><title>காதில் நுழையும் ரயில்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/TTwwfHZIj8I/AAAAAAAAAik/7pumon8NZQk/s1600/track.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/TTwwfHZIj8I/AAAAAAAAAik/7pumon8NZQk/s1600/track.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;இருள் வடிந்த நேரத்தில்&lt;br /&gt;
பல் குச்சியுடன்&lt;br /&gt;
ரயில்பாதையோரம் போராடுகிறான்&lt;br /&gt;
அழுக்கில் வாசம் செய்யும்&lt;br /&gt;
பரட்டைத் தலைச் சிறுவன்.&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;தொலைவைத் தொலைத்து&lt;br /&gt;
வரும் ரயில்&lt;br /&gt;
காதில் நுழைவதை&lt;br /&gt;
எதிர் நோக்கி&lt;br /&gt;
புன்னகைத்து நிற்கிறான்&lt;br /&gt;
வாழ்வைப் பிளந்து செல்லக்&lt;br /&gt;
காத்திருக்கும் கிழவன்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;அதிர்வின் பேரோசையுடன்&lt;br /&gt;
செவியைக் கிழித்து&lt;br /&gt;
வெளியேறுகிறது ரயில்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;தாண்ட இயலாத பூனை கண்டு&lt;br /&gt;
மௌனத்தின் நாக்குகள் நீள&lt;br /&gt;
இருளை இழுத்துக் கண்ணில் போட்டு&lt;br /&gt;
மனதைக் கிடத்துகிறான் தண்டவாளத்தில்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;கணங்கள் கனத்து&lt;br /&gt;
காணாமல் போனபோது&lt;br /&gt;
ரயிலும் கிழவனும்&lt;br /&gt;
போய்விட்டிருந்தார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="color: #6aa84f;"&gt;&lt;b&gt;நன்றி: &lt;a href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=12571:2011-01-21-23-59-23&amp;amp;catid=2:poems&amp;amp;Itemid=265" style="color: blue;"&gt;கீற்று. காம்&lt;/a&gt;&lt;/b&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-7277519408321542119?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/01/blog-post.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/TTwwfHZIj8I/AAAAAAAAAik/7pumon8NZQk/s72-c/track.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-2161667009274919147</guid><pubDate>Sun, 02 Jan 2011 23:22:00 +0000</pubDate><atom:updated>2011-01-03T04:52:44.170+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திருமணம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வரதட்சிணை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டு நடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><title>வரதட்சிணை வேண்டாம் என்றது தப்பா? பார்ட்-2</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8D1B1h169aQ/TSEIrI2xPoI/AAAAAAAAAic/nToX5QiPLcQ/s1600/DOWRY1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_8D1B1h169aQ/TSEIrI2xPoI/AAAAAAAAAic/nToX5QiPLcQ/s320/DOWRY1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
லஞ்சம் வாங்குவதோ கொடுப்பதோ குற்றம் என சட்டம் கூறினாலும் லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ யாரும் கூச்சமோ, அச்சமோ அடைவதில்லை. 1961-ம் ஆண்டு வரதட்சிணை தடுப்புச் சட்டப்படி வரதட்சிணை வாங்குவதோ கொடுப்பதோ குற்றம் என்று சொன்னாலும் விருப்பப்பட்டு பரிசுப் பொருளாகக் கொடுப்பதை சட்டம் ஏற்றுக் கொள்கிறது. வேலை மெனக்கெட்டு ஒரு சட்டம் போட வேண்டியது. அதில் கொசுறாக தம்மாத்துண்டு ஓட்டையைப் போட்டு நடைமுறைப்படுத்த வேண்டியது. இதுதானே இந்தியா.&lt;br /&gt;
&lt;br /&gt;
அது கிடக்கட்டும். நான் வரதட்சிணை வேண்டாம் என்று சொன்னதற்குக் காரணம்...... காதல்தான். இதென்னடா புதுக் கதை என்று யோசிக்க வேண்டாம் மக்களே. காதலித்தவன் எதற்கு கல்யாணத்திற்கு பெண் தேட வேண்டும் என்றும் குழம்ப வேண்டாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மனைவியாகப் போகிறவள் (ர்) வரும் வரை தலைகுனிந்து வந்தாலும் வந்த பின்&amp;nbsp; வரதட்சிணை என்ற பெயரில் நகையை என் அப்பாவிடம் ஆட்டையப் போட்டவன் (ர்) தானே இவன் என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றொரு காரணம் மனைவிக்காக மனம் நிறைய காதலைத் தேக்கி வைத்திருப்பது.&amp;nbsp; king is dead. but kingship is alive என்று பிரிட்டிஷ் அரசியலமைப்புக் கூறுவது போல காதலி இல்லாமல் அல்லது கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் மனசு முழுக்க காதல் இருக்கே...அத்தெ இன்னா செய்யறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்ம பர்ச்சானாலிட்டிக்கு காதலிதான் கிடைக்கவில்லை.&amp;nbsp; அதனால் என்ன?&amp;nbsp; மனைவியாக வரும் பெண்ணை காதலிப்பது என்று முடிவு எடுத்துக்&amp;nbsp; காத்திருக்கிறேன்.&amp;nbsp; வாழ்க்கையில் நிறைய விஷயம் ரிவேர்ஸில் நடைபெறும். அதில் இதுவும் ஒன்று. (அதுக்காக கன்னாபின்னானு நினைக்கக் கூடாது ஆமா.......)&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொரு காரணம்... நம்ம வீட்டில் நாம வாராது வந்த மாமணி போல ஒத்தப் புள்ளை. அதாவது ஒரே ஆள். ஒரே சிம்மாசனம். சுருக்கமாச் சொன்னா சிங்கம்னு வெச்சுக்கங்களேன். 'அ' போட்டுப் படிக்க வேண்டாம் என தாழ்மையுடன், பொறுமையுடன் கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னோட போட்டோவை வாங்கிய புரோக்கர் பின்பக்கத்தில்&amp;nbsp; (அட...போட்டோ பின்னாடிதாங்க) பெயர், முகவரி, அலைபேசி எண், சம்பளம், மற்ற சங்கதிகளை எழுதிவிட்டு பைக்குள் வைத்தார். அப்புறம் வேறென்ன?மண்டையை சொறியாத குறையாகக் கேட்டது ரூ.200. அடச் சே இதுக்குத்தானா? &lt;br /&gt;
எங்கம்மாவுக்கு ஒரே சந்தோஷம். ஏதோ நாளைக்கே பெண் பார்த்து நாளான்னிக்கு கல்யாணம் செய்யப் போவது போல இந்தாங்க என்று பணத்தை எடுத்துக் கொடுத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்க வீட்டுல பெண் கிடையாது. ஒரே பையன்தான். எங்களுக்கு எந்த ஆசையும் கிடையாது. நகை, பணம் இதெல்லாம் இருந்தா மட்டும் வாழ்க்கை சந்தோஷமா இருந்துருமா? நல்ல குணமுள்ள பொண்ணு வேணும்...இவனை எங்களுக்குப் பின்னாடி நல்லபடியா பாத்துக்கணும்...இவனுக்கும் நகை பணத்து மேல எல்லாம் விருப்பம் கிடையாது...எதுவும் கேட்கக் கூடாதுன்னு சொல்லித்தான் பெண் பார்க்கவே ஒத்துக்கிட்டான். இவன் மனசுக்குப் பிடிச்ச பொண்ணா இருந்தா போதும்...எங்க மகள் மாதிரி பாத்துக்குவோம் என்று என் அம்மாவும், அப்பாவும் பேசியதைப் பார்த்து புல்லரிச்சுப் போய் ரெண்டு நாளாக சொறிந்து கொண்டிருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ரொம்பப் பெருமையாக இருந்தது. விளையாட்டு இல்லை நண்பர்களே. இது சத்தியமான வார்த்தைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உங்க பையனுக்கு நல்ல பெண் பார்த்துக் கொடுப்பது என் பொறுப்பு...கவலையை விடுங்கம்மா...அப்ப நான் வரேன் தம்பீ...என்று சொல்லிவிட்டுப் போனவன் தான்.... ங்கொய்யால&amp;nbsp; 6 மாசமா ஆளையும் காணோம்... பொண்ணையும் காணோம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு மாதம் ஆள் காணோம் என்றதும் அடுத்த புரோக்கன் அறிமுகமானான். சரி இவன் பார்ப்பதற்கு டீசென்ட்டாக இருந்தான். இங்கு இன்னொரு முக்கியமான விஷயம். இது எனக்கு நேர்ந்த அனுபவம். மற்றவர்களுக்கு வேறு மாதிரி இருக்கலாம். சினிமாவில் பார்ப்பது போல இப்போதெல்லாம் புரோக்கன்கள் மாப்பிள்ளை பின்னாடி அலைவதோ அல்லது பையன் வீட்டில் நிற்பதோ கிடையாது போலிருக்கிறது. ஏதோ பெண்ணை பெற்றவன் போல நடந்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண் ஓ.கே. ஆகிவிட்டால் போடாங்ங்ங்ங்....என்று புரோக்கனை துரத்திவிடுவோம் என்பது அவனுகளுக்கும் தெரியும். அதனால் பக்கிப் பயலுகள் லகானை விடமாட்டான்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;nbsp;இந்தப் புதுப் புரோக்கன் கொஞ்சம் லொள்ளுப் பிடித்த ஈகோ கேரக்டர். முதலிலேயே 2 ஆயிரம் ரூபாயை வாங்கிவிட்டான். ஆனால் போட்டோ, ஜாதகம் வேண்டும் என்றால் அவன் வீட்டுக்கு லொங்கு லொங்கு என்று ஓட வேண்டும். அவன் பார்த்துக் கொடுப்பதை வாங்கி வந்து ஜோசியாகாரனிடம் ஓட வேண்டும். இப்படியே ஷன்ட்டிங் அடித்ததில் எங்கம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததுதான் மிச்சம். ஒரு வழியாக 3 ஜாதகம் செட் ஆனது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு சுபயோக சுபதினத்தில் பெண் பார்க்கப் போவது என்று முடிவானது. ஒத்தப் புள்ளையா இருக்கக் கூடாது என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். ராஜாவாக இருந்தாலும் பரிவாரங்கள் இல்லாமல் ....the last emperor மாதிரி இருந்து என்ன பிரயோசனம். அக்கா. தங்கை இல்லையே என்று நான் முதன் முதலில் வருத்தப்பட்ட நாள் அது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு மாமா வீட்டில் ஒரு 5 பேர், நாங்கள், புரோக்கன் என்று எல்லோரும் கிளம்பினோம். போகும் வழியில் புரோக்கன் சொன்னான். நாம இப்போ ******* போறோம். அங்கே அந்தப் பெண்ணை பார்த்துட்டு அப்படியே 11 மணிக்கு *****இந்த ஊர்ல பெண்ணை பார்க்கிறோம்....3 மணிக்கு கோவையில் ****** கோயிலில் இந்தப் பெண்ணைப் பார்க்கிறோம் என்று சொன்னான். கிழிஞ்சுது போ...என்று சொல்லிக் கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுவரை பெண்ணின் எந்தப் போட்டோவும் புரோக்கன் தரவில்லை. கேட்ட போதெல்லாம்... அவங்க நேர்லயே வரச் சொல்றாங்க தம்பீ...ரெண்டு சைடும் பார்த்த மாதிரி இருக்கும்னு சொல்றாங்க என்றான். என்னாது ரெண்டு சைடா... அதாவது இரு வீட்டாரும் என்பதைத்தான் அந்த ஆள் அப்படிச் சொன்னான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் முதல் பெண் +2, இரண்டாவது பெண் டிகிரி. மூன்றாவது பெண் போஸ்ட் கிராஜுவேட். நான் எம்.ஏ. படிச்சு கிழித்தவன். ஜாதகம் ஒத்து வருகிறது என்று வீட்டில் சொல்லி வற்புறுத்தியதால் பிளஸ் டூ படித்த பெண்ணைப் பார்க்க ஒத்துக் கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண் வீட்டிற்குப் போகும் வழியில் பெண் வீட்டிலிருந்து போன் வந்ததால் தெருவில் ஒரு கடையோரம் காரை நிறுத்தினோம். (வாடகைக் கார் தான்) திடீர்னு வந்ததால் பெண் தயாராகவில்லை. இப்போதான் பெண்ணுக்கு பெயிண்ட் அடிக்கிற வேலையெல்லாம் நடந்துட்டிருக்கு. அரை மணி நேரம் வெய்ட் பண்ணுங்க என்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்க சொல்லலையா என்று எல்லோரும் புரோக்கனை வறுத்தெடுக்க...அவர் அங்கே பெண் வீட்டு புரோக்கனை வறுக்க...எனக்கு இங்கே கிடுகிடு வென வெடவெடக்கிறது. பொண்ணு எப்படி இருக்குமோ...நம்மை பிடிக்குமா...என்று..ஏகப்பட்ட கேள்விகள்... ஐஏஎஸ் மெயின் தேர்வு முடிவுக்குக் கூட நான் இப்படி காத்திருந்தது இல்லை...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு வழியாக...அரை மணியில் போன் வந்தது. கார் கிளம்பியது. வீட்டின் வாசலில் இறங்கிவிட்டோம்...இறங்கியதும் அங்கே இருந்து ஒரு கும்பல் ஓடி வந்தது....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-2161667009274919147?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2011/01/2.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_8D1B1h169aQ/TSEIrI2xPoI/AAAAAAAAAic/nToX5QiPLcQ/s72-c/DOWRY1.jpg" height="72" width="72" /><thr:total>13</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-5565300230566543252</guid><pubDate>Fri, 31 Dec 2010 10:19:00 +0000</pubDate><atom:updated>2010-12-31T16:42:45.207+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திருமணம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வரதட்சிணை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><title>வரதட்சிணை வேண்டாம் என்றது தப்பா? அல்லது  பெண் பார்க்கப் போன கதை-1</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/TR26iYzLJQI/AAAAAAAAAiY/vFHR4msEyKY/s1600/DOWRY1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/TR26iYzLJQI/AAAAAAAAAiY/vFHR4msEyKY/s320/DOWRY1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கதை உண்மைக் கதை. கதையில் என்ன உண்மை பொய். கதை என்பதே கற்பனைதானே. அப்புறம் எப்படி உண்மை கற்பனை. பொய் கற்பனை என்று சொல்வது?&lt;br /&gt;
