<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" gd:etag="W/&quot;CUcERno7fyp7ImA9Wx5QFU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281</id><updated>2010-09-03T14:06:47.407+05:30</updated><title>தளவாய் சுந்தரம்</title><subtitle type="html" /><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://dhalavaisundaram.blogspot.com/" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>18</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/blogspot/tfHJ" /><feedburner:info uri="blogspot/tfhj" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><entry gd:etag="W/&quot;DUAAQn04fCp7ImA9WxFXFEg.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-1504952264296416617</id><published>2010-05-21T21:01:00.011+05:30</published><updated>2010-05-21T21:32:23.334+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-21T21:32:23.334+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஆல்பம்" /><title>ஆல்பம்</title><content type="html">&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கவிஞர் விக்ராமாதித்தன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;மூன்று பருவங்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_ar31zOYeI/AAAAAAAAAzM/uzlT23pvQgk/s1600/VIKRAMAATHITHAN-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5473751372938502626" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 255px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_ar31zOYeI/AAAAAAAAAzM/uzlT23pvQgk/s400/VIKRAMAATHITHAN-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_arXT9n5qI/AAAAAAAAAy8/PpMdc2aWljs/s1600/VIKRAMAATHITHAN-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5473750814099498658" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 292px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_arXT9n5qI/AAAAAAAAAy8/PpMdc2aWljs/s400/VIKRAMAATHITHAN-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_arPH86AiI/AAAAAAAAAy0/wt8gU9rThGA/s1600/VIKRAMAATHITHAN-3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5473750673436312098" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 343px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_arPH86AiI/AAAAAAAAAy0/wt8gU9rThGA/s400/VIKRAMAATHITHAN-3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-1504952264296416617?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/UIQGCS3SIcB-30PY5vXGciAcOUM/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/UIQGCS3SIcB-30PY5vXGciAcOUM/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/UIQGCS3SIcB-30PY5vXGciAcOUM/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/UIQGCS3SIcB-30PY5vXGciAcOUM/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/XP29b0FcJO8" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/1504952264296416617/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=1504952264296416617&amp;isPopup=true" title="7 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/1504952264296416617?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/1504952264296416617?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/XP29b0FcJO8/blog-post.html" title="ஆல்பம்" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_ar31zOYeI/AAAAAAAAAzM/uzlT23pvQgk/s72-c/VIKRAMAATHITHAN-1.jpg" height="72" width="72" /><thr:total>7</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2010/05/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;Ck8FRHo4fCp7ImA9WxBXGEg.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-635731353973986802</id><published>2010-01-30T16:07:00.024+05:30</published><updated>2010-01-30T16:56:55.434+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-01-30T16:56:55.434+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="முகங்கள்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நினைவு" /><title>முகங்கள்</title><content type="html">&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#003300;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஸ்ரீ ஏ.கே.ராமாநுஜம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#003300;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;(1929-1993)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:large;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC6600;"&gt;தமிழை உலகில் பெருமைப்படுத்தியவர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;தளவாய் சுந்தரம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S2QNQIJY1QI/AAAAAAAAAtU/pe9ZOQTHkCM/s1600-h/A-K-RAMANUJAM-BLOG-1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S2QNQIJY1QI/AAAAAAAAAtU/pe9ZOQTHkCM/s320/A-K-RAMANUJAM-BLOG-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5432481621231588610" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;1999ஆம் ஆண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக் கான 'சாகித்ய அகாதமி விருது' மறைந்த திரு. ஏ.கே. ராமாநுஜம் அவர்களுக்கு 'தி கலெக்ஷன் ஆஃப் போயம்ஸ்' புத்தகத்திற்காக வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட ராமாநுஜத்தின் மனைவி திருமதி மாலி டேனியல்ஸ் பரிசுத்தொகை ரூபாய் இருபத் தைந்தாயிரத்தைச் சென்னையில் செயல்பட்டு வரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு நூலக வளர்ச்சி நிதியாகக் கொடுத்தார். மேலும், சுமார் 2000 புத்தகங்களடங்கிய ராமாநுஜத்தின் வாழ்நாள் புத்தகச் சேகரிப்புகளையும் அவர் அந்த நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். ஏ.கே.ராமாநுஜம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நூலக வளர்ச்சி நிதிக்காக கொடுக்கப் பட்டுள்ள 'சாகித்ய அகாதமி விருது' பரிசுத்தொகை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறந்த உலக இலக்கிய நூல்கள் வாங்கப் பயன்படுத்தப்படும்’ என்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக (அப்போதைய) இயக்குநர் திரு. எஸ்.தியடோர் பாஸ்கரன் கூறினார். ஏ.கே. ராமாநுஜம் வாழ்நாளில் செய்து வந்த பணியின் நீட்சிபோல் அதனை நினைவுகூரும் வகையில் அமைந்துவிட்ட இச்செயல் ராமாநுஜத்தை மிகச் சரியான முறையில் பெருமிதப்படுத்தக்கூடியது. அதனையொட்டி தமிழ் பத்திரிகைகளுக்கு கொடுக்க ‘ஏ.கே. ராமாநுஜம் பற்றி ஒரு பத்திரிகை செய்திக் குறிப்பு’ தயா ரித்துத் தரும்படி திரு.தியடோர் பாஸ்கரன் என்னைக் கேட்டுக்கொண்டார். அப்பொழுது நான் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பணியாற்றி வந்தேன். அந்தக் குறிப்புதான் இது. (ஏ.கே.ராமாநுஜம் பற்றியத் தகவல்களைத் தேடுபவர்களுக்கு இது பயன்படக்கூடும் என இதை இங்கே ஏற்றி வைக்கிறேன்.) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;1929இல் மைசூரில் பிறந்த ஏ.கே.ராமாநுஜத்தின் பூர்வீகம் தமிழ்நாடு. ஆங்கில இலக்கியம், மொழியியல் ஆகிய துறைகளில் முறையே பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வை முடித்ததும் அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் பண்பாடு, மொழி யியல் ஆகிய துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். மற்றும் ஹார்வர்ட், கலி போர்னியா, பரோடா, விஸ்கான்ஸின், பெர்கிலியே, மெக்சிகன் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதினைந்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்கங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூகச் சிந்தனைக் குழுவில் ஏ.கே.ராமா நுஜம் ஓர் உறுப்பினர்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S2QNtuPwEnI/AAAAAAAAAtc/QGEOCQR2H24/s1600-h/A-K-RAMANUJAM-BLOG-2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 175px; height: 287px;" src="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S2QNtuPwEnI/AAAAAAAAAtc/QGEOCQR2H24/s320/A-K-RAMANUJAM-BLOG-2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5432482129675031154" /&gt;&lt;/a&gt;நாட்டார் வழக்காற்றியல், இந்திய இலக்கியம், மொழியியல் ஆகியவை குறித்து ராமாநுஜம் எழுதியிருக்கும் கட்டு ரைகள் உலகின் பல முன்னணி ஆராய்ச்சி இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. கன்னடம், தமிழ் ஆகிய மொழி களில் இருந்து ராமாநுஜம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தி ருக்கும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் முதலியன அறுபது தொகுதிகளாக உள்ளன. தமிழ்ச் சங்ககாலக் கவிதைகள், புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் முக்கிய நாவலான 'சம்ஸ்காரா' ஆகியவை அவற்றில் அடங்கும். மேலும், பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் ராமாநுஜம் எழுதியிருக்கிறார். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் இந்திய இலக்கியம் குறித்துத் தெற்காசிய ஆய்வு மையம் வெளியிட்ட தொகுதிகளின் இணைப் பதிப்பாசிரியராக இருந்து அத்தொகுதிகள் வெளிவரக் காரணமாக இருந்தார். ஆங்கிலத்தில் வெளி வந்த 'இந்திய நாட்டுப்புறக் கதைகள்' தொகுதியும் இவரின் முயற்சியினாலும் உழைப்பாலும் வெளிவந்ததுதான்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஏ.கே.ராமாநுஜம் அவருடைய வாழ்நாளில் செய்து முடித்திருப்பவை தமிழ்ச் சூழலில் தனி ஒருவரால் மட்டும் செய்ய முடியக்கூடியவையா இவ்வளவும், எனும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியன. அவர் ஒரு முறை சொன் னார்: ''எழுதுவதற்கான காலம் கடந்துவிட்டது. எஞ்சியிருப்பது மிகவும் குறைந்த நேரம்தான் என்கிற நினைப்பிலேயே எழுத வேண்டும்''. அவர் செய்யத் திட்டமிட்டி ருந்தவற்றுக்கும், கால வேகத்திற்குமான இடைவெளி அவரை மிகுந்த ஆயாசம் கொள்ளச் செய்தது. ஆனால், அவர் எப்பொழுதும் அது குறித்து மலைப்புக் கொண்டதில்லை. ஒரு வெறி கொண்டவர் போல் அனைத்தையும் செய்து முடித்துவிட வேண்டும் என்று செயல்பட்டார்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;தமிழ் உரைநடை மற்றும் கவிதைகளிலிருந்தும் ராமாநுஜம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தேர்வு செய்தவை அவற்றின் தரம் சார்ந்தும் மொழிபெயர்ப்புத் தரம் சார்ந்தும் உலகின் மற்ற மொழி வாசகர்களிடையே தமிழ் மொழிக்குப் பெருமையை ஏற்படுத்தக்கூடியவை. சங்க காலக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ராமாநுஜத்தின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது. குறுந்தொகையையும் நம்மாழ்வாரையும் பிரமிக்கத்தக்க வகையில் எளி மையுடன், நேர்மை யுடன் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். வெளி நாட்டு இலக்கியச் சூழலில் அந்தத் தொன்மையான படைப்புகளுக்குப் பரந்த அறிமுகத்தை ஏற்படுத்தி, தமிழை உலகத்தில் பெருமிதப்படுத்தினார்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;'தி இன்டீரியர் லன்ட்ஸ் கேப்', 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா' ஆகியவை அவருடைய மொழிபெயர்ப்புகளில் மேற்கத்திய வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டவை. 'தி இன்டீரியர் லன்ட்ஸ் கேப்' அகம் மற்றும் காதல் குறித்த குறுந்தொகைப் பாடல்களைக் கொண்டது. அது போலான கவிதைகளைச் சுவைத்தறியாத மேற்கத்திய வாசகர்களுக்கு அதன் பரவசம் மிகுந்த விந்தையானதாக இருந்தது. 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா' பத்தாம் நூற்றாண்டின் பக்திக் கண்டன இயக்கத்தைச் சேர்ந்த நான்கு கன்னடக் கவிஞர்களின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு. தான் அடிக்கடி விரும்பிப் படிக்கும் புத்தகங்களில் 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா'வும் ஒன்று என்று கவிஞர் ஆத்மநாம் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து ராமாநுஜம், ''அவர் என்னுடைய 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா'வை விரும்பிப் படிப்பார் என்று கேள்விப்பட்டேன். பழங் காலத்தில் யாரோ எழுதிய கவிதைகள் என்னைப் பாதித்தன. அது பற்றி நான் எழுதியது இன்னொரு கவிஞனை பாதித்திருக்கிறது. இந்தத் தொடர்பு என்னை வியக்க வைக்கிறது'' என்றார்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S2QOE4Oz-hI/AAAAAAAAAtk/LUATUlqS9H0/s1600-h/A-K-RAMANUJAM-BLOG-3.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 223px;" src="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S2QOE4Oz-hI/AAAAAAAAAtk/LUATUlqS9H0/s320/A-K-RAMANUJAM-BLOG-3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5432482527492438546" /&gt;&lt;/a&gt;வெறும் சமஸ்கிருதத்தில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தை மற்ற இந்திய மொழிகளை நோக்கித் திருப்பியதில் ராமாநுஜத்துக்குப் பெரும் பங்குண்டு. குறிப்பாகத் தமிழை நோக்கித் திருப்பியதில் அவரது பங்கு முக்கியமானது. அதை அவர் மிகவும் மென்மையாக சத்தம் போடாமல் தனி ஒருவராகச் செய்தார். மற்றவரின் சத்தங்களையும் பொறுத்துக் கொண்டார். ஆனால், ஏ.கே.ராமாநுஜம் அடிப்படையில் ஒரு கவிஞர். ''தினம் ஒரு கவிதையாவது எழுதாமல் அவர் தூங்குவதில்லை'' என்று அவரை சிகாகோ பல்கலைக்கழகத்தில் சந்தித்த அனுபவம் குறித்து எழுத் தாளர் அம்பை குறிப்பிட்டிருக்கிறார். 'இரவு முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து எழுதி முடித்த கவிதைக்கு நகாசு வேலைகள் பார்த்துக் கொண்டிருப்பார். இடையில் யாராவது தொலை பேசியில் கூப்பிடுவார்கள். வேறு ஏதாவது விஷயம் இருக்கும். பேசிவிட்டு வந்து மீண்டும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கொள்வார். கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து ஒரு சொல்லையே வெறித்துக் கொண்டிருப்பார். ஒரே ஒரு சொல் பற்றிக்கூட சந்தேகம் எழக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். வேலைகளை ஒத்திப்போடவும் மாட்டார். திருப்தி ஏற்படும் வரை அவர் கம்ப்யூட்டர் முன்னால் இருந்து எழுவதில்லை' என்று மேற்குறிப்பிட்ட கட்டுரையில் எழுத்தாளர் அம்பை குறிப்பிட்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S2QOQTnrWkI/AAAAAAAAAts/R7ODbuGoZfU/s1600-h/A-K-RAMANUJAM-BLOG-4.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S2QOQTnrWkI/AAAAAAAAAts/R7ODbuGoZfU/s320/A-K-RAMANUJAM-BLOG-4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5432482723823049282" /&gt;&lt;/a&gt;'அறுபது, எழுபதுகளில் ராமாநுஜம் சென்னை வரும் ஒவ்வொரு முறையும் தமிழ்க் கவிதைகளையும் கவிஞர்களையும் பரிச்சயம் செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். எங்கள் சந்திப்புகளில், அவருடைய கவிதைகளை எங்களுக்கு வாசித்துக் காட்டுவார்; மொழியை, அதன் ஒளியலைகளைப் பிரக்ஞைபூர்வமாகப் பயன்படுத்தி, ஒரு கவிதையில் எவ்வாறு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சில கவிதைகள் மூலம் எங்களுக்கு உணர்த்துவார்' என்று கவிஞர் எஸ்.வைத் தீஸ்வரன் சென்னையில் ராமாநுஜத்தை சந்தித்தது குறித்து எழுதியிருக்கிறார். ஒரு பெரிய பல்கலைக் கழகப் பேராசிரியர் போல் இல்லாமல் அவரை எந்த ஒரு மாணவனும் மாணவியும் சுலபமாக அணுக முடியும் என்னும்படியே பழகினார். 'சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் குழு தமிழில் பேசிக்கொண்டு திரிவதும் மெளனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் என்று தமிழ் எழுத் தாளர்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருப் பதுமான சூழல், அவர் இருந்த காலங்களில் இருந்தது' என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;1976ஆம் ஆண்டு இந்திய அரசு ஏ.கே.ராமாநுஜத்துக்கு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்துக் கெளரவித்தது. 1988ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கான 'இராதாகிருஷ்ணன் மெமோரியல் லெக்ஸர்ஸ் பெலோஷிப்' இவருக்கு வழங்கப் பட்டது. 1990இல் ராமாநுஜம் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க அகாதமிக்குத் தேர்வு செய்யப்பட்டார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 'மாமன்னன் இராஜராஜன் விருது' சங்க இலக்கியங்களை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தமைக்காக இவருக்கு வழங்கப்பட்டது.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;தொழில் நிமித்தம் அவர் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் விழிப்பி லும் உறக்கத்திலும் அவர் இந்தியாவைத்தான் நினைத்துக் கொண்டிருப்பார். பணி ஓய்வுக்குப் பின் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றும் பெரும் கனவு அவரை ஆட்கொண்டிருந்தது. அவருடைய கனவுகள் வடிவம் பெற்றிருக்குமெனில், அது தமிழுக்கு ஒரு கொடையாக அமைந்துவிட்டிருக்கும். ஆனால், அவருடைய கனவுகளை நிறைவேற்றும் செயல்களை அவர் துவங்கும் முன்பே அவரை மரணம் அணைத்துக் கொண்டது. 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி இருமல்நோய் கண்டு அவர் மாண்டு போனார்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஏ.கே. ராமாநுஜத்தின் குறிப்பிடத்தக்க புத்தகங்கள்: The Striders (Oxford 1966), Relations (Oxford 1971), Selected poems (Oxford 1976), Second sight (Oxford 1986), Hokkulalli Huvilla (No Lotus in the Novel, Dharwar 1969), Mattu ltara padugalu (And Other poems, Dharwar 1977), The Interior Landscape (indiana 1977), Speaking of Siva (Penguin classics 1973), Samskara (Oxford 1976), Hymns for the Drowning (Princeton 1981), Poems of Love and War (Columbia/UNESCO 1985).&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-635731353973986802?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/H3UmNXgJx_y_KAcR_Z6eHgTohb0/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/H3UmNXgJx_y_KAcR_Z6eHgTohb0/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/H3UmNXgJx_y_KAcR_Z6eHgTohb0/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/H3UmNXgJx_y_KAcR_Z6eHgTohb0/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/wRt8l-f7gN8" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/635731353973986802/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=635731353973986802&amp;isPopup=true" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/635731353973986802?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/635731353973986802?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/wRt8l-f7gN8/blog-post.html" title="முகங்கள்" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S2QNQIJY1QI/AAAAAAAAAtU/pe9ZOQTHkCM/s72-c/A-K-RAMANUJAM-BLOG-1.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2010/01/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkEDSHs8fyp7ImA9WxJbFEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-7586403724442789592</id><published>2009-07-25T07:34:00.005+05:30</published><updated>2009-07-25T07:54:39.577+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-07-25T07:54:39.577+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்" /><title>படித்ததில் பிடித்தது</title><content type="html">&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:large;"&gt;தோற்றோடிப்போன குதிரை வீரன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663300;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663300;"&gt;செழியன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SmpriFEhWyI/AAAAAAAAAoU/ZMBEBzhW6Cg/s1600-h/buffalosoldier.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 314px;" src="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SmpriFEhWyI/AAAAAAAAAoU/ZMBEBzhW6Cg/s320/buffalosoldier.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5362216539558861602" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஒரு புலி வீரன் இலங்கை இராணுவத்தை கண்டால், ஒரு கைகுண்டை எப்படி இராணுவத்தின் மீது எறிவது என்பது பற்றி சிந்திக்கலாம்; அல்லது இரவோடு இரவாக வீதியில் இரகசியமாகத் தாட்டுவைத்த கண்ணி வெடியை, எந்த செக்கனில் சரியாக வெடிக்க வைத்தால் எத்தனை இராணுவம் விழும் என்று மிகத் தீவிரமாக சிந்திக்கலாம். இதற்கும் மேலாக எந்த இடத்தில் கட்டியணைத்து தனது தற்கொலை குண்டை வெடிக்க வைக்கலாம் என்றுகூட அந்த வீரன் ஆலோசிக்கலாம். என்னுடைய நிலைமை இந்த எளிமையான அளவு கோல்களுக்குள் எல்லாம் அடங்காத விநோதமான பரிமாணங்களைக் கொண்டது. இலங்கை இராணுவத்தை கண்டால் எப்படி குதித்து தப்பி ஓடுவது என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. ஒரு புலி வீரனின் நுட்பங்கள் எவ்வாறு எனக்குத் தெரியாதோ, அதுபோல என்னுடைய நுட்பங்கள் அந்த வீரனுக்குத் தெரியாது என்று நம்புகின்றேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இலங்கை இராணுவத்தை கண்டால் எப்படி தப்பி ஓடுவது என்பது, ஒரு குண்டை அவர்கள் மீது எறிவதைவிட மிகக் கடுமையான காரியம். இதற்கு முதலில் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தின், இராணுவத்தினரின் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தினர் பல காரணங்களுக்காக யாழ்பாணத்து தெருக்களில் வாகனங்களில் திரிவார்கள். திடீரென சிகரட் வாங்குவதற்காக அவர்கள் பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அணிவகுத்து செல்வார்கள். அந்த சமயத்தில் அவர்கள் யாரையும் வலிந்து கட்டி கைது செய்யும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். எவ்வளவு விரைவாக சிகரட்டை வாங்கிக்கொண்டு, மிக பாதுகாப்பாக மீண்டும் தமது இருப்பிடத்திற்கு திரும்பி தம் அடிப்பது என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கும். இந்த சமயத்தில் அவர்களை நாம் எங்காவது வீதியில் இடுக்கு முடுக்காக சந்தித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். பல சமயம் இந்த சிகரட் வாங்கும் சமாசாரத்திற்காக; இலங்கைச் சமாதான செயலகம், ஐனாதிபதி, யுத்த மந்திரி, நோர்வே, ஐ.நா. சபை என்று வரிசையாக ஒருவருக்கும் தெரியாமல் ஒரு மணிநேர யுத்த நிறுத்தங்கள் நடந்திருக்கின்றன. தமிழர்கள் மனிதாபிமானவர்கள் என்பதற்கு இந்த யுத்த நிறுத்தங்கள் எளிமையான உதாரணம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஒரு வருடமோ, இரண்டு வருடமோ தாக்குப் பிடித்து; இந்த கண்ணிவெடி தாக்குதல்கள், மோட்டார் தாக்குதல்கள், கிரனைட் தாக்குதல்கள், திடீர் துப்பாக்கித் தாக்குதல்கள் எல்லாவற்றையும் சமாளித்து உயிரோடும் இருக்கின்ற இராணுவத்தினர் நிறையப் பேர் உள்ளனர். இவர்களுக்கு இதற்குப் பரிசாக இரண்டு வார விடுமுறை கொடுக்கப்படும். தனது மனைவியை, பெற்றோரை, சகோதரர்களைப் பார்ப்பதற்கு மிக்க ஆசையாக அவர்கள் புறப்படும் போது மொத்த இராணுவ முகாமே சந்தோசத்தில் ஆழ்ந்துவிடும். தமது நண்பர்களை பயணம் அனுப்ப, யாழ் இரயில் நிலையத்திற்கு, இராணுவத்தினர் வெகு மகிழ்சியாக அணிவகுத்து வேகமாக வருவார்கள். இந்த சமயத்திலும் எங்களைக் கண்டால் ஒரு அணிலை, ஒரு எலியை பார்ப்பது போல பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். கைது செய்கின்ற எண்ணம் துளியும் கிடையாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இதற்கு மாறாக, எப்போதாவது மிக அமைதியாக, மிக மெதுவாக ஒரு நத்தையைப் போல, ஒரு ஆமையைப் போல இராணுவ வாகனங்கள் வீதிகளில் வருகின்றன என்றால்- அதுதான் மிக ஆபத்தானது. இந்தச் சமயத்தில் வழியில் அகப்படுகின்றவர்களை சுடவேண்டும் என்று இராணுவத்தினருக்குத் தோன்றினால் சுட்டுத்தள்ளுவார்கள். பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் பிடித்து வண்டியில் ஏற்றுவார்கள். அடிக்க வேண்டும் என்று தோன்றினால் அடித்து எறிந்து விடுவார்கள். ஒரு சிலையை, ஒரு பெண்ணை சிதைக்க வேண்டும் என்று தோன்றினால் சிதைத்து விடுவார்கள். இதற்கும் எல்லாம் அப்பால் வேறு விடயங்களும் உள்ளன. இராணுவத்திடம் இருந்து தப்ப இந்த உளவியல் மிக முக்கியம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" white-space: pre;font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அந்த நாட்களில் தமிழ் மக்களுக்கு இலங்கை இராணுவத்தைப் பிடிக்காது. மக்களுக்கு மட்டுமல்ல, நாய்கள், பூனைகள், பறவைகள், சந்திர சூரியர் என்று ஒருவருக்கும் இராணுவத்தை பிடிக்காது. நாம் வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டால் வழி நெடுக மக்கள் தகவல் தந்து கொண்டேயிருப்பார்கள். “தம்பி சந்தியில ஆமி நிற்குது, கவனம்.’’ “தம்பி இப்பத்தான் ஆமிக்காரன்கள் யாழ்ப்பாணம் போறாங்கள். திரும்பி வருவாங்கள், கவனம்.’’ “தம்பி சுண்ணாகத்தை சுத்தி வளைச்சு ஆமி நிற்குதாம்.’’ “தம்பி அச்சுவேலியில இரவில இருந்து ஆமி நிற்குது. பண்டிதரை கொன்டிட்டாங்களாம்.’’ ­- இப்படி செய்திகளை மக்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஒரு நாள் பலாலி வீதியில், யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர் ஓட்ட, பின்னால் நான் இருக்க சென்று கொண்டிருந்தோம். கோண்டாவில் டிப்போவைத் தாண்டி சில யார் தூரம் சென்றபோது, திடீர் என்று எதிர்திசையில் இருந்து எம்மை நோக்கி, பலாலி வீதியால் ஒரு இராணுவப் பேரணி மிக மெதுவாக வந்து கொண்டிருந்ததை இருவரும் கண்டோம். அந்த பேரணியின் முதல் வாகனமே ஒரு ஆமட் கார். சட்டென்று மோட்டார் சைக்கிளை நண்பர் நிறுத்தினார். சில கணங்கள் என்ன செய்வது என்று குழப்பம். குறுக்கே பாய்ந்து செல்வதற்கு ஒரு குறுக்கு ஒழுங்கையும் அந்த இடத்தில் இல்லை. “தோழர் தோளை இருக்க பிடிச்சுக் கொள்ளுங்கள்’’ என்று அவர் சொல்ல, நான் பிடிக்க, நமது வாகனம் சர் என்று வந்த வழியே கணநேரத்தில் திரும்பி, எதிர்திசையில் ஓடியது. இவ்வாறு நாம் திரும்பி ஓடியதைக் கண்டதும் ஆமட் கார் ‘விர்’ என்று இராமர் விட்ட அம்பு போல புறப்பட்டு வந்ததை காணமுடிந்தது. இராணுவம் சுட முன்னர் ஏதாவது விபத்து நிகழ்ந்து விடலாம் என்று எனக்குத் தோன்றியது. அந்த அளவு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடியது. கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு ஒரு இருபது செக்கனில் வந்திருப்போம். அந்த இடத்தில் இடது புறம் இருந்ததுதான் அன்னுங்கை ஒழுங்கை. அதில் திரும்பி எமது மோட்டார் சைக்கிள் ஓடியது. இன்னம் ஒரு எட்டு செக்கன் கடந்திருக்கும். ‘சர்’, ‘சர்’ என்று துப்பாக்கிக் குண்டுகள் வந்து நமக்கு ஒரு பக்கமாக விழுந்தன. உண்மையில் அவையெல்லாம் எனது முதுகில் விழுந்திருக்க வேண்டும். எங்களைப் பிடிப்பதற்காக மிக வேகமாக வந்த ஆமட் கார் அந்த ஒழுங்கையில் திரும்பியபோது, மதிலோடு மோதிக்கொண்டது. அந்த இடத்தில் இருந்து அவர்கள் சுட்ட குண்டுகள் குறி தவறி எனது வலது பக்கத்தில் விழுந்தன. இதற்கிடையில் அந்த ஒழுங்கையில் ஏற்கெனவே பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் பதட்டம் அடைய, நாமோ வேகமாக சென்று மறைந்துவிட்டோம். “நம்ப பிள்ளையள்தான் தப்பிப் போகுது’’ என்று சனங்கள் தமக்குள் பேசிக்கொண்டாலும், யாருமே இராணுவத்திற்கு எந்தத் தகவலும் சொல்லவேயில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இன்னொரு நாள், மத்தியானம் தாண்டி ஒரு மணி இருக்கலாம். வெய்யில் எரித்துக் கொண்டிருந்தது. நிலாவரையில் இருந்து இராச வீதி வழியாக சைக்கிளில் கோப்பாயை நோக்கி சென்று கொண்டிருந்தேன். சைக்கிளில் ஒரு பிளாஸ்டிக் பை. அது நிறை, ஓடியோ கசெட்டுகள். அந்த கசெட்டுகளில் அமைப்புக் கூட்டத்தில் நடந்த முக்கிய விடயங்கள் பதிவாகி இருந்தன. பொதுவாக இராணுவத்தினர் பலாலி வீதியையே பாவிப்பார்கள். இராச வீதியை பாவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், பாருங்கள் இதுதான் வீரர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். இராச வீதியால் இராணுவம் வந்தால் என்ன செய்வது என்றே மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. நான் தப்பி ஓடுவது மட்டுமல்ல, நான் காவிக்கொண்டு செல்கின்ற கசெட்டுகளையும் நான் காப்பாற்ற வேண்டும். அதில் பல தகவல்கள் இருந்தன. எனவே, இராணுவம் வந்தால் முதலில் சைக்கிளில் தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பையை அப்படியே கிழித்து எடுத்துக்கொண்டு ஓட வேண்டும் என்று தீர்மானித்து, அந்தப் பையின் கழுத்தில் ஒரு கையை இருக்கமாக வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஒரு ஐந்து நிமிட நேரத்தில், தூரத்தில் பச்சையாக, கட்டையாக ஒரு வண்டி மிக மெதுவாக வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சந்தேகமில்லை, அது இராணுவத்தின் ஒரு ஆமெட் கார். பையை கிழித்து கையில் எடுத்துக்கொண்டேன். சைக்கிளை அப்படியே ஓரமாக போட்டுவிட்டு, வாழைத்தோப்பு வழியாக ஓடத் தொடங்கினேன். என்ன ஓட்டம் அது? உயிருக்காக ஓடுகின்ற ஓட்டம் இருக்கிறதே,  அது ஒலிம்பிக் ஓட்டத்தை விட வேகமானது. வெகு தூரம் ஓடிய பிறகு, மிளகாய்த் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களைக் கண்டேன். ஓடிவந்து கொண்டிருந்த என்னை அதிசயமாகப் பார்த்தார்கள். “ஆமி’’, “ஆமி’’ என்று வாய் குளறியது. உடனேயே தங்களுடைய வேலையை எல்லாம் விட்டுவிட்டு, என்னை பாதுகாக்கத் திரண்டார்கள். ஒரு இடத்தில் இருக்கச் சொன்னார்கள்; இன்னொருவர் தண்ணீர் கொண்டுவந்து தந்தார்; இராணுவம் துரத்திக்கொண்டு தோட்ட வழியாக வருகின்றதா இல்லை போய்விட்டதா என்று பார்த்து வர ஒருவர் சென்றார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" white-space: pre;font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இலங்கை இராணுவம் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது என்றும், அந்த வீதியால் வந்த அனைவரையும் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றுவிட்டனர் என்றும் சில நிமிடங்களில் செய்தி வந்தது. “தோழர்  சரியாய் பயந்து விட்டார்’’ என்று யாரோ சொன்னார்கள். “தோழர் எங்க போக வேண்டும்?’’ என்று வேறு யாரோ கேட்டார்கள். “தோழர் இருக்கிற இடம் எனக்குத் தெரியும். நான் கொண்டு போய் விடுறன்’’ என்று ஒரு இளைஞர் முன்வந்தார். நம்ப மாட்டீர்கள், அவரை நான் முன்னை பின்னை பார்த்தது கிடையாது. என்னிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல், சரியாக நான் பாதுகாப்பாக தங்கியிருந்த அந்த வீட்டுக்கு என்னை தனது சைக்கிளில் கொண்டு வந்து சேர்த்தார் அந்த நண்பர். இப்படித்தான் அந்தக் காலத்தில் மக்களுக்கும் எங்களுக்குமான உறவு இருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இந்த சம்பவங்களுக்கு எல்லாம் முன்னதாக ஒரு விடயம் நடந்தது. அதுதான் எனக்கும் இலங்கை இராணுவத்திற்குமான முதல் சம்பவம். 