<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:blogger='http://schemas.google.com/blogger/2008' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-34165281</id><updated>2026-09-04T17:17:31.643+05:30</updated><category term="நேர்காணல்"/><category term="முகங்கள்"/><category term="அரசியல்"/><category term="அனுபவம்"/><category term="திரைப்படம்"/><category term="நினைவு"/><category term="புத்தகம்"/><category term="கவிதை"/><category term="சென்னை"/><category term="வரலாறு"/><category term="ஆல்பம்"/><category term="ஓவியம்"/><category term="தமிழ்நாடு"/><category term="அச்சு"/><category term="காந்தி"/><category term="சூழியல்"/><category term="நாகரிகம்"/><category term="நூலகம்"/><category term="அம்பேத்கர்"/><category term="ஈழம்"/><category term="சிறுகதை"/><category term="சிறுபத்திரிகை"/><category term="நாடகம்"/><category term="பரண்"/><category term="வேளாண்மை"/><title type='text'>தளவாய் சுந்தரம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default?redirect=false'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>38</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-8104985957250570949</id><published>2026-09-04T16:09:20.183+05:30</published><updated>2026-09-04T16:26:30.552+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நேர்காணல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="முகங்கள்"/><title type='text'>நேர்காணல்</title><content type='html'>&lt;h1 style=&quot;text-align: left;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 107%;&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial; font-size: x-large;&quot;&gt;&lt;b&gt;சங்கீத வித்வானாக விரும்பினேன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h1&gt;

&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-family: arial;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-family: arial;&quot;&gt;கி. ராஜநாராயணன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;o:p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;a href=&quot;https://tamil.wiki/images/b/bd/Ki.Ra2.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;429&quot; data-original-width=&quot;589&quot; height=&quot;645&quot; src=&quot;https://tamil.wiki/images/b/bd/Ki.Ra2.jpg&quot; width=&quot;883&quot; /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;கி.
ராஜநாராயணன்&lt;/span&gt;&lt;span&gt; (1923-2021), &lt;span lang=&quot;TA&quot;&gt;கரிசல் இலக்கியத்தின் பிதாமகராக அறியப்படுபவர். &lt;/span&gt;ஸ்ரீ&lt;span lang=&quot;TA&quot;&gt;
கிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமாநுஜன் என்பது இயற்பெயர்&lt;/span&gt;, சுருக்கமாகக் கி.ரா.&lt;span lang=&quot;TA&quot;&gt; கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்த &lt;/span&gt;கி.ரா. &lt;span lang=&quot;TA&quot;&gt;இயல்பில் ஒரு விவசாயி. கயத்தாறு சந்தன ஆசாரி என்பவருடன் இணைந்து மாடுகள்
இழுக்கும் பாரவண்டியை இலகுவாக மாற்றி அமைப்பதற்கு யோசனை தந்து உதவியிருக்கிறார்.
இசையை முறைப்படி கற்றுள்ளார். கரிசல் வட்டார மக்களின் நம்பிக்கைகளையும்
ஏமாற்றங்களையும் வாழ்க்கையையும் விவரிப்பவை இவரது எழுத்துக்கள். &lt;/span&gt;1958&lt;span lang=&quot;TA&quot;&gt;ஆம் ஆண்டு ‘சரஸ்வதி’ இதழில் இவரது முதல் சிறுகதை பிரசுரமானது. கதவு&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;கிடை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வேஷ்டி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தமிழ்நாட்டு
நாடோடிக் கதைகள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கோபல்ல கிராமம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பிஞ்சுகள்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;கோபல்லபுரத்து மக்கள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கரிசல் காட்டுக்
கடிதாசிகள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அந்தமான் நாயகர்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வட்டார
வழக்குச் சொல்லகராதி ஆகியவை இவரது முக்கியமான படைப்புகள். பாண்டிச்சேரி
பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக வேலை பார்த்தார். இதனை முன்னிட்டு
பாண்டிச்சேரி வந்தவர் தன் இறுதி காலம் &lt;/span&gt;அங்கேயே வாழ்ந்தார்&lt;span lang=&quot;TA&quot;&gt;. &lt;/span&gt;18-05-2021&lt;span lang=&quot;TA&quot;&gt; அன்று &lt;/span&gt;பாண்டிச்சேரியில் &lt;span lang=&quot;TA&quot;&gt;காலமானார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;இனி கி. ராஜநாராயணன்….