&lt;br /&gt;
சரி பிளேடை ஓரமாக வைத்துவிட்டு விஷயத்துக்கு வருகிறேன். இது தொடரா அல்லது ஒற்றைப் பதிவா என்பது எனக்கே தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று 1&amp;nbsp; என எழுதியிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது தமாஷ் பதிவும் இல்லை. மொக்கையும் இல்லை. இது வெற்று அனுபவமும் இல்லை. அறிவுரைப் பதிவும் இல்லை. அப்புறம் வேறென். எதுவுமே இல்லை. எதுவாக இருந்தால் யாருக்கு என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆச்சு வயசாச்சு..இப்படியே இருந்தா எப்போதான்டா கல்யாணம் செய்யறது என்று வீட்டுக்குப் போன போதெல்லாம் அம்மா, அப்பாவின் தொல்லை. (அன்புத் தொல்லை -;)) &amp;nbsp; இந்த வருஷம் அடுத்த வருஷம் என்று 30 தொட்டாகி விட்டது. நான்&amp;nbsp; செய்த தவறுகளை இப்போது நினைத்து வருத்தப்படுகிறேன். அது என்ன என்று அப்புறம் சொல்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கதையின் ஹீரோ (கதை என்றிருந்தால் ஹீரோ என்று ஒருவர் உண்டல்லவா) நான்தான். அதனால் சொல்வது அனைத்தும் உண்மை. அதே நேரம் மற்றவர் மனம் புண்படும்படி எழுதமாட்டேன். பெண்ணியவாதிகள் துடைப்பம், செருப்பு எடுத்து வர வேண்டாம். பெண் என்றாலே துடைப்பம்தானா? சரி. உருட்டுக் கட்டை, வீச்சரிவாள், பிளாக் வாட்டர் பிஸ்டல் எடுத்து வர வேண்டாம். ஓ.கே.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு வழியாக தலையாட்டி சரி என்றதும் துவங்கியது பெண் தேடும் படலம். ஆனால் அதற்கு முன் எனது நிபந்தனைகள் இரண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
நிபந்தனை 1. வரதட்சிணை கேட்கக் கூடாது. &lt;br /&gt;
நிபந்தனை 2. பெண் பட்டப் படிப்பாவது படித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிபந்தனைகளே எனக்கு வில்லனாகும் என்று அப்போது&amp;nbsp; நான் நினைக்கவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
சுபயோக சுபதினத்தில் புரோக்கர் வந்தார். இந்த -ர்- விகுதி போகப் போக -ன்- விகுதி ஆகும் என்பதை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தம்பி என்ன படிச்சிருக்கீங்க? என்ன வேலை செய்யறீங்க? எவ்ளோ சம்பளம், என்ன ஹைட், என்ன வெய்ட் என்று கேட்டு எழுதிக் கொண்டு ஜாதகம் வாங்கிக் கொண்டார். தம்பி போட்டோ வேணுங்களே..இருந்தா கொடுங்க.. அட முதல் முதல் ஒரு பெண் நம்ம போட்டோவைப் பார்க்கப் போகிறார். இருக்கிற மூஞ்சியை பட்டி, டிங்கரிங் பண்ணி எடுக்கலாம் என்று ஸ்டூடியோ போய் நின்ற நிலையில் ஒன்று உட்கார்ந்த நிலையில் ஒன்று என இரண்டு போட்டோ.. இதுக்கு 400 ரூபாய் பில். ஒரே காப்பிதான். புரோக்கரிடம் கொடுத்தாகிவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த நாளே ஒரு அழகிய பெண் வெட்கத்துடன் சிரித்தபடி என்னை நோக்கி வந்தாள். கனவுதானே.&amp;nbsp; ஐஸ்வர்யா ராயே வந்தாலும் ஆச்சரியம் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சொல்ல மறந்து விட்டேன். கிளம்பும் போது புரோக்கர் கேட்ட கேள்வி. நல்ல சம்பளம் வாங்கறீங்க, படிச்சிருக்கீங்க, அப்புறம் ஏன் வரதட்சிணை வேண்டாம்னு சொல்றீங்க?&lt;br /&gt;
&lt;br /&gt;
உடனே நான் வரலாற்று பொருள்முதல்வாதம், பெரியாரியம், பொதுவுடைமை ஆகிய கருத்துகளை பிழிந்து சாறெடுத்து அவருக்குச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் சொன்னது வேறு...&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் என்ன சொல்லியிருந்தாலும் அவர் நினைத்தது இதுவாகத்தான் இருக்கும். அதாவது, வரதட்சிணை வேண்டாம்னு சொல்ற லூஸுப் பய....&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் சொன்ன பதில்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-5565300230566543252?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/12/1.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/TR26iYzLJQI/AAAAAAAAAiY/vFHR4msEyKY/s72-c/DOWRY1.jpg" height="72" width="72" /><thr:total>15</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-6380698328053257398</guid><pubDate>Wed, 27 Oct 2010 19:39:00 +0000</pubDate><atom:updated>2010-10-28T01:09:32.337+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திரைப்படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காமெடி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நகைச்சுவை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொக்கை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விமர்சனம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நடிகை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சினிமா</category><title>எந்திரன் 'ஸ்' ஆன கதை</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.enthiran.net/wp-content/uploads/2010/08/enthiran-the-robot.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="288" src="http://www.enthiran.net/wp-content/uploads/2010/08/enthiran-the-robot.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
எந்திரனை பற்றி எல்லாரும் சலிக்கும் அளவுக்கு எழுதி விட்டார்கள். நான் மட்டும் புதுசா என்ன எழுதலாம் என்று யோசித்தேன். டெர்மினேட்டரை கேவலப்படுத்திய படம் அல்லது ஜெட்டிக்ஸ் டிவி பார்க்கும் போது ரஜினியின் முகத்தை மட்டும் நினைத்துக் கொண்டால் அதுதான் எந்திரன் படம்...வீடியோ கேம் படம்...இப்படி பல சிந்தனை.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னதான் இருந்தாலும் ரஜினி படத்தை தியேட்டரில் பார்ப்பது போல் வருமா?. நண்பர் ஒருவர் டிவிடி வேண்டுமா என்றார். நான் வேண்டாம் தியேட்டரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றைக்கு பாபா படத்தை முதல் ஷோ பார்த்தேனோ அன்றே முடிவு செய்தேன். ரஜினி படத்தை நிதானமாக ஒரு மாதம் கழித்துத்தான் பார்க்க வேண்டும் என்று எடுத்த முடிவு காரணமாக எந்திரனை கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் பார்க்க முடிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கோவையில் மட்டும் 33 தியேட்டர்களில் படம் போட்டிருக்கிறார்கள். படம் வந்து 20 நாளுக்கு மேலாகிறது. எப்படியும் தியேட்டர் காத்து வாங்கும் என்று போனால் படம் போட்டுவிட்டார்கள். சரி சாந்தி தியேட்டருக்கு ஓடினால் அங்கேயும் படம் போட்டாச்சு. அட என்னடா நம்மள ரோபா ரேஞ்சுக்கு ஓட விட்டுட்டானுக என்று சிறிது நேரம் நின்றேன். மதிய காட்சிக்கு முன்பதிவு நடந்தது. அடச் சே இந்தப் படத்தப் போய் ரிசர்வ் செய்து பார்ப்பதா. நமக்குத் தெரிஞ்ச ரிசர்வேசன் எல்லாம் இந்தியன் ரயில்வே ரிசர்வேசன் தான். அதனால் வீடு வந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மறுபடியும் மதியம் 1.30க்கு கேஜி ஓடினால் ஹவுஸ்புல். சாந்திக்குப் போனால் ஒரே கூட்டம். ஆஹா எப்படியும் டிக்கெட் வாங்கிடலாம் என்று வெள்ளந்தியாக கியூவில் நின்றேன். பக்கத்தில் பெண்கள் கூட்டம். அதில் சூப்பர் ----நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வரிசையில் போனால் டிக்கெட் முடிஞ்சு போச்சு போயிட்டு அப்புறமா வாங்க என்று கவுண்ட்டர் பக்கத்தில் ஒருவன் கத்தினான். அடங்கொக்கமக்கா....ஞாயிற்றுக்கிழமை வந்தது தப்பா போச்சே என்று போஸ்டரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஐன்ஸ்டீன் மூளை வேலை செய்தது. வந்ததே வந்துட்டோம். வேற படமாவது பார்ப்போம் என்று என்னை தூண்டியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தூண்டியவர் மல்லிகா ஷெராவத். ஒரே காம்ப்ளெக்ஸில் இரண்டு தியேட்டர். ஒன்றில் ரோபா. மற்றொன்று ஸ்..ஸ்...ஸ்...கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு தொடை தெரிய பின்புலத்தில் பாம்பு படமெடுத்த சிலை இருக்க ஜிவ்வென்று தலை சுற்ற அத்தனை கூட்டமும் சாரதா தியேட்டர் கவுண்ட்டருக்கு மாறியது. எனக்கு முன்னால் தலை முழுவதும் நரைத்த பெரியவர் ஓடிவந்து கியூவை ஊடறுத்து நின்று கொண்டு என்னைப் பார்த்து நக்கல் சிர்ப்பு சிரித்தார். அட சொட்ட மண்டயா, நரச்ச தலையா, சுண்ணாம்புச் சட்டித் தலையா வயசானாலும் நாக்க சொழட்டாம இருக்க மாட்டயாடா...இதுல பெரிய கின்னஸ் சாதனை செய்த மாதிரி சிரிப்பு வேற என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்களுக்கு இரண்டு டிக்கட் கொடுங்க என்று ஒரு பெண் கேட்டார். போமா அந்தப் பக்கம்..இது பொம்பளைங்க பார்க்கக் கூடாத படம். ஏ படம் என்று விரட்டினார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது இது ஏ சர்டிபிகேட் என்று. அடச் சே இதெல்லாம் 20 வயசுல பார்க்க வேண்டியதாச்சே. இப்போ அதெல்லாம் தாண்டி போர்னோ அது இதுனு பார்த்து சலிச்சு ஆன்மிக லயத்தோட இருக்கும் போது இதெல்லாம் தேவையா என்று நினைத்தபடி உள்ளே போனால் ஹவுஸ்புல்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__nIRPGbbZNI/TIz6LNT9RcI/AAAAAAAAEaI/p7CTgEu30wk/s1600/hisss_poster01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/__nIRPGbbZNI/TIz6LNT9RcI/AAAAAAAAEaI/p7CTgEu30wk/s400/hisss_poster01.jpg" width="272" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
படம் போட்டார்கள். 2 நாகங்கள். ஒன்று ஆண். மற்றது பெண். அதில் ஆணிடம் மாணிக்கக் கல் இருக்கிறது. அதை வெளிநாட்டுக்காரன் எடுத்து மருந்து தயாரிக்கப் பார்க்கிறான். அதனால் அதைக் கடத்துகிறான். அவனையும், அவனுக்கு உதவி செய்வோரையும் போட்டுத் தள்ள பெண் நாகம் வருகிறது. அதுதான் மல்லிகா ஷெராவத். படத்தில் அவருக்கு ஒரு வசனம் கூட கிடையாது. ஒவ்வொருவராக போட்டுத் தள்ளுகிறார் மல்லிகா. (அட...சாகடிக்கிறதைச் சொன்னேன்). அதைக் கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் இர்பான் கான் வருகிறார். கடைசியில் மல்லிகா எல்லோரையும் போட்டுவிட்டு (கொத்திவிட்டு) போகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் படத்தில் சொல்ல வேண்டியது கிராபிக்ஸ். ஆஹா ஓஹோ என்று சொல்லாவிட்டாலும்...எந்திரனுக்கு இது பரவாயில்லை. குறிப்பாக மல்லிகா பாம்பிலிருந்து பெண்ணாக உருவெடுக்கும்போதும். பெண்ணாக இருக்கும்போது பாம்பாக உருவெடுக்கும் போதும், பாம்பு சட்டை உரிக்கும்போதும் நன்றாக செய்துள்ளார்கள். பெண்ணாக உருவெடுத்தபின் துணி இல்லாமல் இருக்கிறார். அதை லாங் ஷாட்டில் காட்டுகிறார்கள். அதைப் பார்த்தால் எந்த விரசமும் இல்லை. அதுக்கு பேசாமல் ஷகிலா படம் பார்த்திருக்கலாம். இந்தப் படத்தில் அது போன்ற காட்சிக்காக ஏ கொடுத்திருக்கிறார்கள். இதையே கொஞ்சம் டீசென்ட்டாக எடுத்திருந்தால் அதாவது ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களை நடிக்க வைத்திருந்தால் படம் பெண்கள் மத்தியில் ஹிட்டாகி இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
படம் முடிந்து வெளியே வரும்போது ....ஸ்ஸ்ஸ் அப்பப்பா இதெல்லாம் ஒரு படமா...ஒரு சீனு கூட இல்லை ....ஸ்ஸ்ஸ் என்ற குரல் கேட்டது. யார் என்று திரும்பினால் அதே சுண்ணாம்புச் சட்டித் தலையன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-6380698328053257398?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/10/blog-post.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/__nIRPGbbZNI/TIz6LNT9RcI/AAAAAAAAEaI/p7CTgEu30wk/s72-c/hisss_poster01.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-7838769865059650703</guid><pubDate>Wed, 29 Sep 2010 08:41:00 +0000</pubDate><atom:updated>2010-09-29T14:20:51.117+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திரைப்படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆஸ்கர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விமர்சனம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டு நடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உலக சினிமா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><title>ஆஸ்கர்: அங்காடித் தெருவை பீப்லி லைவ் தள்ளியது ஏன்?</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.glamsham.com/movies/scoops/10/jul/peepli-live-aamir-khan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://www.glamsham.com/movies/scoops/10/jul/peepli-live-aamir-khan.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;இந்தித் திரைப்படங்களை அதிகம் பார்ப்பது இல்லை. ஆனால் ஒரு சில நல்ல படங்கள் வரும்போதும் விருதுகள் பெறும்போதும் அதைப் பார்த்ததுண்டு.அதில் பா, 3 இடியட்ஸ் போன்ற நல்ல படங்கள். இந்தி திரையுலகில் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக ஆமிர்கான் இருக்கிறார். அவரது தயாரிப்பில் வந்திருக்கிறது பீப்லி லைவ் என்ற படம்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;பளீரென்ற காமிரா கிடையாது. வண்ண வண்ண குட்டிக் குட்டிப் பாவாடைகள் அணிந்து வரும் ஹீரோயின் கிடையாது. மார்புக் கச்சை கீழிறங்க கவர்ச்சி ஆட்டம் போடும் பாடல்கள் கிடையாது. பறந்து பறந்து அருவியில் குதித்தபடி சண்டைக் காட்சி கிடையாது. இப்படி நிறைய கிடையாதுக்கள்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