1980களில் ஒரு நாள் வவுனியா பொறுப்பாளரான ஐயா தோழர் தமிழ்நாட்டுக்குப் போகவேண்டி யாழ்ப்பாணம் வந்தார். சென்னைக்குப் போவது என்றால் கடவுச்சீட்டு இருக்க வேண்டும், அதில் இந்திய விசா இருக்கவேண்டும். அதற்கு மேலாக ஒரு விமான சீட்டு இருக்கவேண்டும். இது ஒன்றும் அவரிடம் கிடையாது. இது எதுவும் இல்லாமல் தமிழகத்திற்கு போகலாம், வரலாம்; விரும்பினால் தமிழகத்திலேயே தங்கலாம் என்பது அவருக்குத் தெரியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" white-space: pre;font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;தமிழ்நாட்டுக்கு போவதற்கு சிலர் கொழும்பு இரத்மானலா விமான நிலையத்திற்குச் செல்வார்கள். சிலர் பலாலி விமான நிலையத்துக்குச் செல்வார்கள். கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் தலைமன்னார் கப்பல் நிலையத்திற்குச் செல்வார்கள். இது தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு சரிப்பட்டு வராது. அவர்கள் இதற்கு முதலில் வடக்கில் உள்ள ஏதாவது ஒரு கடற்கரைக்குச் செல்லவேண்டும். மயிலிட்டியில் இருந்து குறைந்தது வாரத்துக்கு இருமுறை தமிழ்நாட்டுக்கு படகு செல்லும். அந்த படகில் ஏறினால் தமிழக கரையோரமாக அமைந்த வேதாரணியத்தில் இறங்கலாம். அந்த ஊரில்தான் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் கோயில் கதவு திறக்கவும், மூடவும் தேவார திருப்பதிகங்கள் பாடிய கோயில் உள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஐயாத் தோழரை வழியனுப்ப சுகுத் தோழர் சென்றார். இவர்களையும் இன்னும் சிலரையும் மயிலிட்டி கடற்கரையில் வைத்து இலங்கை இராணுவம் கைது செய்தது. அதனைத் தொடர்ந்து என்னையும், சில நண்பர்களையும் இராணுவத்தினர் தேடி வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அதனால் வீட்டில் இரவில் நான் தங்குவதில்லை. இரண்டு மாதம் இப்படி நகர்ந்தது. ஒரு நாள் யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்னர் நடந்த ஒரு கண்ணிவெடித் தாக்குதலை அடுத்து பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து யாழ்ப்பாண நகரத்தில் பல அப்பாவி பொதுமக்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். பலரை அரைகுறை உயிருடன் சைக்கிள், சைக்கிள் டயருடன் சேர்த்து சந்திகளில், வீதிகளில் வைத்து எரித்தனர். யாழ்- பல்கலைக்கழக மாணவன் கேதீஸ்வரனும் இப்படி எரிக்கப்பட்டவர்களில் ஒருவன். இந்த புகைப்படங்களை எல்லாம் எமது தோழர் அசோக், ஒரு அசாராத் துணிவுடன் துணிந்து நின்று, படங்கள் எடுத்து தர, அதை நாம் பிரதிகள் எடுத்து, இலங்கையில் உள்ள எல்லா வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்புவதற்காக கவரில் இட்டு, விலாசங்களை எழுதி தயாரிப்பு வேலைகளை செய்தோம். இந்த வேலைகள் முழுதும் இரவு பத்து மணி வரை எனது வீட்டில் நடந்தது. அடுத்த நாள் தபாலில் அனுப்ப முத்திரை செலவுக்காக சுமார் 3000 ரூபாய்க்கு மேல் பணமும் இத்தோடு இருந்தது. எல்லா வேலைகளும் முடிந்து தோழர்கள் போனபின்னர், நானும் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இன்னொரு வீட்டுக்குச் செல்லவேண்டும். சரியான களைப்பாக இருந்ததால் சற்ற நேரம் கழித்து போகலாம் என்று கண்ணயர்ந்து விட்டேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" white-space: pre;font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அதிகாலை, ஒரு இரண்டு மணி இருக்கும். வித்தியாசமான சத்தங்களும் யாரோ நிறையப் பேர் வீட்டை சுற்றி வளைத்து நிற்பது போலவும் ஒரு உணர்வு எனது தந்தையாருக்கு ஏற்பட்டது. மெதுவாக எழுந்து, மின் விளக்கைப் போடாமல் கண்ணாடி வழியாகப் பார்த்த போது, தெருவில் பல இராணுவ வண்டிகளும், வாசலிலும் வீட்டைச் சுற்றியுமாக துப்பாக்கி ஏந்தியபடி நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் நின்று கொண்டிருந்ததை அவர் கண்டார். சிறிதுநேரத்தில் வீட்டுக்கதவை தட்டிய இராணுவத்தினர், கதவைத் திறக்கும்படி மிரட்டினார்கள். திறந்ததும் அப்பாவைத் தள்ளிக்கொண்டு ‘தட’, ‘தட’ என்று இராணுவத்தினர் வீட்டுக்குள் புகுந்தனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" white-space: pre;font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஆறு அறை, ஒரு பெரிய வரவேற்பறை, சமையல் அறை, இரண்டு மலசல கூடம், ஒரு குளியல் அறை, வளவுக்குள் இருந்த மாமரம், தென்னை மரம், கொய்யா மரம், மாதுளை மரம், கறுவேற்பிளை மரம் என்று எல்லா மரங்களில் தேடியும், இதற்கும் மேல் ஓட்டுக்கு மேல் ஏறிப்பார்த்தும் இராணுவத்தினரால் என்னைப் பிடிக்க முடியவில்லை. “தம்பி, இந்த அறைக்குள்ளதானே படுத்துக்கிடந்தான். எங்க போட்டான்’’ என்று எனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே ஆச்சரியம். வந்த இராணுவத்தினர், என்னை சரணடையுமாறு கூறிவிட்டு, எனது தம்பிமார் இருவரையும் கைது செய்துகொண்டு போய்விட்டனர். அடுத்த நாள் ஊரெல்லாம் பெரிய வதந்தி பரவியது. “இராணுவம் துரத்த, துரத்த, ஆறு அடி உயர மதிலை குதிரை போல் பாய்ந்து குதித்து சிவா தப்பிவிட்டான்’’ என்று.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;உண்மையில் இவன் ஒரு வீரன்தான் என்று, அதற்கு பிறகுதான் ஊரில் என்னை பெண்களும் முதியவர்களும் இளைஞர்களும் குழந்தைகளும் சற்று மரியாதையாகப் பார்க்கப் பழகினார்கள். அதற்குப் பிறகு, ஒரு குதிரை வீரன் போல, குதிரை இல்லாவிட்டாலும் கூட சைக்கிளில் பறந்து திரிந்தேன். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அதை சொல்லாவிட்டால் மக்களுக்கு இழைத்த பெரும் துரோகமாக ஆகிவிடும். அன்று எனக்கு தூக்கக் கலக்கமாக இருந்தபோதும், ‘வீட்டிலேயே படுத்து நித்திரை கொள்’ என்று மனம் சொன்னாலும், இன்னுமொரு பக்கம் ‘வீட்டில் தங்காதே’ என்று உள்மனம் எச்சரித்தது. எந்த நேரமும் இராணுவம் வரலாம். எனவே, சோம்பல் படாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிடு என்று அந்த குரல் கூறிக்கொண்டே இருந்தது. இதனால், இரவு ஒரு பன்னிரெண்டு மணிபோல் வீட்டைவிட்டு நான் பின் கதவு வழியாக வெளியேறிவிட்டேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:x-small;"&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;(காலம் (இதழ் எண் 32, ஜூன் - ஆகஸ்ட் 2009) இதழில் வெளிவந்தது. &lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-style: normal; "&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;i&gt;செழியன், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஒரு நாடகப் பிரதியும் வெளிவந்துள்ளது.&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(102, 51, 102); font-style: italic; "&gt;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"   style="font-size:85%;color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:10px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-7586403724442789592?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/fii2X2LoMbX4_Cfcqqw29Ibg5tU/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/fii2X2LoMbX4_Cfcqqw29Ibg5tU/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/fii2X2LoMbX4_Cfcqqw29Ibg5tU/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/fii2X2LoMbX4_Cfcqqw29Ibg5tU/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/DpMOc5G_dnc" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/7586403724442789592/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=7586403724442789592&amp;isPopup=true" title="5 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/7586403724442789592?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/7586403724442789592?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/DpMOc5G_dnc/blog-post.html" title="படித்ததில் பிடித்தது" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SmpriFEhWyI/AAAAAAAAAoU/ZMBEBzhW6Cg/s72-c/buffalosoldier.jpg" height="72" width="72" /><thr:total>5</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2009/07/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DkUERX45fCp7ImA9WxJSE00.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-3220695900865969079</id><published>2009-03-28T07:46:00.007+05:30</published><updated>2009-05-03T04:13:24.024+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-05-03T04:13:24.024+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை" /><title>படித்ததில் பிடித்தது</title><content type="html">&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தாவோ தேஜிங்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#333333;"&gt;லாலோ ட்சு&lt;br /&gt;தமிழில்: சி.மணி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzMcid2vCI/AAAAAAAAAjw/fDyJUvjCTTM/s1600-h/normal_HavelockLittoralFore.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 246px;" src="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzMcid2vCI/AAAAAAAAAjw/fDyJUvjCTTM/s320/normal_HavelockLittoralFore.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5331360849560255522" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/Sc2KBYesDfI/AAAAAAAAAas/D2OPuNueKs8/s1600-h/ian-lockwood.jpg"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;அழகாயிருப்பது ஆழகு என்று&lt;br /&gt;எல்லோரும் புரிந்துகொண்டால்&lt;br /&gt;விகாரம் தோன்றுகிறது.&lt;br /&gt;நன்மையை நன்மை என்று&lt;br /&gt;எல்லோரும் புரிந்துகொண்டால்&lt;br /&gt;தீமை தோன்றுகிறது. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;எனவே, இருத்தல்&lt;br /&gt;இருத்தலின்மையைச் சுட்டிக்காட்டுகிறது&lt;br /&gt;எளிமை&lt;br /&gt;கடினத்தைத் தோற்றுவிக்கிறது.&lt;br /&gt;நீட்டத்திலிருந்து&lt;br /&gt;குறுக்கத்தைப் பெறுகிறோம்,&lt;br /&gt;அளவை வைத்து;&lt;br /&gt;உயரத்திலிருந்து&lt;br /&gt;பள்ளத்தை வேறுபடுத்துகிறோம்,&lt;br /&gt;இடத்தை வைத்து;&lt;br /&gt;ஒலியதிர்வு&lt;br /&gt;ஒலியை இசைவுபடுத்துகிறது;&lt;br /&gt;இவ்வாறு,பின்னது&lt;br /&gt;முன்னதைத் தொடர்கிறது. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;எனவே, ஞானி&lt;br /&gt;தன் பணியைத் தொடர்கிறான்&lt;br /&gt;செயல்படாமையை மேற்கொண்டு;&lt;br /&gt;எனவே, அவன் தன் போதனைகளைப்&lt;br /&gt;போதிக்கிறான், சொற்கள் இல்லாமல். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;em&gt;(க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘தாவோ தேஜிங்' புத்தகத்தில் இருந்து. புகைப்படம்: இயான் லாக்வுட்)&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-3220695900865969079?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/IzQlRD30QmD8K22W0skL359pkXw/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/IzQlRD30QmD8K22W0skL359pkXw/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/IzQlRD30QmD8K22W0skL359pkXw/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/IzQlRD30QmD8K22W0skL359pkXw/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/pWs1C7NU7Hg" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/3220695900865969079/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=3220695900865969079&amp;isPopup=true" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/3220695900865969079?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/3220695900865969079?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/pWs1C7NU7Hg/blog-post.html" title="படித்ததில் பிடித்தது" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzMcid2vCI/AAAAAAAAAjw/fDyJUvjCTTM/s72-c/normal_HavelockLittoralFore.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2009/03/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D0MHSX87eip7ImA9WxJSE00.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-5095891725783540246</id><published>2009-01-30T06:08:00.002+05:30</published><updated>2009-05-03T04:33:58.102+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-05-03T04:33:58.102+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை" /><title>படித்ததில் பிடித்தது</title><content type="html">&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;கவிதை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;உறங்கிக் கொண்டிருக்கிறேன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;&lt;strong&gt;ஜெ. பிரான்சிஸ் கிருபா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:lucida grande;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:arial;"&gt;நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;என் தூக்கத்தின் கதவுகளை தலையால் முட்டாதீர்கள்&lt;br /&gt;ஒரு கையால் வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்&lt;br /&gt;மறு கையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்&lt;br /&gt;மேலும் கைகள் இருந்தால் கடவுளாகிக் கொள்ளுங்கள்&lt;br /&gt;எனக்கொன்றும் வருத்தமில்லை&lt;br /&gt;நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzRIDuF-GI/AAAAAAAAAkA/AP3dlf7cOu0/s1600-h/normal_2%257E15.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzRIDuF-GI/AAAAAAAAAkA/AP3dlf7cOu0/s320/normal_2%257E15.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5331365995267618914" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SYJQEib3poI/AAAAAAAAASA/QrZWyAh6E5I/s1600-h/WAR-1.jpg"&gt;&lt;/a&gt;&lt;span style="font-family:arial;"&gt;வேலு தம்பி வந்தால் என்ன&lt;br /&gt;வில்வரத்தினம் வந்தால் என்ன&lt;br /&gt;தமிழ்ச்செல்வன் வந்தால் என்ன&lt;br /&gt;சிவரமணி வந்தால் என்ன&lt;br /&gt;நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுகள் விழட்டும்&lt;br /&gt;தோட்டாக்கள் வெடிக்கட்டும்&lt;br /&gt;தமிழன் உடல் தாறுமாறாய் கிழியட்டும்&lt;br /&gt;தமிழச்சி முலையை நாய் கவ்விச் செல்லட்டும்&lt;br /&gt;நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;நாடுகள் கூடட்டும்&lt;br /&gt;மாநாடுகள் பேசட்டும்&lt;br /&gt;வீடுகள் அற்றவர்கள்&lt;br /&gt;காடுகள் சேரட்டும்&lt;br /&gt;தடைகளை போடட்டும்&lt;br /&gt;தவிடு பொடியாக்கட்டும்&lt;br /&gt;எனக்கென்ன&lt;br /&gt;நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் சூழட்டும்&lt;br /&gt;கூடி நின்று பதுங்கு குழியில் மோலட்டும்&lt;br /&gt;இறந்து கொண்டிருப்பவர்கள் காயங்களில்&lt;br /&gt;உப்பு எரியட்டும்&lt;br /&gt;அம்மா என்று பிளந்த வாயிலும்&lt;br /&gt;மூத்திரத் துளிகள் உதிரட்டும்&lt;br /&gt;எனக்கென்ன&lt;br /&gt;நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;கிராமம் நகரம் யாவும் மரணம்&lt;br /&gt;என்றான தேசத்தில்&lt;br /&gt;ஒரு பெட்டை நாய்கூட&lt;br /&gt;வாழ அஞ்சுகிற கொடுமையான வீதியில்&lt;br /&gt;இலைகளோ கிளைகளோ&lt;br /&gt;வாய்பொத்திக் கொள்ளும் பொழுது&lt;br /&gt;இரவானால் என்ன பகலானால் என்ன எனக்கு?&lt;br /&gt;நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;சிவகாம சுந்தரியம்மன் நடை திறப்புக் காண&lt;br /&gt;மனசுக்குள்ளேயே போய்க் கொண்டிருக்கிறார்கள்&lt;br /&gt;பவானியும் செல்வியும் மைதிலியும் மதுசூதனனும்&lt;br /&gt;நடை திறந்தால் என்ன மூடினால் என்ன&lt;br /&gt;நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;போர்தான் தேநீர்&lt;br /&gt;போர்தான் சிற்றுண்டி&lt;br /&gt;போர்தான் சோறு&lt;br /&gt;போர்தான் வாழ்வு&lt;br /&gt;போர்தான் மரணம் என்றான நிலத்தில்&lt;br /&gt;தமிழ் நதியாக ஓடட்டும்&lt;br /&gt;கடல் மணியாக ஒலிக்கட்டும்&lt;br /&gt;எனக்கென்னநான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;விழிக்கும்போது&lt;br /&gt;என் கல்லறை வெடிக்கும் ஓசையை&lt;br /&gt;காதுள்ளவர்கள் கேட்கலாம்&lt;br /&gt;கண்ணுள்ளவர்கள் பார்க்கலாம் &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;span style="font-size:85%;color:#333399;"&gt;('உயிர் எழுத்து', ஜனவரி 2009 இதழில் பிரசுரமாகியுள்ள கவிதை)&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-5095891725783540246?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/-c7OJV8-W3fDIqyUiC0ATZKdvB0/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/-c7OJV8-W3fDIqyUiC0ATZKdvB0/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/-c7OJV8-W3fDIqyUiC0ATZKdvB0/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/-c7OJV8-W3fDIqyUiC0ATZKdvB0/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/CFxIVDiSd_k" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/5095891725783540246/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=5095891725783540246&amp;isPopup=true" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/5095891725783540246?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/5095891725783540246?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/CFxIVDiSd_k/blog-post_29.html" title="படித்ததில் பிடித்தது" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzRIDuF-GI/AAAAAAAAAkA/AP3dlf7cOu0/s72-c/normal_2%257E15.jpg" height="72" width="72" /><thr:total>9</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2009/01/blog-post_29.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEUGRX85fip7ImA9WxJSE00.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-3317020994336704726</id><published>2008-11-05T12:42:00.001+05:30</published><updated>2009-05-03T04:47:04.126+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-05-03T04:47:04.126+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஆல்பம்" /><title>ஆல்பம்</title><content type="html">&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;span class="Apple-style-span" style="FONT-WEIGHT: bold"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:large;"&gt;சந்திப்பு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SRgA9t_5aWI/AAAAAAAAAP4/eVw5fN8MYbg/s1600-h/cls-seminar.jpg"&gt;&lt;/a&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzUL1EopBI/AAAAAAAAAkg/ge0IhEJIn9o/s1600-h/two.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 306px;" src="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzUL1EopBI/AAAAAAAAAkg/ge0IhEJIn9o/s400/two.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5331369358589994002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;சென்னை இலக்கியச் சந்திப்புகளில், அதன் பிறகு இன்று வரை அப்படியொரு நிகழ்ச்சி நடைபெறவில்லை என்று பெருமைகொள்ளும் விதமான ஒரு அபூர்வமான நிகழ்வு இது. சி.எல்.எஸ். அமைப்பு சென்னையில் நடத்திய இந்திய எழுத்தாளர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்டது. எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் சேகரிப்பில் இருக்கிறது. முதல் வரிசையில்; வெள்ளை வேஷ்டி சட்டையில் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பவர்: க.நா. சுப்பிரமணியம்; நான்காவதாக நிற்பவர்: கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த்; அடுத்து நடுவில் கையை கட்டிக்கொண்டு நிற்பவர் ஆர்.கே. நாராயண், &lt;span class="Apple-style-span" style="COLOR: rgb(51,51,51);font-size:10;" &gt;&lt;span class="Apple-style-span" style="COLOR: rgb(0,0,0);font-size:16;" &gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;கருப்பு கோட்டுடன் நிற்பவர்: ஆங்கில எழுத்தாளர் ராஜாராவ்; இரண்டாவது வரிசையில்: இடதுபக்கம் இருந்து இரண்டாவதாக நிற்பவர்: சிவபாதசுந்தரம்; மூன்றாவது வரிசையில்: இரண்டாவது நிற்பவர்: சி.சு. செல்லப்பா. மற்றவர்கள் தெரியவில்லை. யாராவது, தெரிந்தவர்கள் சொன்னால் சேர்த்துக் கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-3317020994336704726?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/1Kx3yFsUizC-8m-IzLozZ-nD-aM/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/1Kx3yFsUizC-8m-IzLozZ-nD-aM/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/1Kx3yFsUizC-8m-IzLozZ-nD-aM/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/1Kx3yFsUizC-8m-IzLozZ-nD-aM/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/_2wtKq_--KE" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/3317020994336704726/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=3317020994336704726&amp;isPopup=true" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/3317020994336704726?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/3317020994336704726?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/_2wtKq_--KE/blog-post.html" title="ஆல்பம்" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzUL1EopBI/AAAAAAAAAkg/ge0IhEJIn9o/s72-c/two.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2008/11/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CkIFQXkyfyp7ImA9WxJSE0w.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-3751259603386442555</id><published>2008-09-22T19:22:00.002+05:30</published><updated>2009-05-03T05:58:30.797+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-05-03T05:58:30.797+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="திரைப்படம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நேர்காணல்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை" /><title>நேர்காணல்</title><content type="html">&lt;span class="Apple-style-span" style="FONT-WEIGHT: bold"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;மாணிக்கம் யோகேஸ்வரன்&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;span class="Apple-style-span" style="FONT-WEIGHT: bold"&gt;&lt;span class="Apple-style-span" style="COLOR: rgb(102,0,0)"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:large;"&gt;‘‘உலகிலேயே மிகத் தொன்மையானது தமிழிசைதான்!’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzlD5SE1CI/AAAAAAAAAlA/lZem0jgkkB0/s1600-h/manickam-1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 181px;" src="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzlD5SE1CI/AAAAAAAAAlA/lZem0jgkkB0/s320/manickam-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5331387913978827810" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;மாணிக்கம் யோகேஸ்வரன், உலகப் பிரசித்திபெற்ற சர்வதேச தமிழ் இசைக் கலைஞர். பாரம்பரிய தமிழ் இசையும் மேற்கத்திய இசையும் கலந்து ஒரு புது வெள்ளமாகப் பிரவாகம் எடுக்கும் மாணிக்கம் யோகேஸ்வரன் குரல் கேட்பவர்கள் அனைவரையும் கிரங்கச் செய்யக்கூடியது. ஹாலிவுட் சினிமாவில் பாடிய முதல் தமிழர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. வார்னர் பிரதர்ஸ் தயாரித்த, ஸ்டான்லி குப்ரிக்கின் ‘eyes wide shut’ சினிமாவில் நிர்வாணக் காட்சியில் இவர் பாடிய பகவத் கீதை ஸ்லோகங்கள், பெரிய சர்ச்சைக் குள்ளானது. திருக்குறளை 133 ராகத்தில் பாடி இவர் வெளியிட்டுள்ள ஆல்பமும் புகழ்பெற்றது. மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார், மாணிக்கம் யோகேஸ்வரன். இதில் ஐந்து தமிழ் ஆல்பங்கள். லண்டனில் வசித்து வரும் இவர், ‘ஏசியன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்’ என்ற இசைக் கல்லூரியை நடத்திக்கொண்டு வருகிறார். இதன் மூலம், முக்கியமான கலைஞர்களை அழைத்து வருடம் தோறும் லண்டனில் இவர் நடத்தும் தமிழிசைக் கச்சேரிகள் பிரசித்தமானவை. இப்போது தமிழிசைப் பன்கள், சுரங்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற சங்கமம் நிகழ்ச்சியில் பாடுவதற்காக, மாணிக்கம் யோகேஸ்வரன் தமிழகம் வந்திருந்த போது இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span" style="FONT-WEIGHT: bold"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;‘‘முதலில் உங்களைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள். எப்படி இசை உங்களுக்கு அறிமுகமானது?”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;‘‘என் சொந்த ஊர் யாழ்ப்பாணம். அங்கேதான் பிறந்து, வளர்ந்தேன். அப்போது, மிகவும் அமைதியாக, பார்ப்பவர்கள் எவரையும் உடனே வசீகரித்துவிடக்கூடிய அழகுடன் இருந்தது யாழ்ப்பாணம். எங்களுடையது இசைக் குடும்பம் கிடையாது. ஆனால் அப்பா, அம்மாவுக்கு நல்ல குரல் வளம்; தேவாரம் பாடல்களை வீட்டில் பாடுவார்கள். அவர்கள் பாடுவதைக் கேட்டு, கேட்டுதான் எனக்கு முதலில் இசை அறிமுகமானது. பாடசாலையில் சங்கீத பூஷனம் முத்துக்குமாரசாமி எனக்கு ஆசிரியராக இருந்தார். அவர் மூலமாக, சின்ன வயதிலேயே பாட்டுகளைக் கேட்கிற ஆசையும் பாடுகிற வேட்கையும், இசை வளமும் எனக்கு வந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;‘‘பாடசாலையை முடித்தவுடன் மிருதங்கம், வயலின், ஆர்மோனியம் என்று உள்ளூரிலேயே ஒரு சிறிய இசைக் குழு அமைத்து கோவில்களில் பாடினோம். அதன்பிறகு பக்கத்து ஊர்களுக்கும் சென்று சின்னச் சின்ன கச்சேரிகள் செய்யத் தொடங்கினோம். எல்லோருமே சின்னப் பசங்கள் தான். அதிகமும் பக்திப் பாடல்களும் கொஞ்சம் கிளாசிக்கலான சினிமா பாடல்களும் பாடுவோம். நல்ல வரவேற்பு இருந்தது. வாரியார் சுவாமிகள் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, என் கச்சேரி கேட்டு, பொன்னாடை போர்த்தி பட்டம் சூட்டி பாராட்டினார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;“அமைதியாக, விளையாட்டுத் தனமாக போய்கொண்டிருந்த வாழ்க்கை; 1983 இனக் கலவரத்தில் சீர்குலைந்து சின்னாபின்னம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சரியாகிவிடும் என நினைத்தோம். ஆனால், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. எனவே, என் குடும்பத்தார்கள் படிப்பதற்காக என்னை லண்டனுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே என் அக்கா இருந்தார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;‘‘லண்டனுக்கு வந்தபிறகு கர்நாடக சங்கீதம், அரேபியன் பாடல்கள், மேற்கத்திய இசை எல்லாவற்றையும் முறையாகக் கற்றுக்கொண்டேன். சென்னைக்கு வந்து மிருதங்க வித்வான் டி.வி. கோபாலகிருஷ்ணனிடம் சங்கீதம் படித்தேன். பெரிய மேதை டி.வி. கோபாலகிருஷ்ணன். இன்று இருக்கும் இசை விற்பன்னர்களில் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இரண்டையும் ஒரே மேடையில் பாடக்கூடியவர் உலகில் இவர் மட்டும்தான். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்றவர்களுக்கு இசை சொல்லிக்கொடுத்தவர். அவரிடம் கற்ற சங்கீதம்தான் இன்றும் என் பலம். மீண்டும் லண்டன் திரும்பி, கோயில்களில் கச்சேரி செய்து கொண்டிருந்தேன். ஒரு கோயில் கச்சேரியைக் கேட்டுவிட்டு, சர்வதேசப் பிரபலமான ஜெர்மனியில் உள்ள ‘dissidenten' ஜாஸ் இசைக்குழுவில் என்னைப் பாட அழைத்தார்கள். அது ஒரு பெரிய வாய்ப்பு; ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா என அவர்களுடன் நான் சுற்றாத நாடுகள் இல்லை. உலகப் பிரசித்திபெற்ற பல இசைத் திருவிழாக்களில் அவர்களுடன் பாடியிருக்கிறேன். அவர்களது இரண்டு ஆல்பங்களில் தமிழிலேயே பாடினேன். அந்த ஆல்பங்களுக்கு கிடைத்த வரவேற்பால் ஜெர்மனி, பிராங்க்பர்ட் இசைத் திருவிழாவில் என்னை தமிழிசைக் கச்சேரி செய்யச் சொன்னார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;‘‘இப்போது, ‘the shout’ இசைக்குழுவில் இருக்கிறேன். ஜாஸ், ஒபரா, இந்திய பாரம்பரிய சங்கீதம் என வெவ்வேறு பின்னணி கொண்ட இசைக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழு அமைத்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையில் உதித்ததுதான் ‘தி சவுட்’. மொத்தம் பதினாறு பேர் இருக்கிறோம். எல்லோருமே அந்தந்தத் துறைகளில் மிகப்பெரிய கலைஞர்கள். ஆங்கிலம், தமிழ், அரேபியன், லத்தின் அமெரிக்கா இசை என எல்லாம் கலந்த, ஒரு ஒழுங்கு இல்லாத இசைக் கோர்வையாக இருக்கும் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எட்டு வருஷத்தில் உலகளவில் முக்கியமான இசைக்குழுக்களில் ஒன்றாக ஆகியிருக்கிறோம். லண்டனில் வருஷா வருஷம் நடக்கும் மிகப்பெரிய இசைவிழா பிபிஸி விழா. அதில் பாடும் வாய்ப்பு சென்ற வருஷம் எங்களுக்குக் கிடைத்தது. 600க்கும் மேற்பட்ட சிம்பொனி இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பாடிய அந்த நிகழ்ச்சி சிலிர்ப்பான ஒரு அனுபவம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;“நான், இந்திய பாரம்பரிய சங்கீதத்தைச் சேர்ந்தவன் என்றாலும் என் பாடல்களை விரும்பி கேட்பவர்கள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். ‘இந்திய இசையைக் கேட்டால் மனசுக்கும் இதயத்துக்கும் ஒரு அமைதி கிடைக்கிறது; தியானம் செய்வது போல் இருக்கிறது’ என்கிறார்கள் அவர்கள்.’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span" style="FONT-WEIGHT: bold"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;‘‘ஹாலிவுட் சினிமாவில் பாடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzbuQgr4UI/AAAAAAAAAkw/jcRDkJ1yHeI/s1600-h/manickam-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5331377646652350786" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 189px" alt="" src="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzbuQgr4UI/AAAAAAAAAkw/jcRDkJ1yHeI/s320/manickam-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;‘‘ஹாலிவுட்டில் மிகப்பெரிய இசைக் கம்போஸர் ஜோஸ்லின் புக். அவருடைய இரண்டு ஆல்பங்களில் நான் பாடியிருக்கிறேன். அந்த ஆல்பங்களைக் கேட்ட ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக், ஜோஸ்லின் புக்கிடம் இவர் என் படத்தில் பாடவேண்டும் என்று சொல்லி என்னை அழைத்தார். அந்தப் படம்தான் ‘eyes wide shut&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;. கணவனை ஜலசியாக்குகிற ஒரு மனைவி, அதனால் வரும் பிரச்னைகள் பற்றிய படம். அதில் ‘கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் வருவான்’ என்ற அர்த்தம் தரும் பகவத்கீதை ஸ்லோகங்களை பாடினேன். படம் வெளியான பிறகுதான், நிர்வாணக் காட்சியில் அப்பாடல் இடம்பெற்றிருப்பது தெரிந்தது. அமெரிக்காவில் மிகப்பெரிய சர்ச்சை ஆகிவிட்ட்து. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தினர் அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். பிறகு, ‘காதலா, இன்பமா, இதுவொரு நரகமா...’ என்று தமிழிலேயே எழுதி பாடி மாற்றினோம். அதன்பிறகு ஸ்பைக் லீயின் ‘25th hour’ சினிமாவில் பாடினேன். தொடர்ந்து சில படங்களில் பாடியிருக்கிறேன்.’