&lt;/span&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;background-color: white; font-family: arial;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;முதலில் உங்கள் குடும்பம் சிறுவயது
நண்பர்கள் மற்றும் சிறுவயது ஈடுபாடுகள் பற்றிச் சொல்லுங்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;எங்கள்
அப்பா&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அம்மா
சாதாரண விவசாயிகள்தான். எங்கள் கிராமத்தில் நாங்கள் கொஞ்சம் வசதியான விவசாயி. எங்கள்
ஊர் இடைச்சேவல் ரோட்டு மேலேயிருந்தது. அப்பா சிறிய வயதிலேயே இறந்து போகிறார். ஊரில்
சிறிய வயதில் அப்பா இறந்து போய்விட்டால் பையன் மைனர் விளையாட்டு விளையாட
ஆரம்பித்து விடுவான். அந்த மாதிரி நான் என் இஷ்டத்துக்கு அலைந்தேன். ஆனால்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;தறிகெட்டு அலையும் மற்ற மைனர்கள் போல் இல்லாமல் என்னுடைய ஈடுபாடுகள்
அரசியல்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சங்கீதம் இலக்கியம் என்பதாக இருந்தது. எனக்கு
இங்கிலீஷ் தெரியாது. அதனை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;என்னுடைய
அசல் முகம் அரசியல்தான். அப்புறம் சங்கீதம்&lt;/span&gt;&lt;span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;பிறகுதான் இலக்கியம். ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மற்றவர்களுக்கு என்னை
ஒரு இலக்கியவாதியாக மட்டும்தான் தெரியும். டி&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt;என்&lt;/span&gt;. &lt;span lang=&quot;TA&quot;&gt;ராஜரத்தினம் பிள்ளை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;காருகுறிச்சி அருணாச்சலம்
ஆகியோர் பற்றிச் சில கட்டுரைகள் நான் எழுதியிருக்கிறேன். அவற்றைப் படித்துவிட்டு
சிலர் கேட்டார்கள்&lt;/span&gt;: “&lt;span lang=&quot;TA&quot;&gt;உங்களுக்குச் சங்கீதம் தெரியுமா&lt;/span&gt;?”
&lt;span lang=&quot;TA&quot;&gt;இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்ட மாதிரி சங்கீதத்திலும் ஒரு ஈடுபாடு. அரசியல்
சார்ந்த என்னுடைய வாழ்க்கை இதுவரைக்கும் வெளியே வரவில்லை. எனவே&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; முதலில் அது சார்ந்து பேசி விடுவோம். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;மிகவும்
சின்ன வயதிலிருந்தே எனக்கு அரசியல் ஈடுபாடு இருந்தது. குழந்தைகளுக்கு எப்போதுமே
எதில் ஈடுபாடு இருக்கிறதோ அதை விளையாட்டாக விளையாடுவார்கள். &lt;/span&gt;&lt;span&gt;1930&lt;span lang=&quot;TA&quot;&gt;களில் பிரிட்டிஷ்
அரசாங்கத்தை எதிர்த்துக் காங்கிரஸ்கட்சி மட்டும்தான் இருந்தது. அந்தக் கட்சிக்குள்
பல கட்சிகள் இருந்தது. கம்யூனிஸ்ட்டுகள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சோஷலிஸ்ட்டுகள்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;ராயிஸ்டுகள் போன்ற பல்வேறு அபிப்ராய பேதங்கள் உள்ளவர்கள் எல்லோரும்
அதிலிருந்தார்கள். பெரிய தலைவர்கள் எங்கள் ஊரில் வந்து கூட்டங்கள் போடுவார்கள். கூட்டங்கள்
முடிந்த மறுநாள் அதுபோல் ஒரு மாதிரிக் கூட்டம் நடத்தி நாங்கள் விளையாடுவோம்.&lt;/span&gt;
“&lt;span lang=&quot;TA&quot;&gt;வந்தேமாதரம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அல்லாஹ் அக்பர்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பாரத் மாதா கி ஜெ&lt;/span&gt;”&lt;span lang=&quot;TA&quot;&gt; என்று கோஷம் போடுவோம் ஆனால்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;இதற்கு அர்த்தங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியாது. சோளத்தட்டைத்தான்
மைக். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;“&lt;span lang=&quot;TA&quot;&gt;வெள்ளைக்காரன்
போனால்தான் நமக்கு நல்லது நடக்கும்&lt;/span&gt;”&lt;span lang=&quot;TA&quot;&gt; என்று சொன்னால் எங்கள்
ஊர் பெரிய ஆட்கள் சொல்வார்கள்&lt;/span&gt;: “&lt;span lang=&quot;TA&quot;&gt;இந்தப் பசங்க தெரியாமல்
சொல்கிறான்கள்&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; வெள்ளைக்காரன் ரயில் கொண்டு வந்திருக்கிறான்.