ஒரு வரியில் சொல்வதென்றால் விவசாயிகள் தற்கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;அண்ணன், விவரமில்லாத தம்பி. இருவரும் விவசாயிகள். தம்பிக்கு மனைவி, 3 குழந்தைகள். படுக்கையில் கிடந்து எந்நேரமும் கத்திக் கொண்டிருக்கும் வயதான அம்மா, அழகில்லாத கிராமம். விவசாயத்தை தவிர ஒன்றும் தெரியாத ஊர். மழையில்லை. கடன் அதிகமானது. வறுமை தாண்டவமாடியது. விளைவு நிலத்தை விற்க வேண்டிய நிலை.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;உள்ளூர் அரசியல்வாதியிடம் உதவி கேட்கிறார்கள். வங்கியில் கடன் வாங்கத் தெரிந்தது அல்லவா? போய் அவர்களிடமே கேள். உன் நிலத்தை காப்பார்கள் என்கிறார். அப்போது தற்கொலை செய்தால் அரசாங்கம் ஒரு லட்சம் தருவதாகக் கூறுகிறார் அந்த அரசியல்வியாதி.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;அதைப் பற்றிப் பேசிக் கொண்டே வீடு வருகிறார்கள்.&amp;nbsp; நடந்து நடந்து நடந்து காடு, மேடெல்லாம் கடந்து வீடு வரும் போது இரவாகிவிடுகிறது. இதில் ஒளிப்பதிவின் மாயாஜாலம் அருமை. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் குறைந்து வீட்டுக்குள் வரும்போது ஒன்றுமே தெரியாது. விவசாயிகளின் நிலையும் அதுதான்.&amp;nbsp; வெளிச்சத்திலிருந்து இருளுக்கு. &lt;i&gt;(அந்தளவுக்கு ஒளி குறைவு. இயற்கை வெளிச்சம் மட்டுமே வைத்து படம் எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.)&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;மனைவியோ கடும் கோபத்தில் அடிக்கிறாள் கணவனை. விவசாயிகள் தற்கொலை செய்தால் ஒரு லட்சம். அண்ணன், தம்பி பேசி முடிவெடுக்கிறார்கள். தம்பி தற்கொலை செய்வதாக முடிவாகிறது. இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை உள்ளூர் பத்திரிகை நிருபர் கேட்கிறார். விஷயம் வெளியே வருகிறது. பிறகென்ன நாட்டின் முக்கிய தொலைக் காட்சிகளில் செய்தி வெளியாகிறது. பரபரப்பாகிறது.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;வீட்டின் முன் குவிகிறது ஒட்டுமொத்த மீடியாவும். ஒவ்வொரு நிருபரும் மைக்கை வைத்துக் கொண்டு காட்டுக் கத்தல் கத்துகிறார்கள். நாதா தற்கொலை செய்வார் என்கிறது ஒரு சேனல். இல்லை என்கிறது மற்றொன்று.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;விவசாய அமைச்சராக நஷ்ருதீன் ஷா.விவசாயிகள் தற்கொலை சொந்தப் பிரச்னையால் ஏற்பட்டது என்று பேட்டி கொடுக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;அரசியல்வாதிகள் தங்கள் பங்குக்கு குட்டையை குழப்புகிறார்கள். உள்ளூர் சாதிக் கட்சித் தலைவர்கள் அதற்கு மேல். மீடியாக்கள் சூடான செய்தி ஒன்று வேண்டும். அதையும் தாங்கள் மட்டுமே முதலில் தர வேண்டும் என்ற வேகம். அதிகாரிகள் கூட்டம் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது. தாங்களாகவே உள்நுழைய முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவு வரவேண்டும் என்கிறார் வேளாண் அமைச்சக செயலாளர். இப்படி அதிகாரவர்க்கம்-அரசியல்-ஊடகம் என்று மும்முனைத் தாக்குதலில் விவசாயி சிக்கி சீரழிகிறான். கடைசியில் எதிர்பாராத திருப்பத்துடன் கதை முடிகிறது.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;இதில் ஊடகத்தை கிழி கிழியென்று கிழித்திருக்கிறார்கள். முக்கியமாக 24 மணி நேர செய்திச் சேனல்களை. வீட்டைச் சுற்றிலும் மீடியாக்கள், போலீஸ் படை. வெளியே எங்கே சென்றாலும் கேள்வி கேட்கிறது போலீஸ். அதனால் அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் கையில் தண்ணீர் வாளியுடன் வயல் பக்கம் ஒதுங்குகிறார் நாதா. அதையும் படம்பிடிக்கிறது ஒரு சேனல். திடீரென்று காணாமல் போகிறார் அவர்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;உடனே தொலைக்காட்சி நிருபரே புலன் விசாரணையில் இறங்குகிறார். நாதா இங்குதான் மலம் கழித்தார். இதோ கடைசியாக இங்குதான் உட்கார்ந்திருக்கிறார். தண்ணீர் பாருங்கள் எப்படிப் போயிருக்கிறது என்று விளக்குகிறார். மீடியாவை இதைவிட கூர்மையாக விமர்சிக்க முடியாது. அந்த வகையில் பீப்லி லைவ் சூப்பர்ப்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;கிராமத்தின் ஓரிடத்தில் எலும்பும் தோலுமான ஒரு விவசாயி தனியே கிணறு வெட்டிக் கொண்டிருக்கிறார். இத்தனை களேபரங்களுக்கிடையில் அவருக்கு என்ன குறை என்று யாரும் பார்ப்பதில்லை. தற்கொலை செய்கிறேன் என்று கூறிய ஒரே காரணத்துக்காக நாட்டின் கவனமெல்லாம் நாதா மேல்தான் இருக்கிறது. அவருக்குள்ள கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் அத்தனை விவசாயிகளுக்கும் உண்டு என்பதை யாரும் சிந்திக்கிவில்லை. ஆனால் உள்ளூர் நிருபர் மட்டும் மனதில் நெருடலோடு இருக்கிறார். திடீரென்று அந்த வயதான விவசாயி தான் வெட்டிய குழியிலேயே இறந்து கிடக்கிறார். பட்டினியால் செத்துவிட்டதாகக் கூறுகிறார்கள். மனம் கனத்து இருக்கிறான் நிருபன்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;இதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் நாதா பின்னாடியே நாம் அலையவேண்டும் என்று டிவி பெண் நிருபர் மலைக்கா ஷெனாயிடம் கேட்கிறான். அது நமது வேலையில்லை என்கிறாள். நமது வேலை பிரச்னைக்குத் தீர்வு காண்பதல்ல. ஒரு செய்தியின் துவக்கம் முதல் முடிவு வரை பின் தொடர்வதுதான் என்கிறாள். இதையெல்லாம் பார்த்து மனம் வருத்தம் அடைந்து தீர்வு காண முயன்றால் நீ தவறான தொழிலில் இருக்கிறாய் என்று அர்த்தம் என்கிறாள். ஒட்டுமொத்த மீடியாவின் தாரக மந்திரமே அதுதான்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;இத்தனைக்கும் காரணம் பீப்லியில் இடைத்தேர்தல் நடைபெறப் போகிறது. அதனால் அரசியல்வாதி-ஊடகம் ஆகியவற்றின் கவனம் பெறுகிறது. அதுவும் இல்லாவிட்டால் இந்திய விவசாயிக்கு எந்த நாதியும் இல்லை.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;நாதாவின் நிலையைக் கண்டு கருத்துக் கணிப்பு எடுப்பது, ஊர்வலம் போவது, பல்கலைக்கழக மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் நாட்டைப் பற்றிக் கவலை கொண்டு உட்கார்ந்திருப்பது. பிறகு இரவில் பார்ட்டிக்குப் போவது என்று எல்லா அபத்தங்களையும் விமர்சிக்கும் படம் இது. &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;இப்படி ஒரு படம் துணிச்சலுடன் எடுத்ததற்காகவே ஆமிர்கானுக்கு ஆஸ்கர் தர வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
அங்காடித் தெருவுக்கும், பீப்லி லைவ்வுக்கும் கடைசி நேரப் போட்டி. அதில் பீப்லி லைவ் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;அங்காடித் தெருவுக்கு ஏன் ஆஸ்கர் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதை விளக்க வேண்டுமா?&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;நாம் இன்னும் அரிவாள், பஞ்ச் டயலாக், காதல் கத்திரிக்காய், குடும்பக் கதை இதைவிட்டு வெளியே வரவில்லையே. சமுதாயப் பிரச்னை பற்றி படம் எடுத்தாலும் காதல், குத்தாட்டம் என்று இல்லாமல் படம் எடுப்பதும் இல்லை.&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;b&gt;தமிழில் பீப்லி லைவ் போல படம் எப்போதும் வராது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/cOYGITKbINo?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/cOYGITKbINo?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-7838769865059650703?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/09/blog-post_29.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><thr:total>20</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-826273658135134314</guid><pubDate>Wed, 15 Sep 2010 20:43:00 +0000</pubDate><atom:updated>2010-09-16T02:24:22.822+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">விளம்பரம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜேக்கப் ஜுமா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொக்கை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பத்திரிகை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தம்பட்டம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விகடன்</category><title>அட... ஜூனியர் விகடனில் என்னோட பதிவு!</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/TJEuF8-uLII/AAAAAAAAAhw/iihEeOsZyoc/s1600/JUVIa.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/TJEuF8-uLII/AAAAAAAAAhw/iihEeOsZyoc/s400/JUVIa.JPG" width="297" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;இன்று காலையில் நண்பர் வெங்கட் செல்பேசியில் அழைத்தார். கொஞ்சம் வேலையாக இருந்ததால் அழைப்பை எடுக்கவில்லை. &lt;i style="color: #cc0000;"&gt;(வேறன்ன...தூக்கம் தான்)&amp;nbsp;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&amp;nbsp;பிறகு மதியம் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் வேலையைத் துவங்கும்&amp;nbsp; முன் &lt;i style="color: #990000;"&gt;(மறுபடியும் தூக்கம்)&lt;/i&gt; மிஸ்டு கால் விட்டேன். உடனே லைனில் வந்தவர்...உங்க பதிவு ஜுனியர் விகடனில் வந்திருக்கிறது என்றார்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;ஏப்ரல், மே, ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆயிடுச்சே...இனி அடுத்த ஏப்ரல் 1 வருவதற்கு 6 மாதத்துக்கு மேல இருக்கே. ஒரு வேளை அட்வான்ஸா ஏப்ரல் ஃபூல் பண்றாரோ என்று நினைத்துக் கொண்டு அப்படியா...சரி பார்க்கிறேன் என்றேன். பிறகு நல்லா பாருங்க...விகடன் குட் பிளாக்ஸில் வந்திருக்கப் போவுது என்றேன். அவர் ஜூ.வி. வாசகர். அதனால் அடித்துக் கூறினார். கையிலேயே ஜூ.வி. வைத்திருப்பார் போலிருந்தது. &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பற்றி நீங்கள் போட்ட பதிவை அப்படியே போட்டிருக்காங்க. அதே படம். என்றார். ஆஹா...பதிவு போட நல்ல மேட்டர் சிக்கிருச்சு என்று ஆர்வத்தோடு ஜூ.வி. வாங்க&amp;nbsp; பெட்டிக் கடைக்கு ஓடினேன். பக்கத்தில் டாஸ்மாக். வேக வேகமாக ஜூ.வி.யை வாங்கி கைகள் நடுநடுங்க பிரித்துப் பார்த்தேன். &lt;i style="color: #cc0000;"&gt;(எவனாவது பார்த்திருந்தால் சரக்கு அடிச்சிட்டு சைட் டிஷ்ஷுக்கு ஜூ.வி. சினிமாவைத் தேடுகிறேன் என்று நினைத்திருப்பான்) &lt;/i&gt;அட ஆமா நம்ம பதிவுதான் என்று சந்தோஷம் அடி நெஞ்சிலிருந்து கிளம்பி அப்படியே உச்சியைத் தொடுவதற்குள்... புஸ்ஸ்ஸ்ஸஸ்ஸ்...... மேட்டர் மாறிப்பூடுச்சு...&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="color: black;"&gt;அங்கதான் கதையில ஒரு ட்விஸ்ட்டு.....நான் எழுதிய பதிவை அப்படியே போடவில்லை. விஷயத்தோடுதான் எழுதியிருக்கிறார்கள். விவரமாகவும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் கொஞ்சூண்டு மூளையை வைத்துக் கொண்டு &lt;i style="color: #cc0000;"&gt;(உடம்பு மட்டும் ரொம்ப பெரிசாக்கும்...)&lt;/i&gt; காட் பாதர்-2 அல் பேசினோ போலவும்...கோஸ்ட் ரைட்டர் ரோமன் பொலான்ஸ்கி போலவும் செயல்பட நினைக்கும் எனக்கு ஒரு துப்பும் கொடுத்திருக்கிறார்கள்.