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span" style="FONT-WEIGHT: bold"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;‘‘தற்கால தமிழ் சினிமா இசை பற்றிய உங்கள் மதிப்பீடு?’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;‘‘இசையை எப்படி ரசிப்பது என்பதற்கு முறையான ஒரு பயிற்சி இருக்கிறது. தமிழ்நாட்டு திரைப்பட ரசிகர்களிடம் இந்த ரசனைப் பயிற்சி இல்லை. எனவே, இந்த பாடல் சரியாக இல்லை; எங்களுக்கு புதிதாக வேண்டும் என இசையமைப்பாளர்களிடம் கேட்டு வாங்கத் தெரியவில்லை. தமிழ் சினிமா இசையின் தரம் குறைந்துகொண்டே வருவதற்கு இது ஒரு முக்கியக் காரணம். தேவைதான் உற்பத்தியை தீர்மானிக்கிறது. தமிழ்நாட்டில், உலகம் முழுக்க தன் ஆதிக்கத்தைச் செலுத்தும் வல்லமைபடைத்த ஏ.ஆர். ரஹ்மான் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சிறந்த இசையை ரசிகர்கள்தான் கேட்டுப் பெறவேண்டும். அதற்கு ரசிகர்களும் கொஞ்சம் உழைக்க வேண்டும்.’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span" style="FONT-WEIGHT: bold"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:georgia;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;‘‘உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக் குழுவினருடன் பணியாற்றிய இருக்கிறீர்கள். இந்த அனுபவத்தின் பின்னணியில் உலக இசையில் தமிழிசையின் இடம் என்ன என மதிப்பிட முடியுமா?’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzcIl0vTTI/AAAAAAAAAk4/oslFq_7mSWk/s1600-h/manickam-3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5331378099050204466" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 206px" alt="" src="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzcIl0vTTI/AAAAAAAAAk4/oslFq_7mSWk/s320/manickam-3.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;‘‘சந்தேகமே இல்லாமல், உலகிலேயே மிகத் தொன்மையான இசை தமிழிசை தான். நான் தமிழன் என்பதால் இதைச் சொல்லவில்லை. ஐயாயிரம் வருஷத்துக்கு மூன்னால் இருந்தே தமிழிசை பாடப்பட்டு வந்திருக்கிறது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் பழங்குடியின மக்களிடமும், கேரளாவில் சாதாரண மக்களிடமும் அந்த பழங்காழ இசையின் எச்சங்களும் சுவடுகளும் இன்றும் இருக்கிறது. நீலகிரி மலையில் வசிக்கும் இருளர்கள் வாசிக்கும் புல்லாங்குழலின் ஓசை தோடி ராகம் தான். கிரேக்கம், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பழங்கால இசைகளில் தமிழிசையின் கலப்பு இருக்கிறது. மக்கள் இடம்பெயர்ந்து குடியேறியது, கண்டங்கள் நகர்வு போன்ற பல காரணங்களால் இது நடந்திருக்கலாம். ஐரோப்பாவில் உள்ள சில நாட்டுப்புற இசைகள் கிட்டத்தட்ட தமிழிசையைப் போல இருக்கின்றன.’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span" style="FONT-WEIGHT: bold"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;‘‘ஈழத்தில் நாளுக்கு நாள் சிக்கலாகிக் கொண்டே வரும் பிரச்னை குறித்து...’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;‘‘சின்ன வயதில் படிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டதுதான். அன்று, விரைவில் என் சொந்த ஊருக்கு திரும்புவேன்; அப்பா, அம்மா, உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வேன்; என் பள்ளித் தோழர்களுடனும் பால்ய கால நண்பர்களுடனும் தெருப் புழுதி கிளம்ப விளையாடிய என் தாய் மண்ணை முத்தமிடுவேன் என்றுதான் நினைத்தேன். ஆனால், இன்று வரைக்கும் யாழ்ப்பாணம் திரும்ப முடியவில்லை. இடையில் ஒரே ஒரு முறை மட்டும், கச்சேரி செய்வதற்காக கொழும்பு சென்றேன். அந்த ஒருமுறைதான் இலங்கையைப் பார்த்ததும். 1987 அக்டோபர் 19ஆம் தேதி நடந்த ராணுவத் தாக்குதலில் என் அப்பாவும் தங்கையும் இறந்துவிட்டார்கள். அவர்களின் இறுதிச் சடங்குக்குகூட என்னால் செல்ல முடியவில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;‘‘நார்வே முயற்சியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை ஒரு நம்பிக்கையைத் தந்தது. சமீபமாக அதிலும் அடி விழுந்திருக்கிறது. இப்போது, இலங்கையில் நடக்கும் யுத்தம் மிகவும் துரதிஷ்டவசமானது. தாய்லாந்தில் 2001இல் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, ‘peace for paradise’ என்ற ஆல்பத்தை நான் வெளியிட்டேன். மிகப்பெரிய வரவெற்பைப் பெற்றது அந்த ஆல்பம். ‘தாய்லாந்திலே அமைதி பேச்சு ஆனது... தாய் நாட்டிலே இன்பம் பெருகிப் போனது... தாய்த் தமிழ் தலைவர்கள் சிங்கள அமைச்சர்கள்... தூய உள்ளத்துடன் மனம் நிறைந்த பேச்சு... மனதில் நிம்மதி ஆச்சு....’ என அதில் ஒரு பாடல் வரும். இப்போது அந்த மன அமைதி பாடலில் மட்டும்தான் இருக்கிறது. உலகம் முழுக்க எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்து, என் தாய்நாட்டினர் புலம்பெயர்ந்து வசிக்கும் இடங்களுக்குச் சென்று, ‘peace for paradise’ பாடல்களை மீண்டும் பாடவேண்டும் என்று முயற்சித்து வருகிறேன். ஒரு இசைக் கலைஞனாக என் தாய்நாட்டு அமைதிக்கு என்னால் இயன்ற பங்களிப்பு இது’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span" style="FONT-WEIGHT: bold"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;சந்திப்பு: தளவாய் சுந்தரம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;(இந்த நேர்காணலின் சுருக்கமான வடிவம் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் வெளியானது)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-3751259603386442555?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/vU3Dwmw4an4mtQgPUYrQbAvCG4g/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/vU3Dwmw4an4mtQgPUYrQbAvCG4g/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/vU3Dwmw4an4mtQgPUYrQbAvCG4g/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/vU3Dwmw4an4mtQgPUYrQbAvCG4g/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/enMPMgPeWBA" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/3751259603386442555/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=3751259603386442555&amp;isPopup=true" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/3751259603386442555?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/3751259603386442555?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/enMPMgPeWBA/blog-post_22.html" title="நேர்காணல்" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SfzlD5SE1CI/AAAAAAAAAlA/lZem0jgkkB0/s72-c/manickam-1.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2008/09/blog-post_22.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CU4DRH46fSp7ImA9WxJVFEw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-168760550566948032</id><published>2008-09-18T15:15:00.002+05:30</published><updated>2009-07-01T07:36:15.015+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-07-01T07:36:15.015+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="திரைப்படம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகம்" /><title>தொடர் - அறிமுகம்</title><content type="html">&lt;div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;உலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC6600;"&gt;ராஜகோபால்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC6600;"&gt;தளவாய் சுந்தரம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;"மனிதன் ஒரு நாணல். இயற்கையில் உள்ளவற்றில் மிகவும் பலகீனமானவன் அவனே. ஆனால், அவன் ஒரு சிந்திக்கும் நாணல். சிந்தனையில்தான் மனிதனின் பெருமை பொதிந்துள்ளது. மனிதனின் மீட்சிக்கு நாம் நமது கற்பனை, சிந்தனை தவிர வேறொன்றையும் சார்ந்திருக்க முடியாது." &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#996633;"&gt; - பாஸ்க்கால்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrDe3A1zhI/AAAAAAAAAmw/0bd5iTxAhaA/s1600-h/DRAGULA-1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 142px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrDe3A1zhI/AAAAAAAAAmw/0bd5iTxAhaA/s200/DRAGULA-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353306042014223890" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;பாஸ்க்காலின் உலகப் புகழ்பெற்ற  இந்த மேற்கோள், நமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளது. ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தின் போதும் நெருக்கடியின் போதும் ஏதோவொரு கற்பனை பாத்திரத்தை நினைத்துக் கொள்கிறான். அக்கதாபாத்திரம்தான் அவன் வாழ்க்கையை வழி நடத்துகிறது. நம் அன்றாட பேச்சு வழக்கில்கூட இக்கற்பனை பாத்திரங்கள் எளிதாக ஊடுறுவி விடுகிறார்கள். "அவனொரு ஒநாய்; டிராகுலா!", "அவனுக்கு பெரிய அரிச்சந்திரன்னு நினைப்பு!" போன்ற வாக்கியங்கள் கற்பனை நம் வாழ்க்கையை பாதித்தற்கான தடயங்கள். அரிச்சந்திரன் நாடகம் காந்தியின் வாழ்க்கையில் நிகழ்த்திய பாதிப்பை நாம் அறிவோம். நண்பர்கள், உறவினர்கள் போலவே இந்தக் கற்பனை மனிதர்களும் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அப்படி மிகவும் அதிகமாக இந்த உலகைப் பாதித்த, எப்போதுமே இந்த உலகில் வாழ்ந்திராத கற்பனை மனிதர்களைப் பற்றிய தொடர் இது.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;முதலில்... டிராகுலா!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;(விகடன் புக் கிளப் உறுப்பினர்களுக்காக வெளியிடப்படும் ‘விகடன் புக்ஸ்’ இதழில் ராஜகோபாலுடன் இணைந்து எழுதியது இது. நான் விகடன் நிறுவனத்தில் இருந்து விலகிய பிறகு இதனை தொடர முடியவில்லை. இப்பொழுது, இந்த பிளாக்கில் தொடரும் திட்டம்.)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-168760550566948032?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/vnv1UKp74gfIWmRBa-potnEika8/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/vnv1UKp74gfIWmRBa-potnEika8/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/vnv1UKp74gfIWmRBa-potnEika8/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/vnv1UKp74gfIWmRBa-potnEika8/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/7e-AIp0eBmU" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/168760550566948032/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=168760550566948032&amp;isPopup=true" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/168760550566948032?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/168760550566948032?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/7e-AIp0eBmU/blog-post_18.html" title="தொடர் - அறிமுகம்" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrDe3A1zhI/AAAAAAAAAmw/0bd5iTxAhaA/s72-c/DRAGULA-1.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2008/09/blog-post_18.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;Dk8HRn09cCp7ImA9WxJVFEw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-5448727776016273956</id><published>2008-08-28T18:46:00.002+05:30</published><updated>2009-07-01T07:50:37.368+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-07-01T07:50:37.368+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="திரைப்படம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகம்" /><title>புத்தகம்</title><content type="html">&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;சத்யஜித் ரேயின் ஆசை!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrGcFJbLXI/AAAAAAAAAm4/DKjNSpxM0mU/s1600-h/SATHYAJITH-RAY-1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 227px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrGcFJbLXI/AAAAAAAAAm4/DKjNSpxM0mU/s320/SATHYAJITH-RAY-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353309292803599730" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே, முக்கியமான ஒரு எழுத்தாளரும்கூட. ரேயின் திரைப்படங்கள், ஓவியங்கள், இசைக் கோர்வைகளைப் போலவே ரேயின் எழுத்துகளும் அவரது கலை மேதமையின் வெளிப்பாடுகளாக உள்ளன. பெரும்பாலும் சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காவும்தான் ரே எழுதியிருக்கிறார். அவற்றில் பிரசித்தமானவை ஃபெலுடா வீரசாகசக் கதைகள். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை. கலைப்பட இயக்குநராக நாமறிந்த சத்யஜித் ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம் இது!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;1965இல் தொடங்கி தன் இறுதி காலம் வரைக்கும் மொத்தம் முப்பத்தைந்து ஃபெலுடா சாகசக் கதைகளை எழுதியுள்ளார், ரே. அவரது சிறந்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் இந்தக் கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்பது, தொடர்ந்து எழுதுவதை அவர் முக்கியமாகக் கருதியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. குறிப்பாக, கடைசி ஃபெலுடா கதை அவரது இறுதி நாள்களில் எழுதப்பட்டு, அவரது மறைவுக்குப் பிறகு 1995ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. வங்காளத்தில் எழுதப்பட்ட இந்தக் கதைகள், சத்யஜித் ரே காலகட்டத்திலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இப்பொழுது, கிழக்கு பதிப்பகம் முப்பத்தைந்து ஃபெலுடா கதைகளையும் தமிழில் கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள மேற்கு வங்க தகவல் நிலையத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் வீ.பா. கணேசன், இம்மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இதில் விசேஷம் என்னவென்றால், தன் எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என சத்யஜித் ரே விரும்பி இருக்கிறார் என்பதுதான். மொழிபெயர்ப்பாளர் வீ.பா. கணேசன், வங்காளத்தில் பணிபுரிந்த காலங்களில் ரேயுடன் நேரடியாக பழகியவர். சென்னை ஃபிலிம் சொசைட்டி மிகவும் செயலூக்கத்துடன் இருந்த காலகட்டத்தில் அதில் இருந்தவர்களுள் கணேசனும் ஒருவர். மிருனாள் சென்னின் “சினிமா: ஒரு பார்வை’, ஜோதிபாசுவின் சுயசரிதை உள்பட பல புத்தகங்களை ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதில் “சினிமா: ஒரு பார்வை’ தமிழ் மொழிபெயர்ப்பை ரேயிடம் காட்டிய போதுதான் இப்படி ஒரு ஆசையை வெளியிட்டாராம் ரே. துரதிர்ஷ்டவசமாக தன் ஆசை நிறைவேறுவதைப் பார்க்க இப்பொழுது ரே இல்லை. சத்யஜித் ரே இருந்த போதே, இந்திரன் அவரைப் பற்றி எழுதிய ஒரு சிறு நூல் தமிழில் வந்திருந்தது. அதையும் ரே அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. இத்தனைக்கும் அக்காலகட்டத்தில் அவர் அடிக்கடி சென்னை வந்துபோய் கொண்டிருந்திருக்கிறார். அவரது திரைப்படங்களின் தொழில்நுட்ப வேலைகள் பெரும்பகுதி சென்னையில்தான் நடந்துள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrGvkbRNYI/AAAAAAAAAnA/LH8tFvKOPAI/s1600-h/SATHYAJITH-RAY-2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrGvkbRNYI/AAAAAAAAAnA/LH8tFvKOPAI/s200/SATHYAJITH-RAY-2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353309627617457538" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;குழந்தைகள், சிறுவர்கள் மீதான சத்யஜித் ரேயின் அக்கறையும் கரிசனமும் நாம் நன்கறிந்தது. அவரது முக்கியமான சிறுவர்கள் திரைப்படங்களே அதற்கு சாட்சி. இதன் வேர், ரேயின் அப்பா வழி தாத்தா உபேந்திர கிஷோர் ரேயிடம் இருந்து தொடங்குகிறது. உபேந்திர கிஷோர் ரே, ‘சந்தேஷ்’ என்ற சிறுவர்கள் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். அவரது காலத்துக்குப் பிறகு ரேயின் தந்தை சுகுமார் ரே அந்தப் பத்திரிகையை நடத்தினார். ஆனால், பொருளாதார இழப்புகள் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாமல் இடையிலேயே நிறுத்திவிட்டார். சத்யஜித் ரே வளர்ந்து, பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்தபிறகு 1961ஆம் வருடம் ‘சந்தேஷ்’ பத்திரிகையை மீண்டும் தொடங்கி, தன் இறுதிகாலம் வரைக்கும் நடத்தினார். இந்த ‘சந்தேஷ்’இல் தான் ஃபெலுடா என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, துப்பறியும் கதைகள் எழுதினார் சத்யஜித் ரே.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;முதல் ஃபெலுடா கதை ‘டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்’ 1965ஆம் வருடம் வெளியானது. அப்பொழுது தொடர்ந்து ஃபெலுடா கதைகள் எழுதும் திட்டம் எதுவும் ரேயிடம் இல்லை. ஆனால், “டார்ஜீலிங்கில் ஒர் அபாயம்’ கதைக்கு வங்காள வாசகர்கள் மத்தியில் கிடைத்த உற்சாக வரவேற்பு, அவரை தொடர்ந்து எழுதத் தூண்டியது. அடுத்த வருடமே இரண்டாவது மற்றும் மூன்றாவது ஃபெலுடா கதைகளான “மகாராஜாவின் மோதிரம்’, ‘கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்’ ஆகியவற்றை எழுதினார். அடுத்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் 1970இல் தொடங்கி 1992 வரைக்கும், வருஷம் ஒன்று அல்லது இரண்டு வீதம் விடாமல் எல்லா வருடங்களும் எழுதியிருக்கிறார். 1992 ஏப்ரல் 23இல் ரே காலமானார். கடைசி ஃபெலுடாக் கதையான “மாய உலகின் மர்மம்’ அவரது மறைவுக்குப் பிறகு 1995ஆம் வருடம் வெளியானது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrHHZ4DpWI/AAAAAAAAAnI/HEG-dGm-p88/s1600-h/SATHYAJITH-RAY-.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrHHZ4DpWI/AAAAAAAAAnI/HEG-dGm-p88/s200/SATHYAJITH-RAY-.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353310037102273890" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;‘சந்தேஷ்’ இதழில் இக்கதைகள் வெளியான போது அதற்கான படங்களையும் சத்யஜித் ரே வரைந்துள்ளார். ரே அடிப்படையில் ஒரு ஓவியர்; சாந்தி நிகேதன் கலாபவனத்தில் ஓவியத்தை முறையாகப் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களும் கிழக்கு பதிப்பகம் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;சிறுவயது முதல் துப்பறியும் கதைகள் மீது சத்யஜித் ரேக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. பள்ளிக்கூட நாட்களிலேயே ஹெர்லக் ஹோம்ஸ் கதைகள் முழுவதும் படித்து முடித்திருக்கிறார். ஒருவகையில் இந்த ஆர்வம்தான் வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என்று அழைக்கப்பட்ட ஃபெலுடா கதாபத்திரத்தை உருவாக்கவும் காரணமாக இருந்திருக்கும். துப்பறியும் நிபுணரான ஃபெலுடாவும், அவரது ஒன்றுவிட்ட சகோதரன் தபேஷும், துப்பறியும் கதை எழுத்தாளர் லால்மோகன் பாபுவும் தான் இக்கதைகளின் பிரதான பாத்திரங்கள். இதில் தபேஷ் சொல்வது போல் எல்லாக் கதைகளையும் ரே எழுதியுள்ளார். அசாத்திய புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை வீச்சு, குழப்பமான மர்ம முடிச்சுகளையும் திறம்பட அவிழ்க்கும் திறன் ஆகியவற்றுடன் மெல்லிய நகைச்சுவை உணர்வும் கொண்டவராக ஃபெலுடா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார், ரே. ஃபெலுடாவின் ஒவ்வொரு செயலும் தபேஷுக்கு வியப்பூட்டுகின்றன. இந்த வியப்பு, படிக்கும் நம்மையும் பற்றிக்கொள்கிறது என்பதுதான் ரே எழுத்தின் சாகசம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;சத்யஜித் ரேயின் முக்கியமான சிறுவர் திரைப்படங்களான ‘ஜொய் பாபா ஃபெலுநாத்’, ‘சோனார் கெல்லா’ ஆகியவை முறையே ‘பிள்ளையாருக்குப் பின்னே ஒரு மர்மம்’, ‘தங்கக் கோட்டை’ ஆகிய ஃபெலுடா கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவைதான். ரேயின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் சந்தீப் ரேயும் சில ஃபெலுடா கதைகளை திரைப்படமாக எடுத்துள்ளார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும்தான் ஃபெலுடா வரிசை கதைகளை சத்யஜித் ரே எழுதியுள்ளார். என்றாலும், பெரியவர்களும் இக்கதைகளை விரும்பிப் படிக்கிறார்கள்; படிக்கலாம். தமிழில் ‘க்ரைம் ஸ்டோரி’ என நமக்கு அறிமுகமாகி இருக்கும் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை ஃபெலுடா வீர சாகசக் கதைகள். சிறுவர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைக்கலாம்; அவ்வளவு நாகரிகம்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-5448727776016273956?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/eYXRShIJ57Uz_SNuaIEA9XknZBk/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/eYXRShIJ57Uz_SNuaIEA9XknZBk/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/eYXRShIJ57Uz_SNuaIEA9XknZBk/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/eYXRShIJ57Uz_SNuaIEA9XknZBk/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/ldjLGDmwCGM" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/5448727776016273956/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=5448727776016273956&amp;isPopup=true" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/5448727776016273956?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/5448727776016273956?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/ldjLGDmwCGM/blog-post_28.html" title="புத்தகம்" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrGcFJbLXI/AAAAAAAAAm4/DKjNSpxM0mU/s72-c/SATHYAJITH-RAY-1.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2008/08/blog-post_28.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D0ACSX07fCp7ImA9WxJVFEw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-5042867470733521576</id><published>2008-08-18T14:11:00.001+05:30</published><updated>2009-07-01T08:06:08.304+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-07-01T08:06:08.304+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வேளாண்மை" /><title>விவசாயம்</title><content type="html">&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663300;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;மரங்கள் நடக்கின்றன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrJPBBdPhI/AAAAAAAAAnQ/YEJ_jWNuklQ/s1600-h/MARAM-THANGASAMY-3.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 298px; height: 224px;" src="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrJPBBdPhI/AAAAAAAAAnQ/YEJ_jWNuklQ/s320/MARAM-THANGASAMY-3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353312366893022738" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகுக்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தங்கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;அப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrK7L6HEFI/AAAAAAAAAno/nNjoakfJbb0/s1600-h/MARAM-THANGASAMY-2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 229px;" src="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrK7L6HEFI/AAAAAAAAAno/nNjoakfJbb0/s320/MARAM-THANGASAMY-2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353314225240870994" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்கசாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrJt1poplI/AAAAAAAAAng/3wUv67EF7UU/s1600-h/MARAM-THANGASAMY-1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 241px;" src="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrJt1poplI/AAAAAAAAAng/3wUv67EF7UU/s320/MARAM-THANGASAMY-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353312896416261714" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன்றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட்டை பிடித்து விற்றுவிடுவேன். என்னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;(குமுதம் நிறுவனத்தில் இருந்து வெளிவருவதாக இருந்த 'மண்வாசனை' (விவசாய இதழ்) பத்திரிகைக்காக மரம் தங்கசாமியை அவரது தோட்டத்தில் சந்தித்தேன். மூன்று இலவச இதழ்களுக்குப் பிறகு மண்வாசனை நின்றுவிட்டது.)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;நன்றி: மரம் தங்கசாமி படம் - நல்லது நடக்கட்டும் வலைப்பூ.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-5042867470733521576?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/HpV1j2ApUsRDa3NRYgEkzdPPTBI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/HpV1j2ApUsRDa3NRYgEkzdPPTBI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/HpV1j2ApUsRDa3NRYgEkzdPPTBI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/HpV1j2ApUsRDa3NRYgEkzdPPTBI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/wfYj5evnTb4" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/5042867470733521576/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=5042867470733521576&amp;isPopup=true" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/5042867470733521576?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/5042867470733521576?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/wfYj5evnTb4/blog-post_18.html" title="விவசாயம்" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SkrJPBBdPhI/AAAAAAAAAnQ/YEJ_jWNuklQ/s72-c/MARAM-THANGASAMY-3.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2008/08/blog-post_18.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D08MQH4zcSp7ImA9WxJbFEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-3206942705290864164</id><published>2008-08-08T14:19:00.002+05:30</published><updated>2009-07-25T07:08:01.089+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-07-25T07:08:01.089+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாடகம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஆல்பம்" /><title>ஆல்பம்</title><content type="html">&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:large;"&gt;கறுப்பு வெள்ளை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SmphWbW8BxI/AAAAAAAAAoM/mg6nFXhjS-g/s1600-h/PATHAL-SARKAR-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 243px;" src="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SmphWbW8BxI/AAAAAAAAAoM/mg6nFXhjS-g/s400/PATHAL-SARKAR-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5362205344266979090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;தமிழ் நவீன நாடகச் சூழலில் ஒரு அபூர்வமான புகைப்படம் இது. பாதல் சர்க்கார் தலைமையில் சென்னை, சோழமண்டலம் ஓவியர்கள் கிராமத்தில் நடந்த ஒரு நாடகப் பயிற்சிப் பட்டறையில் இது எடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் சேகரிப்பில் இருந்தது. படத்தில் இருப்பவர்களில் அனேகம் பேர் பெயர் சச்சிதானந்தத்துக்கு தெரியவில்லை. ’பரிக்சா’ ஞாநியிடம் கேட்டேன். அவர் சொன்னபடி:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;நிற்பவர்கள் (இடது பக்கம் இருந்து வலது பக்கமாக): திரைப்பட இயக்குநர் அம்ஷன் குமார், தெரியவில்லை, தெரியவில்லை, ‘வெளி’ ரங்கராஜன், தெரியவில்லை, முருகேசபாண்டியன், தெரியவில்லை, எம்மார்லி, அரவிந்தன், எழுத்தாளர் பூமணி, ‘இன்று’ சாமிநாதன், திருச்சி ஆல்பர்ட், பரிக்சா மீனாட்சி சுந்தரம், பத்திரிகையாளர் ஞாநி, கே.எஸ். ராஜேந்திரன், சந்திரன், ‘பாலம்’ கார்வண்ணன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;உட்கார்ந்திருப்பவர்கள் (இடது பக்கம் இருந்து வலது பக்கமாக): ’மக்கள் மறுமலர்ச்சி மன்றம்’ பரமேஸ்வரன், விவேகாணந்தன், அக்னிபுத்திரன், கே.வி. ராமசாமி, பாதல் சர்க்கார், ஆண்டனி ஜீவா, ‘பரிக்சா’ சாமி, கண்ணப்ப சம்பந்தம், கே.ஏ. குணசேகரன், மு. ராமசாமி, பாரவி, எழுத்தாளர் பிரபஞ்சன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-3206942705290864164?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Yhv7CU3Nr3XqYSa-CERMugOeKTw/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Yhv7CU3Nr3XqYSa-CERMugOeKTw/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Yhv7CU3Nr3XqYSa-CERMugOeKTw/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Yhv7CU3Nr3XqYSa-CERMugOeKTw/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/-oaDsy2g9Zk" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/3206942705290864164/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=3206942705290864164&amp;isPopup=true" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/3206942705290864164?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/3206942705290864164?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/-oaDsy2g9Zk/blog-post_08.html" title="ஆல்பம்" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/SmphWbW8BxI/AAAAAAAAAoM/mg6nFXhjS-g/s72-c/PATHAL-SARKAR-1.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2008/08/blog-post_08.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DUIMQHw8cCp7ImA9WxFXEUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-7535402675256506788</id><published>2008-08-01T21:00:00.006+05:30</published><updated>2010-05-18T21:16:21.278+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-18T21:16:21.278+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஓவியம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நினைவு" /><title>சித்திர எழுத்து</title><content type="html">&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Latha;font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Latha;font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:large;"&gt;எழுத்தாளர்கள் - ஓவியர்கள் கூட்டமைப்பு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;ஆதிமூலத்தை முன்வைத்து&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_K1IgUw0cI/AAAAAAAAAxg/yuBgDO-oGzQ/s1600/K-M-ADIMOOLAM-12-APARAJITHA.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 272px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_K1IgUw0cI/AAAAAAAAAxg/yuBgDO-oGzQ/s400/K-M-ADIMOOLAM-12-APARAJITHA.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472635654929174978" /&gt;&lt;/a&gt;உலகப் பிரசித்திபெற்ற தமிழக ஓவியர்களில் ஒருவர் கே.