இவனுவளாள முடியுமா&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு காகிதம் போட்டா எங்கேயெல்லாமோ போகுதே
அந்த அளவுக்கு எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி வைத்திருக்கிறார்கள். தீ வட்டி
கொள்ளை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பாளையப்பட்டுக்காரங்க பெண்களைத் தூக்கிக் கொண்டு
போவது&lt;/span&gt;…&lt;span lang=&quot;TA&quot;&gt; என ஒரே அராஜகமாக இருந்த நேரத்தில் அவன் வந்துதான்
எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்கி இருக்கிறான். நீதி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நியாயம்
எவ்வளவு நல்லாயிருக்கு” என்று சொல்லி அவர்களைப் பாராட்டுவார்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;இந்தப்
பெரியவர்களுடைய அபிட்சயங்களை எல்லாம் மாற்றுவதற்காகத் தலைவர்கள் சொன்னார்கள்:&lt;/span&gt;&lt;span&gt; “&lt;span lang=&quot;TA&quot;&gt;வெள்ளைக்காரன் போய்ச்
சுயராஜ்ஜியம்வந்தால் மேல் மலையில் இருக்கும் கீரி ஆற்றை உடைத்து விடுவோம். சங்கரன்கோவில்
தாலுகா முழுவதும் தண்ணீர் பாய்ந்து நம்முடைய நிலங்கள் எல்லாம் விளைநிலங்களாகும். தோட்டக்காடுகள்
ஆகும். இதை இந்த வெள்ளைக்காரனால் செய்யமுடியுமா&lt;/span&gt;?” &lt;span lang=&quot;TA&quot;&gt;இது
பெரியவர்களுக்கு மிகவும் கவர்ச்சியாக இருந்தது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;1940&lt;span lang=&quot;TA&quot;&gt;இல்
நான் எட்டாம் வகுப்பு பெயிலாகியதிலிருந்து எங்கள் ஊரில் நடைபெற்ற எல்லா அரசியல்
நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டேன். &lt;/span&gt;1942&lt;span lang=&quot;TA&quot;&gt;இல் காங்கிரஸ்காரர்கள்
அனேக பேரைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டார்கள். அப்புறம் அரசியல் நடவடிக்கை என்பது
கம்யூனிஸ்ட்டுகளை மாத்திரம் சார்ந்திருந்தது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;இந்தியா
இரண்டாவது உலக மகா யுத்தத்தில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட செலவு &lt;/span&gt;&lt;span&gt;400&lt;span lang=&quot;TA&quot;&gt; கோடி. கடனை ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்று வெள்ளைக்காரன் அதிகார மாற்றம் செய்யும்போது சொன்னான். இதில் ஒன்றை
நீங்கள் கவனிக்க வேண்டும்.&lt;/span&gt; ‘&lt;span lang=&quot;TA&quot;&gt;இந்தியாவுக்கு சுதந்திரம்
கொடுக்கிறோம் அல்லது சுயராஜ்ஜியம் கொடுக்கிறோம்&lt;/span&gt;’&lt;span lang=&quot;TA&quot;&gt; என்று அவன்
எப்போதுமே சொல்லவில்லை&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;அதிகார மாற்றம் என்றுதான் சொன்னான். இந்தக்
காங்கிரஸ் மூதேவிகள் சரி என்று சொல்லிவிட்டதுகள். கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக இதனை
எதிர்த்தார்கள். இந்தக் கடன் பெருகிக்கொண்டே போகும்&lt;/span&gt;;&lt;span lang=&quot;TA&quot;&gt; இந்தியா
இதனால் வாழ்நாள் முழுவதும் கடனாளியாக இருக்க போகிறது என்று சொன்னார்கள். யாருமே
கேட்கவில்லை. காங்கிரஸ்காரர்கள்&lt;/span&gt;, “&lt;span lang=&quot;TA&quot;&gt;அதையெல்லாம் சாதாரணமாகக்
கட்டிவிடலாம்&lt;/span&gt;;&lt;span lang=&quot;TA&quot;&gt; சும்மா இந்தக் கம்யூனிஸ்ட்காரர்கள் சொல்லிக்கொண்டு
இருக்காங்க&lt;/span&gt;”&lt;span lang=&quot;TA&quot;&gt; என்று சொன்னார்கள். காங்கிரஸ்காரனாக இருந்தவன்
இதனால் சுதந்திரத்திற்கு பிறகு கம்யூனிஸ்ட்டுகள் பக்கம் போய்விட்டேன்&lt;/span&gt;. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;நானும் கு. அழகிரிசாமியும்
சேர்ந்துதான் கம்யூனிஸ்ட் கட்சியை இடைச்செவ&lt;/span&gt;&lt;span&gt;லில்&lt;span lang=&quot;TA&quot;&gt; தொடங்கினோம். அழகிரிசாமி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எஸ்.எஸ்.எல்.சி. முடி&lt;/span&gt;த்துவிட்டு&lt;span lang=&quot;TA&quot;&gt; பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்&lt;/span&gt;தில்&lt;span lang=&quot;TA&quot;&gt; வாத்தியாரா&lt;/span&gt;க&lt;span lang=&quot;TA&quot;&gt; இருந்தான். வெளியூர் போய் வந்ததால் அவனுக்குக் கொஞ்சம் படி&lt;/span&gt;த்தவர்கள்&lt;span lang=&quot;TA&quot;&gt; பழக்கவழக்கம் ஏற்பட்டது. அவன் கூடச் சேர்ந்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கம்யூனிஸ்ட்
கட்சியை நம்ம கிராமத்துல ஸ்தாபகம் பண்ண &lt;/span&gt;வேண்டுமென்று &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆரம்பித்தோம்.