&amp;nbsp; நான் வைத்த பதிவின் தலைப்பை அப்படியே...சாரி கொஞ்சம் மாற்றி வைத்திருக்கிறார்கள். &lt;i style="color: #cc0000;"&gt;(எப்புடி பாயிண்ட்ட புடிச்சம்ல பாஸு...)&lt;/i&gt;.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;இருந்தாலும்  பரவாயில்லை. நம்ம பதிவுகளைக் கூட விகடன் குரூப்பில் பாலோ செய்கிறார்கள்  என்பதை நினைத்தால் பெருமையாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. &lt;i&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(நம்ம பதிவெல்லாம் படிக்கிறாங்கன்னா இதுக்கு பின்னாடி என்னவோ பெரிய சதி இருக்குது)&lt;/span&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அதாவது நான் வைத்த தலைப்பு &lt;b&gt;&lt;a href="http://krnathan.blogspot.com/2010/09/blog-post_07.html" style="color: magenta;"&gt;சும்மாவே இருக்க மாட்டாரா ஜேக்கப் ஜுமா.&lt;/a&gt;&lt;/b&gt; &lt;span style="color: black;"&gt;&lt;i&gt;(கிளிக் செய்து படிங்க)&lt;/i&gt; ஜூ.வி.யில் வந்ததோ&lt;/span&gt; &lt;span style="color: blue;"&gt;சும்மாவே இருக்கமாட்டார் சுமா.&lt;/span&gt; எப்பூடி....படம் கூட நம்ம பதிவில் இருப்பதுதான். &lt;i style="color: #38761d;"&gt;(நீ என்ன ஜுமா வீட்டுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிட்டு போயி எடுத்தியா...கூகுளில் ஆட்டயப் போட்டதுதானே)&lt;/i&gt;&lt;span style="color: black;"&gt; இது இரண்டுக்கும் 6 வித்தியாசம் எல்லாம் இல்லை. ஏனென்றால் இது குமுதம் இல்லை. ஹிஹி.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="color: black;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;நம்ம என்னதான் நல்லா பதிவு போட்டாலும் விகடனில் வராது என்றிருந்தேன். முடிஞ்சவரை கடைசி முயற்சியாக நானும் ரவுடிதான் சார் என்று ஜீப்பில் ஏறலாம் என்று கூட நினைத்தேன். அப்புறம் மனசாட்சி &lt;i style="color: red;"&gt;(பார்றா..)&lt;/i&gt; இடம் கொடுக்காததால் அந்த திட்டத்தை கைவிட்டேன். &lt;i style="color: red;"&gt;(மறுபடியும் பார்றா...)&lt;/i&gt; எப்படியோ விகடன் பிளாக்ஸில் நம்ம பிளாக்கை பிளாக் பண்ணி வைத்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் பரவாயில்லை.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;பேரு வருது வரல அது பற்றி நமக்கென்னங்க கவலை. எப்படியோ நாம எழுதினது நாலு பேரு படிச்சு மண்டய சொறிஞ்சா அது போதும்.  நாம எழுதினது நல்லா ரீச் ஆகுதுங்கறது நிரூபணம் ஆயிடுச்சு...&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;அதனால நாங்களும் ரவுடிதான் சார்...வர்ட்டா...&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-826273658135134314?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/09/blog-post_16.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/TJEuF8-uLII/AAAAAAAAAhw/iihEeOsZyoc/s72-c/JUVIa.JPG" height="72" width="72" /><thr:total>13</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-6714667007360518533</guid><pubDate>Mon, 13 Sep 2010 09:58:00 +0000</pubDate><atom:updated>2010-09-13T15:35:28.051+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மொக்கை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">திருமணம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விமர்சனம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ரஜினி</category><title>ரஜினியின் ராஜதந்திரம்!</title><description>&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eewr1b1LpYA/TIDR2fabX-I/AAAAAAAADt4/LBw4MFUZgAk/s1600/rajinikanth_daughter_soundarya_wedding_photos_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://3.bp.blogspot.com/_eewr1b1LpYA/TIDR2fabX-I/AAAAAAAADt4/LBw4MFUZgAk/s320/rajinikanth_daughter_soundarya_wedding_photos_1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;முதலில் சொல்ல வேண்டிய விஷயத்தை கடைசியில் சொன்னால் அப்புறம் முதலில் என்னைப் பற்றி தவறாக நினைத்துவிட்டு கடைசியில் அடடே இவன் அப்படி இல்லை போல இருக்கிறது என்று முதலில் நினைத்ததற்கு எதிராக கடைசியில் நீங்கள் நினைக்கக் கூடும்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;புரிந்ததா. இது தான் ரஜினி. பாட்ஷா படம் வந்தபோதுதான் ரஜினியை மிகப் பிடித்துப் போனது. அன்றிலிருந்து அவர் நடித்த படம் எப்படி மொக்கை போட்டாலும் ஒரு வரலாற்றுக் காவியம் போல பார்த்திருக்கிறேன். அது சிவாஜி வரை தொடர்ந்தது. எந்திரன் படத்தில் கதை மட்டும் சிவாஜி மாதிரி டம்மி பீஸாக இருந்தது என்றால் படம் ஊத்திக்கும். தினமும் ஒரு முறையாவது எப்எம்மில் பாட்டுப் போடுகிறார்கள். வழக்கமாக ரஜினி படத்தில் பாடல்கள் எல்லாம் புரியம் படி தெளிவாக இருக்கும்.&amp;nbsp; எந்திரன் பாடலில் ஒன்னுகூட மனதில் ஒட்ட மாட்டேன்கிறது. சந்திரமுகியில் கூட நன்றாக இருந்தது. ரஜினிக்கு எதிராக சதி செய்ய ரஜினியுடன் கூடவே கவிஞர்கள் இருக்கிறார்கள் போலிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;நான் ரஜினி ரசிகன், கமல் ரசிகன். அல்லது யாருக்கும் ரசிகன் அல்ல. நல்ல சினிமாக்களை விரும்பிப் பார்க்கும் ரசிகன். உலக சினிமா ரசிகன் என்று வையுங்களேன்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;ரஜினியின் இரண்டாவது மகள் திருமணத்துக்கு முதலில் ஜெயலலிதாவை நேரில் சென்று அழைத்தார்கள். பிறகு முதல்வர் முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியை நேரில் அழைத்தார்கள். தமிழ்நாட்டு ஈழப் போராளி திருமாவளவனைக் கூட விட்டுவைக்காமல் அழைத்தார் ரஜினி. உண்மையில் அரசியல் நாகரிகம் தெரிந்தவர் ரஜினி என்றே இந்த செயல்கள் அவரை உயர்த்தின.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eewr1b1LpYA/THUAUPSn0MI/AAAAAAAACCo/z1LD_-rVAz4/s1600/Jayalalitha_Soundarya_Rajinikanth_Wedding.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="128" src="http://3.bp.blogspot.com/_eewr1b1LpYA/THUAUPSn0MI/AAAAAAAACCo/z1LD_-rVAz4/s320/Jayalalitha_Soundarya_Rajinikanth_Wedding.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_eewr1b1LpYA/THUAUXVdriI/AAAAAAAACCw/sq6Yze3fzlw/s1600/Karunanidhi_Soundarya_Rajinikanth_Marriage.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="128" src="http://2.bp.blogspot.com/_eewr1b1LpYA/THUAUXVdriI/AAAAAAAACCw/sq6Yze3fzlw/s320/Karunanidhi_Soundarya_Rajinikanth_Marriage.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: center;"&gt;&lt;a href="http://www.buzztab.com/wp-content/uploads/2010/09/Rajinikanth-Daughter-Soundarya-Wedding.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="216" src="http://www.buzztab.com/wp-content/uploads/2010/09/Rajinikanth-Daughter-Soundarya-Wedding.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;அதே நேரம் அடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர் பழசெல்லாம் ஞாபகம் வச்சு நீ எம்மேல ஊத்துனாலும் ஊத்தீருவ என்று அமைதிப்படையில் சத்தியராஜ் சொல்வது போல ஜெயலலிதா நடந்து கொண்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அவருக்கு முதலில் பத்திரிகை வைத்தார் என்று கூறுவோரை ரஜினியின் பரம வைரியாகவே பார்க்கிறேன். (கலைஞர் வந்தார். ஜெயலலிதா வரவில்லை.. ஏன்?)&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; color: black; text-align: center;"&gt;&lt;a href="http://www.gulte.com/movieupdate_images/1283416598Rajinikanth%20Daughter%20Soundarya%20Marriage.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="162" src="http://www.gulte.com/movieupdate_images/1283416598Rajinikanth%20Daughter%20Soundarya%20Marriage.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;ஆனால் திருமணத்துக்கு 2 நாள் முன்னாடி ஒரு அறிக்கை விட்டு ரசிகனின் கன்னத்தில் விட்டார் பாருங்க ஒரு அறை. அது தான் ரஜினியின் ராஜதந்திரம். எல்லோரையும் அழைத்தாகிவிட்டது. ரசிகர்களை அழைக்கவில்லை என்றால் எந்திரன் படம் என்னாவது...அரசியல் பூச்சாண்டி அஸ்தமனம் ஆகி விடுமே..கோடிகளை சம்பாதிக்க முடியாதே...என்று நினைத்திருப்பார் என்று தப்பு தப்பாக நீங்கள் நினைப்பது போல் அவர் நினைக்கவில்லை.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://t2.gstatic.com/images?q=tbn:eRyK2pu0kv77jM:http://www.rajini-in-enthiran.com/wp-content/uploads/2008/09/rajini-robot.jpg&amp;amp;t=1" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://t2.gstatic.com/images?q=tbn:eRyK2pu0kv77jM:http://www.rajini-in-enthiran.com/wp-content/uploads/2008/09/rajini-robot.jpg&amp;amp;t=1" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;அதனால் ரசிக மகாஜனங்களே உங்களை எல்லாம் அழைத்து விருந்து போட்டு என் மகள் திருமணத்தை கண் குளிர காண வேண்டும் என்று ஆசைதான். ஆனால் சென்னையில் இட வசதி இல்லை. போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். அதனால் வீட்டிலேயே சோற்றை தின்றுவிட்டு உங்க அப்பா அம்மாவை காப்பாற்றுங்கள் என்ற ரீதியில் அறிக்கை விட்டார் ரஜினி. அதவாது ரசிகர்களை மறக்கவில்லை. திருமணத்துக்கு அழைக்காமல் விட்டுவிட்டார் என்று யாரும் நினைக்கக் கூடாது. அதே நேரம் அழைத்தது போல் இருக்க வேண்டும். அப்போதுதான் ரஜினியின் ராஜதந்திரம் வேலை செய்தது.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;உங்களை அழைக்க ஆசைதான். இருந்தாலும் நெருக்கடி ஏற்பட்டுவிடும். அதனால் உங்கள் ஆசியை மட்டும் உங்க வீட்டிலிருந்தே கொடுங்க அது போதும் என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட ரசிக மகாஜனங்கள் புளகாங்கிதம் அடைந்து எந்திரன் ரிலீஸ் எப்போ என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;இது எப்டி இருக்கு?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-6714667007360518533?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/09/blog-post_13.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_eewr1b1LpYA/TIDR2fabX-I/AAAAAAAADt4/LBw4MFUZgAk/s72-c/rajinikanth_daughter_soundarya_wedding_photos_1.jpg" height="72" width="72" /><thr:total>9</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-4927325432103725996</guid><pubDate>Sat, 11 Sep 2010 12:38:00 +0000</pubDate><atom:updated>2010-09-11T18:21:36.583+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பொது</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொக்கை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பதிவரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பதிவுலகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதை</category><title>பதிவரசியல் கவிதை</title><description>&lt;div style="color: red;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Avtt0o7q5_4/SmYyLYgpvLI/AAAAAAAADPA/T4h6daHRlVY/s320/confused-question-mark-man-thumb4364270.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_Avtt0o7q5_4/SmYyLYgpvLI/AAAAAAAADPA/T4h6daHRlVY/s320/confused-question-mark-man-thumb4364270.