எம். ஆதிமூலம். சென்றவருடம் கடைசியில் லண்டனைச் சேர்ந்த ஒரு பிரபல பதிப்பகம் ஆதிமுலம் பற்றி வெளியிட்ட புத்தகத்தின் மூலம், சர்வதேச ஓவிய சேகரிப்பாளர்கள் கவனம் ஆதிமுலம் பக்கம் திரும்பியது. அவரது குரல், அவரது படைப்புகளைப் போலவே கவனிக்கப்பட்டது. அவர் மீதான மதிப்பும் மரியாதையும் கூடியது. இந்திய அளவில் தனக்கு அங்கீகாரம் கிடைத்தபோது, அதனைப் பயன்படுத்தி தமிழக ஓவியர்களை முன்னிறுத்தியது போல், இப்பொழுது உலக அளவில் தமிழ ஓவியங்களுக்கு தனி அடையாளம் கிடைக்கச் செய்வார் என்னும் நம்பிக்கை தமிழகக் கலைத்துறையில் துளிர்விட்டது. இந்நிலையில், இந்த வருடம் ஆரம்பத்தில் நிகழ்ந்த அவரது இழப்பு, நமக்கு பேரிழப்பு! அடுத்த சில மாதங்களிலேயே, அவரது பெயரில் ஒரு போலி ஓவியத்தை வரைந்து, அதனை மிகப்பெரிய தொகைக்கு விற்க முயற்சி செய்யப்பட்டது கண்டுபிடிக்கபட்டது. இது நிச்சயம் படைப்பு - படைப்புரிமை – படைப்பாளிகள் உறவின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு தாக்குதல். இதற்கு ஒரு கண்டனமாகவும் இதுபோல் தொடர்ந்து நடப்பவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி விவாதிக்கவும், சென்னை, அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்ட் அரங்கத்தில் ஒரு கூட்டம் இம்மாதம் 9ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ஓவியர் ஆதிமூலம், தன் இறுதிகாலம் வரைக்கும் வலியுறுத்தி வந்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் கூட்டுச் செயல்பாட்டை மேலும் வளர்தெடுக்கும் நோக்கத்துடன் ‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பும் இக்கூட்டத்தில் தொடங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;சங்கீதத்தில் ராஜரத்தினம் பிள்ளை, இலக்கியத்தில் பாரதியார் போல் உன்னதக் கலைஞர்கள் ஒரு கலாசாரத்தில் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் வருவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஓவிய உலகில் அப்படிப்பட்ட வருகை ஆதிமூலம். ஒரு குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று உலகளவில் தமிழகத்தின் ஓவிய முகமாக உயர்ந்து நிற்கும் ஆதிமூலத்தின் கலைப்பயணம் நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று. திருச்சி அருகே, துறையூர் ஜமீன் ஆட்சிக்குட்டிருந்த கீரம்பூர் கிராமத்தில் 1938ஆம் ஆண்டு பிறந்தார் ஆதிமூலம். விவசாயக் குடும்பங்களுக்கு படிப்பு ஒரு பொருட்டாகவே படாத காலகட்டம் அது. பித்தான்கள் இல்லாத சட்டையும் அரைஞான் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் டிரவுஷருமாக பள்ளிக்கூடம் போன பையன்களும் ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை. ஆதிமூலத்தின் பெற்றோர்களுக்கும் அவரைப் படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அபூர்வம் போல், தானாகவே போய் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார் ஆதிமூலம். சுற்றிலும் உற்சாகப்படுத்தாத சூழல் இருந்த போதும், படிப்பில் அவருக்கு ஆர்வம் இருந்தது. வகுப்பில் அவர்தான் முதல் 'ரேங்க்'. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒன்றாம் வகுப்பு வாத்தியார் வரவில்லை என்றால் அன்றைக்கு இவர்தான் அந்த வகுப்புக்கு வாத்தியார் என்னும் அளவுக்கு பள்ளியில் ஆதிமூலம் பிரசித்தம். பள்ளிக்கூட நாட்களிலேயே தினமும் 'பிரேயர்' பாடல்கள் பாடுவது, நாடகங்களில் நடிப்பது, சிலேட்டில் படங்கள் போடுவது என ஆதிமூலத்துக்குள் இருந்த கலைமனம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;அந்தக் காலத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை 'ஃபெயில்' என்று எதுவும் கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி.யில்தான் முதலில் வடிகட்டும் வேலைகள் ஆரம்பமாகும். ஆதிமூலத்தை அப்படி வடிகட்டி விட்டார்கள். இதனால், படிப்பு தடைபட்ட ஆதிமூலம், அடுத்த மூன்று வருடங்கள் அவரது மாமாவின் மளிகைக்கடையில் வேலை செய்தார். பிறகு, கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்ய முடிவு செய்து சென்னை வந்து, ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது, ஒரு விளம்பரச் சுவரொட்டிப் போட்டியை அரசாங்கம் நடத்தியது. இதற்காக ஆதிமூலம் வரைந்த, மகாபலிபுரத்தில் பேன் பார்ப்பது போல் உட்கார்ந்திருக்கும் குரங்கு படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது; 5000 பிரதிகள் அச்சிட்டு தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அந்தப் படம் ஒட்டப்பட்டது; தொடர்ந்து நிறைய விருதுகள் என மாணவப் பருவத்திலேயே 'பிரபல ஓவியர்' ஆகிவிட்டார் ஆதிமூலம்.&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;ஆதிமூலத்தின் பூத உடலுக்கு முன்னால் நின்று ஓவியர் ராஜான், "ஆதி... ஆதி... ஆதி... பல விஷயங்களில் எங்களுக்கு வழிகாட்டியா இருந்தியேப்பா'' என்று கதறியதைப் போல, பலவற்றில் முன்னோடி ஓவியர் ஆதிமூலம். கே.சி.எஸ்.பணிக்கருடன் சேர்ந்து, சோழமண்டலம் ஓவியர்கள் கிராமத்தை உருவாக்கியதில் தொடங்கி, பத்திரிகைகளுக்கும் நவீன ஓவியத்துக்கும் இடையே ஒரு உறவுப் பாலத்தை அமைத்தது வரை எல்லாவற்றிலும் தமிழக ஓவியர்களுக்கு சிறந்த வழிகாட்டி ஆதிமூலம்தான். சின்ன வட்டமாக சில நண்பர்கள் இணைந்து கொண்டுவந்த 'கசடதபற்' சிறுபத்திரிகை குழுவில் ஆதிமூலம் முக்கியப் பங்காற்றினார். 'கசடதபற' நண்பர்களுக்கு பத்திரிகை அச்சிடுவதற்கான செலவை சமாளிப்பதே பெரிய விஷயம். எனவே, ஓவியங்கள் போடுவது, அதற்கான 'பிளாக் மேக்கிங்’குக்கு செலவு செய்வதெல்லாம் அவர்களால் இயலாத காரியம். இதனால், ஆதிமூலமே 'பிளாக் மேக்கிங்' செய்து ஒவ்வொரு சிறுபத்திரிகைகளுக்கும் கொடுப்பார். ஆதிமூலம் முதன் முதலில் செய்த புத்தக அட்டை ஞானக்கூத்தனின் 'அன்று வேறு கிழமை' கவிதைத் தொகுப்பு. அக்காலகட்டத்தில் அது ஒரு புரட்சி. சிறுபத்திரிகைகள் மற்றும் புத்தக அட்டை வடிவமைப்பு மூலம், பழங்கால கல்வெட்டுகளின் பாதிப்புடன் உருவாக்கிய புதிய எழுத்துவகையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, எழுத்தின் வரி வடிவத்தையே ஓர் ஓவிய அனுபவமாக்கினார் ஆதிமூலம். எழுபதுகளில் சிற்றிதழ்களின் பக்கங்களையும் புத்தகங்களையும் அலங்கரித்த இந்த எழுத்துக்கள் இன்று சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள், சினிமா தலைப்புகள் வரை பரந்து விரிந்திருக்கிறது.&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;அறிவுஜீவிகளுக்குத்தான் புரியும் என்றிருந்த நவீன ஓவியத்தை, தனது உயிரோட்டமான கோடுகள் மூலம் எல்லோரும் ரசித்து அனுபவிக்கும்படி செய்ததிலும் ஆதிமூலம்தான் முன்னோடி. 'ஜூனியர் விகடன்' இதழில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய 'கரிசல் காட்டுக் கடுதாசி' தொடருக்கு ஆதிமூலம் வரைந்த கோட்டுச் சித்திரங்கள் வாசகர்களின் நெஞ்சில் இன்றும் பசுமையான நினைவுகளாக நிலைத்திருப்பவை. வாரம்தோறும் அழகும் எளிமையும் மிளிரும் அவரது சித்திரங்கள் கி.ரா.வின் எழுத்துக்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்கின.&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;நேர்மையான கலை ஈடுபாடு, சமரசங்கள் இல்லாத உயிருள்ள கோடுகள், கவித்துவமான அழகியல் மொழி, மண்ணுடன் இணைந்த தமிழ் அடையாளம் என கோட்டோவியத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் ஆதிமூலம். உயிரும் உணர்வும் உள்ள நரம்புகள் போன்ற அவரது கோடுகள் தமிழர்களின் அடையாளமாகக் கொள்ளத்தக்கவை. ஆதிமூலத்தைப் பொருத்தவரைக்கும் ஓவியம் என்பது ஓர் அனுபவத்தை அல்லது காட்சியை சித்தரிக்கும் படமல்ல. அதுவே ஓர் அனுபவம். கிராமியக் கலைவடிவங்களும் சோழர்கால வார்ப்பு சிலைகளும் கண்ணாடி ஓவியங்களும் தேவாரமும் தெருக்கூத்தும் தமிழகத்தின் வாழ்பனுவங்களின் அடிப்படை இஸத்தை, இசையை, அழகை எவ்வாறு அழகுணர்வுடன் பகிர்ந்தனவோ அதைப் போலவே ஆதிமூலத்தின் ஓவியங்களும் ஆத்மார்த்தமான ஈடுப்பாட்டுடன் வெளிப்படுகிறது.&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_K1s2CjnqI/AAAAAAAAAxo/y-ACIfp6ggg/s1600/K-M-ADIMOOLAM-ART-2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 303px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_K1s2CjnqI/AAAAAAAAAxo/y-ACIfp6ggg/s320/K-M-ADIMOOLAM-ART-2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472636279233683106" /&gt;&lt;/a&gt;ஆதிமூலத்தின் காந்தி, மகாராஜா வரிசை கோட்டோவியங்கள் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் ஒருவரை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியவை. 1969இல் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி ஆதிமூலம் வரைந்த காந்தி வரிசை ஓவியங்கள் இன்றும் உலகம் முழுக்க பேசப்படுகின்றன. ஒரு கோணத்தில் புத்தர், மற்றொரு கோணத்தில் இயேசு என பல முகங்களை நினைவுக்கு கொண்டு வருபவை இவரது காந்தி ஓவியங்கள். மிகக் குறைவான, எளிமையான கோடுகள் மூலம் காந்திஜியின் முதுமையின் தளர்வை தோற்றத்திலும் உள்ளக் கனிவையும் தாய்மையின் கரிசனத்தையும் உணர்விலும் தந்துவிடுகிறார் ஆதிமூலம். ஒரு வெற்றிப் பார்முலா கிடைத்தவுடன் அதிலேயே பயணம் செய்து சுருங்கிவிடும் கலைஞர்கள் போல் இல்லாமல், தொடர்ந்து தன்னைக் கலைத்துப் போட்டுக்கொண்டே புதிய புதிய தேடல்களுடன் நகர்ந்தவர் ஆதிமூலம். கோட்டோவியங்களின் தனித்துவமான வெற்றிக்குப் பிறகு, கோடுகளுடன் வண்ணங்களை இணைத்து புதிய முயற்சிக்குத் தாவினார். அதன் வெற்றிக்குப் பிறகு, அதை அப்படியே நிறுத்திவிட்டு கனவுலக சித்தரிப்புகள் போன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார். பிறகு அரூப வண்ண ஓவியங்கள் வரைந்தார். ஆரம்பகால கோட்டோவியங்கள் தொடங்கி, அரூப வண்ண ஓவியங்கள் வரைக்குமான ஆதிமூலத்தின் பயணம் இளம் தலைமுறை சித்திரக்காரர்களுக்கு ஒரு பாடம்.&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_K19Uzo5BI/AAAAAAAAAxw/7DRWw88UftE/s1600/K-M-ADIMOOLAM-ART-1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 311px;" src="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_K19Uzo5BI/AAAAAAAAAxw/7DRWw88UftE/s320/K-M-ADIMOOLAM-ART-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472636562370520082" /&gt;&lt;/a&gt;1998 முதல் ரத்தப் புற்றுநோயால் தாக்கப்பட்ட ஆதிமூலம், சில நெருக்கமான நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் அந்தத் தகவலை கடைசிவரை சொல்லாமலே இருந்திருக்கிறார். மரணம் தன்னை நெருங்கிவிட்ட அனுதாபப் பார்வை தன் மீது விழுவதை அவர் விரும்பவில்லை. அது தன்னை மட்டுமின்றி, தன்னைச் சுற்றியும் உள்ளவர்கள் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும் என்று அவருக்குள்ளேயே போட்டு புதைத்துவிட்டார். ஆனால், புற்றுநோயால் அவரது உடல் உறுப்புகளைத்தான் வெற்றிகொள்ள முடிந்ததே தவிர அவரது தேடலையும் ஓவியம் வரையும் வேகத்தையும் குறைக்க முடியவில்லை. விடாத கடுமையான முயற்சிகள் மூலம் உலக பிரசித்திபெற்ற ஓவியராக ஆதிமூலம் அடையாளம் காணப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான்.&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;சமூகத்தில், ஓவியர்களுக்கு மரியாதையும் அங்கிகாரமும் இல்லாத காலகட்டத்தில் தன் ஓவியப் பயணத்தை தொடங்கியவர் ஆதிமூலம். வறுமையும் நீண்ட நாள் தாடியுமே ஓவியர்களின் முகங்களாக இருந்த நாட்கள் அவை. ஓவியர் என்பதாலாயே பெண் கொடுக்க மறுத்ததால் பலமுறை அவரது திருமணம் தள்ளிப்போயிருக்கிறது. அந்தச் சூழ்நிலையை மாற்றி, ஓவியர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியதில் ஆதிமூலத்தின் பங்கு மிக அதிகம். இன்றும் கிராமங்களில் இருந்து கலைதாகத்துடன் சென்னைக்கு வண்டி ஏறும் இளம் ஓவியர்களுக்கு ஆதிமூலம் ஒரு லட்சியக் கனவுதான். ஒரு பேட்டியில், ''இளம் ஓவியர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?'' என்ற கேள்விக்கு ஆதிமூலம் சொல்கிறார்: ''வைராக்கியத்தோட செயல்படணும். வண்ணங்களைப் பார்த்தா அது பாம்பு மாதிரி சீறிகிட்டு வரணும். தன்னை உணர்ந்து, தன் பிறப்பை உணர்ந்து ஒரு ஓவியனாக வேண்டும் என்ற லட்சியத்தில் வாழணும். எனக்கு நான்கு தங்கச்சிங்க இருக்காங்க; அவங்களைக் கட்டுக்கொடுக்கணும். அதனால என்னால ஓவியம் பண்ண முடியலைன்னெல்லாம் சொல்லக்கூடாது. நீ, இல்லைன்னா, அவங்க என்ன பண்ணியிருப்பாங்க? சாக்கு சொல்லி தட்டிக்கழிக்கக் கூடாது. ஓவியம் மீது உண்மையான பக்தி வேணும். நாம நினைச்சா ஜெயிக்கலாம்.'' சொன்னது மட்டுமல்லாமல், சொல்லியது போல் வாழ்ந்து வழிகாட்டியும் சென்றிருக்கிறார் ஆதிமூலம்.&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;(ஆதிமூலம் காலமானதும் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையை விரிவுபடுத்தி எழுதியது.)&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="TEXT-ALIGN: justify"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:8;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-7535402675256506788?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/wvX_ZVowJWJYTkkrdii9KC-qJqk/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/wvX_ZVowJWJYTkkrdii9KC-qJqk/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/wvX_ZVowJWJYTkkrdii9KC-qJqk/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/wvX_ZVowJWJYTkkrdii9KC-qJqk/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/5MwLZ2UHGis" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/7535402675256506788/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=7535402675256506788&amp;isPopup=true" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/7535402675256506788?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/7535402675256506788?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/5MwLZ2UHGis/blog-post.html" title="சித்திர எழுத்து" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_K1IgUw0cI/AAAAAAAAAxg/yuBgDO-oGzQ/s72-c/K-M-ADIMOOLAM-12-APARAJITHA.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2008/08/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;D0MBRn0_eSp7ImA9WxFXEUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-1118845222862506888</id><published>2008-07-02T18:05:00.002+05:30</published><updated>2010-05-18T20:40:57.341+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-18T20:40:57.341+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தமிழ்நாடு" /><title>தமிழ்நாடு</title><content type="html">&lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:100%;"&gt;&lt;strong&gt;நதிநீர் பிரச்னைகள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color: rgb(0, 0, 102);  font-weight: bold; font-size:24px;"&gt;பூனைக்கு யார் மணி கட்டுவது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;                                             காவிரி தென்பண்ணை பாலாறு தமிழ்&lt;br /&gt;                                             கண்டதோர் வையை பொருநைநதி என&lt;br /&gt;                                             மேலிடும் ஆறு பல ஓடி திரு&lt;br /&gt;                                             மேனி செழித்த தமிழ்நாடு&lt;br /&gt;                                                                                                 - பாரதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KtGdq4_iI/AAAAAAAAAxA/nOgtyY6FnPU/s1600/rivar-2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 210px;" src="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KtGdq4_iI/AAAAAAAAAxA/nOgtyY6FnPU/s320/rivar-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5472626823763918370" /&gt;&lt;/a&gt;கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. ''கர்நாடகாவில் தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமைந்த பிறகு பேசி தீர்த்துக் கொள்ளலாம்” என தமிழக முதல்வர் கருணாநிதியால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இந்த ஒரு மாதத்தில் எந்த முன் னேற்றமும் இல்லை. கர்நாடகாவின் புதிய முதல்வர் எடியூரப்பா, இந்த பிரச்னை தொடர்பாக அவ்வப்போது உதிர்த்த ஒன்றிரண்டு வார்த்தைகளும் அவ்வளவு நம்பிக்கையளிக்கும் படியாக இல்லை. இன்னொரு காவேரி பிரச் னையாக இதுவும் வருடக் கணக்காக இழுத்தடிக்கப்படும் என்றே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாமிரபரணி தவிர்த்து காவிரி, தென்பண்ணை, பாலாறு, கொரட்டலையாறு என தமிழகத்தின் எல்லாப் பெரிய நதிகளும் அண்டை மாநிலங்களில் உற்பத்தி யாகிதான் தமிழ்நாட்டுக்குள் ஓடுகின்றன. வைகை தமிழகத்திலேயே உற்பத்தி யாகிறது என்றாலும், தண்ணீருக்கு கேரளாவின் பெரியாற்றைதான் நம்பி இருக்கிறது. மழை பரவலாகவும் சம அளவிலும் பெய்யாததால் பக்கத்து மாநிலங்களில் இருந்து இந்த ஆறுகளில் வரும் தண்ணீரையே தமிழகம் பெருமளவில் நம்பி இருக்கிறது. இந்நிலையில், கடைமடை பாசனக்காரர் களுக்கே உரிய பிரச்னை... முந்தியவர்கள் விட்டால்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் என்னும் நிலை. இப்படி, கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரைக் கும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம். இந்நிலையில் கர்நாடகம், கேரளா, ஆந்திரா என எல்லா பக்கத்து மாநிலங்களுடனும் நதி நீர்ப் பகிர்வில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காவேரியில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும் பிரச்னை தீர்ந்த பாடில்லை. இன்னொரு பக்கம் வற்றாத ஜீவநதியான பாலாற்றின் பாதையில் கர்நாடகம் புதிய பல ஏரிகளை உருவாக்கியதன் விளைவு, பாலாறும் வறண்டு விட்டது. இப்போது, மழைக் காலங்களில் பாலாற்றில் ஓடும் மூன்று நாள் தண்ணீருக்கும் பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட திட்டமிட்டுள்ள ஆந்திரா வின் முயற்சியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலும் சிக்கல்; ஒப்புகொண்டபடி 12 டி.எம்.சி. தண் ணீரை எந்த வருடத்திலும் ஆந்திரா தந்ததில்லை. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், நெய்யாற்றில் கேரளா உருவாக்கும் பிரச் னைகள் என தமிழகம் மிகப்பெரிய ஒரு தண்ணீர் பிரச்னையை எதிர்நோக்கி உள்ளது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;காவேரி:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;''ஒரு நீர் ஆதாரத்தை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பின்னர் அதன் பயன்பாட்டு உரிமை அவர்களுக்குதான் சொந்தம்' என்கிறது சர்வதேச நதிநீர் ஒப்பந்தம். அதன்படி காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். இரண்டாம் நூற்றாண்டில் கரிகாற்சோழன் கல்லணை கட்டியது தொடங்கி, பத்தொன்பது நூறாண்டுகளாக காவிரியைப் பயன்படுத்தி வருகிறார்கள் தமிழக விவசாயி கள். ஆனால், இன்று தங்களுக்குச் சொந்தமான நதியையே மற்றவர்களிடம் பிச்சைக் கேட்கும் நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;காவேரியின் மீதான உரிமைப் பிரச்னை இன்று நேற்று தொடங்கினதல்ல. கி.பி.1146ஆம் ஆண்டு மைசூரை ஆண்டு வந்த போசாள மன்னன் நரசிம்மன் காவிரியின் குறுக்கே தடை ஏற்படுத்த முயல, அதற்கு எதிராக இரண்டாவது ராஜராஜன் தமிழகத்தில் இருந்து படையெடுத்து சென்ற அன்றே தொடங்கிய பிரச்னை இது. 1892ஆம் ஆண்டு சென்னை மாகாண பிரிட்டீஷ் அரசாங்கம் ஒரு ஆணை பிறப்பித்தது. சென்னை மாகாண எல்லைக்குட்பட்ட பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணை கட்டவேண்டுமானால், அதற்கு சென்னை மாகாண அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என்கிறது அந்த ஆணை. அதன்பிறகு, 1924ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசாங் கத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் 93 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையும் மைசூரில் 44 டி.எம்.சி. கொண்ட புல்லம்பாடி அணையும் (பிறகு இது கிருஷ்ணராஜசாகர் என பெயர் மாற்றப்பட்டது) கட்டிக்கொள்ள முடிவானது.&lt;br /&gt;&lt;br /&gt;1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில், ‘ஐம்பது ஆண்டு களுக்குப் பிறகு எதாவது மாற்றம் இருந்தால் இரண்டு அரசுகளும் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்' எனச் சொல்லப்பட்டிருந்தது. இதனைப் பிடித்துக் கொண்டு, ஐம்பது வருஷம் கடந்ததும் 1974ஆம் ஆண்டு, ‘‘1924 ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது'' என பிரச்னை செய்யத் தொடங்கியது கர்நாடகம். ஆனால் உண்மை நிலை, இன்று வரைக்கும் ஒப்பந்தம் காலாவதி ஆகவில்லை என்பதுதான். ‘தேவைப்பட்டால் மாற்றம் செய்துகொள்ளலாம்’ என்றுதான் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அன்றைய கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நீதிமன்றம் சென்றது. பிறகு, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் வழக்கை வாபஸ் வாங்கியது. ஆனால், இந்திராகாந்தி சொன்னதை கர்நாடகம் கேட்கவில்லை. எனவே, மீண்டும் நீதிமன்றம் சென்றது தமிழகம். 1990ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைக்கச் சொன்னது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தான், பதினாறு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு வெளி யானது.&lt;br /&gt;&lt;br /&gt;இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கச் சொன்ன நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. தண்ணீரைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறது. ‘’இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி'' என தமிழ் ஆர்வலர்கள் பலரும் கொதித்து எழுந்தார்கள். ஆனால், இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. தண்ணீரை மேட்டூரில் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள். இறுதித் தீர்ப்பில், பிலிகுண்டுவில் 192 டி.எம்.சி. கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிலிகுண்டு மேட்டூருக்கு மேல்புறத்தில் 60 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேட்டூரில் அளவெடுப்பதைவிட அங்கே துல்லியமாக அளவெடுக்க முடியும் என்பதால் பிலிகுண்டுவைத் தேர்வு செய்திருக்கிறார்கள். பிலிகுண்டுவுக்கும் மேட்டூ ருக்கும் இடைப்பட்ட பகுதியில் பெய்யும் மழை நீரின் அளவு தோராயமாக ஆண்டுக்கு 25 டி.எம்.சி. எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆக 192ம் 25ம் சேர்த்து 217 வருகிறது. எனவே, இடைக்காலத் தீர்ப்புக்கும் இறுதித் தீர்ப்புக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. அதைவிட இப்போதுள்ள முக்கியமான பிரச்னை, இறுதித் தீர்ப்பில் கொடுக்கச் சொல்லியுள்ள தண்ணீரையாவது கர்நாடகம் கொடுக்குமா என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசு, நீதிமன்றம், நடுவர் மன்றம் - யார் சொன்னாலும் கேட்பதில்லை என்னும் போக்கைத்தான் கர்நாடகம் கடைபிடித்து வருகிறது. இடைக்காலத் தீர்ப்பில் சொல்லப்பட்ட அளவு தண்ணீரை எப்போதுமே கர்நாடகம் கொடுத்ததில்லை. அதிகம் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் வருடங் களில் உபரி நீரினை கழித்துவிடும் ஒரு வடிகால் பகுதியாகத்தான் தமிழ்நாட்டைக் கடந்த 30 வருடங்களாக நடத்தி வருகிறது. மேலும், கர்நாடகத்தில் 5 லட்சம் ஏக்கராக இருந்த விவசாயப் பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 12 லட்சம் ஆக்கியிருக்கிறார்கள். இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் தனது விவசாயப் பரப்பை மேலும் அதிகரித்துக்க்கூடாது எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அதனையும் அவர்கள் பொருட்படுத்த வில்லை. இப்போது, 12 லட்சம் 24 லட்சம் ஆகியிருக்கிறது. இப்படி, இடைக்காலத் தீர்ப்பை உதாசீனம் செய்ததைப் போல இறுதித் தீர்ப்பையும் அவர்கள் உதாசீனம் செய்யலாம். அப்போது நம்மால் என்ன செய்யமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகத்தான், தீர்ப்பை அமல்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நடுவர்மன்றத்திடம் கேட்டது தமிழகம். அதுகுறித்த எந்த விபரமும் இறுதித் தீர்ப்பில் இல்லை. இந்நிலையில், அப்போது சென்னை வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ‘‘அமல்படுத்தும் அமைப்பு ஏற்படுத்தப்படும்'' எனக் கூறினார். இன்றுவரைக்கும் அந்த அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;முல்லைப் பெரியாறு, நெய்யாற்றுத் திட்டம்: &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான காவிரி பிரச்னை தொடர்கதை மாதிரி சமசரச பேச்சு, நீதிமன்றம் என கேரளாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே இழுத்தடிக்கப்படும் பிரச்னை முல்லைப் பெரியாறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KtbGK_4QI/AAAAAAAAAxI/1UukEGKYwGM/s1600/rivar-3.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 192px;" src="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KtbGK_4QI/AAAAAAAAAxI/1UukEGKYwGM/s320/rivar-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5472627178233389314" /&gt;&lt;/a&gt;1886ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருவாங்கூர் மன்னருக்கும் சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் தேங்கும் நீரினை ஒரு சுரங்கம் மூலமாகத் திருப்பி மதுரை, இராமநாதபுரம் ஜில்லாகளின் வறண்ட பகுதிகளில் பாசனத்துக்குப் பயன்படுத்த வகை செய்த இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் குறிக்கப்பட்டது. அணை கட்டுவ தால் நீரில் மூழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கும் வாடகையாக ஆண்டு தோறும் ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாயை பிரிட்டீஷ் நாண யமாக சென்னை அரசாங்கம் திருவிதாங்கூர் மன்னருக்குத் தரவேண்டும் எனவும் ஒப்புகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம்படி 1895ஆம் ஆண்டு பெரியாற் றின் குறுக்கே அணை கட்டி முடிக்கப்பட்டது. சென்னை மாகாணம் தமிழ் நாடாகவும் திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரளாவாகவும் ஆனபிறகும் முல்லைப் பெரியாறில் சிக்கல்கள் எதுவும் இன்றி, அறுபது ஆண்டுகள் வரைக் கும் பாசனம் நடந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1955ஆம் ஆண்டு பெரியாறு தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின்உற்பத்தி செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டு பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் நீரில் மூழ்கும் நிலத்துக்கான வாடகை ஏக்கருக்கு ஐந்தில் இருந்து முப்பது ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாயை ஆண்டுதோறும் தமிழக அரசு கேரளாவுக்கு கொடுத்து வருகிறது. இந்நிலையில், 1963ஆம் ஆண்டு முதன்முதலாக ‘அணை பல வீனமாகிவிட்டது. கேரள மக்களுக்கு ஆபத்து. எனவே, அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கவிட மாட்டோம்'' எனப் பிரச்னையை எழுப்பியது கேரள அரசாங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறின் முழு கொள்ளளவான 152 அடி நீர் இருக்கும் போதும் மிக உயர்ந்த நில நடுக்கம் ஏற்பட்டால்கூட உடையாத பலத்துடன்தான் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக் கட்டப்பட்ட பிறகு இப்பகுதியில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அணையில் ஒரு விரிசல்கூட விழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், கேரளா பயத்தைப் போக்க மத்திய அரசின் நிபுணர் குழு அணையைப் பார்வையிட்டது. அந்தக் குழு 152 அடி வரை நீரைத் தேக்கக்கூடிய பலத்துடன் அணை பலமாகத்தான் இருக்கிறது என அறிக்கைத் தந்தது. என்றாலும், கேரள மக்களின் அநாவசி யமான பீதியைப் போக்க சில எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் அறிவுரை கூறியது. இதன் அடிப்படையில் 26 கோடி ரூபாய் செலவில் அணையைப் பலமூட்டும் பல நடவடிக்கைகள் தமிழகத்தால் எடுக்கப்பட்டன. கேரளா ஏற்படுத்திய இடையூறுகளுக்கு இடையே மிகுந்த பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும்தான் தமிழக பொறியாளர்கள் இந்தப் பணிகளை செய்து முடித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைப் பணிகளுக்குப் பின்னரும், 1978ஆம் ஆண்டு மீண்டும் அணை பற்றிய புகாரை எழுப்பிய கேரளா, ‘‘அணை உடைந்துவிடும், 30 லட்சம் கேரள மக்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவார்கள்'' என்றது. இதனையொட்டி அணையைப் பார்வையிட்ட மத்திய அரசின் பாசன கமிஷன் அதிகாரிகள், அணை நல்ல நிலையில்தான் இருக்கிறது எனவும் என்றாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்கள். தமிழ அரசு அதனை ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தை 145 அடியாகக் குறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரச்னை செய்தது கேரளா. இப்போது, அணையின் நீர்மட்டம் 152இல் இருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால், நீரில் மூழ்கும் நிலப்பகுதி 4677 ஏக்கராக குறைந்தது. இப்பகுதியில் சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவி சம்பாதிக்கிறது கேரளா. ஆனாலும், இன்றும் தொடர்ந்து இந்தப் பகுதிக்கும் சேர்த்து முதலில் தீர்மானித்தபடி 8000 ஏக்கருக்கான வாடகையையே கொடுத்து வருகிறது தமிழக அரசு. மேலும், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 10.4 டிம்சியில் இருந்து 6.4 டிஎம்சியாக குறைந்துவிட்டதால் பாசனப்பகுதியில் 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது. 140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின்நிலயத்தில் 40 சதவிகிதம் உற்பத்திக் குறைந்தது. மேலும், முல்லைப் பெரியாறு அணையில் வழிந்துபோகும் தண்ணீரை இடுக்கி அணையில் தேக்கி மின் உற்பத்தி செய்து அதனை தமிழ்நாட்டுக்கே விற்றது கேரளா. முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் இவ்வளவு நஷ்டங்களைத் தாங்கி வருகிறது தமிழகம். நிலமை இவ்வாறு இருக்க தமிழ்நாடுதான் ஏதோ குற்றம் செய்துவிட்டதாக பேசி வருகிறது கேரள அரசு. இது முழுக்க முழுக்க அரசியல் காரணங் களுக்காக சொல்லப்படும் புரளியே தவிர, தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு சதவிகிதம்கூட இதில் உண்மையில்லை என்பது ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;2006ஆம் வருடம் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறில் முழு நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தாலாம் என உத்தரவு கொடுத்தப் பிறகு, ‘‘பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம். நீங்கள் வேண்டுமானால் 152 அடிக்கு புது அணை கட்டிக்கொள்ளுங்கள்'' என்றார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். இது, காலம் கடத்துவதற்கான தந்திரமே தவிர இது வேறு ஒன்றும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பேச்சிப்பாறை அணையும் கட்டப்பட்டது. இந்த அணை இப்போதும் பலமாகத் தான் இருக்கிறது. 