&lt;/span&gt;பின்னர்&lt;span lang=&quot;TA&quot;&gt; இடைச்செவ&lt;/span&gt;லில்&lt;span lang=&quot;TA&quot;&gt; இருந்துதான்
செங்கொடி கோவில்பட்டிக்குப் போனது. நாங்கள் போய்தான் லெஷ்மி மில் தொழிற்சங்கத்தைத்
தொடங்கினோம். இப்படி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆரம்ப காலத்தில் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில்
கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்டு வந்த நாற்றங்கால் மாதிரி இருந்தது இடைச்செவல்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;விவசாயிகள்
பிரச்சனைகளின்போது சிறைக்கும் போயிருக்கிறேன். தலைமறைவு வாழ்க்கை
நடத்தியிருக்கிறேன். விவசாயிகள் சங்கத்தை உருவாக்கிப் போராடினோம். சிறையில்
பிடித்துப் போட்டார்கள். அப்புறம் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது தலைமறைவு
வாழ்க்கை வாழ்ந்தேன். ஆனால்&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மக்களுக்கு மத்தியில்தான் ஒழிந்திருந்தோம். தலைமறைவு வாழ்க்கை இப்போது
நினைத்துப் பார்க்கும்போது வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. எங்கள்மேல்
பொய் வழக்குகள் நிறையப் போடப்பட்டது. கழுகு மலை பிரஸிடெண்ட் வீட்டில கொள்ளையடிக்க
முயன்றதாக&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சதி செய்ததாக&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வெடிமருந்து
வைத்திருந்ததாகப் பொய் வழக்குகள் போடப்பட்டன. அவனே ஒரு பொய்யான அப்ருவரை தயார்
செய்து&lt;/span&gt;, ‘&lt;span lang=&quot;TA&quot;&gt;கோவில்பட்டி தாலுகா சதி வழக்கு&lt;/span&gt;’&lt;span lang=&quot;TA&quot;&gt; என்று போட்டான். இந்தப் பொய் வழக்குகள் சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ்காரர்கள்மீது
போடப்பட்டது போலவே இருந்தது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;மூன்று முறை
சிறைக்குப் போயிருக்கிறேன். கருணாநிதி காலத்தில் &lt;/span&gt;&lt;span&gt;10&lt;span lang=&quot;TA&quot;&gt; பைசா ஒரு யூனிட் மின்சாரத்திற்கு விவசாயிகள்
கொடுக்க வேண்டும் என்றிருந்தது. ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு மின் முதலாளி &lt;/span&gt;4&lt;span lang=&quot;TA&quot;&gt; பைசா கொடுத்தால் போதும்&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; இதனால் விவசாயிகளும்
குறைக்கச் சொல்லிப் போராடினார்கள். உடனே கருணாநிதி அதை &lt;/span&gt;12&lt;span lang=&quot;TA&quot;&gt;
பைசாவாகக் கூட்டிவிட்டார். பேச்சு வார்த்தை நடந்தது. நையா பைசா கூடக்
குறைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அப்புறம் பெரிய போராட்டம் நடந்தது. துப்பாக்கி
பிரயோகம் நடத்தினார்கள். அப்போது கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போய்த்
தண்டவாளத்தைப் பெயர்க்க முயன்றதாக என்மீது வழக்கு போட்டார்கள். அப்போது நான்
கட்சியிலிருந்தே விலகியிருந்த நேரம்&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; நையா பைசா குறைக்க
மாட்டேன் என்று சொன்ன அதே கருணாநிதி இப்போது எல்லாவற்றிற்கும் இலவசம் என்கிறார். ஆட்சியை
விட்டுப் போவதற்கு ஒரு மாதம் இருக்கும்போது இதைச் செய்கிறார். இதனால் தனக்குத்தான்
லாபம். அல்லது எதிர்கட்சிக்காரர் வந்தால் சங்கடப்படட்டும் என்று இப்படி செய்கிறார்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; background: white; mso-highlight: yellow;&quot;&gt;உங்கள் &lt;span lang=&quot;TA&quot;&gt;சிறைவாச நாட்கள்பற்றிச் சொல்ல&lt;/span&gt;முடியுமா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;முக்கா