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="color: black;"&gt;இரண்டு மூன்று நாட்களாக பதிவரசியல் பக்கம் போயிருந்தேன். படித்துப் படித்து குழம்பி பாயைப் பிராண்டிக் கொண்டிருந்தபோது பிறந்தது இக்கவிதை. முன்பே சொல்கிறேன் இது யாரையும் புண்படுத்தவோ, ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ எழுதப்பட்டதில்லை. பதிவுலகில் நான்கு நல்ல விஷயம் தெரிந்து கொள்ளலாம் என்று வந்தால் அரசியலே பரவாயில்லை போலிருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;span style="color: red;"&gt;அவன் கூறியது போல் கூறியது&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: black;"&gt;நீ எழுதும் கிறுக்கல்களை ரசிக்கிறேன்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;பின்னூட்டமிடுகிறேன், ஓட்டளிக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;உன் மொக்கைகள் எல்லாம்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;மொழியின் வெளிதொடும் வீச்சுகள்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;பிதற்றல்கள் பின்னொரு&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;காலத்தில் இலக்கியமாகும்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;வா எனையும் பின் தொடர்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;உனை நான் தொடர்வது போல்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;தொடரச் சொல்வதே தொடத்தானே.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;அரட்டைக் குழுக்கள்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;புரட்சிப் புயல்கள்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;சின்னக் கணங்கள்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;செல்ல மொழிகள்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;உனக்கு நான், எனக்கு நீ மட்டும்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;அறிவுப் பூர்வமாய் எழுது&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;சமையல் குறிப்பு மட்டும்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;சுயம் சொல்லி&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;என் சுயம் சீண்டாதே.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;ஆழி சூழ்ந்தபோதும் உடனிருப்பேன்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;எனதறிவை நீ மீறும் வரை.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;ஆதிக்கம், ஆணியம்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;சாதியம், சதிச்செயல் &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;எப்பெயரிட்டாலும்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;என் கிரீடம் வீழாது.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="color: red;"&gt;அவளுக்குக் கூறியது&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: black;"&gt;சொல் அனைத்தும் சொல்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;உன் தவறுகளை மறைத்து.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;ஊர் கூடி பிதற்று.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;பிரச்னை பற்றாவிட்டால் &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;பெண்ணியத்தை ஊற்று.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;எல்லையற்ற பெருவெளியில்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;படிப்பவனை பயமுறுத்து.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;பகடி செய்வோரை பகிஷ்கரி.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;குழல் விரித்து மனம் பதைத்து&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;சூளகம் பிடித்து ஆட்டு.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;உப்பில்லா விஷயமென&lt;br /&gt;
உதவிக்கு வராதவரை உமிழ்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;பொதுவெளியில் பதிவிட்டு குழப்பியடி.&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: red;"&gt;அவனுக்குக் கூறியது&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: black;"&gt;சிறகை விரித்து உலகம் தழுவு.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;நுண் பொருள் விளக்கமாய்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;பழமை கொண்டிரு.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;வெளி விரிந்தபோதும்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;உள்ளத்தைச் சுருக்கு.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;தவறு தெரிந்ததும் ஆணியம் பேசு.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;ஆணிய கேடயம் பின் ஒளி&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;பெண்ணியம் செய்வதுபோல்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&amp;nbsp;குழு சேர், புனைவு என&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;புழுதி வாரித் தூற்று.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;span style="color: red;"&gt;நான் கூறியது&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: black;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&amp;nbsp;சொல்ல முடியாத வெளியினூடே&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;அலைகளால் அலைகிறது எழுத்து.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&amp;nbsp;எண்ணிக்கையற்ற புள்ளிகளால்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;இணைகிறது மனம்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;சிறகுடன்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;கொஞ்சம் இதயத்தையும் விரி.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;முடியல, இதுக்கு மேல என்னால முடியல. ஓ.கே. எல்லோரும் ஸ்டார்ட் பண்ணுங்க. கத்தி, கட்டை, அரிவாள், துப்பாக்கி எல்லாம் எடுத்துட்டு வாங்க.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-4927325432103725996?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/09/blog-post_11.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_Avtt0o7q5_4/SmYyLYgpvLI/AAAAAAAADPA/T4h6daHRlVY/s72-c/confused-question-mark-man-thumb4364270.jpg" height="72" width="72" /><thr:total>5</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-1064741292007586285</guid><pubDate>Tue, 07 Sep 2010 09:22:00 +0000</pubDate><atom:updated>2010-09-08T04:39:37.561+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தென்னாப்பிரிக்கா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜேக்கப் ஜுமா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விமர்சனம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உலக நடப்பு</category><title>சும்மாவே  இருக்கமாட்டாரா ஜேக்கப் ஜுமா?</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://joandelahaye.files.wordpress.com/2009/01/jacob-zuma.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://joandelahaye.files.wordpress.com/2009/01/jacob-zuma.jpg" width="310" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜேக்கப் ஜுமா. தென்னாப்பிரிக்காவின் அதிபர். 1990-களில் தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் இணைந்த கட்சிப் பணியாற்றினார். எத்தனை நாளுக்குத்தான் பொதுநலம் பேசுவது என்று நினைத்திருப்பார் போல...உடனே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். &lt;i&gt;(அவருடன் எத்தனை பேர் காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை.)&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
காங்கிரஸின் தலைவராக இருந்த தபோ மெபிகியை தள்ளிவிட்டுவிட்டு 2007-ல் அதன் தலைவரானார். அப்படியே தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துவிட்டார். இப்போது அதிபர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பொதுவாழ்க்கையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் கில்லாடியான ஆள்தான் ஜுமா.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://soccerworldcup-2010.net/wp-content/uploads/2010/06/Jacob-Zuma-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://soccerworldcup-2010.net/wp-content/uploads/2010/06/Jacob-Zuma-2.jpg" width="193" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
ஊழல் வழக்கு அவர் மீது இருந்தது போலவே 31 வயது காங்கிரஸ் உறுப்பினரான எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பெண்ண கற்பழித்தாக வழக்கு நடந்தது. அப்புறம் எப்போதும் போல அரசியல்வாதியே வெற்றி பெற்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாலி படத்தில் விவேக் சொல்வது போல ஏற்கெனவே கல்யாணமாயி 2 குழந்தைகடா...அப்புறமா ஒரு கல்யாணம் வேற ஆயிருச்சு என்பாரே...அது போல ஏற்கெனவே 5 மனைவிகள். அவர்களுக்கு 20 குழந்தைகள். &lt;br /&gt;
2007-ல் குடும்ப நண்பரின் மகள் மீது கை வைத்து விட்டார் இந்த ஜகதலப்பிரதாபன். விளைவு நெம்பர் 20க்கு தந்தை ஆகிவிட்டார்.  கடைசியாக ஜனவரி 2010-ல் தொபேக்கா ஸ்டேசி மடிபா என்ற மனைவிக்கு குழந்தை பிறந்தது. அது நெம்பர் 21.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.timeslive.co.za/multimedia/dynamic/00388/zuma_and_wives_2_388849b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="237" src="http://www.timeslive.co.za/multimedia/dynamic/00388/zuma_and_wives_2_388849b.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அத்தோடு சும்மா இருந்தாரா ஜுமா...ஹும்..அதான் கிடையாதே..ஆளப் பாத்தா இன்னும் 10 கல்யாணம் பண்ணுவார் போலிருக்கிறது.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.thefirstpost.co.uk/assets/library/main-zuma--124030201834372400.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="234" src="http://www.thefirstpost.co.uk/assets/library/main-zuma--124030201834372400.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
மறுபடியும் ஒரு பெண்ணை காதலிக்கிறார். நல்லா கவனியுங்கள் மக்களே ஐயாவுக்கு வயது 68. சக்கர நாற்காலி எல்லாம் கிடையாது. ஆட்டத்தைப் பார்த்தீங்கல்ல...&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://images.smh.com.au/2010/01/05/1014001/zuma4-420x0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="259" src="http://images.smh.com.au/2010/01/05/1014001/zuma4-420x0.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தெரிஞ்ச வூடு தெரியாத வூடு என்று எங்குவேண்டுமானாலும் பால் குடிக்கும் பழக்கம் உடைய ஜுமா பூனை ஒரு பெண்ணை காதலித்தால் சும்மா இருக்குமா? விளைவு நெம்பர் 22 ரெடியாகிவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதெல்லாம் இருக்கட்டும். 5 மனைவிகள், ஒரு காதலி, 21 குழந்தைகளுக்கு அவர் செய்யும் செலவு ஆண்டுக்கு ரூ.6.5 கோடியாம்... அவர் பணமா இல்லை அரசாங்கப் பணமா என்று தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