2000 வருடம் பழமையான கல்லணையும் பல பெரிய ஏரி களும் தமிழகத்தில் உள்ளன. இவைகள் உடைந்துவிடும் என யாரும் இதுவரை கூக்குரல் எழுப்பியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறில் கேரளா பிரச்னை செய்வதன் உண்மையான நோக்கம் அதன் கீழ்பகுதியில் இருக்கும் இடுக்கி அணைதான். முல்லைப் பெரியாறு அணையைவிட 34 மடங்கு பெரியதாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் கொண்டு வரத்தான் முல்லைப் பெரியாற்றில் அவர்கள் பிரச்னை செய்கிறார்கள். இடுக்கி அணைக் கட்டப்பட்ட பிறகே அவர்கள் பிரச்னையை ஆரம்பித்தார்கள் என்பதை கவனிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டுக்கு கேரளாவோடு சிக்கலிலுள்ள இன்னொரு திட்டம் நெய்யாற் றுத் திட்டம். இத்திட்டத்தின்படி நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரி மாவட் டத்துக்கு விநாடிக்கு 150 கன அடி நீரை கேரளம் தரவேண்டும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் பிரிந்த பிறகு தொடங்கி இன்று வரைக்கும் இந்தத் தண்ணீரை தர மறுத்து வருகிறது கேரளம். இத்தனைக்கும் கேரளாவின் மொத்த நீர்வளத்தில் 88 சத விகிதம் கடலில் கலக்கிறது என்பதுதான் வேதனையானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கிருஷ்ணா நதி நீர் திட்டம், பாலாறு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கர்நாடகம், கேரளாவுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டம் தொடங்கி பாலாற்றின் குறுக்கே கட்டும் அணை வரைக்கும் ஆந்திரா இன்னொரு பக்கம் பிரச்னை செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KtvutovwI/AAAAAAAAAxQ/rfVzed_5f58/s1600/rivar-1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 215px;" src="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KtvutovwI/AAAAAAAAAxQ/rfVzed_5f58/s320/rivar-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5472627532713475842" /&gt;&lt;/a&gt;சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துவர, சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் குடிநீர் பிரச்னை பூதாகரமாகத் தலைதூக்கியது. எனவே, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி, மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாயும் கிருஷ்ணா நதியின் உபரி நீரை சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டார். 1976இல் இந்திரா காந்தி முன்னிலையில் கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா, தமிழ்நாடு முதல்வர்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி கர்நாடகா, மகராஷ் டிரா, ஆந்திரா மூன்று மாநிலங்களும் தலைக்கு 5 டி.எம்.சி. நீரை ஒவ்வொரு ஆண்டும் சென்னையின் குடிநீர் தேவைக்கு வழங்கவேண்டும். இந்த நீர், ஆந்தி ராவிலுள்ள சோமசீலா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டலேறு நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தெலுங்கு - கங்கா கால்வாய் வழியாக ஆந்திரா, தமிழ்நாடு எல்லையிலுள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப் படும். மூன்று மாநிலங்களும் வழங்கும் 15 டி.எம்.சி. தண்ணீரில் விரயம் போக 12 டி.எம்.சி. தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரும். இந்த தெலுங்கு - கங்கா கால்வாயைத்தான் சமீபத்தில் சாய்பாபா டிரஸ்ட் சீரமைத்துத் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கிருஷ்ணா நதி நீர் திட்டத்துக்கு செலவிடப்பட்ட மதிப்புடன் ஒப்பி டும்போது வரும் தண்ணீரின் அளவு மிகக்குறைவு. 1996இல் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வேலைகள் முடிந்த பிறகு தொடங்கி, இன்றைக்கு வரைக்கும் ஒப்பந்தபடி ஒரு வருடம்கூட 15 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரா வழங்கிய தில்லை. வேண்டா வெறுப்பாக 1/2, 1. 2. 3 என மிகக் குறைவான தண்ணீரையே திறந்துவிட்டிருக்கிறது. இதில் மண் உறிஞ்சுவது, இடையில் விவசாயிகள் பைப் போட்டு திருடுவது, கால்வாய் உடைத்துக் கொண்டு போனது போக மிகச் சொற்பமான தண்ணீரே பூண்டியை வந்தடைந்திருக்கிறது. இடையில் தண்ணீரை எடுத்த விவசாயிகளை கட்டுப்படுத்த ஆந்திரா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த பன்னிரண்டு வருடத்தில் அதிகமாக தண்ணீர் வந்தது 2007ஆம் ஆண்டுதான். அந்த வருடம் 6 டி.எம்.சி. தண்ணீர் பூண்டிக்கு வந்திருக்கிறது. இதற்கு சாய்பாபா டிரஸ்ட் கால்வாயை செப்பனிட் டது ஒரு காரணம் என்றாலும், முக்கியமான காரணம் அதிக மழை பெய்தது தான். போதுமான தண்ணீர் இருந்ததன் காரணமாக இடையில் விவசாயிகள் தண்ணீரை பைப் போட்டு எடுக்கவில்லை. ஆனால், மழை குறைவான வருடங் களில் இதுமாதிரி அவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. வரும் காலங்களில் அவர்கள் தண்ணீரை எடுத்தால், இதுவரைக்கும் எப்படி பார்த்துக் கொண்டிருந்ததோ அதுமாதிரிதான் ஆந்திரா பார்த்துக் கொண்டு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி திருப்ப திட்டமிடும் ஆந்திராவின் முயற்சி வெற்றிபெற்றால் பாலாறும் செத்த ஆறாக ஆகிவிடும். பாலாற்றில் இப்போது மழைக்காலங்களில் மட்டும்தான் தண்ணீர் வருகிறது என்றாலும் அதனால் பாலாற்றின் பாதையில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஊற்றுக்கால் மிக நன்றாக உள்ளது. இதனால் பாலாறை பூமிக் கடியில் பாயும் ஆறு என்பார்கள். மழைக்கால பாலாற்று தண்ணீரை இம்மா வட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப முடியும். காவிரி மாதிரியே காட்டு மழை பெய்து வெள்ளம் வந்தால்தான் பாலாற்றிலும் தண்ணீரைப் பார்க்கமுடியும் என்னும் நிலை விரைவில் ஏற்படும். நாம் அதைப் பார்க்கத் தான் போகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கர்நாடகம், கேரளா, ஆந்திரா என மூன்று பக்கமும் அடிவாங்கும் நிலை உருவானதுக்கு தமிழகத்தின் மிதமான போக்கும் அரசியல்வாதிகளின் அக்கறையின்மையும்தான் காரணம் என்பதுதான் உண்மை. மீண்டும், மீண்டும் நீதிமன்றம், போராட்டம் என நதிநீர்ப் பிரச்னைகளை இழுத்தடித்தால் கேரளா - தமிழ்நாடு, கர்நாடகா - தமிழ்நாடு, ஆந்திரா - தமிழ்நாடு மக்களுக்கு இடையே மனக்கசப்பும் பகைமையுணர்ச்சியும்தான் வளரும். மேலும், நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு அதிகாரத்தின் மூலமும் தீர்வுகாண முடியாது என்பதும் ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. எனவே, மாநிலங்களுக்கு இடையே யான நதி நீர் பகிர்வை சமரச முயற்சிகள் மூலம்தான் முடிவு செய்யமுடியும். அது எப்படி என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அவர் முன்வைக்கும் ஒரே தீர்வு, ‘இந்திய நதிகள் இணைப்பு'. கங்கை - காவிரி இணைப்புத் திட்டம், தென்னக நதிகள் இணைப்பு திட்டம் ஆகியவை நீண்ட காலமாக பேசப்பட்டுவரும் திட்டங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந் திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இவற்றைச் செயல்படுத்துவது இயலாத ஒன்றல்ல என்கிறார்கள் பொறியியலாளர்கள். பெரியாறு - வைகை இணைப் பும், காவிரி - வெள்ளாறு - வீராணம் இணைப்பும் இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இதுபோல் பிரம்மபுத்ரா, கங்கை ஆகிய இரண்டு பெரிய நதிக ளையும் திருப்பி மற்ற ஆறுகளில் விடுவதுதான் பிரதான நோக்கம். இதில், பிரம்மபுத்ராவின் குறுக்கே சைனா அணை கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த அணை வேலைகள் முடிந்தால் அந்த நதியில் தண்ணீர் வராது. இப்போது ஒரிஸாவில் வளர்ச்சி இல்லை. பின்னால் அங்கே வளர்ச்சி திட்டங்கள் தொடங்கும் போது அவர்களும் தண்ணீர் தரமாட்டேன் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம், நதி நீர் இணைப்பு சாத்தியமற்ற திட்டம் என்கிறார்கள் சூழலியலாளர்கள். நதிகளை திருப்பிவிடுவது இயற்கையின் சுழற்சியின் பல மாற்றங்களை உருவாக்கும். சுற்றுப்புறச்சூழல் சார்ந்தும் மற்றும் பலவிதங் களில் இதன் பக்க விளைவுகள் இருக்கும். புதிய பிரச்னைகள் உருவாக்கும். எனவே, இயற்கையின் சுழற்சிக்குத் தக்க செயல்பட்டு நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் சிறந்தது என்கிறார்கள் அவர்கள். ஆக, நதிகள் இணைப்பு திட்டம் இப்போதைக்கு கானல் நீர்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரைக்கும் நாம் பார்த்தது, தமிழகம் எதிர்கொண்டுள்ள தண்ணீர் பிரச்னை யில் மிகப் பரவலாக கவனத்தைப் பெற்றவற்றை மட்டும்தான். சமீபத்தில், ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திடீரென விஸ்வரூபமம் எடுத்தது போல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பல சின்ன சின்ன திட்டங்கள் வெடிக்கக் காத்திருக்கின்றன. கொந்தளிப்பான நேரங்களில் அரசியல்வாதிகளும் சினிமாகாரர்களும் பிரச்னைகளை கையில் எடுத்து மேலும் சிக்கலாக்காமல், விவசாயிகளும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் சூமுகமான தீர்வு நோக்கி நகர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனுக்கு சராசரியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்த டாக்டர் மாலின்சல் கென்மார்க்கின் ஆய்வு உலகம் முழுக்க எல்லா நாடுக ளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் சொல்கிறார்... ‘ஒரு மனிதனின் வளமான வாழ்வுக்கு 1700 – 2000 கனமீட்டர் தண்ணீர் போதுமானது. 1000 கனமீட்டருக்கும் கிழே சென்றால் அங்கு பற்றாக்குறை என அர்த்தம். இதனால் அந்நாட்டில் மோசமான சமூகப் பிரச்னைகள் உதயமாகும் வளர்ச்சி தடைபடும்’ என்கிறார். தமிழகத்தில் நிலத்தடி நீராதாரத்தையும் சேர்ந்து பார்த்தாலும் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1000 கனமீட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆற்றுநீர் தடைபட்டால் இது 600 கனமீட்டராகக் குறையும். மிக மோசமான ஒரு அபாயக் கட்டத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற உடனடி தேவை மக்கள் விழிப்புணர்வுதான். வெளிமாநிலங்களில் இருந்து வரும் தண்ணீர் உரிமையைக் கேட்டுப் பெறுவதுடன் ஏரி, குளம் என நமது நீராதாரங்களையும் காப்பாற்ற வேண்டும். அண்டை மாநிலங்களுடன் பேசி தீர்ப்பதைவிட நம்மால் உடனே செய்ய முடிவது ஏரி, குளங்களைக் காப்பாற்றுவதுதான். முக்கியமான பெரிய ஏரிகளை குடியிருப்புகளாக மாற்றுவதை நாம் உடனே நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூனைக்கு யார் மணி கட்டுவது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color: rgb(51, 0, 51);font-size:85%;"&gt;(தகவல்கள் உதவி: பொறியாளர்கள் கோமதிநாயகம், குப்புராஜ் மற்றும் தியடோர் பாஸ்கரன்)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-1118845222862506888?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/dCxWWlx4LiyXJPRjsWil8zcTn2s/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/dCxWWlx4LiyXJPRjsWil8zcTn2s/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/dCxWWlx4LiyXJPRjsWil8zcTn2s/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/dCxWWlx4LiyXJPRjsWil8zcTn2s/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/AOu1dud8LpU" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/1118845222862506888/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=1118845222862506888&amp;isPopup=true" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/1118845222862506888?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/1118845222862506888?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/AOu1dud8LpU/blog-post.html" title="தமிழ்நாடு" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KtGdq4_iI/AAAAAAAAAxA/nOgtyY6FnPU/s72-c/rivar-2.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2008/07/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CEIBRXk4fip7ImA9WxFXEUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-1467593734024315598</id><published>2008-04-30T12:15:00.003+05:30</published><updated>2010-05-18T19:52:34.736+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-18T19:52:34.736+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நேர்காணல்" /><title>நேர்காணல்</title><content type="html">&lt;span style="font-family:times new roman;"&gt;&lt;strong&gt;நாஞ்சில் நாடன்&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;p style="TEXT-ALIGN: center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;எழுத்தாளனின் அச்சமும் கவலையும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KhxwVQZBI/AAAAAAAAAww/tOfeKSobayU/s1600/NANJIL-NADAN-4.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 230px;" src="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KhxwVQZBI/AAAAAAAAAww/tOfeKSobayU/s320/NANJIL-NADAN-4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472614373368292370" /&gt;&lt;/a&gt;முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்தில் ஓர் உயர் அதிகாரி போல் இருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். பேசத் தொடங்கினால், தோளில் துண்டும் வேஷ்டியுமாக குளத்தங் கரையோரம் நின்று கவலையோடு வயக்காட்டைப் பார்க்கும் கிராமத்து விவசாயியாக மாறிவிடுகிறார்! ஆறு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், விவாதங்களை எழுப்பிய பல கட்டுரைகள் என தமிழ் மொழிக்கு செழுமை சேர்த்த தனித்துவமான எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனா இவர் என ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறிவரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதர்களும் மண் சார்ந்த உறவுகளும் என்னவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைப்பவை நாஞ்சில்நாடன் படைப்புகள். நகரங்களுக்கு குடிபெயரும் படித்த கிராமத்து இளைஞர்களின் தவிப்பை இவர் அளவுக்கு இயல்பாக பதிவு செய்வதர்கள் யாரும் இல்லை. இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலே தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா, குடி எனப் பல்வேறு விஷயங்கள் குறித்த நாஞ்சில் நாடனுடனான மிக நீண்ட சந்திப்பின் ஒரு பகுதி இங்கே....&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong style="FONT-FAMILY: arial"&gt;&lt;em&gt;"பொங்கல், தமிழர்கள் பண்டிகை. ஆனால், நாம இப்போ தீபாவளியைக் கொண்டாடுவது மாதிரி பொங்கலில் ஆர்வம் காட்டுவதில்லையே?” &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பொங்கல் தமிழர்களுக்கான பண்டிகை எனச் சொல்வதுடன் எனக்கு முரண்பாடு இருக்கு. பொங்கல், விவசாயிகள் பண்டிகை. தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். விவசாயத்தையும் இயற்கையையும் மதிக்காத ஒரு சமூகம், எப்படி அவர்கள் பண்டிகையை மட்டும் தங்கள் பண்டிகையாகக் கொண்டாட முடியும்? தமிழ்நாடு தவிர, எனக்கு தெரிந்து வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் வேறு பெயரில், வேறு வடிவத்தில் இந்தப் பண்டிகை விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. எனவே, பொங்கலை தமிழ்நாட்டுக்கு மட்டுமான ஒரு பண்டிகையாக எடுத்துக்கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;"திராவிட அரசியலுக்குப் பிறகுதான், தைப் பொங்கலுக்கு தமிழர்கள் பண்டிகை என்ற சாயம் ஏற்றப்பட்டது. சரி, தமிழர்கள் பண்டிகை என்றே வைத்துக்கொள்வோம்; எல்லாத் தமிழர்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்களா என்ன? தமிழினத்தில் இருபத்தைந்து சதவிகிதமான கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை. நகரத்தில் வாழ்பவர்கள், விவசாயம் சம்பந்தப்படாதவர்கள் ஆகியோருக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களைப் பொறுத்தவரை பொங்கல் என்பது டி.வி. நிகழ்ச்சிகளும் புதிய சினிமாக்களும் மட்டும்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;"ஃபேஷன் என்கிற பெயரில் நம் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்பட்டிருக்கு. நம் நிலத்துல வெளைகிற தானியங்களைக் கொண்டே செய்கிற பண்டிகைப் பலகாரங்கள் பல இருக்கு. அரிசி, தேங்காய், சர்க்கரை மூன்றும் இருந்தா சர்க்கரைக் கொழுக்கட்டை; சர்க்கரைக்குப் பதிலா உப்பு சேர்த்தா உப்பு கொழுக்கட்டை. இதுல எதையும் வெளியே இருந்து வெலைக்கு வாங்கலை. இப்படி நூற்றுக் கணக்கானப் பலகாரம் செய்து சாப்பிட்டுருக்காங்க நம்ம தாத்தாவும் பாட்டியும். அறுபது வருஷத்துக்கு முந்தி நாஞ்சில் நாட்டுக்காரன் ஜிலேபி, அல்வா, லட்டுன்னு எதையாவது கண்டிருப்பானா. ஆனால், இன்னைக்கு எந்த ஊரு ஸ்வீட் ஸ்டாலாக இருந்தாலும் அங்கே குறைந்தது இருபத்தைந்து வகையான ஸ்வீட்களைப் பார்க்கலாம். அதில ஒன்னு கூட தமிழ்நாட்டு பலகாராம் கிடையாது. எல்லாமே வடநாட்டில் இருந்து இறக்குமதி ஆனவை. கொஞ்ச நாளைக்கு முன்னால வரைக்கும் சில கடைகள்ல அதிரசம் பார்க்கலாம். இப்போது அதுவும் கிடையாது. நம்ம நாட்டுப் பலகாரங்கள் மறக்கடிக்கப்பட்டு, இந்த ஸ்வீட்கள் எல்லாம் ஏன் நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது? கிராமத்து வாசலுக்கு புரோட்டா கடை வந்தாச்சி. கிராமத்து மனுஷனுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது? இதெல்லாம்தான் நாகரிகம், வளர்ச்சின்னு பேன்ஸியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இவை நமக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறது? இந்த மாற்றங்கள் ஆரோக்கியமான மாற்றங்கள் இல்லை.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;"சுதந்திரத்துக்குப் பிறகு, கடந்த அறுபது வருஷத்துல எமர்ஜென்ஸி உட்பட எவ்வளவோ பெரிய அரசியல் மாற்றங்களை தமிழ்நாடு சந்திச்சிருக்கு. ஆனால், இதற்கான எதிர்வினை, பதிவுகள்ங்கிறது நவீன தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவு. நவீன இலக்கியப் படைப்பாளிகளில் பலர் அரசியல், சமூக பிரச்னைகளைப் பற்றி கருத்து சொல்வது மிகக் குறைவு. ஏன் படைப்பாளிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புறாங்க?”&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"உண்மைதான். தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்? ஓவியன், சிற்பி, இசைக் கலைஞன் எல்லோரையும்விட கூடுதல் சமூகப் பொறுப்பும் அக்கறையும் உள்ளவன் எழுத்தாளன்.&lt;br /&gt;&lt;br /&gt;"தேனியில இருந்து ஆண்டிப்பட்டி வழியா மதுரைக்கு வர்ற வழியில இருந்த ஒரு மலையை இப்போ காணோம். கிரானைட்டா எக்ஸ்போர்ட் ஆயிடுச்சு. அந்நியச் செலாவணி, தேசிய வருமானம்னு வர்த்தக நிபுணர்கள் சொல்றாங்க. மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொந்தமான, நிரந்தரமான ஒரு இயற்கைச் செல்வத்தை இல்லாம ஆக்குவதற்கான உரிமையை உனக்கு யார் தந்தான்னு அவர்களை எழுத்தாளன் கேட்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;"முப்பது வருஷத்துக்கு முன்னாடி திருவனந்தபுரம் கோவளம் பீச்சுக்குப் போனா, எல்லாப் பகுதிக்கும் என்னால போயிட்டு வரமுடியும். அதன் அழகை ரசிக்கலாம்; உட்கார்ந்து இளைப்பாறலாம். ஒரு சாதாரண குடிமகனா என் இந்த உரிமை, இப்போது பறிக்கப்பட்டு பத்து சதமானம் மக்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. என் பாக்கெட்டுல பத்தாயிரம் ரூபாயும் ஸ்டார் ஹோட்டல்ல அறையும் போட்டிருந்தா மட்டும்தான் இப்போ அந்தக் கடலை நான் ரசிக்க முடியும். நான் ஒன்னும் அந்த இடத்தை வெட்டி வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடப் போவதில்லையே. ஒரு அரை மணி நேரம் அந்த இடத்தைப் பார்ப்பதற்கான உரிமை சாதரண குடிமகனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் மறுக்கப்படுகிறது. ஒரு பொதுச்சொத்தை செல்வந்தர்கள் கூறுபோட்டிருக்கிறார்கள். என் நாட்டின் இயற்கையில் எனக்குப் பங்கு இல்லையான்னு ஒரு எழுத்தாளன் கொதிச்சு எழுந்திருக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நாள்ல, ஒவ்வொரு டிராபிக்கிலயும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு? என்னுடைய அரை மணிநேரம், உங்கள் அரை மணி நேரம், இன்னும் லட்சக்கணக்கான மக்களின் அரை மணி நேரங்கள் பாழாய்ப் போயிட்டு இருக்கு. எவ்வளவு சத்தம், எவ்வளவு தூசி? இதுக்கெல்லாம் யார் பொறுப்புங்கிற கேள்வி ஒரு எழுத்தாளனுக்கு வரணும் இல்லையா? வரும்; ஆனால், அதை எழுத்துல வெளிப்படுத்தப் பயப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் எழுத்தாளனை நேரடி அரசியல்ல ஈடுபடுன்னு சொல்லலை. இந்த சமூகத்துக்கு நீ கடமைப்பட்டவனா, இல்லையான்னுதான் கேட்கிறேன். இப்படி உங்களையும் உங்க சமூகத்தையும் பாதிக்கிற, உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கண்டுக்காம எப்படி எழுத முடியும்? படைப்புகளின் அர்த்தம் என்ன? சமூக ரீதியாகவும் மத ரிதியாகவும் வர்க்க ரீதியாகவும் எந்த வகையில் அநியாயம் நடந்தாலும் அதைச் சொல்றதுதானே படைப்பு. வங்காளம், மகாராஸ்டிரா, கேரளா மாநில எழுத்தாளர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கான்னு கேட்டால் இல்லைன்னுதான் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னொரு பக்கம், எதுக்கு அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவங்களைப் பகைச்சிக்கனும்? நாளைக்கு அவனால ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கும்ங்கிற ஒரு எதிர்பார்ப்பு இப்போது எழுத்தாளர்களுக்கு உருவாகி இருக்கு. எனக்கோ, என் முந்தின தலைமுறை எழுத்தாளர்களுக்கோ இல்லாத எதிர்பார்ப்பு இது. முப்பது வருஷத்துக்கு முன்னாடி... முப்படைகளுக்கான ஒரு நிகிழ்ச்சி. அதில், அல்லா ரக்கா தபேலா, பிஸ்மில்லாகான் ஷெனாய் கச்சேரி. பிஸ்மில்லாகான் வாசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது, முன்றாவது தளங்களில் இருந்து ஒரு சலசலப்பு. பிஸ்மில்லா கான், ‘’சுப்ரகோம்‘ (‘அமைதியாக இருங்கள்) என்று இரண்டு முறைக் கேட்டுக்கொள்கிறார். சலசலப்புக் குறையவில்லை. மூன்றாவது முறை, ஷெனாயைத் தூக்கி பைக்குள் வைத்துக்கொண்டு எழுந்து போய்விட்டார். அல்லா ரக்கா, தபேலாவை மூடுகிறார். இந்திய அரசின் மூப்படை தளபதிகளும், மகாராஸ்டிரா கவர்னரும் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிற ஒரு அரங்கத்தில் அவர்களை நிராகரித்துவிட்டு செல்கிற ஒரு கர்வம் அந்தக் கலைஞர்களுக்கு இருந்தது. ‘’நீ யாரா இருந்தால் எனக்கென்ன; என்கிட்ட இருப்பது சரஸ்வதி; வித்தை, அதுக்கு முன்னால நீ பணிந்துதான் ஆகணும்‘’ என்கிறார் பிஸ்மில்லாகான். அமெரிக்காவுக்கு வந்து செட்டிலாகிருங்கன்னு பிஸ்மில்லாகானைக் கூப்பிடுறாங்க. அங்கே விஸ்வநாதர் ஆலயமும், கங்கா நதியும் இருக்கான்னு கேட்கிறார், அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"நம் மரபிலும் கலைஞர்களுக்கு இந்த செம்மாந்த நிலை இருந்திருக்கிறது. கிழிந்த துணியை உடுத்திக்கொன்டு, அரசனுக்கு முன்னாடி, ‘வளநாடும் உனதோ, மன்னவனும் நியோ; உன்னை அறிந்தோ தமிழை ஓதினோம்‘’ என்கிறான் கம்பன். அரசன் நினைச்சா ‘லக்கலக்க’ன்னு கம்பன் தலையை சீவி இருக்க முடியுமே. அரசன் செய்யலை; சதாரண கிழிஞ்ச துணி உடுத்தியக் கம்பனைக் கண்டு அவன் பயந்திருக்கிறான். இப்போதுள்ள கவிஞர்கள், ‘’நீ எழுதுவதுதான் தமிழ். உன் முன்னாடி பேனா எடுக்கவே எனக்குக் கூசுது” என்கிறார்கள். இப்படி எதிர்பார்ப்போடு இருக்கிறவன் எப்படி கலைஞன்ங்கிற கர்வத்தோட அநியாயத்தை எதிர்க்க முடியும்? பிஸ்மில்லாகானுக்கும், அல்லா ரக்காவுக்கும், கம்பனுக்கும், ஜெயகாந்தனுக்கும் இருந்த கர்வம் இல்லைன்னா இலக்கியத்துல எதுவுமே செய்ய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, அவ்வளவு கர்வமா இருக்கும்படியா தமிழ் சமூகம் எழுத்தாளனை வெச்சிருக்கா என்றால் தயக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக, தமிழ் எழுத்தாளனின் பயத்துக்கு நியாயம் இருக்குங்கிறதை மறுக்க முடியாது. இந்த சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு? சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறவங்களும், அரசியலிலும் அதிகாரத்திலும் பெரிய பதவிகளில் இருப்பவங்களும்தானே இங்கே உலக மகா கவிஞர்கள். ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகையில் லா.ச.ராமாமிருதம் பற்றிய ஒரு கட்டுரைல, அவர் படத்துக்குப் பதிலா லா.சு.ரங்கநாதன் படத்தைப் போட்டுருக்காங்க. பத்திரிகை ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும்? ஹங்கேரியில் பிரேக் ஏர்போர்ட்ல இறங்கி வெளியே வந்ததும், பெரிய விளம்பரப் பலகை ஒன்னு நம்மை வரவேற்கிறது. ‘நீங்கள் மொசார்ட்டும் காஃப்காவும் பிறந்த ஊருக்கு வருகை தருகிறீர்கள்’ என்றிருக்கு அதுல. சென்னையில அதுமாதிரி ஒரு போர்ட வச்சா, என்ன எழுதுவாங்கங்கிறதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நியாயமா ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மரியாதை எல்லாவற்றையும் இங்கே யாரோ பறிச்சுகிட்டுப் போறாங்க. கேரளாவிலோ, கர்நாடகத்திலோ மகாராஸ்டிராவிலோ இது நடக்குமா? ஒரு கொத்து வேலை, தச்சு வேலை செய்கிறவனுக்குக் கிடைக்கிற கூலிகூட, ஒரு சிறுகதைக்குப் செலவழித்த உழைப்புக்காக எழுத்தாளனுக்கு கிடைப்பதில்லை. மனைவி, குழந்தைகளுக்கான எவ்வளவு நேரத்தை செலவழித்து அந்தக் கதையை அவன் எழுதியிருப்பான். மாதம் எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு எழுத்தாளன் எதிர்மறையான கருத்தைச் சொன்னா, அவன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கு. ஒரு டிவிஎஸ் 50-ல வந்துகூட அவனை இடிச்சு கொன்னுட முடியும். அந்த அளவுக்கு பலமில்லாத தனி ஆள் அவன். வெளியில உள்ள ஆபத்துகளைவிட இலக்கியத்துக்குள்ளேயே இருக்கும் ஆபத்து இன்னும் மோசம். பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும் பொதுவுடமை தத்துவத்துக்கும் ஆதரவா எழுதுவது சுலபம். முற்போக்கானவனா உங்களைக் காட்டிக் கொள்ளமுடியும். ஆனால், இவற்றை விமர்சனம் பண்ணி எழுதுவது சிரமம். மீறி எழுதினா பயங்கரமான எதிர்ப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த எதிர்ப்புகளை தன்னால சந்திக்க முடியுமா என்ற அச்சம் எழுத்தாளனுக்கு இருக்கு. ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதியதுக்காக ஒரு பகுதியினரால் இன்றும் ஜெயமோகன் காழ்ப்புடன் பார்க்கப்படுகிறார். ஏன் ஒரு படைப்பாளி, ஒரு அரசியல் கட்சியை விமர்சித்து எழுதக்கூடாது? இதனாலதான் யாரையும் காயப்படுத்தாம, புண்படுத்தாம, நிரந்தரமான ஒரு வேலை, குடும்பம்னு சர்வ நிச்சயங்களோட வாழ்ந்துட்டு போயிருவோம்னு படைப்பாளி நினைக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அச்சமும் கவலையும் உள்ள எழுத்து தன் ஜீவனையும் ஆற்றலையும் இழந்துவிடுகிறது. எழுத்தாளன், தான் சரின்னு நினைப்பதை சொல்ல முதல்ல இந்த சமூகம் அவனை மதிக்கனும்.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;"ரவிக்குமார், சல்மா, கனிமொழி, தமிழச்சின்னு நவீன இலக்கியவாதிகள் அரசியலுக்கு வருகிறாங்களே?” &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"படைப்பாளிகள் அரசியலுக்கு வர்றது நல்லதுதான். நடைமுறை அரசியல்வாதிகளைவிட நடைமுறை சமூகப் பிரச்னையை இவங்க அதிகம் உணர்ந்திருப்பாங்கதான. ஆனால், படைப்பாளியா எந்தளவுக்கு சமூகப் பொறுப்புணர்வோடு இருந்தாங்களோ, அப்படியே அரசியல்லயும் இருக்காங்களா என்பதுதான் முக்கியம். இருந்தாதான் அவர்கள் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கு. இப்போதான் இவங்க எல்லோரும் வந்திருக்காங்க. எனவே, பொறுத்திருந்து பார்த்துதான் இவங்களை மதிப்பீடு செய்யமுடியும்.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;"சினிமாவில் சிகரெட் காட்சிகளைத் தடைசெய்யணும்‘னு அன்புமணி ராமதாஸ் சொல்லி வருகிறார். விஜய், ‘என் படங்களில் இனிமே சிகரெட் காட்சிகள் இடம்பெறாது’ன்னு சொல்கிறார். இது ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாதா?”&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KiEOT2WKI/AAAAAAAAAw4/opdNHNtxy-0/s1600/NANJIL-NADAN-1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KiEOT2WKI/AAAAAAAAAw4/opdNHNtxy-0/s320/NANJIL-NADAN-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472614690653100194" /&gt;&lt;/a&gt;"சினிமாவில் சிகரெட் குடிக்கலாமா, கூடாதா என்பதை கதையும் காட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும். புகை பிடிப்பது தவறு, அதைத் தடுக்கனும்னா, சினிமாவில சிகரெட் காட்சிகளை இல்லாமல் செய்து, சிகரெட் பாக்கெட்டுல சின்னதா ‘சிகரெட் உடல்நலத்துக்கு தீங்கானது’ன்னு குறிப்பிட்டா மட்டும் போதுமா? புகையிலைப் பயிர்செய்வதில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரணும். சிகரெட் கம்பெனிகளின் லைசன்ஸைக் கேன்சல் செய்யனும். ஆனா, அதைச் செய்யமாட்டாங்க. ஏன்னா, அதன் மூலம் வரும் வருமானத்தை இழக்க இவங்கத் தயாரா இல்லை. அரசு மதுபானக் கடைகளால் மட்டும் ஆண்டுக்கு ஏழாயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. அதை வாங்கி பாக்கெட்டுல போட்டுட்டு, ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு யாருக்கு இவங்க போதிக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"கள், நம்ம ஊர் சரக்கு; உணவும் மருந்தும் சேர்ந்த இயற்கையான போதைப் பொருள். ஆனா, அதைத் தவறுன்னு தடை பண்ணியிருக்காங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு நம்மைச் சுற்றியிருக்கிற எல்லா மாநிலங்கள்லயும் கள் இறக்கலாம், குடிக்கலாம். அந்த மாநிலங்கள்ல சரியா இருக்கிற ஒரு விஷயம் நம்ம மாநிலத்துல மட்டும் எப்படி தப்பா போச்சி? கள் இறக்க அனுமதிச்சா ஏழாயிரம் கோடி வருமானம் பாதியாக ஆயிரும். கள் இறக்கினா ஒரு சமூகமே வாழும். 150 ரூபாய்க்குக் குடிக்கிறவன், 50 ரூபாயில் திருப்தியா குடிச்சிட்டு மிச்ச 100 ரூபாயை வீட்டுல கொண்டு போய் கொடுப்பான். அந்த 100 ரூபாயை அவனிடம் இருந்து பிக்பாக்கெட் அடிக்கத்தான் கள்ளைத் தடை செய்து, ஐ.எம்.எஃப் சரக்குகளை அரசாங்கமே விற்குது.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, ஏழாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வருமானம் தருகிறவங்கன்னு குடிமகன்களை இந்த அரசாங்கம் மரியாதையா நடத்துதான்னா அதுவும் இல்லை. மூன்று ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் போது கிடைக்கிற மரியாதை டாஸ்மாக் பார்களில் கிடைப்பதில்லை. டீ கடையில், போன உடனே ‘வாங்க’ங்கிறான்; டேபிளைத் துடைக்கிறான்; தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறான்; லைட், ஸ்ட்ராங், சுகர் கம்மி, சூடு குறைவான்னு நாம சொல்றதுக்கு தக்கபடி போட்டு தர்றாங்க. ஆனா அரசாங்கம் நடத்துற டாஸ்மாக் பார்ல... உலகத்துல உள்ள மொத்த சாக்கடை ஈக்களும் அங்கதான் இருக்கு. டேபிளைத் துடைப்பதேயில்ல; குடிச்சி போட்ட பாட்டில் அங்கேயே கிடக்கும். எலி, பெருச்சாளி, குப்பைக்கு குறைவே கிடையாது. கொசுக் கடி இருக்க முடியாது. பாட்டில், சைடு டிஸ் சேர்த்து இவன் கொடுக்கிற தொன்னூறு ரூபாய்க்கு அரசாங்கம் தருகிற பரிசு இவ்வளவு துன்பங்களும். வேற எந்தத் தொழில்லயாவது வாடிக்கையாளனை இவ்வளவு கேவலமா நடத்த முடியுமா? மூன்று ரூபாய் மதிப்புள்ள சைடு டிஸை பத்து ரூபாய்க்கு விற்கிறான்; ஏழு பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் கப்பு ஒரு ரூபாய். தண்ணீர் இலவசம் கிடையாது. ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு பிரசாரம் செய்கிற அரசாங்கமேதான் இந்த கொள்ளைகளை கண்டுக்காம அனுமதிக்குது. கொத்து வேலைக்காரன், பஸ் கண்டக்டர், சாதாரணக் கூலித் தொழிலாளி போன்றவங்கதான் இங்க குடிக்க வர்றாங்க. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி பேசுகிற சோசலிஷ அரசாங்கம் தன் குடிமக்களையே பன்றியைவிடக் கேவலமா நடத்துகிறதை டாஸ்மாக் பார்ல பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி இத்தனைக் கொடுமைகளையும் குடிமகன்கள் பொறுத்துகிறாங்க? குடிப்பதை அவன் ஒரு குற்றவுணர்வோடு செய்கிறான். அப்படி செய்ய அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். ஏன் குடிக்கிறது சம்பந்தமா ஒருவர் குற்றவுணர்வு அடையனும்? குடிக்கிறது ஒன்னும் கொலை மாதிரியான குற்றம் கிடையாதே. அசைவம் சாப்பிடுவது எப்படி என் தேர்வோ, அதுபோல குடிப்பதும் என் தேர்வு. குடி சரியா, தப்பா என்பது அடிப்படையில் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும் விஷயம். இங்கிலீஷ்காரன் குடிப்பது சரி, நான் குடிப்பது தப்புன்னா எப்படி? குடி, ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமே தவிர, அறம் சார்ந்த விஷயம் இல்லை. முன்னெல்லாம், ‘குடிக்கலைன்னா இவர் செத்துப் போயிருவாரு’ங்கிற மாதிரி டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருந்தாதான் பிரண்டி ஷாப்களில் பிராண்டி வாங்க முடியும். அப்புறம் அதைத் தளர்த்தி, ஆறரை கோடி தமிழர்களில் பத்து வயசுக்கு மேல் நாற்பது வயசுக்குள் உள்ள ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்தது யார்? அரசாங்கம்தானே. இந்த முரண்பாடு உண்மையிலேயே எனக்குப் புரியமாட்டேங்குது.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;"ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தால், நீங்க வருவீங்களா?”&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சினிமாவுக்கு எழுதுகிற எண்ணம் எனக்கு எப்போதுமே இல்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க; என் மிது மரியாதை வெச்சிருக்காங்க. நானும் அவங்க மேல மரியாதை வெச்சிருக்கேன். எனக்குத் தெரிந்து பிரமாதமான எழுத்தாளனாக வந்திருக்கக்கூடிய அனேகம் பேர் உதவி இயக்குநர்களாக சினிமாவில் இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"பல இயக்குநர்கள், அவர்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்னு என்னைச் சொல்றாங்க; சந்தோஷம். ஆனால், அப்படிச் சொல்கிற பெரும்பாலான சினிமாக்காரங்க, தொடர்ந்து என் படைப்புகளில் இருந்து திருடுறாங்க என்பதுதான் வருத்தத்துக்குறிய விஷயம். ஊர்ல சொல்வாங்க... பிள்ளையில்லாதவன் சொத்துன்னு. நம்மூர் சினிமாக்காரங்களுக்கு தமிழ் நாவல்களும் சிறுகதைகளும் பிள்ளையில்லாதவன் சொத்து மாதிரி. வேண்டியதை, வேணும்கிற போது எடுத்துக்கிறாங்க. அந்தப் படைப்புக்கு சொந்தக்காரனிடம் அனுமதி பெறவேண்டும்; உரிய அங்கீகாரம் கொடுக்கனும்; அதற்கான விலையைக் கொடுக்கனும்னு எதுவுமே கிடையாது. கி.ராஜநாராயணனுக்குப் பிறகு தமிழ் சினிமாக்காரங்களால அதிகம் கொள்ளையடிக்கப்பட்ட எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் படைப்புகளில் வேண்டியதை அவங்க எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு காட்சியை எடுத்துக்கொண்டால்கூட அதற்கான அங்கீகராத்தையும் ஊதியத்தையும் எனக்குத் தரணும் என்றுதான் நான் கேட்கிறேன். ஒரு காட்சியில் தலையைக் காட்டிக்கிட்டுப் போறவனுக்கு கூட சம்பளம் கொடுத்தாகனும். ஒரு பாட்டு காசுகொடுக்காம வாங்க முடியுமா? ஆனால், அந்தக் காட்சியை எழுதினவனுக்கு அது அவனுக்கு சொந்தம்கிற அங்கீகாரம்கூட இல்லை. நண்பர், தெரிந்தவர், மரியாதைக்குறிய எழுத்தாளர் என்று சொல்லிகிட்டு இப்படி புறவாசல் வழியா எடுத்துக்கொண்டு போவது திருட்டு இல்லாமல் வேற என்ன? கடந்த இருபது வருஷமா இந்தத் திருட்டை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுக்கான அரசியல், பொருளாதார பின்புலம் எனக்குக் கிடையாது. நானோ அன்றாடம் காய்ச்சி. என் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல்தான் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. ‘அக்ரிமெண்ட்’ போட்டு, முறையா உரிமையை வாங்கிதான் தங்கர்பச்சான் செய்தார். படம் வந்தபோது, ‘இது நாஞ்சில் நாடனின் நாவலைத் தழுவியது’ என ஆரம்பத்துல கார்ட் போட்டிருந்தார். தியேட்டரில் நானே பார்த்தேன். ஆனால், பிறகு டி.வி.யில் இதுவரை ஐந்துமுறை அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆரம்பத்துல இருந்த அந்தக் கார்டைக் காணோம். இப்பவும் என் ஆத்மார்த்தமான நண்பர்தான் தங்கர்பச்சான். ஏன் எனக்கு இதைச் செய்தார்? எனக்கு நியாயமாகச் சேரவேண்டிய அங்கீகாரத்தை எப்படி ஒரு சக படைப்பாளியே மறுக்கலாம். இது எவ்வளவு நாணயக் குறைவானக் காரியம். எத்தனைக் கோடி செலவழித்துப் படம் எடுக்குறாங்க. எழுத்தாளனுக்கு உரிய பணத்தையும் அங்கீகாரமும் ஏன் கொடுக்க மாட்டேங்கிறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;"என் சிறுகதைத் தொகுப்பு புதிதாக வந்தால், குறைந்தது நூறு பிரதிகளாவது உதவி இயக்குநர்கள் வாங்குவாங்க. வாசிக்கிறப்ப கிடைக்கிற இலக்கிய அனுபவத்துக்காக அவங்க வாங்கலை. பழையது எல்லாவற்றையும் திருடியாச்சு, புதிசா என்ன திருடலாம் எனப் பார்க்குறாங்க. இதிலிருந்து எந்தக் காட்சியைச் சுடலாம், எந்த ஐடியாவை எடுத்துக் கொள்ளலாம் என்ற மோசடி உத்தியோடுதான் படிக்கிறாங்க. இந்த அடிப்படை நேர்மை, நாணயம் இல்லாத ஒருவர் எப்படி கலைஞனாக இருக்க முடியும்? எப்படி ஒரு நல்லக் கலைப் படைப்பை அவனால் சமூகத்துக்கு தந்துவிட முடியும்? சினிமாக்காரங்ககூட பேசிக்கொண்டிருக்கவே எனக்கு பயமாக இருக்கு. நாம பேசிக் கொண்டிருக்கும் போதே குறிப்பு எடுத்துக்கிறாங்க. அடுத்த சினிமாவில் அது காட்சியா வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருத்தன் எனக்குப் போன் பண்ணுகிறான்... ‘’நான் இன்னார் இயக்குநரின் இன்னார் அஸிட்டென்ட் பேசுகிறேன். வெள்ளாளச் சமூகத்தில் தாலி அறுத்தா என்ன சடங்கு செய்வாங்க?’. கன்சல்டன்ஸிக்காக கூப்பிடுகிறான். ஒரு பல் டாக்டருக்கு போன் பண்ணி, ‘’எனக்கு பல் வலி. என்ன மாத்திரை சாப்பிடனு”ம்னு கேட்க முடியுமா? ‘’சொத்துல சின்ன பிரச்னை இருக்கு. என்ன பண்ணலாம்‘’னு வக்கிலுக்கு போன் பண்ண முடியுமா? அதற்கு கூலி கொடுக்கனும். ஆனால், எழுத்தாளனிடம் மட்டும் இலவசமா கவுன்சிலிங் செய்யலாம். வெள்ளாளச் சமூகத்தின் சடங்குகள் பற்றி என் புத்தகத்துல நிறைய இருக்கு. அதைத் தேடிப் படிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. ஆனால், நான் எந்த ஊர்ல, என்ன வேலையில இருப்பனோங்கிறதைப் பத்தி கவலையே படாம போன் பண்ணுகிறான். இப்படிப்பட்டவங்க எந்த சமூக அநீதிக்கு எதிராப் போராட முடியும்? எந்தக் கலையை நிறுவிற முடியும்? அரசியல்வாதிகளைக் குறை சொல்ல இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? அரசியல்வாதிகளைவிட எந்தவகையில் இவங்க மேலானவங்க. இன்றைக்குக் காலையில் பேப்பரில் படித்தேன்... ஒரு இயக்குநர் திருட்டு விசிடி விற்பதைப் பிடித்திருக்கிறார். ஏன்யா, உன் படத்தின் விசிடி விற்றா அது திருட்டு; என் கதையில் இருந்து இரண்டு காட்சியை உருவினா அது திருட்டு இல்லையா? நீ செய்கிற அதே செயலைத்தானே அவனும் செய்கிறான். நான் தொழில்துறையில் இருந்தவன். ஏழு முதல் எட்டு சதவிகிதம் லாபம்தான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இவங்க வட்டி மட்டுமே பதினைந்து சதவிகிதம் கொடுக்கிறாங்க. என்றால், எவ்வளவு லாபம் எதிர்பார்க்கிறாங்கன்னு கணக்கிடுங்க.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;"ஆரம்பத்துல இருந்தே நாஞ்சில் வட்டார மொழி எழுத்தாளரா அடையாளம் காணப்படுறீங்க. தொடக்க காலங்களில், வட்டார மொழிகளில் எழுதுவதை தமிழின் தனித்தன்மை சிதைத்துவிடும் என்று தமிழறிஞர்கள் விமர்சித்தார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?” &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அறிஞர்ங்கிறவன் யாரு? எழுதப்பட்டவைகளைத் தொகுத்து தன் அறிவைப் பெருக்கிக் கொண்டவன். ஆனால், கலைஞன் தன் அனுபவத்தின் மூலமாக வாழ்வில் இருந்து பெறுகிறவன். எனவே, அறிஞன் மாதிரி கலைஞனால் வாழ்வைப் பார்க்க முடியாது. அறிஞர்களின் முக்கியத்துவத்தை நான் மறுக்கலை. இப்படி மொழியை தண்ணீரிலும் அமிலத்திலும் போட்டுக் கழுவி, அவிச்சி சுத்தம் பண்ணி, பொதுத்தமிழ்ல எழுதனும்னு சொல்கிற அறிஞர்களுக்கு ஒரு அரசியல் இருக்கு. தமிழை செம்மொழி ஆக்க தோள் கொடுக்கிறவங்க நாங்கதான்னு மார்தட்டிக்கிறாங்க இவங்க. ஆனால், உண்மை நிலவரம் என்ன? தமிழ் பேராசிரியர்களும் அறிஞர்களும் அறியாத ஆயிரக்கணக்கான சொற்கள் நம் வட்டார மொழிகள்ல இன்னும் இருக்கு. இந்தச் சொற்களைப் பாதுகாத்து, பதிவு பண்றது வட்டார மொழி எழுத்துகள்தான். மொழிங்கிறது ஒரு வாழ்க்கை. தஞ்சை, செம்புலம், நாஞ்சில்னு ஒவ்வொரு புலத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையை அந்த வட்டார மொழியிலதான் சொல்லமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கள் ஊர்ல ‘இளநீர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ‘கருக்கு’ன்னுதான் சொல்லுவோம். பனைமர மட்டை ஓரங்களில் கருப்பா ஒரு பகுதி இருக்கும். அதை வச்சி எதையும் வெட்டலாம். அதையும் கருக்குன்னுதான் சொல்லுவோம். மேலும், கருக்கு அருவான்னே ஒரு அருவா இருக்கு. எங்கே, எந்த இடத்துல சொல்றேங்கிறதை வச்சி வாசகர்கள் அதை புரிஞ்சிக்கிறாங்க. அப்புறம் ஏன் நான் உன்னுடைய வசதிக்காக, சௌகரியத்துக்காக என்னுடைய சொல்லை மாத்திக்கனும். மொழியை சுத்தம் பண்ணி எழுதினா, அதனுடைய உயிர்த் தன்மை செத்துப் போயிடும். அதன்பிறகு, மறைமலையடிகளும் மு.வ.வும் எழுதின தமிழைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒவ்வொரு படைப்பாளியும், காலத்தால் அழிந்துவிடச் சாத்தியமுள்ள ஆயிரக்கணக்கான சொற்களைப் புடிச்சி வைச்சிருக்கான். இப்படி, படைப்பாளிதான் தமிழை செம்மொழி ஆக்குகிறான்; அறிஞர்களோ, பேராசிரியர்களோ ஆக்கலை. அறிஞர்கள், சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் மட்டுமே திரும்பத், திரும்ப ஆராய்ச்சிப் பண்ணி தமிழை செம்மொழி ஆக்கமுடியாது. சமகால இலக்கியத்துல என்ன நடக்குன்னு பார்க்கனும்.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;"இது அவசர யுகம். பரபரப்பா இருந்தால்தான் சம்பாதித்து வாழ முடியும்கிற நிலை. இதில் ஒருவர் ஏன் இலக்கியம் படிக்கனும்?”&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"புத்தகம் படித்தும் இசை கேட்டும் ரிலாக்ஸாகப் பழகிக் கொள்ளாத ஒரு சமூகம், நாற்பது வயசுல சைக்கியாட்ரிஸ்ட் அல்லது ஆன்மிகவாதிகள்கிட்டேதான் போகனும். எதிர்காலத்துல இந்தியாவில் சைக்கியாட்ரிஸ்டுக்கு அமோகமான பிஸினஸ் இருக்கு.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்திப்பு: தளவாய் சுந்தரம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;b&gt;படங்கள்: சித்ரம் மத்தியாஸ்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;span style="font-size:85%;"&gt;(ஆனந்த விகடன் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. இதன் சுருக்கமான வடிவம் ஆனந்த விகடன் இதழிலும் கொஞ்சம் விரிவான பகுதி விகடன் இணையதளத்திலும் வெளியானது)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-1467593734024315598?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/JUihd1m3pF8zDRdUnc8E4hcsWfc/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/JUihd1m3pF8zDRdUnc8E4hcsWfc/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/JUihd1m3pF8zDRdUnc8E4hcsWfc/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/JUihd1m3pF8zDRdUnc8E4hcsWfc/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/s60xVh5_lrA" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/1467593734024315598/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=1467593734024315598&amp;isPopup=true" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/1467593734024315598?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/1467593734024315598?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/s60xVh5_lrA/blog-post.html" title="நேர்காணல்" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KhxwVQZBI/AAAAAAAAAww/tOfeKSobayU/s72-c/NANJIL-NADAN-4.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2008/04/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;Ck4BR3s6eyp7ImA9WxFXEUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-4037614945817494263</id><published>2007-09-04T17:35:00.006+05:30</published><updated>2010-05-18T19:25:56.513+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-18T19:25:56.513+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நேர்காணல்" /><title>நேர்காணல்</title><content type="html">&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold;font-size:180%;"&gt;''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KYHSRMypI/AAAAAAAAAv4/noERSTcWhIY/s1600/LAA-SA-RAA-17.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 215px;" src="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KYHSRMypI/AAAAAAAAAv4/noERSTcWhIY/s320/LAA-SA-RAA-17.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472603748139059858" /&gt;&lt;/a&gt;&lt;span style="FONT-WEIGHT: bold;font-size:180%;"&gt;&lt;/span&gt;2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்டிருந்த ஒரு பிற்பகலில், அம்பத்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் லா.ச.ராமாமிருதத்தின் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டதும், சாலையைப் பார்த்து திறந்திருந்த அவருடைய அறைக்கு அழைத்து சென்றார். பார்ப்பதற்கு குழந்தைமைக்குத் திரும்பிவிட்ட வயதானவர்களைப் போல் இருந்தார் லா.ச.ரா. கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போது, ஞாபக அடுக்கிலிருந்து மேலெலும்பி வரும் நினைவுகள், ஒன்றையொன்று முட்டி மோத, உணர்ச்சி தழும்பலில் திளைத்து, குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டே, தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையைப் போல் புன்முறுவல் செய்கிறார். சில நேரங்களில் அழுதுவிடுகிறார். குரல் உடைகிறது. ஆனால் உற்சாகமாக இருக்கிறார். ''எழுதவேண்டும் என்னும் ஆர்வம் தனியாமல் இருக்கிறது. உடல்தான் ஒத்துழைப்பதில்லை'' என்றார் எங்களிடம். எனவே, அவர் சொல்லச்சொல்ல மகன் சப்தரிஷி எழுதிக் கொடுக்கிறார். லா.ச.ராமாமிருதத்துக்கு வாழ்க்கை இன்னும் கசக்கவில்லை என்பதுதான் விஷேசம். எவர் பேரிலும், எதன் பேரிலும் வருத்தங்களும் குற்றச்சாட்டுகளும் அவருக்கு இல்லை. லா.ச.ரா.வின் மருமகள் தந்த காப்பியை ''முதலில் குடியுங்கள்" என்றுவிட்டு அவருக்குள் ஆழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'புதர்', 'அபிதா', 'கல் சிரிக்கிறது', 'பிராயச்சித்தம்', 'கழுகு' ஆகியவை லா.ச.ரா.வின் முக்கியமான நாவல்கள். 'பாற்கடல்', 'சிந்தாநதி' ஆகிய இரண்டு வாழ்க்கை வரலாற்று நூலையும், 'முற்றுப்பெறாத தேடல்', 'உண்மையான தரிசனம்' ஆகிய இரண்டு கட்டுரைத் தொகுதிகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் லா.ச.ராமாமிருதம் எழுதியுள்ளார். காப்பி குடித்து முடிந்தும், ''டேப் ரிக்கார்டரை ஆன் செய்யுங்கள்'' என்றுவிட்டு, அறைக்கு வெளியேப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;''முதலில் இந்த 'டேப் ரிக்கார்டரு'க்காக, நான், உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு, பேட்டி என்றாலும் என் பாஷையிலேயே வரவேண்டும். குறித்துக் கொண்டு போய், நான் சொல்லாதவற்றை எல்லாம் எழுதி, நான் சொன்ன சிலவற்றை விடவும் வேறு செய்துவிட்டு, அது ரொம்ப ஆபத்தான சமாச்சாரம். அது மாதிரி அனேக நேரங்களில் நேர்ந்துவிடுகிறது. நாசம் செய்து விடுகிறார்கள். அதன்பிறகு பேட்டிகளே கொடுக்கக்கூடாது என்றிருப்பேன். அப்படி எல்லோரிடமும் நான் சொல்லிவிட முடியுமா? நான் சாதாரண ஆள்; பெரிய இடங்களை எல்லாம் பகைத்துக் கொள்ள முடியாதய்யா!&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் முன்னெச்சரிக்கையாக நான் சில விசயங்களை சொல்லி விடுகிறேன். எப்போதும், இது போன்ற பேட்டிகளின் போது, வழக்கமாக கேட்கிற கேள்விகளை, நீங்கள் என்னிடமும் கேட்பதில் பிரயோசனம் இல்லை. எனக்கு இப்போது என்பத்தாறு வயதாகிறது. கடந்த என்பத்தைந்து வருடங்களில் நான் நிறைய பார்த்திருக்கிறேன். எனவே, என் வயதுக்கான முதிர்ச்சியில், இப்போது என் மனதில் இருக்கிற விஷயங்களைப் பற்றிதான், நான் பேசவேண்டும் என்று விரும்புகிறேன். கொஞ்சம் அரூபமான சிந்தனைகளாக அவை இருக்கலாம்; நம்பிக்கைகள் சிதறிப் போய் இருக்கலாம். மேலும், சில புதியதாக வந்த நம்பிக்கைகள். நான் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது உங்கள் பத்திரிகை இவற்றைத் தாங்குமா?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;''தாங்கும்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''வெரிகுட். எனக்கு இந்த பேட்டிகளில் எல்லாம் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. எனக்கு எல்லாம் ஆகிவிட்டது. கிடைக்க வேண்டிய பாராட்டுகள், அங்கீகாரம், பரிசுகள் எல்லாம் கிடைத்து விட்டன. இனிமேலும் எனக்கு என்ன ஆகவேண்டும்? அதற்காக நான் உங்களை மதிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது. நீங்கள் உங்கள் காரியமாக என்னிடம் வருகிறீர்கள்; நான் என் காரியமாக உங்களிடம் பேசுகிறேன்; அவ்வளவுதான். இனி நீங்கள் கேட்க வேண்டியவற்றைக் கேளுங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;"முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள். எப்படி இருக்கிறீர்கள்?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு இப்போது என்பத்தாறாவது வயது நடக்கிறது. இந்த வயதுக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். புத்தி இன்னும் ஸ்தம்பித்துப் போய் விடவில்லை. நன்றாகத்தான் இருக்கிறது. நான் மொத்தமாக முப்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இப்போதும்கூட தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன். எனது பதிப்பாளர், வானதி திருநாவுக்கரசு, ரொம்ப ஆச்சர்யப்பட்டு போய்விட்டார். இந்த வருடம் என்னுடைய மூன்று புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் ஊர் லால்குடி. ராமேஸ்வரம் போய் தவம் இருந்து பிறந்தவன் நான். என் அம்மா, எனக்காக, இடது கையால் சாப்பிட்டிருக்கிறாள். நான், எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும்தான் படித்திருக்கிறேன். மெட்ராஸில்தான் படித்தேன். 1937-ம் ஆண்டு நான் எழுத ஆரம்பித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வசதிக்காகத்தான் இந்த வருடத்தைச் சொல்லுகிறேன். மற்றபடி நான் இருபது வயதிலிருந்து எழுதி வருகிறேன் என்றுதான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால், அதற்கு முன்பே எழுத ஆரம்பித்தாகி விட்டது. பதினாறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டேன் என்று ஞாபகம். அதற்காக ஒவ்வொரு சமயத்திலும், அப்போதைக்கு ஞாபகத்திலிருக்கும் படி, ஒவ்வொரு வருடத்தையும் சொல்லிக்கொண்டு இருக்க முடியாதில்லையா? உண்மையில் பார்க்கப் போனால், இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் தள்ளிப் போய்தான் பார்க்க வேண்டும். அவ்வளவு தூரத்து சமாசாரம் அவைகள். இந்த அறுபத்தைந்து வருடத்தில் இருநூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாறுகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இவைகள்தான் என் மொத்தப் படைப்புகள். என் புத்தகங்கள் நன்றாக விற்கின்றனவா, இல்லையா என்பது பற்றிக்கூட எனக்கு அக்கறை கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய படைப்புகளில் அனேகம், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பாகிச் சென்றிருக்கின்றன. பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் மொழிகளிலும் மொழிபெயர்ப்பாகி இருக்கின்றன. 'புற்று' கதையைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்த போது, எனக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இப்போது, 'கதா' நிறுவனத்தார் என்னுடைய நாவல் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தேர்வு செய்துள்ளார்கள். அந்த அம்மா (கீதா, கதா நிறுவனர்) போன் பண்ணினாங்க; அப்புறம் மொழிபெயர்ப்பை அனுப்பினாங்க. அது எப்போது வருமோ, அல்லது வராதோ! எனக்கு அது பற்றியும் ஒன்றும் தெரியாது. ஏதோ 'அக்ரீமெண்ட்' வந்தது. நான் கையெழுத்துப் போட்டு அனுப்பியிருக்கிறேன். அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் 'இங்கிலீஷில்' நன்றாக எழுதுவேன். மொழிபெயர்ப்பேன். ஆனால் இப்போது எனக்கு உடம்பில் அதற்கான தெம்பு இல்லை. அந்த நேரத்துக்கு 'ஒரிஜினலாக' எழுதலாமே என்று எனக்கு எண்ணம். என்னைப் பற்றி இரண்டு பேர் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். காப்ரில்லா ஜெய்சிங்கர் பராலுதின் என்று ஒரு ஜெர்மன் 'லேடி'. அவள் இத்தாலியில் பேராசிரியராக இருக்கிறாள். மூன்று டாக்டர் பட்டங்கள் பெற்றிருக்கிறாள். அவள், என்னைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாள். '&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="font-family:arial;"&gt;‘The Incomparable Writer Ramamirtham’ &lt;/span&gt;&lt;/span&gt;என்பது புத்தகத்தின் தலைப்பு. விலை ஆயிரத்து முந்நூறு ரூபாயோ, என்னமோ. எனக்கு ஒரு பிரதி கொடுத்திருக்கிறாள். அவள் என்கிட்ட சொன்னாள், ''இப்போது நான், எங்கேப் போனாலும், உங்களைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறேன்'' என்று. நிறைய பேசுகிறாள் அவள். ஆங்காங்கே, அவள் பேசியவற்றை எல்லாம், எனக்கு அனுப்பித் தந்திருக்கிறாள். ''இப்போது உங்களைப் பற்றி அந்தப் பக்கத்தில் எல்லோரும் முழித்துக் கொண்டிருக்காங்க. ரொம்ப பிரமாதம் என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்கு உங்கள் எழுத்துக்களில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது'' என்று சொன்னாள். இது காரணமாகத்தான் எனக்கு இந்த வருடம் நிறைய விருதுகள் வருகின்றன என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு வராத நோயே இல்லை. இப்போது கால் போய் விட்டது. எனவே, ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். பழைய வேகத்துடன் செயல்பட முடியவில்லை. முன்பு வருடத்துக்கு ஒரு முறை, அல்லது இரண்டு முறை வெளியே கிளம்பி விடுவேன். எங்காவது போய் பதினைந்து, இருபது நாட்கள் இருந்துவிட்டு வருவேன். அதிகமும் குற்றாலம், தென்காசி, மதுரை தான் போவேன். அங்கெல்லாம் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் இருக்கிறார்கள். நல்ல சாப்பாடு கிடைக்கும்; நல்ல பேச்சுகள் இருக்கும்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;"உங்கள் குடும்பம் பற்றி சொல்ல முடியுமா? அப்பா, அம்மா, மனைவி, மகள், மகன்கள், மருமகள்கள் எல்லோரையும் பற்றி. . . குறிப்பாக இவர்களில், உங்கள் மேல் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியர் யார் என்றும்..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''அம்மாதான் என் மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவள். வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பதை எனக்கு அவள்தான் கற்றுக் கொடுத்தாள். அம்மாவுக்கு வாழ்க்கையில் கசப்பே கிடையாது. ஆனால், மிகவும் கசந்த வாழ்க்கை அவளுடையது. ஆனால், கசக்கவில்லை அவள். நான், பக்கத்திலிருந்து கண்ணால் பார்த்தவன்தானே. அவள் மாதிரிதான் நானும் இருக்கிறேன். எவ்வளவோ ஏமாற்றங்கள், அவளுக்கு நேர்ந்தது போலவே எனக்கும் நேர்ந்திருக்கிறது. அதற்காக நான் ஒன்றும் பயப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாவுக்கு நாற்பத்தைந்து வயது... அப்பா, ஐம்பது வயதுகூட ஆகவில்லை. டக்கென்று போய்விட்டார். 'ஹார்ட் அட்டாக்'. அப்பா, பள்ளிக்கூட வாத்தியார். அப்போது முப்பாத்தாறு, முப்பத்தேழு ரூபாய் சம்பளம். ''என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது'' என்று அம்மா கையில் மொத்தத்தையும் கொடுத்து விடுவார். அவள் கை நல்ல கை. பசு மாடு வளர்த்தாள், தோட்டம் போட்டாள்; எல்லா நன்றாக வந்தது. சீக்காளி ஆம்படையான். அவள் ஒழுங்காக அவரைப் பார்த்துக் கொண்டாள். காதலினால் பார்த்தாள் என்று இதனை நான் சொல்ல வரவில்லை. கடமைதான் இது. அவளே சொன்னாள்: ''வேண்டியது பண்ணியாகிவிட்டது, உங்க அப்பாவுக்கு. அப்புறம் எனக்கு ஒன்றும் கடன் இல்லைப்பா. எனக்கு இதைப் பண்ணலையே என்று எந்த குற்றமும் கிடையாது.'' கொஞ்ச நேரம்தான் அழுதாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா, என் மேல் மிகவும் பிரியமாக இருந்தார். தினமும் இரவு ஏழு மணிக்கு சாப்பாட்டை முடித்துவிட்டு, முற்றத்தில் வந்து உட்கார்ந்திருப்போம். நிறைய கதைகள் சொல்வார். நான் தப்பும் தவறுமாக சொல்லும் எல்லாவற்றையும், சரிதான் என்பது போல் கேட்டுக் கொண்டிருப்பார். அம்மா, ''நீங்கள் அவனை கெடுத்துவிடுவீர்கள்'' என்பாள். ஆனாலும் அவர், என்னிடம் என்றும் கடுமையாக நடந்து கொண்டதே இல்லை. ஒருமுறை அவரிடம் அடி வாங்கி இருக்கிறேன். அன்று இரவு படுக்கையில், ''ஏண்டா ராமாமிருதம், உன்னை அடிக்க வேண்டுமென்று எனக்கு விருப்பமா என்ன. இரத்தம் கொட்டுகிறதடா உள்ளே'' என்று சொன்னார். தினமும் சேர்ந்துதான் படுத்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான், என் தாய், தந்தையரைத் தவிர வேறு எவரையும் வணங்க வேண்டியது இல்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். ''பொம்மனாட்டிகள் பற்றி உன்னுடன் பேச வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நீயே அதனையெல்லாம் தெரிந்து கொள்வாய். என்னைப் போல், ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இரு, போதும்'' என்று சொன்னார் அப்பா. நான் அவரைப் போல் இருந்தேனா, இல்லையா? எனக்குத் தெரியவில்லை. ஆனால், எந்தக் கெட்ட பழக்கமும் எனக்குக் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கும், என் மனைவிக்கும் இடையில் பன்னிரெண்டு வயது வித்தியாசம். கல்யாணம் நடந்த போது எனக்கு முப்பது, அவளுக்குப் பதினெட்டு. கல்யாணம் முடிந்து ஐம்பத்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது, அவள் ஆரோக்கியமாக இருக்கிறாள். நான் கிழவனாகி விட்டேன். ஆனால், அன்று பார்த்த போது, எவ்வளவு அழகாக என் மனதில் பட்டாளோ, அவ்வளவு அழகாகத்தான் இப்போதும் எனக்கு அவள் இருக்கிறாள். கன்னாபின்னாவென்று நான்கு இடங்களில் சலனப்படுகிறவர்கள், இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அவர்களைச் சேர்ந்தவன் இல்லை. அவர்களை எல்லாம் பார்த்துவிட்டு, ஏதோ என்னை அண்டி வந்துவிட்டாள் என்று நான் இவளைப் பற்றி நினைக்கிறேன். ஐயோ, நான் இப்படி பேசுகிறேனே என்று நினைக்காதீர்கள். இந்தம்மா பெரிய பண்ணையாருடைய பேத்தி; நான் சாதாரண வாத்தியார் வீட்டுப் பிள்ளை. எப்படியோ கல்யாணம் நடந்துவிட்டது. என்னை நம்பி அவளுடைய மனுஷாளையெல்லாம் விட்டுவிட்டு வந்துவிட்டாள். இவ்வளவு காலமும் எங்களுக்குள் இருந்த எவ்வளவோ பிரச்னைகளையும் கடந்து வந்துவிட்டோம். அவளுடைய அண்ணன் வீடு, இங்கே பக்கத்தில்தான் இருக்கிறது. அங்கு போகமாட்டேன் என்கிறாள். ''போய் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வாடி'' என்றாள், கேட்கமாட்டேன் என்கிறாள். இது பொம்மனாட்டிகளுக்கே உரிய தனிப்பட்ட ஒரு அம்சம்! அந்த மாதிரி அவர்களால் உடனே 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டு போய்விட முடிகிறது. ஆண்களால் இது முடியாது. எதையாவது பொறுக்கிக் கொண்டே இருப்பான். அழகாகட்டும், விசுவாசங்களாகட்டும் பெண்கள் தனிதான். விசுவாசங்கள் மாறும். பிள்ளைகள் பிறந்து விட்டால் அங்கேப் போய்விடுகிறது. ''என்னதான் சொன்னாலும், உங்களை அனுப்பிவிட்டுதான் போவேன்'' என்று ஒரு நாள் சொன்னாள். ''பிள்ளைகளிடம் உங்களை நான் ஏன் விடவேண்டும்.'' இப்படி ஒரு 'சென்டிமெண்ட்'. நமக்கு ஒரு தோழி இருக்கிறாள். நம் பக்கத்திலேயே இருக்கிறாள் என்ற தைரியத்தை இது எனக்கு ஏற்படுத்துகிறது. என் மனைவியிடம் மூட்டை, மூட்டையாகப் புடவைகள் இருக்கின்றன. அவ்வப்போது பீரோவைத் திறந்து, அவற்றை எண்ணி, எண்ணிப் பார்த்துக் கொள்கிறாள். எடுத்துப் பார்க்கிறாள்; பிறகு உள்ளே வைக்கிறாள்; மறுபடியும் எடுக்கிறாள்; மறுபடியும் உள்ளே வைக்கிறாள். என்ன, என்னல்லாமோ செய்து கொண்டிருக்கிறாள். அவ்வளவு புடவைகள் அவளிடம் இருக்கின்றன. அதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், அந்தக் காசு எல்லாம் என்னுடையதுதான். அது, வேறு சமாச்சாரம். என் தாய்க்கு இந்தக் கஷ்டம் எதுவுமே இருந்ததில்லை. அவள் ஒரு வார்த்தை சொல்வாள்: ''எனக்கு இந்த வயதில் என்னடா வேண்டும்.''&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு இரண்டு பையன்கள். ஒருவன் சிங்கப்பூரில் இருக்கிறான். இன்னொருவன், சப்தரிசி. இங்கேதான் இருக்கிறான். இப்போது வந்திருக்கிறான். இரண்டு நாட்கள் இருப்பான், போய் விடுவான். அவர்கள், அவர்கள் காரியத்தை அவரவர்கள் தான் செய்யவேண்டும். சப்தரிசிக்கு எப்போதும் பசித்துக் கொண்டே இருக்கும். கொடுத்து வைத்தவன். இவன்தான் என்னுடைய அம்பிகாபதி. என் எழுத்தில் என்னை விட அதிகம் துவைந் திருக்கிறான். அனேக நேரங்களில் இவன் சொன்னால், நான் சொன்ன மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதோ என் வரையில் எல்லாம் ஆகிவிட்டது. என் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டேன். மனைவிக்கு மூன்று தாலி கட்டிவிட்டேன். இது ரொம்ப அபூர்வமாகத்தான் நடக்கக் கூடியது. இப்போது இவர்கள், நினைத்த நேரத்துக்கு அவர்கள் எதிர்பார்க்கிற நிகழ்ச்சி 'டிவி'யில் வரவில்லை என்றால், ஒடிந்துபோய் விடுகிறார்கள். அந்த மாதிரியெல்லாம் எனக்கு ஒன்றுமே கிடையாது. 'டிவி'யாவது, மண்ணாங்கட்டியாவது. எவன் கண்டான் அதை. ''ஏண்டா, எனக்கு என்ன வேண்டும். உடுக்க இரண்டு புடவை, சாப்பாடு. அது எனக்குக் கிடைக்கிறதே'' என்பாள் என் தாய். அதற்கே கஷ்டப்பட்டவள். எல்லோரும் கொஞ்சம் கஷ்டப்படனும். பசி என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். 'நன்றாக சாப்பிடு, நன்றாக தூங்கு, கொஞ்சம் பசித்திரு'' என்று நான் எப்போதோ எழுதியிருக்கிறேன். கொஞ்சம்தான் பசிக்க வேண்டும். அதிகம் பசிக்கக் கூடாது. பசி என்றால் என்னவென்று தெரிந்திருந்தால் போதும், அவ்வளவுதான். சந்தோசமாக இருந்தால் சந்தோசமாக இருப்போம். இல்லை என்றாலும் அதனால் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது. நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில்தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அழகான எண்ணங்கள் நமக்கு இருக்கின்றன. நாம்தான் அந்த எண்ணங்களை உருவாக மாற்றவேண்டும். எல்லாவற்றுக்கும் மனதுதான் காரணம். அவ்வளவுதான் எனக்கு வாழ்க்கையைப் பற்றி தெரிந்தது எல்லாம். எனக்கு நீ, உனக்கு நான். இதுதான் வாழ்க்கை எனக்கு அளித்த உபதேசம்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;"சிறுவயதிலேயே எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற தீர்மானம் உங்களுக்கு இருந்ததா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. எழுதி புகழ் அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. ஆனால், எழுதாமலும் என்னால் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் குடும்பத்துக்கு பைசா மிகவும் தேவையாக இருந்தது. அதனால், அப்போது அதற்காக எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம் காசின் மேல் ருசி விட்டுவிட்டது. என்னுடைய சாதனை என்னவென்றால், நான் எழுதி எதுவுமே வீணாக ஆனதில்லை என்பதுதான். எல்லாம் பிரசுரமாகிவிட்டது. யாராவது ஒருவர் நமக்கு குருவாக வேண்டும். தி.ஜ.ரங்கநாதன் தான் எனக்கு குரு. ''நீ எதை எழுதினாலும் போடுகிறேன்டா'' என்று அவர் சொன்னார். உயிர் என்னுடைய எழுத்தில் இருந்தது என்று அவர் அடையாளம் கண்டுகொண்டு விட்டார். ''நீ என்னைவிட நன்றாக எழுதுகிறேடா'' என்பார். அப்படி சொல்கிறவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள். இப்போது போட்டியும் பொறாமையும் எரிச்சலும் குரோதமும் மிகவும் அதிகமாகி விட்டன. யாரோடு யார் பொறாமைப்படுவது என்பதுகூட இல்லாமல் ஆகிவிட்டது."