போங்கிவெ குளோரியா நெமா என்ற அந்தப் பெண் ஜுமா மூலம் தாயாகிவிட்டார். அடுத்த ஜனவரியில் அவருக்கு குழந்தை பிறக்குமாம். இது எப்பூடி...சும்மா இருக்கமாட்டாரோ ஜுமா.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: blue;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;யோவ்...உலகத்துல இப்படி எல்லாம் நடந்துட்டு இருக்குது... அதை விட்டுட்டு குடும்ப அரசியல், மகன்,மகள், பேரன்களுக்கு பதவி கொடுக்கிறார் என்று எங்களைச் சொல்றீங்களே...&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;span style="color: red;"&gt;(யாரங்கே...யார்றா அங்கே.. எவன் அவன் கொரலு கொடுக்குறது...)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-1064741292007586285?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/09/blog-post_07.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-8194902098774101261</guid><pubDate>Sat, 04 Sep 2010 10:15:00 +0000</pubDate><atom:updated>2010-09-04T16:22:44.657+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திரைப்படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மொக்கை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விமர்சனம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கலைஞர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கவலை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சினிமா</category><title>கலைஞர், சோனா, சில அபத்தமான கேள்விகள்</title><description>&lt;div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/TIIarsTXdUI/AAAAAAAAAhY/TMGTi53ypwU/s1600/cm-sona1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="285" src="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/TIIarsTXdUI/AAAAAAAAAhY/TMGTi53ypwU/s400/cm-sona1.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;50 ஆண்டுகளாக வெற்றி தோல்வி என்று கட்சிக்கு எது நேர்ந்தாலும், எவர் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தாலும், தலைவர்களுக்கு கொள்கை இல்லாவிட்டாலும் தனக்கு கொள்கை உண்டு என்று உறுதியுடன் திமுகவிலேயே குப்பை கொட்டும் ஏழைத் தொண்டனுக்கு கிடைக்குமா இந்த&amp;nbsp;அரிய வாய்ப்பு?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;இந்தப் படத்தைப் பார்த்தால் நடிகை சோனா ஏதோ நிவாரண நிதி கொடுத்திருப்பார்&amp;nbsp;போல் இருக்கிறது. இருக்கட்டும் பரவாயில்லை. &amp;nbsp;நிதியைக் கொண்டு வந்தால் கலைஞர் வாழ்க என்று மாநாடு, பொதுக்கூட்டம் என அனைத்திலும் எங்கேயோ ஒரு மூலையில் நின்று தொண்டை கிழிய&amp;nbsp;கோஷமிடும் தொண்டருக்கும் இதே போல் மரியாதை தருவீர்களா?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;திரைத் துறையில் இருந்து வந்தேன் என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு ஓடாத படத்தில் தலையை &lt;i&gt;&amp;nbsp;&lt;/i&gt;மட்டும் காட்டிவிட்டு&amp;nbsp;&lt;i&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;(நடிகை என்றால் வேறு என யாரும் கற்பனை செய்யாதீர்)&amp;nbsp;&lt;/span&gt;&lt;/i&gt;யார் வந்தாலும் அவர்களை பிரதமர், கட்சித் தலைவர்கள் என்று எல்லோரும் அமர்ந்து பேசிச் செல்லும் அதே இடத்தில்&amp;nbsp;உட்கார வைத்து இது போல் பேசுவீர்களா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கலைஞரின் பேச்சால் கவரப்பட்டு திராவிடப் பாரம்பரியத்தில் வளர்ந்து வாழ்வைத் தொலைத்துவிட்டு எங்கோ கிடக்கும் பழைய தொண்டர்களுக்கும் இப்படி&amp;nbsp;தலைவன் அருகில் அமர்ந்து பேசக் கிடைக்குமா ஒரு முத்தான வாய்ப்பு?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
கட்சிக்காக கலைஞருக்காக உழைத்து உருகிப் போனவர்களுக்குக் கிடைக்குமா இந்த அன்பான பார்வை, அனுசரணையான சிரிப்பு?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;சோனா என்ற நடிகை எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழச்சி கிடையாது என்பது நிஜம். கொத்துக் கொத்தாய் செத்துப்போன தமிழர்களுக்காய் உயிராயுதம் ஏந்தி கருகிப்போனவர்களின்&amp;nbsp;குடும்பத்திற்கு இவருக்கு கிடைத்தது போல் கிடைக்குமா ஆதரவான&amp;nbsp;இருக்கை?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8D1B1h169aQ/TIIarlmST0I/AAAAAAAAAhU/jrbG-9D49dg/s1600/cm-sona.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="310" src="http://2.bp.blogspot.com/_8D1B1h169aQ/TIIarlmST0I/AAAAAAAAAhU/jrbG-9D49dg/s400/cm-sona.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் கலைஞர் முதல்வராக வேண்டும் என்று கொடி கட்டிய, போஸ்டர் ஒட்டிய, பிரசாரத்துக்கு அல்லும் பகலும் உழைத்த, ஓட்டுப் போட்ட கைகளுக்கு இப்படி உங்கள் கையை ஒதுக்கிவிட்டு இருக்கையின் மேல் கை வைத்து&amp;nbsp;உட்கார கிடைக்குமா ஒரு வாய்ப்பு?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;தலைவர் வருகிறார், தரணி போற்றப் பேசுகிறார் என்பதற்காக கால் கடுக்க நின்று வழியெங்கும் மொட்டை வெயிலில் கரம் கோர்த்து நிற்கும்&amp;nbsp;மகளிருக்குக் கிடைக்குமா இந்த பாக்கியம்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;சுதந்திரம் கேட்டது ஒரு தவறா, ஏன் அடிக்கிறாய், கொல்கிறாய் என்று &amp;nbsp;எதிர்த்தது தவறா, இதைத் தட்டிக் கேட்டவரின் தாய்க்கு இப்படி ஒரு இருக்கை&amp;nbsp;கிடைக்குமா? ஆதரவான பார்வை கிடைக்குமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
சினிமா பார்க்க மட்டுமே தெரிந்த, கழுத்து துவங்கி முதுகெலும்பு முடிவு வரை அனைத்தும் தெரியும் அளவுக்கு ஜாக்கெட் போட்டு தொலைக்காட்சியில் ஷோ காட்டத் தெரியாத, கல் உடைத்துக் கஞ்சி குடிக்கும் கருத்த மேனி கொண்டு வற்றிய கன்னத்தோடு வாழ்வைக் கடந்து கொண்டிருக்கும் ஏழை&amp;nbsp;ஏந்திழையாளுக்கு எப்போது கிடைக்கும் இப்படி ஒரு நல் வாய்ப்பு?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
கேள்விகள் ஏராளம்...தாராளம்...&lt;br /&gt;
&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-8194902098774101261?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/09/blog-post_04.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/TIIarsTXdUI/AAAAAAAAAhY/TMGTi53ypwU/s72-c/cm-sona1.jpg" height="72" width="72" /><thr:total>8</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-5708899942849201580</guid><pubDate>Fri, 03 Sep 2010 09:25:00 +0000</pubDate><atom:updated>2010-09-03T14:57:48.267+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விவாதம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கனவு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><title>உங்களுக்கு இப்படி நடந்திருக்கிறதா?</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://goodnews.ws/wp-content/uploads/2010/01/mangalaxy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://goodnews.ws/wp-content/uploads/2010/01/mangalaxy.jpg" width="306" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மனிதனின் மனம் விசித்தரம் நிறைந்தது. சிறிய விஷயங்களுக்கு பெரிய களேபரமே நடத்தும். ஆனால் மிகப் பெரிய விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடும். அது நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உதாரணத்திற்கு, பஸ்ஸில் கூட்ட நெரிசலில் தெரியாமல் நம் காலை யாரும் &amp;nbsp;மிதித்துவிட்டால் கோபம் மூக்கு நுனியில் இருந்து கிளம்பி கபாலம் வழியாக உச்சி முடியில் ஏறி நட்டுக் கொண்டு நிற்கும். பிறகு எதிராளியின் பலம்/பலவீனம் பொருத்து நம் ரியாக்சன் இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் தேடி வந்து சனியன் பனியனுக்குள் சென்றால் கூட கண்டு கொள்ளாமல் ஹிஹி பரவாயில்லைங்க..என்று விட்டுவிடும். அது போல் மனித மனத்தின் கனவுகளும் விசித்திரம் நிறைந்தவை தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எண்ணற்ற மனிதர்கள் கனவுகளில் நடப்பதை ஏற்கெனவே நடந்ததாகவோ அல்லது பின்னர் நடந்தது என்றோ கூறக் கேட்டிருக்கிறோம். இது போல் எனக்கும் நடந்த அனுபவம் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
10 வருடங்கள் முன்பு எனது நண்பரின் தாய் உடல் நலக் குறைவு காரணமாக கோவையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். தினமும் கேஜி மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டு மருதமலை செல்வார். அப்போது நான் ஈரோடு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் அவர் அம்மாவைப் பார்க்கச் செல்லவில்லை. அல்லது அப்போது தோன்றவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது ஒரு நாள் அதிகாலையில் வந்த கனவில் அவரது தாய் இறந்து போலவும், அவர் அப்பா வேதனை தாங்காமல் மது குடிப்பது போலவும் கனவு கண்டேன். பிறகு அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று நினைத்து விட்டு மறந்தேன். இரண்டு நாட்கள் கழித்து the mask of zorro படத்தை ஈரோட்டில் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். அப்போது நண்பரின் தாய் இறந்துவிட்ட செய்தி கிடைத்தது. அதிர்ந்து போனேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கனவில் வந்தது நடந்து விட்டதே என்று வருத்தப்பட்டேன். பிறகு ஒரு 5 வருடம் கழித்து இதை என் நண்பரிடம் கூறினேன். அவர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். வேறென்ன செய்ய முடியும். ஆனால் அவர் தந்தை மது குடிக்கவெல்லாம் இல்லை. ஏனெனில் அவருக்கு அந்தப&amp;nbsp;்பழக்கம் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து...&lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றொரு பள்ளி நண்பர். அவருடைய அப்பா மளிகைக் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடைக்கு எப்போதாவது போவேன் (அதாவது 6 மாதத்துக்கு ஒருமுறை). என்னை அடையாளம் தெரிந்தாலும் பெரிதாக அவரிடம் பழக்கமில்லை. &amp;nbsp;வயதாகிவிட்டதால்&amp;nbsp;ஒரு மாதத்துக்கு முன் அவர்&amp;nbsp;கீழே விழுந்துவிட்டார். இதனால் உடல் நலம் மோசமாகி வீட்டில் படுக்கையில் இருந்துள்ளார். &amp;nbsp;இந்தத் தகவல் எனக்குக் கூறினார்கள். பின்னர் இதை மறந்து விட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த வாரம் கனவில் அவர் எங்கோ ஓர் அறையில் இருந்து வெளியே வருவது போலவும் என் முன்னே வந்து ஏதோ பேசிவிட்டுச் செல்வதும் போலவும் ஒரு கனவு வந்தது. &lt;i&gt;(நாம் நன்கு பழகிய, மற்றவர்கள் மேல் நாம் அன்பு செலுத்தும் நபர் கனவில் வந்தால் அது வேறு கதை.) &lt;/i&gt;ஆனால் இவரிடம் பேசியது கூட மொத்தமே ஒரு 10 வரிகள்தான் இருக்கும். அப்படியிருக்க அவர் கனவில் வந்து சென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு அலுவலகம் வந்து விட்டேன். இரண்டு நாட்கள் கழித்து அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. எனக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும், அச்சமாகவும் ஆகிவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கனவுகள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இதை இஎஸ்பி பவர் என்றும் கூறுகிறார்கள். எனக்கு ஏற்பட்டது அதுவா?. அப்படியானால் இது போல மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்குமா? இந்த இரு சம்பவங்களும் ஒன்றிணைத்துப் பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் இது போன்று அடிக்கடி ஏற்படுவது இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இப்போது நடந்துள்ளது.&lt;br /&gt;
&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;உங்களில் யாருக்காவது இப்படி நடந்திருக்கிறதா?&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;குறிப்பு: இன்செப்ஷன் படம் இன்னும் பார்க்கவில்லை...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-5708899942849201580?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/09/blog-post_03.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><thr:total>6</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-7112238502370514645</guid><pubDate>Thu, 02 Sep 2010 11:11:00 +0000</pubDate><atom:updated>2010-09-02T16:43:24.233+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திரைப்படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சூர்யா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விஜய்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தொலைக்காட்சி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விவாதம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விமர்சனம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சினிமா</category><title>ரியல் ஹீரோ சூர்யாதான்!</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.extramirchi.com/wp-content/uploads/2008/10/vaaranam-aayiram-is-surya-so-krishnan-in-telugu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://www.extramirchi.com/wp-content/uploads/2008/10/vaaranam-aayiram-is-surya-so-krishnan-in-telugu.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;a href="http://krnathan.blogspot.com/2010/08/blog-post_23.html" style="color: red;"&gt;சூர்யா, விஜய் யார் ரியல் ஹீரோ?&lt;/a&gt;&lt;span style="color: red;"&gt;&amp;nbsp;&lt;/span&gt; என்ற இந்தப் பதிவைப் படித்துவிட்டு நீ என்ன விஜய்யின் விரோதியா, சூர்யாவின் அபிமானியா என்று கேட்டு பின்னூட்டங்கள் வந்தன. அதில் நிர் என்ற அனானி எழுதிய பின்னூட்டம் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;//சூர்யா அனுதாபிகளின் கூப்பாடு. விஜய்யும்தான் 40 குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். உண்மையைத் தெரிந்து கொண்டு எழுது// என்று கூறியிருந்தார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நான் தமிழ் சினிமா ஹீரோக்கள் யாருக்கும் ரசிகன் இல்லை (சில நேரங்களில் மட்டும் கமல்). மைக்கேலேஞ்சலோ அன்டோனியோனி, மோஷேன் மக்பல்பாஃப் படங்களைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் எமிர் குஸ்ட்ரிகா&amp;nbsp; படங்கள் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு தினமும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. சராசரி ரசிக உள்ளம் நமக்குக் கிடையாது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;உண்மையில் இதுவரை சூர்யாவின் படங்களில் கஜினி, வாரணம் ஆயிரம் மட்டுமே பார்த்துள்ளேன். அதுவும் இயக்குநருக்காக. சிங்கம் சிடியில் பார்த்ததுதான். ரஜினி-கமல், அஜீத்-விஜய், விஜய்-சூர்யா என்ற இரட்டைத் தன்மையில் நான் விழுவதும் கிடையாது. (விஜய்யை விட சூர்யா நன்றாக நடிக்கிறார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;விஜய் டிவியில் வந்த நிகழ்ச்சியை வைத்து நான் எழுதிய பதிவை சூர்யா படித்திருப்பாரா என்று தெரியாது. &lt;i style="color: red;"&gt;(ஆசையப் பாரு...)&lt;/i&gt; ஆனால் அந்தப் பதிவு எழுதிய இரு நாள்களுக்குப் பின் சென்னையில் நடந்த விழாவில் கஷ்டப்பட்டு படித்து முன்னேறும் மாணவர்கள்தான் உண்மையான ஹீரோ, நாங்கள் எல்லாம் வெறும் சினிமா ஹீரோக்கள்தான் என்று சூர்யா கூறினார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;விஜய் படிக்க வைக்கிறார் உதவி செய்கிறார் என்பது மகிழ்ச்சியே. ஆனால் அதை சூர்யாவோடு ஒப்பிட முடியாது. சூர்யா செய்வது சத்தமில்லா சேவை. அனானி நீங்கள் சொல்வது போல விஜய் உதவி செய்கிறார். ஆனால் அதனால் கிடைக்கும் பெயர் தனக்கு மட்டுமே வர வேண்டும் என்பதைப் போல் தான் மட்டுமே செய்கிறார். ஆனால் சூர்யா அப்படியில்லை. அவர் தன்னோடு உதவ மனமும் வசதியும் உள்ளவர்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு குழுவாகச் செயல்படுகிறார். குழு மனப்பான்மை உள்ளவனே உயர்ந்தவன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;வெறும் 40 பேருக்கு பணம் கொடுத்துவிட்டால் போதுமா. செய்த உதவி சரியான நபர்களுக்குப் போகிறதா, தன்னுடைய ரசிக குஞ்சு மன்றங்கள் கூறும் நபர்களுக்கு மட்டுமே போகிறதா என்பதை விஜய் மட்டுமல்ல ரசிகக் குஞ்சு நிர் என்ற அனானியும் விளக்கினால் பரவாயில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;சூர்யாவுக்கு புகழ் சேர்க்கவோ அல்லது அவரை விளம்பரப்படுத்தவோ நான் என்ன அவர் பிஆர்ஓவா? சேவை செய்யும் ஒருவரைப் பாராட்டி நான்கு வரி எழுதினால் அதைப் படித்து மற்றவர்களும் பின்பற்றவோ அல்லது சூர்யாவின் அறக்கட்டளையில் இணைந்து&amp;nbsp; பணியாற்றவோ ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே அந்தப்&lt;a href="http://krnathan.blogspot.com/2010/08/blog-post_23.html"&gt; &lt;span style="color: red;"&gt;பதிவை&lt;/span&gt;&lt;/a&gt; எழுதினேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;&amp;nbsp;//இப்படி சொல்லும் நீங்கள் சூர்யா 50 கோடி மதிப்பில் நிலம் வாங்கப் போகிறார். அதற்கு என்ன சொல்கிறீர்கள்// என்று கேட்டார். ஐயா...சாமி...யாருடாப்பா நீ...சூர்யா சம்பாதிக்கிறார், கார்த்தி சம்பாதிக்கிறார், சிவக்குமார் சம்பாதித்தார்..அவர்கள் கையில் காசு இருக்கு இல்லை..கடன் வாங்கி நிலம் வாங்குகிறார்கள்..எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் அது அவர்கள் சொந்த விஷயம். இது பற்றி இங்கு எதற்கு கேள்வி.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;அடுத்தவர்களை மட்டம் தட்டாதீர்கள் என்று ஒரு வரி எழுதியிருக்கிறார். விஜய்யை மட்டம் தட்டவில்லை. சேவை செய்கிறேன் என்று இஸ்திரிப் பெட்டி கொடுத்துவிட்டு விளம்பரம் தேடி அதன் மூலம் ஆதாயம் தேட விரும்புவோரையே விமர்சித்தேன். விஜய்யும் சூர்யாபோல் தன்னலம் கருதாமல், மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டால் நல்ல விஷயம் தானே.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;விஜய் மட்டுமல்ல..மற்ற நடிகர்கள் செய்யும் எல்லா சேவையிலும் தன்னலமே மேலோடி நிற்கிறது. அதை விளம்பரப்படுத்தி தனக்கு மட்டுமே பெயர் வர வேண்டும் என்று தான் மட்டுமே இவர்களை ரட்சிக்க வந்த தேவதூதன் போல் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் சூர்யா அப்படி செயல்படவில்லை. அவரை விட அதிகமாக பணம் கொடுத்தவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பதையும், அவர்களையே அதிகமாகப் பேச வைத்தார்கள் என்பதையும் உணர வேண்டும். நிகழ்ச்சியின் இறுதிவரை நான், எனது என்பது போன்ற வார்த்தைகளை அவர் மிகக் கவனமாகத் தவிர்த்தார். எங்கள், நாம், நமது, உங்கள் என்றே கூறினார். இதையும் இங்கே கூற வேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;இன்று சூர்யா செய்யும் செயல்களை பயன்படுத்திக் கொண்டு நாளை அரசியல் என்ற சுய நல நோக்கில் இறங்கினால் அப்போது அவரை விமர்சித்தும் எழுதுவேன். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;span style="color: red;"&gt;விஜய், தான் மட்டுமே தேரை இழுக்க வேண்டும் என நினைக்கிறார். சூர்யாவோ ஊரைக் கூட்டி அனைவரையும் தேரை இழுக்க வைக்கிறார். அதனால் சூர்யாதான் ரியல் ஹீரோ.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: red; font-weight: normal;"&gt;&amp;nbsp;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: black;"&gt;இது  போன்ற பின்னூட்டத்திற்கு பதில் எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று  நண்பர் நாஞ்சில் பிரதாப் கூறினார். இருந்தாலும் பதிவு போட மேட்டர்  கிடைக்கலையே...அதனால எழுதிட்டேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-7112238502370514645?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/09/blog-post.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><thr:total>14</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-663712333596014036</guid><pubDate>Mon, 23 Aug 2010 09:51:00 +0000</pubDate><atom:updated>2010-08-23T16:30:10.334+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சூர்யா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விஜய்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விமர்சனம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கல்வி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சேவை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சினிமா</category><title>சூர்யா, விஜய்- யார் ரியல் ஹீரோ ?</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8D1B1h169aQ/THJGd8JWF3I/AAAAAAAAAfc/fD33Y4Sh0Kk/s1600/vijay-surya.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="178" src="http://2.bp.blogspot.com/_8D1B1h169aQ/THJGd8JWF3I/AAAAAAAAAfc/fD33Y4Sh0Kk/s320/vijay-surya.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
காலங்கள் மாறினாலும் சினிமாவின் நிறம் மாறினாலும் எப்போதும் சில ஹீரோக்கள் எவர்கிரீனாக ரசிகர்களைக் கவர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். திரையில் பார்க்கும் ஹீரோ நிஜத்திலும் அப்படியே நாற்பது பேரை அடிப்பார், ரோட்டில் செல்லும் ஹீரோயினை வம்பு செய்து பாட்டுப் பாடுவார், அம்மாவின் மீது உயிரையே வைத்திருப்பார், சோற்றுக்கே வழியில்லாவிட்டாலும் தாராளமாக நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து சர்வ வல்லமை பொருந்திய வில்லனை, அரசியல்வாதியை அடித்து துவம்சம் செய்வார் என்று நம்பிக் கொண்டிருந்த காலம் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றும் அப்படி நம்பும் ரசிகர்கள் இருப்பதன் விளைவே கட்அவுட்டுக்கு பாலபிஷேகம், பீரபிஷேகம் செய்யும் நிகழ்வுகள். என்ன இருந்தாலும் எம்ஜிஆர் போல வராது என்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திரையில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் இடம் பிடிப்பது சாதாரணம் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
எம்ஜிஆர் விட்டுச் சென்ற அந்த இடத்தைப் பிடிப்பதற்கு எப்போதும் தமிழ் சினிமாவில் போட்டி உண்டு. பிறகு ரஜினி அந்த இடத்தைப் பிடித்தார். இப்போது விஜய் பிடித்து வைத்திருப்பதாக அவரது ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் சிவாஜியின் இடத்தையோ அல்லது கமலின் இடத்தையோ பிடிக்க விரும்புவதில்லை. காரணம், எல்லோரும் முதலிடத்தில் இருப்பதையே விரும்புகின்றனர்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://puratchithalaivan.com/images/mgr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://puratchithalaivan.com/images/mgr.jpg" width="222" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
எம்ஜிஆருக்கு திரையில் இடம் பிடிக்க திறமை இருந்தது. அதை அப்படியே மக்கள் மனதிற்கு மாற்றி அதை வாக்குகளாக மாற்றும் சூழ்நிலையும் அமைந்தது. ரஜினியோ மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டார். அல்லது பல புறக்காரணிகள் அவரை அரசியல் பக்கம் இழுப்பது போல் கொண்டு சென்று எப்போதும் ஒரு சென்ஷேசனாக வைத்திருத்தன.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.kollycircle.com/wp-content/uploads/2008/02/rajini-kamal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="274" src="http://www.kollycircle.com/wp-content/uploads/2008/02/rajini-kamal.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அந்த வழியொற்றி விஜய்யும் ஒரு எம்ஜிஆராக மாறப் பார்த்தார். பார்க்கிறார். ஆனால் இன்றைய அரசியல், சமூகக் காரணிகள் வேறாகிவிட்டன. மக்கள் மனதில் இடம் பிடிப்பது சாதாரணம் இல்லை. அதே நேரம் ஒரு சில பொருளுதவிகள் செய்துவிட்டால் மக்கள் தம்மை ஏற்றுக் கொள்வார்கள் என நினைப்பது முட்டாள்தனம். அந்த உதவி சில காலங்களில் மறந்து விடும். ஆனால் வாழ்நாள் முழுவதும் நினைக்கும்படியான நற் செயல்கள் செய்பவரையே மக்கள் என்றென்றும் நினைத்திருப்பார்கள்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/TGu1CX25HjI/AAAAAAAAAe0/wGWHocdXfbo/s1600/vijay2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="223" src="http://1.bp.blogspot.com/_8D1B1h169aQ/TGu1CX25HjI/AAAAAAAAAe0/wGWHocdXfbo/s320/vijay2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
திரையில் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் நிஜ வாழ்க்கையில் இருக்கும் யாரோ ஒருவனுக்கு சவால் விடுவதும், பஞ்ச் டயலாக் என்ற பெயரில் பஞ்சம் பிழைப்பது முதல் சில மாதங்களுக்கு முன் அரசியல் பிரவேசம் செய்யப் போகிறேன் என்று அறிவித்தது வரை விஜய் செய்யும் காமெடிகள் தமிழ் ரசிகர்கள் அறிந்ததுதான். வெறும் இஸ்திரிப் பெட்டியும், தையல் இயந்திரமும், ரத்த தான முகாமும், பிரியாணி விருந்தும் போட்டதோடு அல்லாமல் அதை படம் எடுத்து மாலை பத்திரிகைகளில் போட்டுக் கொண்டால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனம்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