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;"சிறுவயதில் உங்களைச் சுற்றியிருந்த சூழலின் எந்தக் கூறுகள், ஒரு எழுத்தாளனாக நீங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கும் என்று இப்போது பிரித்துப் பார்க்க முடியுமா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நான் கிராமத்தில் வளர்ந்தேன். லால்குடியில் இல்லை; காஞ்சிபுரம் பக்கத்தில், என் அப்பா வேலை செய்த அய்யம்பேட்டை என்ற கிராமத்தில். அங்கு குயவர்களின் வீட்டோடு வீடாக எங்களுக்கு ஒரு வீடு கிடைத்தது. இரண்டு ரூபாய் வாடகை. பெரிய முற்றம் அந்த வீட்டுக்கு இருந்தது. முற்றத்தின் ஒரு பக்கம் நீளமான சுவர்; அதனையொட்டி அடுப்பு; விறகுக் கட்டைதான். ஒரேயொரு அறை. எத்தனையோ முறை பாம்பு வந்திருக்கிறது. நட்டுவாக்கில் வரும். ஏதோ கடிக்காமல் விட்டதால் நாங்கள் தப்பித்து விட்டோம். இடி இடிக்கும். உடனே, அம்மா அர்ச்சுனனின் நாமத்தைச் சொல்வாள். நான் அப்படியே அவளோடு ஒட்டி ஒடுங்கிக் கொண்டிருப்பேன். இது வீட்டின் சூழ்நிலை. அப்போது, என்னைச் சுற்றி இருந்தவர்கள் கலங்கம் இல்லாதவர்கள்; நேர்மையானவர்கள். விடிகாலையில் பத்து மணிக்குத் தொடங்கி, இரவு பத்து மணி வரைக்கும் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வாழ்வின் மொத்த தத்துவத்தையும் அங்கே பார்த்தேன். அவர்களிடம்தான் பிரியம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொண்டேன். அவர்களுடைய பாஷை மிகவும் காட்சி பூர்வமானதாக இருக்கும். அந்த மொழி என் எழுத்து மொழியை பெருமளவில் தீர்மானித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லோரும் சொல்கிறார்கள்: ''சில நேரங்களில், சில காட்சிகள் அப்படியே நம் மனதில் விழுந்து விடுகிறது.'' பொம்மனாட்டிகள் ஈரப் புடவையைக் கட்டிக் கொண்டு, படியில் ஏறிக்கொண்டிருக்கும் காட்சி, அப்படியே என் மனதில் இருக்கிறது. என்னுடைய கதைகளிலும் இக்காட்சி அடிக்கடி வரும். தி.ஜ.ர., ''ஏண்டா, இது அடிக்கடி வருகிறதே'' என்பார். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. சில காட்சிகள் அப்படி நம் மனதில் பதிந்து விடுகின்றன. நான் கெட்டுப் போகவில்லையேத் தவிர, கெட்ட எண்ணங்கள் எனக்கு இல்லாமல் இல்லை. 'செக்ஸ்' இல்லாமல் எதுதான் உண்டு? பெரிய பக்தியின் மூர்க்கமே செக்ஸ்தான். காமத்தால் உடலில் ஏற்படும் அவஸ்தைகள் எல்லாவற்றையும் நான் எழுத்தில் வடித்திருக்கிறேன். ஆனால், சமுதாயத்துக்கு விரோதமாக நான் என்றும் எழுதியது கிடையாது. சந்தோஷமாக, ஒற்றுமையாக இருப்பது பற்றிதான் நான் எழுதுகிறேன். அதுதான் எனக்கு தோன்றவும் செய்கிறது."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;"உங்கள் எழுத்து மொழி பற்றி, 'மிகவும் விசேஷமானது, சங்கீதம் போன்றது, புரியாதது' என்று பல்வேறு விதமான விமரிசனக் கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதனையெல்லாம் இப்போது நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஜனரஞ்சகமான எழுத்தாளன் இல்லை. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டு, அப்படியே, அதனாலேயே பிரபலமாகி விட்டவன். ஏதாவது புரியும்படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்துதான். தரம் குறைந்து விட்டது என்று, என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்து விடுவார்கள். இரண்டு, மூன்று பேர் சொல்லிவிட்டார்கள்; எனக்கு மாற்றேக் கிடையாதாம்; முன்னாடியும் கிடையாதாம், பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்? ராமாமிருதம், ராமாமிருதமாகத்தான் இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் எழுதியவைகள் எந்த அளவுக்கு நிற்கும், நிற்காது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ''நிற்பதற்காகத்தான் நான் எழுதுகிறேனா?'' என்று கேட்கப்படுகிற ஒவ்வொரு சமயத்திலும், ''நான் அதற்காக எழுதவில்லை. நான் எப்போதுமே எனக்காகத்தான் எழுதுகிறேன்'' என்று சொல்லி வந்திருக்கிறேன். இதுதான் நிஜமும்கூட. ''எனக்காகத்தான் எழுதுகிறேன் என்றால், ஏன் பத்திரிகையில் பிரசுரிப்பானேன். நீயே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே'' என்று ஒரு கட்சி பேசினால், அதனை ஒரு கட்சியாகவே நான் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய எழுத்தில் சங்கீதத்தின் ஈடுபாடு இருக்கிறது. சங்கீதம், ஓவியம், எழுத்து போன்ற எல்லா கலைகளும் எதை நோக்கி நகர்கின்றன? மௌனத்தை நோக்கிதான். மௌனம்தான் எனக்கு எப்போதுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கும் போது இடையில் திடிரென்று பேச்சு நின்றுவிடும். அற்புதமான கணங்கள் அவை. மனது நிறைந்து போவது போல் இருக்கும். அதே சமயம், என்ன நேரப் போகிறதோ என்ற பயமும் இருக்கும். ஆனால், அனேக நேரங்களில், மௌனத்தை நோக்கிப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, எழுத்தாளன் நிறையப் பேசுகிறான். நான் நிறையப் பேசுகிறேன். ஒருவர் மனதைத் தொட்டு, ''அட இது எனக்கு நேர்ந்ததாச்சே; இதை ஏன் என்னால் எழுத முடியவில்லை. இந்த ஆள் எழுதியிருக்கிறானே! என் மனதில் ஓசையை எழுப்புகிறானே'' என்று வாசகன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள், அது போலான எழுத்தைத்தான் நான் நல்ல எழுத்து என்று நினைக்கிறேன். ''உங்கள் எழுத்து புரியவில்லையே'' என்று என்னிடமே வந்து சொல்கிறார்கள். புரியவேண்டும் என்பது அவசியமா என்ன? இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்குப் புரிந்துவிட்டுப் போகிறது. எழுத்தாளனுக்கே அவன் எழுதுபவைகள் எல்லாம் புரிகிறது என்று நீங்கள் கண்டீர்களா? புரியாமல்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் இப்போது என்ன கெட்டுப் போய்விட்டது."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;"மொழியின் கவித்துவம் மற்றும் நுட்பம் காரணமாக நீங்கள் மௌனியுடன் ஒப்பிடப்பட்டுள்ளீர்கள். இதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மௌனி, இங்குப் பேசப்படும் அளவுக்கு முக்கியமான எழுத்தாளரில்லை என்ற எண்ணம்தான் எனக்கு இருக்கிறது. க.நா.சு. போன்றவர்கள் தொடர்ந்து பேசி, அதன் மூலம் அவர் முக்கியமானவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். மேலும், அவர் மிகவும் குறைவாகத்தானே எழுதியிருக்கிறார். மௌனி, ஒரு முறை என் வீட்டுக்கு வந்திருந்தார். இங்கே, இப்படி எனக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தார். அவருடன் இன்னொருவரும் வந்திருந்தார். அவர், ''நீங்கள் ராமாமிருதத்தைப் படித்திருக்கிறீர்களா?'' என்று மௌனியைக் கேட்டார். ''நான் படித்ததும் இல்லை. படிக்கப் போவதும் இல்லை'' என்று மூஞ்சியில் அடிக்கிற மாதிரி பதில் சொன்னார் மௌனி. அவர் படிக்காவிட்டால் போகிறார். அது பற்றி எனக்கு வருத்தம் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால், அந்த மனிதன் இப்படி பேசவேண்டிய அவசியம் என்ன? எனக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"மௌனி தண்ணீர் போடுவார் என்று நினைக்கிறேன். நான் சொல்கிற இந்தத் தண்ணீர் வேற. அழிந்து போகிறவர்கள் எல்லோரும் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். அக்கிரமங்களை செய்கிறவர்கள் செய்யட்டும். நான் செய்யவில்லை என்பதாலேயே மற்றவர்களும் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பது சரியில்லை. ஆனால், ஒரு 'கேரக்டர்' இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தீவிரமான எண்ணங்கள், ஏதாவது ஒன்றின் மீது இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் நிச்சயம் பெரிய நஷ்டம்தான்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;"மொழி பற்றிப் பேசியதன் தொடர்ச்சியாக கேட்கிறேன், உங்கள் மொழியும் கதைகளும் வாசிக்கும் போது ஒரு 'மிஸ்டீரியசான' அனுபவத்தை அல்லது உணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. உங்கள் வாழ்வில் அதுபோன்ற அனுபவத்தை எதிர் கொண்டிருக்கிறீர்களா?''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பலமுறை அதுபோல் நேர்ந்திருக்கிறது. இரண்டை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் ஞானமூர்த்தி நகரில் இருந்தபோது, என் வீட்டில் இடிந்த பகுதிகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தோம். மதியம் வேலைக்காரர்கள் எல்லோரும் சாப்பிட போய்விட்டார்கள். நான் படுத்திருந்தேன். திடீரென்று எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியது. நான் எழுந்து நின்றேன். நான் தனியாக எழுந்து கொள்கிறேன். ஆனால், என் உடம்பு அங்கேயே படுத்துக் கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்துக்கொண்டே நான் நின்று கொண்டிருக்கிறேன். ரொம்ப 'பியூட்டிபுல்'ப்பா. இப்படி ஒரு சுகமான பாவமா. இந்த உடம்பு எவ்வளவு பெரிய சுமையாக இருக்கிறது தெரியுமா? அப்படியே மிதந்து போகிற சமயத்தில், இப்படித்தான் இருக்குமோ சாவு என்று, உடம்பைப் பார்த்துக்கொண்டு தனியாக நிற்கும் போது தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஐய்யோ! இது ரொம்ப நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால், அதற்குள் சாப்பிட சென்றவர்கள் திரும்பி வரும் சப்தம் கேட்டது. உடனே அது உள்ளே புகுந்துவிட்டது. உடம்பை விட்டு வெளியே வந்து, உடம்பை பார்த்துக் கொண்டு நின்ற அது, என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அது மூச்சா, பிராணனா, ஞாபகச்சக்தியா, நானா அல்லது எல்லாவற்றோடும் சேர்ந்த பரம்பொருளா? ஒன்றும் தெரியவில்லை. இதனை ஒரு பெரியவரிடம் சொன்னபோது, உடனே அவர் என் காலைத் தொட்டுக் கும்பிட்டார். இதெல்லாம் பெரிய சித்தி. அது எல்லோருக்கும் கிடைக்காது. ஆசைப்பட்டால் உடனே கிடைத்துவிடுமா? ஆனால், என் ஞாபகத்தில் இருக்கிறது அது. அதனை என்னால் அழிக்கவே முடியாது."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;"வேறு எதாவது. . ."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவும் ஞானமூர்த்தி நகரில் இருக்கும் போதுதான் நிகழ்ந்தது. ஒரு நாள் வாசகர் என்று &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KYptCW5YI/AAAAAAAAAwA/HrEtmDOzAA0/s1600/LAA-SA-RAA-18.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 231px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KYptCW5YI/AAAAAAAAAwA/HrEtmDOzAA0/s320/LAA-SA-RAA-18.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472604339440117122" /&gt;&lt;/a&gt;அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவர் வந்தார். ''நம்பர் பதிமூன்றில் கண்டக்டராக இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு ஆசை. எங்க அம்மாவுக்கு கண்ணில் 'கேட்ராக்ட்' ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல் உங்களுக்கும் செய்யவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது'' என்று சொன்னார். ''சரி, அழைத்துக்கொண்டு போங்கள்'' என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்கூட என் குழந்தைகள், பொம்மனாட்டி யாரும் வரவில்லை. அவர் அழைத்துக்கொண்டு போனார். பரிசோதனைகள் முடிந்தவுடனே, டாக்டர் சொன்னார்: ''இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் ஆபரேசன் செய்து கொள்ளவில்லை என்றால், உங்கள் இடது கண் பஸ்டாகிவிடும். 'ப்ளாக் கேட்ராக்ட்' வந்திருக்கிறது உங்களுக்கு. இடது கண் பஸ்டாகிவிட்டது என்றால் வலது கண்ணும் பஸ்டாகிவிடும். உடனே நீங்கள் ஆபரேஷன் செய்து கொள்ளவேண்டும்.'' பண்ணிவிட்டார். உறவுக்காரர்கள் எல்லோரும் விஷயம் தெரிந்து வருவதற்குள், ஆபரேஷன் முடிந்துவிட்டது. வீட்டுக்கு திரும்பி வந்த பிறகும், தொடர்ந்து ஒரு வாரம் அந்த கண்டக்டர் வந்தார். ஆரஞ்சு, ஆப்பிள் என்று எதாவது பழங்கள் வாங்கிக்கொண்டு வருவார். அப்புறம் காணாமல் போனவர்தான், இன்றைய தேதி வரைக்கும் வரவில்லை! அதற்கு முன்னாடியும் எப்போதும் அவர் வந்ததில்லை. கண் கொடுப்பதற்காகவே வந்தவர் போல், வந்து சென்றுவிட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;"அவர் எதற்காக வந்தார், வந்ததும் ஏன் அவருக்கு இதைக் கேட்கவேண்டும் என்று தோன்றியது, நான் எப்படி உடனே சம்மதித்தேன், டாக்டர் வேறு உடனே ஆபரேசன் செய்யனும் என்றார். பிறகும் ஒரு வாரம் தொடர்ந்து வந்தவர், அப்புறம் ஏன் வரவேயில்லை? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலே தெரியாமல், இப்போதும் நான் இந்தக் கண்களால்தான், தொடர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் நன்றி செலுத்த வேண்டியது சமயங்களுக்கா, நபர்களுக்கா? எனக்குத் தெரியவில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;"நீங்கள் ரிஷிகேஸ் சென்றபோது, அங்கே உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். இப்போது எங்களுக்காக மீண்டும் ஒருமுறை அதனை சொல்லமுடியுமா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அதனை எல்லோரும் ஏற்கெனவே கேட்டிருப்பாங்கதானே!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;"இப்போது வயதும் அனுபவமும் ஏறிய நிலையில், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, அந்த அனுவத்தை எப்படி திரும்பிப் பார்க்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஐய்யோ! அதுதான் விஷயம். எவ்வளவு காலம் ஆனால் என்ன, அலுக்கவே அலுக்காது. அப்போது அலுவலக வேலையாக டில்லிக்கு போயிருந்தேன். அங்கு சென்றதும் ரிஷிகேஸ் போகணும் என்று ஆசை ஏற்பட்டுவிட்டது. போனேன். பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறோம். கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாள். அங்கே இறங்கினால் அந்த சிலிர்ப்பே நெருப்பாக இருக்கிறது. அங்கே குளித்தேன். நீலமாக இருக்கிறது. டில்லியில் பாலத்தின் மீது போய்க் கொண்டிருக்கும் போது கீழே பார்த்தேன். யமுனா ஓடிக் கொண்டிருக்கிறாள். அப்படியே சுழிக்கிறாள். பயங்கரமாக இருக்கிறது. ரொம்பக் கோபக்காரி போல. இவளே கோபக்காரி என்றால் கங்கை எவ்வளவு பெரிய கோபக்காரியாக இருப்பாள். ஆனால், யமுனாதான் பெரிய கோபக்காரி என்று சொல்கிறார்கள். போகட்டும். இமயமலைத் தொடர், ரிஷிகேஸிலிருந்து ஆரம்பமாகி விடுகிறது. இமயமலைத் தொடர் இங்கே ஆரம்பமாகிறது என்று தெரிந்து கொள்ளும்போதே, ரொம்ப சந்தோஷம் ஏற்படுகிறது. மேலே பார்த்தால் ஒருவிதமான மந்தகாரமான சூழ்நிலை. மேகங்கள் வெள்ளையாகக் குட்டி குட்டியாகப் போகிறது. துள்ளித் துள்ளி போகிறது. ஆட்டுக்குட்டி மாதிரி இருக்கிறது; துள்ளுகிறது. மனதில் நாம் என்னத்தையெல்லாம் நினைக்கிறோமோ, அப்பொழுதே அதனை நாம் ஆக்கவும் செய்கிறோம். அது மாதிரியான சமயங்கள், எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கிறது. நம்மால் செய்ய முடியாதது என்ன என்ற ஆச்சர்யமும் நம்பிக்கையும் அந்த சமயத்தில் ஏற்படுகிறது. நம் உள்ளே இருக்கும் இந்த அற்புத சக்திகள் எல்லாவற்றையும் நாம் வெளியேக் கொண்டுவர வேண்டும். மேகங்கள் நகர்ந்து கொண்டிருப்பதை, அப்படியே கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டே நின்றேன். திடீரென்று என்னை புகைமண்டலம் சூழ்ந்து கொண்டது. பனி என்று நினைக்கிறன். அப்போது அந்த நிலமை, என்னைப் பதப்படுத்துகிறதய்யா, பதப்படுத்துகிறது. வெறும் புகை. உடனே கற்பனை சிருஷ்டி செய்கிறது, ரிஷிகள் பயணம் செய்கிறார்கள். அவர்களை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் கேட்கிறேன். 'சச்ஜோதி, ஜோதி, ஜோதி, ஸ்வாகா' என்று காதில் கேட்கிறது. அந்தப் புகையானது, கோமக் குண்டலப் புகையாக மனதில் உருமாறுகிறது. &lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;"இது எல்லாம் என்ன? நாம் நினைத்துக் கொள்வதுதான். மற்ற எல்லோருக்கும் தோன்றுகிறதா என்ன? இல்லையே. 'சென்சிட்டிவ்னஸ்' என்பது சிலரிடம்தான் அதிகமாக இருக்கிறது. அது எழுத்தாளர்களிடம் நிறையவே இருக்கிறது; இருக்கவேண்டும். என்னுடைய எழுத்துக்கு ஏற்றார்ப் போன்ற 'சென்சிட்டிவிட்டி' எனக்கு இருக்கிறது. அதற்கு ஏற்றார் போன்ற அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ரிஷிகேஸில் உடனே நான் நினைத்துக் கொண்டேன். எனக்கு அம்பாளுடைய நினைப்புதான் வருகிறது. அம்பாள் என்றால் யார்? அம்மாதான் அம்பாள். ரிஷிகேஸில் ஒரு பல்லக்கு மேகத்துக்கு இடையே நகர்கிறது. திரைபோட்ட பல்லக்கு திரையில் இருந்து ஒரு கண் எட்டிப் பார்க்கிறது. ஒரே ஒரு கண் மட்டும்தான். ராஜகுமாரி என்னை எட்டிப் பார்க்கிறாள். அந்த அளவுக்கு மனது போகுதய்யா... எனக்கு உடம்பெல்லாம் அலரிப் போய்விட்டது. பூமியில் என்னுடைய கால் இல்லை. நானே என்னை இழந்து நிற்கிறேன். எனக்கு நான் வேண்டும். ஆனால் அப்போது அங்கே இல்லை நான். மனைவி, குழந்தைகள் எல்லோரையும் மெட்ராஸில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். என்றால் எப்படி, என்னை நான் இழந்துவிடமுடியும். பயம் வந்துவிட்டது. பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும் கத்துகிறார்கள். சோடா கொடுக்கிறார்கள். பதறிப் போய்விட்டார்கள். அவர்களுடைய பாஷையில் என்னமோ பேசுகிறார்கள். எனக்கு என்ன புரிகிறது? அவனை நான் பார்த்துவிட்டேன என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? சில தருணங்களில், அவளே ஏமாந்து விடுகிறாள். மாட்டிக்கொண்டு விடுகிறாள். நான் அவளிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது, அவள் என்னிடம் மாட்டிக்கொண்டு விட்டாள். அவளை என்னால் அவ்வளவு சுலபமாக விடுவித்துவிட முடியாது. அது இந்த லோகம் சம்பந்தப்பட்டது இல்லை. அதே நேரத்தில் இல்லையென்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;''ஒரு கதை உங்களுக்குள் உருவாகும் புள்ளியிலிருந்து, ஒரு முழுமையான வடிவத்தை அடைவது வரைக்கும் உள்ள செயல் பற்றிச் சொல்லமுடியுமா?''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''கதை எங்கேத் தோன்றுகிறது, கரு எங்கே தோன்றுகிறது? எனக்குத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். 'அஞ்சலி' என்று ஒரு கதை, ஐந்து பூதங்களையும் உருவகப்படுத்தி எழுதினேன். நான்கு கதைகள் வந்துவிட்டது. காயத்தைப் பற்றி எழுத வரவில்லை. அதற்காக எட்டு வருடம் காத்துக் கொண்டிருந்தேன். அது வரும் என்று எனக்குத் தெரியும். எனவே காத்துக் கொண்டிருப்பது பற்றி, நான் கவலைப்படுவதில்லை. ஒரு நாள் குமுட்டியில் கனல் தகதகவென்றிருந்தது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'ஏக்கா', என்று ஒரு வார்த்தை அப்போது மனதில் ஓடியது. ஏகாம்பரி, ஏகாம்பரம் என்று உருக்கொண்டு, கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இப்படித்தான் கதை உருவாகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். மனது தளர்ந்துபோய், எங்கே நெகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அங்கே கவித்துவம் ஏற்படுகிறது. 'சிந்காநதி'யில் ஒரு அத்தியாயம், 'my dark Gazzle of the night' என்று ஆரம்பிக்கிறது. ஏன் இப்படி ஆரம்பித்தீர்கள் என்று என்னைக் கேட்டால், எனக்குத் தெரியாது. என்னமோ தோன்றியது, அப்படி தொடங்குகிறேன். தொடங்கிய பிறகு, அதன் பாட்டுக்கு, அது போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு கதையில் ஒருவன், எதையோ, இப்படி கையில் தூக்கிக்கொண்டு போகிறான். உடனே, 'பறவையின் ஒடிந்த சிறகு போல்' என்று எழுதினேன். ஏன் இப்படி வந்தது என்று என்னைக் கேட்டால், எனக்கு எப்படித் தெரியும்! அது வந்துவிட்டது, அவ்வளவுதான். 'symbathy.'&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருமுறை நாசூக்காக பேசுவது பற்றி எழுதவேண்டும். ஆனால், எனக்கு உவமானம் கிடைக்கவே இல்லை. தூங்கிவிட்டேன். அது பற்றி நான் கவலைப்படவில்லை. எது பற்றியுமே நான் கவலைப்படுவது இல்லை. இதனை நான் திரும்பத் திரும்ப பலமுறை சொல்லிக் கொள்கிறேன். தூக்கத்தில், 'மாம்பூவை காம்பு ஆய்வது போல்' என்று ஒரு கரித்துண்டு சுவற்றில் எழுதிக் கொண்டே செல்கிறது. இதனை கதையில் அப்படியே சேர்த்துவிட்டேன். இதற்கு நான் பொறுப்பாக முடியுமா? எழுத்தாளன், அவன் எழுதும் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக முடியாது. அவன் வழியாக வெளிப்படுவதுக்காக, சில சமயங்களில், சில தாதுக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. சமயம் வந்தவுடன் அது வெளிப்படுகிறது. இவன் மூலமாக நான் வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்; இந்த எண்ணம் நமக்கு இருக்கவேண்டும். எப்போது, எதில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்படுகிறதோ, அந்த ஈடுபாடுதான் உங்களுடைய அனுபவம். உங்களுடைய முஸ்தி, விடுதலை, குறிக்கோள், அதிர்ஷ்டம், பாக்கியம் எல்லாம். 'கழுகு' எழுத பத்து வருஷம் ஆனது; 'அபிதா', இரண்டு வருஷம்; 'புத்ர' இரண்டு வருஷம்; 'அஞ்சலி' எட்டு வருஷம்...&lt;br /&gt;&lt;br /&gt;"நான் நேரத்தைப் பார்ப்பது கிடையாது. எழுதுவதற்காகத் தனியாக இடம் தேடுவது கிடையாது. நீங்கள் பேசிக் கொண்டிருந்தாலும், நான் எழுதிக் கொண்டே இருப்பேன். டீ தேவையில்லை, டேபிள் தேவையில்லை, பேப்பரும் பேனாவும் மையும் மட்டும் போதும். எந்த நிமிஷம் ஆரம்பிக்க வேண்டுமோ, அந்த நிமிஷம் ஆரம்பிக்க முடியும். அதனாலேயே என்னைக் கோவில் மாடு என்றுகூடச் சொல்வார்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;''மற்ற தமிழ் எழுத்தாளர்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் மீது உங்களுக்கு இருக்கும் ஈர்ப்பு, வித்தியாசப்பட்டு நிற்கிறது. 'அபிதா' நாவல் சிறந்த உதாரணம். 'அபிதா'வுக்கு பின்னாடி தேங்கி நிற்கும், காதலித்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்.''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''எனக்கு காதலுடன் சம்பந்தப்பட்டும் சம்பந்தப்படாமலும் இருக்கிறது. சிவனுடைய நெற்றிக் கண் சூடு தகிக்கும்; அது போல்தான் காதல். அதாவது அந்த அனுபவம். அதனை நான், அனு+ பவம் என்று இரண்டாக பிரிக்கிறேன். அனு என்றால், ரகசியம் என்று பொருள். பவம் என்றால், ரகசியமான அனுபவம் அல்லது உணர்ச்சி. அதனால்தான் காதலை ஒருவராலும் முழுமையாக சொல்லிவிட முடியாமல் இருக்கிறது. காதல் என்பது ஒருவிதமான உணர்ச்சி. அதனை மனிதர்களுடன் சம்பந்தப்படுத்தக் கூடாது. காதல் என்பது நேர்ந்து கொண்டே இருக்கிறது. அபிதா நிஜமானவள்தான். இப்போது இறந்து போய்விட்டாள். காலமாகும் போது வயது என்பது. ''நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னைக் காதலிக்கிறாயா'' என்று நாங்கள் பேசிக் கொண்டது கிடையாது. அவள் இன்னொருத்தன் பொண்டாட்டி. எட்டு வயதில் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் அறிவோம். நான் அவளைப் பற்றி எழுதுவதாக இருக்கிறேன். அபிதாவைப் பற்றி இன்னொரு அபிதா. காதலிக்கும் மனுஷாளையே, எப்போதும் தொடர்ந்து காதலித்துக் கொண்டும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. அது ஒரு தருணம், மகத்தான ஒரு விபத்து. 'A tremendous accident'&lt;br /&gt;&lt;br /&gt;"நாம் கல்யாணம செய்து கொள்ளப்போகும் பொம்மனாட்டியைப் பார்த்து, ''நான் உன்னைக் காதலிக்கிறேன்'' என்று சொல்ல முடியுமா? சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை. என்ன ஆகுமென்றால் ''அட, என்னடா இது இப்படிக் கல்யாணம் செய்து மாட்டிக்கொண்டு விட்டோமே'' என்று தோன்றும். ஒருநாள், நான் பார்த்தேன்... அப்போது நான் மிகவும் சின்னப் பையன். அவள்... அவனுடைய பொண்டாட்டியோ, வைப்பாட்டியோ எனக்குத் தெரியாது. அவளை, அவன் எட்டி உதைக்கிறான். அவள் அவனுடைய காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். ''ஏண்டா இவங்க இப்படி இருக்காங்க'' என்று நான் எண்ணினேன். நம்முடைய சம்பிரதாயத்தில் இது போன்ற, ஒரு ஏற்பாட்டை ஏற்படுத்தி வைத்திருக்காங்க. எதை விட்டாலும், உன்னை நான் விடமாட்டேன் என்று. இந்த காலத்தில் இதெல்லாம் கிடையாது. இந்த காலத்து மனுஷாளைப் பற்றி, நான் பேசவும் இல்லை. பொம்மனாட்டிக்குப் புருஷன் ஏன் முக்கியம் என்றால், பிறந்த வீட்டிலிருந்து கழட்டி விட்டிடுகிறாங்க. நாத்து நடுகிறது மாதிரிதான். ஒரு இடத்தில் இருந்து, இன்னொரு இடத்தில் பிடுங்கி நடுவது போல். இப்படி ஒருவர் வாழ்க்கையில் இன்னொருவர் வந்து புகுந்து கொள்வது போன்ற நிலமை ஏற்படக்கூடாது. இவனுக்குத் தனியாக ஒரு வாழ்க்கை, அவளுக்குத் தனியாக ஒரு வாழ்க்கை என்று இருக்கவேண்டும்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்'' என்று எங்கேயோ நீங்கள் குறிப்பிட்டதாக ஞாபகம். இப்போதும் அப்படித்தான் இருக்கிறீர்களா?''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ஆமாம். இப்போதும் சொல்கிறேன், நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்தான். அழகு என்பதை தனியாக வரையறுத்துவிட முடியாது. அந்தந்த சமயத்தில மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் அழகு. எனக்கு பதினெட்டு, பத்தொன்பது வயது இருக்கிற சமயத்தில், அப்போது காஞ்சிபுரம் பக்கத்து கிராமத்தில் ஒரு நண்பி இருந்தாள். அவளைப் பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. திடிரென்று ஒரு நாள், அவளைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆவல் ஏற்பட்டுவிட்டது. நான் கிளம்பி ஓடுகிறேன். போய்ச் சேரும்போது இருட்டிவிட்டது. எப்படியோ, விசாரித்து, விசாரித்து அவள் வீட்டைக் கண்டு பிடித்துவிட்டேன். கதவைத் திறந்து உள்ளேப் போனேன். அவள் படுத்துக் கொண்டிருந்தாள். உடம்பு வயதேறி தளர்ந்துவிட்டது. என்னைப் பார்த்த மாத்திரத்தில், ''அட ராமாமிருதம் வந்தியாப்பா, எப்ப வந்த'' என்றாள். நான் அதிர்ந்து போய்விட்டேன். இது ஞாபக சக்தியில் சேர்த்தியா, அல்லது எப்போதுமே நான் அவளுடைய எண்ணத்தில இருந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தமா; அல்லது அவர்களுக்கே உரித்தான ரத்தத்தோடு ரத்தமாக கலந்த ஒரு சம்பந்தமா? எனக்குத் தெரியவில்லை. அவள் எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டுவிட்டாள்? ஒரு நிமிடத்தில், ''நான்தான் ராமாமிருதம்'' என்று சொல்லக்கூட வழியில்லாமல் செய்துவிட்டாளே! இந்தத் தருணம் இருக்கிறதே, அதுதான் எனக்கு முக்கியம். இதைத்தான் நான் சௌந்தர்ய உபாஷகன் என்று சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சமயம் என்பது ஒரு மூகூர்த்த வேளை. எவ்வளவோ விதமான வேதியியல் பொருட்கள் அதில் ஒன்று சேர்கிறது. முன்ஜென்மம், ஞாபகம், ஞாபகமே இல்லாத நிலை, திடீரென்று ஏற்படக்கூடிய இராசாயணம். அந்த சமயத்தில் நாம் நம்முடைய வசத்திலேயே இல்லை. எனக்குத் தோன்றுகிறது, சாவு நிகழும் சமயத்தில் கிட்டத்தட்ட இதுபோல்தான் இருக்கும் என்று.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;''இந்த என்பத்தாறு வயதில், உங்களுக்கு தெரிந்தவர்களில், உயிரோடு இருப்பவர்களின் எண்ணிக்கையைவிட, இறந்தவர்கள் எண்ணிக்கைதான் நிச்சயம் அதிகமாக இருக்கும். நிறைய பேரின் - நண்பர்களின், உறவினர்களின் - மரணங்களைப் பார்த்திருப்பீர்கள். இப்போது மரணம் குறித்த உங்கள் பார்வை என்னவாக இருக்கிறது?''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KZd9wLrmI/AAAAAAAAAwI/l60yzUXjofI/s1600/LAA-SA-RAA-19.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 215px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KZd9wLrmI/AAAAAAAAAwI/l60yzUXjofI/s320/LAA-SA-RAA-19.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472605237280484962" /&gt;&lt;/a&gt;''என்னுடைய முப்பத்தைந்து வயதிலிருந்தே மரணம் என் அண்டை விட்டுக்காரனாக இருக்கிறான். தொடர்ந்து தெரிந்தவங்களில் யாராவது ஒருத்தர் போய்கொண்டே இருக்காங்க. என் தம்பி போய்விட்டான், தங்கச்சி போய்விட்டாள், இன்னொரு தங்கை விதவையாகி விட்டாள், நண்பர்கள் போய்விட்டார்கள். போக வேண்டியவர்கள் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். போனவர்கள் திரும்புவதும் கிடையாது. ஆனால், உறவினர்களைவிட நண்பர்கள் போகும்போது பார்த்துக் கொண்டிருப்பதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. என் பங்குக்கு வாழ்க்கையின் கோப்பையில் என்ன என்ன இருந்ததோ, அது எல்லாவற்றையும் நான் பருகியாகிவிட்டது. இப்போது நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒன்றே ஒன்றைத்தான். ஒரு நாடகமேடை போன்ற இந்த அமைப்பில், எந்தப் பக்கமாக நான் வெளியேறப் போகிறேன் என்பதுதான் அது. அல்லது நடுவிலேயே போகப் போகிறேனா? எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. பயமும் இருக்கிறது. அதே சமயத்தில் பயம் இல்லையென்றும் சொல்லவேண்டும். பயந்தால் அது என்னை விட்டுவிடப் போகிறதா என்று ஒரு தெம்பும் இருக்கிறது. என்னுடைய வேலை என்ன? எதற்கு இங்கே வந்தேன்? எழுத்து என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. காலம் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும். அது யாருக்காகவும் காத்திருக்காது. நான் இப்போது பேசிக்கொண்டே இருக்கிறேன். எந்த சமயத்தில் முடிவு வரும் என்று தெரியவில்லை. அதனால் அந்த அவசரத்திலேயே நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த வரைக்கும் என்ன சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்லிவிட வேண்டும் என்னும் அவசரத்தில் பேசுகிறேன். ஆனால் எதுவும் என்னுடையதில்லை. நீ எதனையும் எடுத்துக் கொண்டு போகமுடியாது. எடுத்துக்கொண்டு எங்கேதான் போவே! கையில் காசு இல்லையே! காசு இருந்தாலும்தான், எங்கேப் போய என்ன பண்ணமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருமுறை என் தம்பி இங்கே வந்திருந்தான். என்னிடம் அவன் கேட்டான்: ''ஏண்டா நாம் வாழ்ந்து விட்டோமே, இத்தனை நாளும். நாம் என்னத்தை சாதித்திருக்கிறோம். நீயாவது ஒரு எழுத்தாளன். நான் என்ன பண்ணியிருக்கிறேன். எனக்கு ஒன்றும் தெரியலையே''. உடனே எனக்கு ஒரு திகில் ஏற்படத்தான் செய்தது. இப்போது நான் என்னதான் எழுதியிருந்தாலும், மக்களுக்கு மறதி ஜாஸ்தி. தி.ஜானகிராமனை இப்போது யார் கொண்டாடுகிறார்கள். ஏன் த.நா.குமாரசுவாமியையே இப்போது யாருக்கு நினைவிருக்கிறது. கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி பெயர்களை யார் சொல்கிறார்கள்? பெயர்களை குறிப்பிட்டு சொல்வது அவ்வளவு முறையல்ல. அதனால் நான் இதனை அத்துடன் விட்டுவிடுகிறேன். இப்படியாக என்னதான் செய்து, என்ன பிரயோஜனம் என்று தோன்றுகிறது.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;''பக்கத்து மாநில எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது, தமிழ் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம், விருதுகள் எல்லாம் குறைவுதான். பலருக்கும் அது ஒரு மனக்குறையாகவே இருக்கிறது. உங்களுக்கு எப்படி இருக்கிறது?''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''விருதுகள் என்று கணக்கிட்டால் பத்து, பன்னிரெண்டு வாங்கியிருக்கிறேன். சாகித்ய அகாதமி, கலைமாமணி... இப்படியே போய் கொண்டே இருக்கும். சங்கராச்சாரியார், பெரியவர், ஒரு விருது கொடுத்திருக்கிறார். நான் கொஞ்சம் அதனை பெரியதாகத்தான் நினைக்கிறேன். அவருக்கும் இலக்கியத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய எழுத்தில் ஆன்மிகத்தின் சாயல் இருப்பதால், அவர் கொடுத்திருக்கிறார். அப்பறம் ஞானபீட விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப் பட்டிருக்கிறேன். நான் பிராமணன், அந்தத் தொந்தரவு வேறு இருக்கிறது. எனவே இங்கே தி.மு.க. ஆட்சியில், எனக்கு எந்த விருதும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஜெயலலிதா இருந்ததால் கலைமாமணி கிடைத்தது. அது கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன? நான் அதையெல்லாம் போட்டுக் கொள்வதே கிடையாது. டாக்டர் பட்டம் வேறு, யாரோ ஒருவர் கொடுத்திருக்கிறார். இதற்கும் மேல் மற்றவர்களால் எனக்கு என்னதான் தந்துவிட முடியும்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;''உங்கள் எழுத்துக்களைப் படித்துவிட்டு வாசகர்களிடம் இருந்து வந்த எதிர்வினைகள் பற்றி...''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ஞானமூர்த்தி நகரில் இருக்கும் போது ஒருவர் வந்தார். என் கையை பிடித்தார். கண்ணில் ஒத்திக் கொண்டார். அழுகிறார், அழுகிறார், அரைமணி நேரமாகத் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார். அப்புறம் நான் வருகிறேன் என்றுவிட்டு போய்விட்டார். எதுக்கு வந்தார்? என்ன சொல்ல வந்தார்? என்ன சொன்னார்? அழுகை மூலமாக, அவர் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிட்டாரா? தெரியவில்லை. இன்னொருவர் வந்தார், இலங்கையிலிருந்து. ''உங்களைப் பார்க்கவேண்டும் என்று முப்பது வருடமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் பார்க்காமலேயே செத்துப்போய் விடுவேனோ என்று நினைத்தேன். அகதியாக இந்த ஊருக்கு வந்தேன். அகதியாக வந்தாலும் உங்களை பார்த்துவிட்டேன்'' அப்படின்னார். இன்னொரு ரசிகர், ''நீங்க ஏன் டாய்லெட்டுக்கு தண்ணீர் ஊத்துகிறேள். நான் வந்து ஊத்துகிறேனே'' என்றார். இது என்ன அநியாயமாக இருக்கிறது.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;''கடைசியா...''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''எழுத்துக்கோசரம் நான் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. என் இஷ்டப்படிதான் எழுதி வந்திருக்கிறேன். அப்படி எனக்கு எழுதவும் முடிந்திருக்கிறது. இனிமே காசு வந்து, எனக்கு என்ன ஆகவேண்டும்? எனக்கு எல்லாமே கிடைத்துவிட்டது. சோறுதான் இப்போதைக்கு வேண்டும். அதுவும் என்னால் அதிகம் சாப்பிடக்கூட முடியாது. வயிறு குறுகிப் போய்விட்டது. கை கால் ஓய்ந்துவிட்டது. உங்களைப் போல், யாராவது ஒருவர் வந்து பேட்டி கேட்கிறார்கள். கேட்டால் உடனே கட்டாயம பேசியாக வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? அவசியமே கிடையாது. ஆனால் என்னமோ, மரியாதைகளை மட்டும் விடுவதற்கு இன்னும் நான் தயாராக இல்லை. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அப்பறம் நீங்களே, ''அவருக்கு வயதாகிவிட்டது. அவரைப் போய் தொந்தரவு செய்யவேண்டாம்'' என்று விட்டுவிடுவீர்கள். இல்லையென்றால் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார் என்று நினைப்பீர்கள். ஆனால் எப்போது, நான் சொல்வது உங்களுக்கு அலுக்காமல் போகிறதோ, அப்போது வரைக்கும் நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன்."&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;சந்திப்பு: தளவாய் சுந்தரம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;b&gt;படங்கள்: புதூர் சரவணன்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;(&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;'குமுதம் ஜங்ஷன்' பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதன் சுருக்கமான வடிவம் 'ஜங்ஷன்' இதழில் வெளியானது. )&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-4037614945817494263?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/t5T-e9yW3PIKk0tM-cGGML1DGA8/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/t5T-e9yW3PIKk0tM-cGGML1DGA8/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/t5T-e9yW3PIKk0tM-cGGML1DGA8/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/t5T-e9yW3PIKk0tM-cGGML1DGA8/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/hWy5yI_e_Jo" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/4037614945817494263/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=4037614945817494263&amp;isPopup=true" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/4037614945817494263?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/4037614945817494263?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/hWy5yI_e_Jo/blog-post.html" title="நேர்காணல்" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KYHSRMypI/AAAAAAAAAv4/noERSTcWhIY/s72-c/LAA-SA-RAA-17.jpg" height="72" width="72" /><thr:total>9</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2007/09/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C04CQnc6cSp7ImA9WxFXEUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-7149571895274238113</id><published>2007-06-03T06:53:00.004+05:30</published><updated>2010-05-18T19:42:43.919+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-05-18T19:42:43.919+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நினைவு" /><title>நகுலன்</title><content type="html">&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;span style="font-family:arial;font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;span style="font-family:arial;font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;முன்னோடி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;span style="font-family:arial;font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KfwNBR1eI/AAAAAAAAAwo/R-_aMeQ7sl4/s1600/NAGULAN-222.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KfwNBR1eI/AAAAAAAAAwo/R-_aMeQ7sl4/s400/NAGULAN-222.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472612147686135266" /&gt;&lt;/a&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' 2007 மே 19 அன்று தமிழ்நாட்டில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் 'செல்'பேசியில் அதிகம் பரிமாறிக் கொள்ளப்பட்ட குறும்செய்தி இதுதான். அன்று காலையில் 6.22-க்கு என் 'செல்'பேசிக்கு முதல் குறும்செய்தி வந்தது. என்.ஸ்ரீராம் அனுப்பி இருந்தார். அந்தச் செய்தியை நான் சில நண்பர்களுக்கு 'பார்வர்ட்' செய்தேன். நான் ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருக்க, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் என் 'செல்'பேசிக்கு அந்தக் குறும்செய்தி வந்துகொண்டே இருந்தது. எல்லாவற்றிலும் அட்சரம் பிசகாமல் ஒரே வாசகங்கள். 'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' யாரோ ஒருவரிடம் இருந்து புறப்பட்டச் குறும்செய்தி, 'பார்வர்ட்' செய்யப்பட்டு அன்று முழுவதும் பயணப்பட்டு கொண்டே இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகர்கோவிலில் கல்லூரியில் படிக்கும்போது, பிறகு 'குமுதம்' பத்திரிகை நேர்காணலுக்காக, அதன்பிறகு நண்பர்களுடன் ஒருமுறை என மூன்றுமுறை நகுலனை நான் நேரில் சந்தித்து இருக்கிறேன். திருவனந்தபுரத்தில், கெளடியார் என்னும் பகுதியில் கோல்ப் லிங் ரோடு என்ற தனித்த சாலையில் மிகப் பழமையான, சுண்ணாம்பு பெயர்ந்துவிட்ட சுவர்களை உடைய ஒரு வீட்டில் நகுலன் வசித்து வந்தார். ஏதோவொரு கிராமத்தில் இருந்து முற்றத்தோடு பெயர்த்து எடுத்து வந்து வைத்ததைப் போல் இருக்கும் அந்த வீடு. முற்றம் செடி, கொடிகள் படர்ந்து சிறு தோட்டமாக இருந்தது. ''இந்த வீடு எனது பெற்றோர்கள் காலத்தில் இருந்து வாழ்ந்து வரும் பூர்வீகமான வீடு" என்று நகுலன் சொன்னார். கடைசி வரை அந்த வீட்டில்தான் நகுலன் வாழ்ந்தார். மூன்று முறையும் வெள்ளைக் கை வைத்தப் பனியன், மடித்துக் கட்டிய கைலியுடன்தான் நகுலன் இருந்தார். ''எப்போதும் அவர் அப்படித்தான் இருப்பதுண்டு'' என அவரை வாரம் இரண்டு முறையாவது சந்திக்கும் நீலபத்மநாபன் குறிப்பிட்டார். வழுக்கைத் தலையில் இரண்டு பக்கமும் காதோரம் அடர்த்தியான வெள்ளை முடிகள்; புருவங்கள் கண்ணாடிக்கு மேலே குத்திட்டு நின்றன; கூன் விழுந்த முதுகு. ''எனது அம்மாவுக்கு பூர்வீகம் கும்பகோணம். அப்பாவுக்குத் திருவனந்தபுரம். என்னுடன் சேர்த்து இவர்களுக்கு ஆறு குழந்தைகள். இரண்டு பெண்கள், நான்கு ஆண்கள். எனது இரண்டு சகோதரிகளில் ஒருவர்தான் கவிஞர் திரிசடை'' என்று சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார் நகுலன். அவரது இயற்பெயர் டி. கே. துரைசாமி. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிந்திருக்கிறார். திருவனந்தபுரத்தில் ஆங்கிலப் பேராசியரியராக முப்பது வருடங்கள் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நகுலனது ஆளுமையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவர் க.நா.சுப்பிரமணியம் என்று அவருடன் பேசியதில் இருந்து தெரிந்தது. க.நா.சு. பற்றி கேட்டதற்கு... "க.நா.சு.தான் என்னை எழுதத் தூண்டியவர். ஒரு முறை பாண்டிச்சேரி போயிருந்தேன். துரைசாமி நீ பாண்டிச்சேரி வந்திருக்கே! இதைக் கொண்டாட வேண்டாமா எனக் கேட்டார். நான் குடிப்பேன் என்று அவருக்குத் தெரியும். நான் அப்போது மாணவன். என்னைப் பொறுத்தவரைக்கும் அன்றையத் தேதியில் அவர் பெரியவர். ஆனால், அன்று அவரே கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்தார். அந்த அளவுக்கு அவருக்குப் பெருந்தன்மை உண்டு. 'துரைசாமி பணம் தேவைன்னா என்னிடம் கேளு. நான் தருகிறேன்' என்பார்'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KeqpJqWrI/AAAAAAAAAwY/cch7nGuq07E/s1600/NAGULAN-HOUSE-11.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KeqpJqWrI/AAAAAAAAAwY/cch7nGuq07E/s320/NAGULAN-HOUSE-11.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472610952646646450" /&gt;&lt;/a&gt;நகுலனது குடிப்பழக்கம் அனைவரும் அறிந்தது. எனவே, அவரைப் பார்க்கச் செல்லும் அனைவரும் ஒரு 'குப்பி'யுடன் தயாராகவே செல்வார்கள். மூன்றாவது முறை நான், லஷ்மி மணிவண்ணன், என்.டி.ராஜ்குமார் மூன்று பேரும் சென்றிருந்தோம். அன்று அக்டோ பர் 2-ம் தேதி; மகாத்மா காந்தி பிறந்த தினம். திருவனந்தபுரத்தில் எல்லா மதுக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன. தேடி அலைந்துவிட்டு 'குப்பி' இல்லாமலே நகுலன் வீட்டுக்குச் சென்றோம். லஷ்மி மணிவண்ணன், ஏதோ தவறு செய்துவிட்டு தலைமை ஆசிரியரைப் பார்க்கச் செல்லும் பள்ளி மாணவனைப் போல் புலம்பிக்கொண்டே நகுலன் வீட்டு படியேறினார். பேசத் தொடங்கி கொஞ்ச நேரத்தில், தயங்கியவாறே ''நீங்கள்லாம் குடிப்பீங்களா" என்று கேட்டார் நகுலன். அவரைப் புரிந்துகொண்டவராக, தேடி அலைந்தது, எல்லா இடத்திலும் மதுக்கடைகள் அடைத்திருப்பதை லஷ்மி மணிவண்ணன் சொன்னார். நகுலன் சிரித்தார். ''அது ஒன்றும் பிரச்னை இல்லை. நீங்கள் குடிப்பீங்கன்னா எங்கே கிடைக்கும் என்பதைச் சொல்கிறேன்" என்றார்; உங்களுக்காகத்தான் என்பதுபோல். பிறகு, அவர் குறிப்பிட்ட இடத்து ஆட்டோ வில் சென்று வாங்கிக்கொண்டு திரும்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நகுலன் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடைசி வரைக்கும் பெண்ணை அறிந்ததும் இல்லை. 'குமுதம்' நேர்காணலில், ''ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை" என்றக் கேள்விக்கு ''அவசியம் இல்லைன்னு தோணித்து" என முடித்துக் கொண்டார். சிறிது நேர மெளனத்துக்குப் பிறகு, ''கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாயர் பெண்ணைக் காதலித்தேன். சரீர சம்பந்தம் கிடையாது. திடிரென்று அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;''தங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; விருதுகள் கிடைக்கவில்லை. பிரான்ஸில் நான் பிறந்திருந்தால் நான்தான் பிரதமர்; கேரளாவாக இருந்தால் கல்லூரி மாணவிகள் ஆட்டோ கிராப் வாங்க என்னை மொய்த்திருப்பார்கள்" எனக் கடைசி காலங்களில் புலம்பத் தொடங்கும் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் விருதுகள், அது தரும் அதிகாரம், போதை ஆகியவற்றில் இருந்து மிகவும் விலகி நகுலன் இருந்தது ஆச்சரியமானது. 'குமாரன் ஆசான் விருது'ம் 'விளக்கு விருது'ம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவைகள் பற்றி அவருக்கு பெரிய பூரிப்புகள் இல்லை. 'குமுதம்' நேர்காணலுக்காக நகுலனைப் பார்க்கச் சென்றிருந்த போது, 'விளக்கு விருது' அவருக்கு வழங்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. ''விளக்குன்னு ஒரு விருது எனக்குக் கொடுத்திருக்காங்க. ஏன் எனக்கு அந்த விருதைக் கொடுத்தாங்கன்னு எனக்குத் தெரியலை. அவங்களுக்கும் தெரியலை. உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். இதனாலேயே, கடைசி வரைக்கும் இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு, குறிப்பாகக் கவிஞர்களுக்கு ஆதர்ஷமாக இருந்தார் நகுலன்.&lt;br /&gt;&lt;br /&gt;நகுலனது பிரபலமான கவிதைகளில் ஒன்று...&lt;br /&gt;'ராமச்சந்திரனா&lt;br /&gt;என்று கேட்டேன்.&lt;br /&gt;ராமச்சந்திரன்&lt;br /&gt;என்றார்.&lt;br /&gt;எந்த ராமச்சந்திரன்&lt;br /&gt;என்று கேட்கவுமில்லை.&lt;br /&gt;அவர் சொல்லவும் இல்லை'&lt;br /&gt;&lt;br /&gt;நகுலன் எங்களிடம் கேட்டார்... ''உங்களுக்கு இந்தக் கவிதையில் என்ன புரிகிறது?"&lt;br /&gt;&lt;br /&gt;''நீங்களே சொல்லுங்களேன்"&lt;br /&gt;&lt;br /&gt;''எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால், அவர் சொல்லியிருக்க வேண்டாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KfB24lGXI/AAAAAAAAAwg/7lK6jIZ8rzM/s1600/NAGULAN-3.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 211px;" src="http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KfB24lGXI/AAAAAAAAAwg/7lK6jIZ8rzM/s320/NAGULAN-3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472611351470086514" /&gt;&lt;/a&gt;முதல் முறை நான், நகுலனைப் பார்க்கும் போதே அவருக்கு 75 வயது கடந்திருந்தது. நான், சங்கர ராமசுப்பிரமணியன், அய்யனார் மூன்று பேரும் சென்றிருந்தோம். அய்யனார், நகுலனை 'புதியபார்வை' பத்திரிகைக்காக நேர்காணல் செய்யும் திட்டத்தோடு வந்திருந்தார். அப்போது, நகுலன் பேசிக் கொண்டிருந்தவர் ''இன்னும் நான்கு வருடத்தில் நான் இறந்துவிடுவேன். நான் இறந்த பிறகு எனக்கு இரங்கல் கூட்டங்கள் எதுவும் போடக்கூடாது" என்றார். ''ஏன்" என்றார் அய்யனார். ''ஏன்னா... என்னால வரமுடியாது" எனச் சொன்னார் நகுலன். நாங்கள் சிரித்தோம். நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை, தீவிரமாகத்தான் சொல்கிறேன் என்பதுபோல் மெளனமாக இருந்தார் நகுலன். பிறகு, ''சாவறதுன்னா எனக்குப் பயம். எல்லாத்துக்கும் பயம். என்னுடைய சகோதரி ஒருத்தி கான்சரில் இறந்துபோனாள். அதன்பிறகு ஒருநாளும் கனவில்கூட என் சகோதரி வந்ததில்லை. அப்புறம் பக்கத்துவீட்டுப் பையன் ஒருநாள் இறந்து போனான். செத்தவங்க எல்லாம் என்ன ஆகிறாங்க?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை அன்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்... ''செத்தவங்க எல்லாம் என்ன ஆகிறாங்க?"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;b&gt;படங்கள்: காஞ்சனை ஸ்ரீனிவாசன்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/34165281-7149571895274238113?l=dhalavaisundaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/GEnLZAHWL5_c76dnRk1zNZS1uQ4/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/GEnLZAHWL5_c76dnRk1zNZS1uQ4/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/GEnLZAHWL5_c76dnRk1zNZS1uQ4/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/GEnLZAHWL5_c76dnRk1zNZS1uQ4/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/tfHJ/~4/7PPoVZsCLFQ" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://dhalavaisundaram.blogspot.com/feeds/7149571895274238113/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="https://www.blogger.com/comment.g?blogID=34165281&amp;postID=7149571895274238113&amp;isPopup=true" title="4 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/7149571895274238113?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/34165281/posts/default/7149571895274238113?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/tfHJ/~3/7PPoVZsCLFQ/blog-post_02.html" title="நகுலன்" /><author><name>.</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07223523842585490301" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_9EWLyzcFBJc/S_KfwNBR1eI/AAAAAAAAAwo/R-_aMeQ7sl4/s72-c/NAGULAN-222.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total><feedburner:origLink>http://dhalavaisundaram.blogspot.com/2007/06/blog-post_02.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CUcAQHs6eSp7ImA9WxdUGU4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-34165281.post-115962389682861015</id><published>2006-09-30T19:06:00.000+05:30</published><updated>2008-08-05T16:14:01.511+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2008-08-05T16:14:01.511+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதை" /><title>சிறுகதை</title><content type="html">&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ராஜராஜசோழன் சாலையில் ஒரு கிழவர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right; font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;தளவாய் சுந்தரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/53/285/1600/OLD-MAN.4.jpg"&gt;&lt;img style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://photos1.blogger.com/blogger/53/285/320/OLD-MAN.4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;நான் முதன்முறையாக அவரைப் பார்த்தபோது, எனக்கு பதினான்கு வயது நிறைவடைய மேலும் ஐந்து தினங்கள் மீதமிருந்தன. அப்புறம், பல வருடங்களுக்குப் பின்பு நான் அறிந்துகொண்டபடி, அன்று அவருக்கு நூற்றிப்பதினேழு வயது நிறைவுபெற்று ஒன்பது, பத்து தினங்கள் ஆகியிருந்திருக்க வேண்டும். நான் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் வழியில் ராஜராஜசோழன் சாலையில் எனக்கு முன்னால், தலை சரிந்து தோங்கியவாறு இருக்க, தள்ளாட்டத்துடன், நிதானமாகவும் கவனமாகவும் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். தலைக்கு மேலே உயரத்தில் கருப்புக் குடை தூக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. கூன் விழுந்து முதுகுப் பக்கம் வளைந்திருந்தது. எதாவது ஒரு கணத்தில், அப்படியே சரிந்து விழுந்துவிடுவார் என்கிற எதிர்பார்ப் புடனேயே, நான் அவர் பின்னால் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அணிந்திருந்த கருப்புக் கோட், இளைமையில் செல்வச் செழிப்புடன் இருந்து, பின்பு உடைந்துபோன் ஒருவரை எனக்கு ஞாபகப்படுத்தியது. கோட், கவனமாகவும் நிதானமாகவும் அவர் நடந்துசென்ற நாகரிகம் ஆகியவை அவர் மீது எனக்குள் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நான், அவரை உற்றுக் கவனித்தவாறே பள்ளிக்கூடம் வரைக்கும், அவர் பின்னாடியே நடந்தேன். முதுகில் தொங்கிக் கொண்டிருந்த புத்தகப் பையின் பிடியை தலைக்கு மாற்றிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு, இது தினமும் நடைபெற்றது. காலையில், கிறிஸ்டோபர் நினைவுப் பேருந்து நிலையத்திற்குள் இருந்து, நான் வெளியே வரும்போது, சரியாக எட்டரை மணிக்கு, எனக்கு முன்னால் அவர் நடந்து பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே சென்று கொண்டிருப்பார்; முதல்நாள் இருந்தது போன்று அப்படியே அச்செடுத்தது போல் இருப்பார். காரியங்களும் அப்படியே நிகழும். ராஜராஜசோழன் சாலை வந்ததும் சற்றுத் தயங்கி, இரண்டு பக்கங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்ப்பார். உடனே, திடீரென்று ஞாபகம் வந்தவர் போல் வலதுபக்கம் திரும்பி மெதுவாக நடக்கத் தொடங்குவார். நான் தயங்கிக் தயங்கி அவர் பின்னாடியே நடப்பேன். அவர் நின்றால் நிற்பேன். பின்பு மீண்டும் அவர் நகரத் தொடங்கியதும் தொடர்வேன். சில தினங்களில் சற்று முன்பே வந்து விட்டால், பேருந்து நிலையத்துக்கு வெளியே பெட்டிக்கடை ஓரமாக, பேருந்துக்காக நிற்பவன் போல் மற்றவர்களுக்குத் தோற்றம் தர காத்திருப்பேன். பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த, பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிக்கூடம் வரைக்குமான, கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பிடிக்கும், அலுப்பூட்டும் நடைபயணம், அதற்குப்பின் சுவாரஸ்யமான ஒன்றாக மாறிவிட்டது. ஒருவருக்குத் தெரியாமல், அவரைப் பின் தொடர்வதில் இருக்கும் குறுகுறுப்பும் சேர்ந்து கொண்டது. அதிகாலையில் படுக்கையில் இருந்து அவர் குறித்த ஏதாவது நினைவுகளுடனோ அல்லது கனவுகளுடனோதான் ஒவ்வொரு நாளும் எழுந்தேன். அதன் பிறகும், பள்ளி செலவதுக்கான ஆயத்த வேலைகளில் இருக்கும் போது, அவரைச் சந்திக்கப் போவது குறித்த எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாக இருப்பேன். எங்கே இன்று அவர் முந்திவிடுவாரோ என்று மனம் அலைபாய்ந்தபடி இருக்கும். என்னைப் பள்ளிக்கு தயார் செய்யும் அக்கா, "எங்கடா இருக்கு உன் புத்தி. செய்வதை ஒழுங்கா செய்ய மாட்டியா" என்று இரண்டு, மூன்று முறையாவது என்னைத் திட்டுவாள். இது தினக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜராஜசோழன் சாலையில் இருந்து ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளிக்குப் பிரியும் மூன்றாவது குறுக்குத் தெருவைக் கடந்தும், நகரின் எல்லையை நோக்கி, அவர் சென்று கொண்டேயிருப்பார். இங்கே, எனக்கு மேலும் அவரைத் தொடர முடியாத நிலை. இந்த இடத்தில், மூன்றாவது குறுக்குத் தெரு சந்திப்பில், அவர் உருவம மறையும் வரை நின்றுகொண்டேயிருப்பேன். சில தினங்களில் அவர் உருவம் மறைந்த பிறகும், பள்ளியில் முதல் மணி அடிக்கும் வரைக்கும் அவர் சென்று மறைந்த திசையைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குப் பின்னாடி இருக்கும், ஒருநாள், நான் மூன்றாவது குறுக்குத் தெருவில் திரும்பாமல் தொடர்ந்து அவர் பின்னாடியே சென்றேன். வில்லியம்ஸ் மருத்துவமனையை நாங்கள் கடந்து கொண்டிருக்கும் போது பள்ளிக்கூடத்தில் முதல் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. முதலிலேயே திட்டமிட்டிருந்தால் அசெளகரியமாக உணர்ந்த புத்தகப் பையை எங்காவது விட்டிருந்திருக்கலாம் என்று அப்போது எண்ணினேன். நகரின் எல்லையைக் கடந்த பின்பும், சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு மேலே நடந்து, கடற்கரைச் சாலையில் சின்னப்ப நாடார் பெட்ரோல் பங்குக்குச் சிறிது தள்ளியிருந்த, தேசிகவிநாயகம் பிள்ளை நூல்நிலையம் முன்பு வந்து அவர் நின்றார். பிறகு தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்திருந்த குடையை மடித்து தரையில் சாய்த்து வைத்தார். அதன்பிறகு, கால்சட்டை பையிலிருந்து சாவியை எடுத்து, பலமாகப் பூட்டைப் பிடித்து திறந்தார்; உள்ளேப் போனார். அவருடைய எல்லாச் செய்கைகளும் பிசிறாத ஒழுக்கத்துடன் ஒரு நாகரிக சீமானுடையதைப் போலிருந்தன. நூல்நிலையத்தின் பக்கச் சுவர்களில் கடல் அலைகளின் இறைச்சல் மோதி எதிரொலித்தபடியிருந்தது. வாசல் வழியே உள்ளே எட்டிப் பார்த்தேன். வாதை, நம் முன்னால் நின்று வழி மறிக்கும் போது இருப்பதைப் போன்ற இருட்டு. கிழவரும் கரைந்து இருட்டாக ஆகியிருந்தார். ஆனால், உள்ளேயிருந்து தாள்கள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் சத்தம் சன்னமாகக் கேட்டபடியிருந்தது. நான் திரும்பி சின்னப்ப நாடார் பெட்ரோல் பங்குக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிக விநாயகம் பிள்ளை நூல்நிலையம், நீளமாக நான்கு பக்கமும் உயர்ந்து அடைத்துக் கொண்டிருக்கும் சுவர்களையுடையதாக இருந்தது. முன்பக்கமிருந்த ஒரு வாசல் மட்டும்தான். திடீரென்று உள்ளே நுழையும் ஒருவர், இருட்டுக்குக் கண் பழக சிறிதுநேரம் காத்திருக்க வேண்டும். பின்பு ஒவ்வொன்றாக உருக்கொண்டுக் கொண்டே வரும்; அழுது வடிந்து கொண்டிருக்கும் நாற்பது வாட்ஸ் மின்விளக்கு, மணல் போல் குவிக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள், அடைத்துக் கொண்டிருக்கும் நான்கு பக்கச் சுவர்கள், கடைசியில் கதவையொட்டி சுவரோரமாக உட்கார்ந்திருக்கும் கிழவர். எழுதிக் கொண்டிருக்கும் அல்லது குனிந்து டிராயருக்குள் எதையாவது தேடிக் கொண்டிருக்கும் அவர், நிமிர்ந்து மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டே வருபவர்களை உற்றுப் பார்ப்பார். ஆனால், எப்போதும், எவருடனும் அவர் உரையாடி நான் கேட்டதில்லை. அவர் முன்பு, மேஜையின் மேல் பழுப்பேறிய காகிதக் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நூல்நிலைய நிர்வாகம் தொடர்பான கணக்குகளையும் மற்ற விஷயங்களையும் அக்காகிதக் கட்டுகளில் அவர் குறித்துக்கொண்டு வருகிறார் என்று சொன்னார்கள். எனக்குத் தெரிந்து என்னையும் சேர்த்து ஐந்து பேர் மட்டும்தான் நூல்நிலையத்தை உபயோகித்து வந்தோம். நாங்கள் எடுத்துக்கொண்டு போகும் அல்லது திருப்பித்தரும் புத்தகங்கள் தொடர்பாக எப்போதும் எவருடனும் அவர் பேசியதில்லை. ஆனால், மிகச் சரியாக அவற்றை அவர் குறித்துக்கொண்டு வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில், நான் நூல்நிலையம் நகரிலிருந்து வெகுதொலைவில் இருப்பதால்தான் மற்றவர்கள் வரத் தயங்குகிறார்கள் என்று எண்ணினேன். ஆனால், வயதானவர்கள் நூல்நிலையம் முதலில் நகருக்குள்தான் இருந்தது என்றும், பிறகு நகரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இப்போது இருக்கும் நிலைக்கு வந்துவிட்ட போது நூல்நிலையம் மட்டும் அங்கேயே தங்கிவிட்டது என்றும் சொன்னார்கள். உண்மையில் நூல்நிலையத்தை நகருக்குள் கொண்டு வருவதிலும் எவருக்கும் விருப்பம் இருக்கவில்லை. "அந்தக் கிழவந்தான் கங்கனம் கட்டிக்கொண்டு அதனைப் பார்த்து வருகிறான். இன்னும் இரண்டு, மூன்று வருடத்தில் அவன் மணடையைப் போட்டதும் அதன் கதையும் அவனோடு முடிந்து போகும்" என்று ஒருவர் சொன்னார். ஆனால், அவ்வளவு சுலபத்தில் அது நடக்காது என்பதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார்கள். நான் இன்னும் மிகப் பின்னாடிதான், அனேகமாக எல்லோருக்குமே நூல்நிலையம் தொடர்பாக ஒரு இனம்புரியாத பீதி இருப்பதை உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வீதம் நான் நூல்நிலையத்துக்கு சென்று வந்துகொண்டிருந்த பத்து வருடங்களில்கூட, முன்பு நான் குறிப்பிட்ட ஐந்து பேர்களின் நிழலை மட்டும்தான் நூல்நிலையக் கட்டிடத்துக்குள் பார்த்திருக்கிறேன். என்னைத் தவிர்த்த மற்ற நான்கு பேர்களில் ஒருவர் பெண்; சோடாப்புட்டிக் கண்ணாடி அணிந்து உயர் அதிகாரிகளுக்கான தேர்வில் வெற்றிபேறத் தயார் செய்துகொண்டிருக்கும் ஒருத்தியைப் போன்று அவள் இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள், உயர்ந்த குன்று மாதிரியிருந்த புத்தகக் குவியலின் உச்சியில் தலைகீழாகப் படுத்துக்கொண்டு, நான் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நிமிர்ந்து பார்த்தபோது, அவள் கீழே உட்கார்ந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள். எனக்கு கொஞ்சம் அவமானமாகப் போய்விட்டது. நான் கிடக்கும் நிலையைப் பார்த்து என்னைப் பற்றி அவள் என்ன நினைப்பாள். ஆனால், அவள் என்னைக் கவனிக்கவில்லை. கிழவருடைய நடவடிக்கைகளை நினைவுறுத்தும் ஒரு ஒழுங்கு அவளிடம் இருந்தது. அவள் ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்ப்பதும், பின்பு அதே இடத்தில் அதே நிலையில் வைப்பதுமாக இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நிகழ்ந்தது, நான் பள்ளி இறுதியாண்டு தேர்வெழுதி முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டிருந்த நேரம். திடீரென்று, ஏதோவொரு பெயரைச் சொல்லி அந்தக் கிழவரை அவள் அழைத்தாள். அவர் மெதுவாக எழுந்து, அவள் பக்கத்தில் வந்து, இன்னும் நன்றாக குனிந்தார். பிறகு அவள் பக்கத்தில் உட்கார்ந்து, அவளுடன் சேர்ந்து ஒவ்வொரு புத்தகமாகப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிதுநேரம் சென்றதும், அவள் கைகாட்டிய இடத்திலிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக உருவியெடுத்து உள்பக்கமாக ஒரு பொந்தை அவர் உருவாக்குவதைக் கண்டேன். பிரமாண்டமான அந்தப் புத்தகக் குவியலின் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் அவளுக்குத் தேவைப்படும் புத்தகம் இருக்கிறது என்கிற தீர்மானத்துடன் அல்லது ஒரு அற்புதத்தை நிகழ்த்திவிட முடியும் என்பதுபோல் அவர் நடந்துகொள்வதாக எனக்குப் பட்டது. ஆனால், சிறிது சென்று, இரண்டு கால்களையும் நன்றாக நீட்டிப் படுத்துக்கொண்டு ஒரு பாம்பைப் போல் நெளிந்து முன்னேறி, அவர் பொந்துக்குள் நுழைந்தார். அவர் பாதங்கள் மறைவது வரைக்கும் பீதியுடன் நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். பக்கத்தில் சோடாப்புட்டிக் கண்ணாடிப் பெண் எந்த சலனமுமின்றி இருந்தாள். நான் வேகமாக சறுக்கிக் கொண்டே கிழே வந்தேன். நான் இறங்கிய வேகத்தில், உருண்டு கிழே விழுந்த புத்தகங்கள், கிழவர் நுழைந்த பொந்து பக்கத்தில் விழுந்து, பின்பு அதன் மேலே விழுந்து பொந்தை அடைத்துக் கொணடன. கண்ணாடிப் பெண் திரும்பி என்னைப் பார்த்து முறைத்தாள். நான் விரைந்து வெளியே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல்நிலையம் குறித்த மற்றவர்களின் பீதிக்கு சரியான ஏதோவொரு காரணம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அதன்பிறகு நான் அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்; என்றாலும் அந்தக் கிழவரையும் நூல்நிலையத்தையும் நோக்கி புரிந்துகொள்ள முடியாத ஒரு உணர்வு என்னைத் தூண்டி இழுத்துக் கொண்டேயிருந்தது. அதனையும் மீறிய ஒரு பீதி, குறிப்பாக இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னாலும் படுக்கையில் தூக்கமின்றி புரண்டு கொண்டிருக்கும் போதும், நூல்நிலையம் பற்றி ஞாபகம் வரும் ஒவ்வொரு சமயமும் என் உடலினூடே பரவிச் சிலிர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வருடம் சென்று வேலை கிடைத்து ஊரைவிட்டு நான் வெகுதூரம் வந்தேன்; வேறு தேசம். ஊர் என் நினைவில் மட்டும்தான் இருந்தது. புதிதாக பிறந்த குழந்தைகள், இறந்து போனவர்கள், புதிதாகப் போடப்பட்ட சாலை, ஊர் எல்லையை விரித்துக் கொண்டே வளர்ந்த வீடுகள், முத்தாரம்மன் கோவிலுக்கு கோபுரம் கட்டியது எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால், ஊரிலிருந்து தூரத்திலிருந்த போதும், நூல்நிலையம் என் நினைவிலிருந்தது. நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு ஊருக்குச் சென்றபோது, ஒருநாள் சோடாப்புட்டிக் கண்ணாடிப் பெண்ணை நான் பார்த்தேன். பேக்கரியிலிருந்து அவள் திரும்பிக் கொண்டிருந்தாள். பிரட் வங்கிக்கொண்டு போவதாக கடைக்காரர் சோன்னார். நான் கிழவரை நினைத்துக் கொண்டேன். அவர் என்ன ஆனார் என்று எனக்குத் தெரியாது. அடுத்தநாள் நூல்நிலையம் போய் பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டேன். அது நடக்கவில்லை. பல்வேறு வேலைகளுக்கு இடையே தள்ளிப் போய்கொண்டேயிருந்தது. கடைசியில் நான் பணி விடுப்பு முடிந்து மீண்டும் வந்து வேலையில் சேர்ந்துகொன்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இரண்டாவது முறை நான் ஊருக்குச் சென்றபோது அவரைப் பார்த்தேன். சரியாகக் காலையில் எட்டரை மணிக்கு கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்துக்குள்ளிருந்து அவர் வெளியே வந்து கொண்டிருந்தார். அதே கோட், கூன் விழுந்த முதுகு, ஊன்றுகோல், தொப்பி