இந்த இடத்தில் தான் நடிகர் சூர்யா ஒரு நாயகனாக எழுகிறார். உண்மையில் விஜய்க்குப் பின்னர் திரைப்படத்திற்கு வந்தவர். அவரது தந்தையின் நற்பெயருக்கு ஏற்ப நல்ல பெயருடன் இருப்பவர். அவரது தந்தையின் வழியில் இளம் தலைமுறையினருக்கு அவர் செய்யும் பணியே அவரை உண்மையான ஹீரோவாகக் காட்டுகிறது.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/TGu1dt6jyWI/AAAAAAAAAe8/YU8CRpCPnS0/s1600/surya1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/TGu1dt6jyWI/AAAAAAAAAe8/YU8CRpCPnS0/s320/surya1.jpg" width="235" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
கடந்த 30 ஆண்டுகளாக சிவக்குமார் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார். அதை அடியொற்றி தான் திரையுலகில் நல்ல இடத்தைப் பிடித்ததும் துவங்கினார் நடிகர் சூர்யா. அகரம் என்ற அறக்கட்டளையை உருவாக்கினார். அதை கடந்த பொங்கலின் போது உருவாக்கினார். அவர் உள்பட ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாயில் அந்த அறக்கட்டளை உருவானது. முதல் ஆண்டில் 158 ஏழை மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கு உதவி இருக்கிறார்கள். அந்த மாணவர்கள் அனைவரும் சமூகத்தின் ஏதோ ஒரு மூலையில் யார் உதவியும் இன்றி வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருந்தவர்கள்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/THJJXOFO97I/AAAAAAAAAgE/iZK6IOl_wdk/s1600/Surya+At+Sivakumar+Trust+30th+Year+Award+Function+%2850%29.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_8D1B1h169aQ/THJJXOFO97I/AAAAAAAAAgE/iZK6IOl_wdk/s320/Surya+At+Sivakumar+Trust+30th+Year+Award+Function+%2850%29.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அவர்களுக்கு ஒரு லைஃப் போட்டாக இருந்து உதவுகிறது சூர்யாவின் &lt;b&gt;&lt;a href="http://www.agaram.in/" style="color: red;"&gt;அகரம் பவுண்டேசன்.&amp;nbsp;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கைம்மாறு கருதாமல் இந்தச் சேவையை அவர் செய்வதோடு அல்லாமல் தனக்கு நெருங்கியவர்களையும் இதில் முழு மனதோடு ஈடுபட வைத்திருக்கிறார். மேலும் அவருக்கு அறிமுகமே இல்லாதவர்களையும் கூட இந்த அறக்கட்டளையில் ஈடுபடவைத்திருக்கிறார் தனது சேவை மனப்பான்மை மூலம்.&amp;nbsp;&lt;b&gt; &lt;/b&gt;அந்த மாணவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை வைத்தும் அவர்களது திறமையின் அடிப்படையிலும் இந்த உதவிகளை அகரம் அளித்திருக்கிறது. அதுவும் ஏனோதானோ என்றில்லாமல் மிகச் சரியான அளவீடுகளை அறிவியல் முறையில் பயன்படுத்தி அதை செயல்படுத்தி இருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.kollynews.com/wp-content/uploads/2010/02/surya-latest-photos1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://www.kollynews.com/wp-content/uploads/2010/02/surya-latest-photos1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த வெற்றிப் பயணம் பற்றிய ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பானது. அதில் ஒரு மாணவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். அம்மா, அப்பா இருவரும் குவாரியில் கல் உடைக்கிறார்கள். சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு நாள் முழுவதும் உடைத்து ஒரு டிராக்டர் டிரெய்லரை நிரப்ப வேண்டும். சம்பளம் அப்பாவுக்கு ரூ.100. அம்மாவுக்கு ரூ.70. அந்த அம்மாவுக்கு தன் மகன் டாக்டராகப் போகிறான் என்பதின் மகிழ்ச்சியைக் கூட சரியாக வெளிப்படுத்த தெரியவில்லை. இவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வைத்து அவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சூர்யாதானே.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_8D1B1h169aQ/THJHIin_uyI/AAAAAAAAAfw/M_m8zVCTb4s/s1600/Vijay-Surya3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="208" src="http://4.bp.blogspot.com/_8D1B1h169aQ/THJHIin_uyI/AAAAAAAAAfw/M_m8zVCTb4s/s320/Vijay-Surya3.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
மற்றொரு மாணவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு சென்னை வர பணம் இல்லாததால் கிணறு வெட்டும் தொழிலுக்குச் சென்று 200 ரூபாய் பெற்று பிறகு வந்திருக்கிறார். அவரும் எதிர்காலத்தில் ஒரு டாக்டர் என்பது ஆச்சரியம். இப்படி ஏராளமான உணர்ச்சிப்பூர்வமான உண்மைக் கதைகள் அந்த நிகழ்ச்சியில்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மாணவர்களின் முழு கல்விச் செலவையும் அகரம் அறக்கட்டளையே ஏற்கிறது என்பது கூடுதல் தகவல். கஷ்டப்பட்டவனுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும் என்பது போல தங்களை யாரோ சிலர் வாழ்வில் முன்னேற வைத்து தங்கள் குடும்பத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள் என்று உணர்ந்து தாங்களும் மற்றவர்களுக்கு எதிர்காலத்தில் உதவுவார்கள் இந்த மாணவர்கள் என நம்பலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தனது பிறந்தநாளுக்கு சந்திக்க வரவேண்டாம், இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டேன். வந்தாலும் வருவேன் என்று குழப்புவதும், 50வது பிறந்தநாளுக்கு 50 இஸ்திரிப் பெட்டி வழங்கி வாழ்வில் ஒளியேற்றுகிறேன் என்பதும், உங்கள் அம்மா அப்பாவை காப்பாற்றுங்கள், குடும்பத்தைக் கவனியுங்கள் &lt;i&gt;(யாருக்கும் தெரியாது பாருங்க...) &lt;/i&gt;என்று கேனத்தனமாக அட்வைஸ் செய்வதும் இருந்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியுமா?&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8D1B1h169aQ/THJGeDpxsFI/AAAAAAAAAfg/bvqNdHJWnq8/s1600/vijay-surya1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://2.bp.blogspot.com/_8D1B1h169aQ/THJGeDpxsFI/AAAAAAAAAfg/bvqNdHJWnq8/s320/vijay-surya1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
நல்ல வேளை. சூர்யாவுக்கு அப்படி ஓர் எண்ணம் இல்லை. அவர் செய்வதை விளம்பரம் செய்யவும் இல்லை. உண்மையாகச் செய்கிறார். அதையும் உறுதியாகச் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு நல்ல சினிமா ஹீரோ...இல்லை இல்லை.. ரியல் ஹீரோ...சூர்யா...உண்மைதானே?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: red;"&gt;&lt;b&gt;&lt;a href="http://draft.blogger.com/goog_8923897"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;a href="http://tamil.techsatish.net/file/vijay-tv-vidhai-suryavudan/" style="color: red;"&gt;விஜய் டிவியில் வந்த அந்த நிகழ்ச்சியை பார்க்க இங்கே கிளிக்.&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: blue;"&gt;பிடிச்சிருந்தா இன்ட்லியில் ஒரு ஓட்டு குத்துங்க...&lt;/span&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-663712333596014036?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/08/blog-post_23.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_8D1B1h169aQ/THJGd8JWF3I/AAAAAAAAAfc/fD33Y4Sh0Kk/s72-c/vijay-surya.jpg" height="72" width="72" /><thr:total>15</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-2289026119945639229</guid><pubDate>Sat, 21 Aug 2010 20:40:00 +0000</pubDate><atom:updated>2010-08-22T02:11:20.483+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்தியா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நகைச்சுவை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சம்பளம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டு நடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நாடாளுமன்றம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சினிமா</category><title>எஸ்.ஜே.சூர்யாவும் பிரதமர் லாலு பிரசாத் யாதவும்</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.teluguone.com/news/wp-content/uploads/2010/06/171009035638Lalu-Prasad-Yadav22.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://www.teluguone.com/news/wp-content/uploads/2010/06/171009035638Lalu-Prasad-Yadav22.jpg" width="273" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் லாலு பிரசாத் யாதவுக்கும் என்ன சம்பந்தம். அவரு படத்துல இவரு கதாநாயகனா நடிக்கிறாரா &lt;i style="color: red;"&gt;(சும்மா சொல்லக் கூடாது தலை நிறைய முடியோட நல்லா கொலுக் மொலுக்னுதான் இருக்கிறார் லாலு)&lt;/i&gt; அல்லது இவரு தயாரிக்கிற படத்த அவரு இயக்குகிறாரா &lt;i style="color: blue;"&gt;(பணமா...அட பிகார் மாநிலமே அவரோடதுதானே...9 குழந்தைகளைப் பெற்று 950 கோடி ரூபா ஊழல் செய்தாரே...நல்ல வெவரமான ஆளுதான்)&lt;/i&gt; அதெல்லாம் இல்லை ஜென்டில்பதிவர்ஸ்...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏதோ ஒரு படத்துல எஸ்.ஜே.சூர்யா அம்பானிய விட ஒரு ரூபா அதிகமா சம்பாதிக்கனும்னு சவால் விட்டு ஜெயிப்பாரே &lt;i&gt;(ஆனா படம் ஊத்திக்கிச்சு)&amp;nbsp; &lt;/i&gt;அது போல் லாலு பிரசாத்துக்கும் ஆசை வந்துவிட்டது. அதற்கு முன் 2 நாள்களுக்கு முன் நடந்த மக்களவைக் கூட்டத்தில் வழக்கம் போல் எல்லோரும் குரூப்பா கட் அடிப்பது என்று முடிவு செய்த எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை ஓவராகக் கலாய்த்ததால் கடுப்பான மீராகுமார் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார். அப்போது அரசாங்கத்தை (அதாங்க நம்ம மன்மோகன்) அணு உடன்பாட்டு மசோதா தொடர்பாக கலாய்க்க முடிவு செய்து ஒத்திகை நாடாளுமன்றம் நடத்தினார்கள். இதில் 78 பேர் உறுப்பினர்கள். அதுக்கு நம்ம&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;லாலு பிரசாத் யாதவ்தான் பிரதமர்&lt;/span&gt;. மனுசன் எப்படியோ ஜென்மசாபல்யம் அடைந்து விட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவருக்கு திடீர் ஆசை என்ன வென்றால். கொள்ளை அடிப்பது என்று முடிவாகிவிட்டது. அதற்கு சம்பளம் அரசாங்கம் கொடுக்கிறது. ஏற்கெனவே விலைவாசி உயர்ந்துவிட்டது. அதனால் எம்.பி. சம்பளம் மாதம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்துவது என முடிவானது. அதை நம்ம எம்பிகளால் ஏற்க முடியவில்லை.&amp;nbsp; அரசுத் துறை செயலாளர்களைவிட நாங்க என்ன கேவலமா... படிச்சுட்டு வந்த அந்த அதிகாரிகளே இவ்வளவு கொள்ளை அடிக்கிறானுக...அவங்களுக்கு 80 ஆயிரம் சம்பளம். படிக்காமலே எவ்வளவு கொள்ளை அடிக்கிறோம்...அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. எங்களுக்கு கேவலம் 50 ஆயிரமா என்று கேட்டு எகிறிய எகிறில் நாடாளுமன்ற கட்டத்தில் ஓட்டை விழுந்து மழை தண்ணி உள்ளே வர ஆரம்பித்துவிட்டது (பின்ன...80 வருட கட்டடம் ஆச்சே அது).&lt;br /&gt;
&lt;br /&gt;
இதை நீங்களே பைசூல் பண்ணுங்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற ரீதியில் மற்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் எல்லாம் இதுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அட இவுனுக ரொம்ப நல்லவனுங்கப்பா நமக்கும் சேத்து சம்பளம் கிடைக்க வெக்கிறானுங்க என்று ஆளுங்கட்சி எம்பிகளும் உள்ளூர ஹையா ஜாலி.. என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதில் காமெடி என்னவென்றால்...&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்ம எஸ்.ஜே. சூர்யா ரேஞ்சுக்கு இறங்கி வந்த லாலு பிரசாத்...அரசுத் துறை செயலாளர்கள் ரூ.80 ஆயிரம் வாங்குகிறார்கள். எங்களுக்கு அவர்களைவிட ஒரு ரூபாய் அதிகமாக&amp;nbsp; வேண்டும். அப்பத்தான் எங்க ஆத்தா ...சாரி.. ஆத்மா சாந்தி அடையும் என்று கேட்க கடைசியில் ரூ.80 ஆயிரமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீ கேட்கற மாதிரி நடி...நான் கொடுத்துடறேன் என்று பேசி வைத்திருப்பார்களோ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2489953212859151668-2289026119945639229?l=krnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://krnathan.blogspot.com/2010/08/blog-post_22.html</link><author>noreply@blogger.com (ரகுநாதன்)</author><thr:total>2</thr:total></item></channel></rss>