முக்கா மூணுதரம் என்று சொல்லுவார்கள். இதில் மூணுதரம் (மூன்று தடவைகள்) என்பது
தெரிகிறது&lt;/span&gt;&lt;span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;இந்த &lt;/span&gt;&#39;&lt;span lang=&quot;TA&quot;&gt;முக்கா முக்கா&lt;/span&gt;’&lt;span lang=&quot;TA&quot;&gt; என்பதுக்கு அர்த்தம் என்ன
தெரியவில்லை&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;தெரிந்தவர்கள் சொல்லலாம். குறி பார்த்துக் கல்
எறியும்போது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வைத்த குறி தவறிவிட்டால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதைச் சாமிக்கு (கடவுளுக்கு) என்று சொல்லி விட்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இன்னொரு
வாக்கான கல்லை எடுத்துத் திரும்பவும் குறிபார்த்து எறியும்போது &lt;/span&gt;&#39;&lt;span lang=&quot;TA&quot;&gt;சாத்தாவுக்கு” என்று சொல்லி எறிவார்கள். அதுவும் குறி தவறிவிட்டால் -
சாமியையும் சாத்தாவையும் தள்ளி வைத்துவிட்டு - இன்னும் ஒரு வசமான கல்லைத்தேடி
எடுத்து&lt;/span&gt;, &#39;&lt;span lang=&quot;TA&quot;&gt;நமக்கு” என்று சொல்லுவதற்கு முன்பு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அந்தக் க&lt;/span&gt;ல்லை &lt;span lang=&quot;TA&quot;&gt;நுனிமூக்கில் ஒட்டவைத்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ரெண்டுதரம் அந்தக் கல்லில் தூதூ என்று எச்சில் துப்பி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு காலைப் பின்னாலும் மறுகாலை முன்னாலும் வைத்துக் கொண்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு வசவையும் உச்சரித்துக் கொண்டு கல்லை விடுவார்கள். அந்தக் கல்லும்
குறி தப்பி விட்டது என்றால் என்ன செய்ய&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;சரி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இன்னைக்கு நமக்குப் படுபட்சிநாள் போலிருக்கு என்று நகர்ந்து விடுவார்கள்.
இப்படி மூன்றுதரம் என்பது ஒரு குருட்டாம் கணக்கு.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;அதேபோலத்தான்
நான் மூன்று&lt;/span&gt;&lt;span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;தடவைகள்
ஜெயிலுக்குப் போய் வந்ததும்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒன்&lt;/span&gt;று&lt;span lang=&quot;TA&quot;&gt;மில்லை.
கட்சிக்கும் ஒன்றுமில்லை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நாட்டுக்கும் ஒன்றுமில்லை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எனக்கும் ஒன்றுமில்லை! ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சில ரசமான அனுபவங்கள்
இருக்கின்றன சொல்றதுக்கு. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;அது
குமாரசாமி ராஜா மந்திரிசபைக் காலம்&lt;/span&gt;&lt;span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; ஆண்டு மாண்டு இதெல்லாம் சொல்லாமல் இன்னார்காலம் என்று சொல்லுவது ஒரு
மரபு&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; வெ&lt;/span&gt;ள்&lt;span lang=&quot;TA&quot;&gt;ளைக்காரர்கள் நம்மை ஆண்டு
கொண்டிருந்த காலத்தில்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நாட்டு விடுதலைப் போரில்
கலந்துகொண்ட முக்கியமானவர்கள் பேரில் பல சதி வழக்குகள் என்று போட்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சிறையில் தள்ளுவது வழக்கம்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;லாகூர் சதி வழக்கு&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;சிட்டகாங் சதிவழக்கு இவையெல்லாம் மிகப்பெரிய தலைவர்கள்
சம்பந்தப்பட்ட சதி வழக்குகள். நாங்களோ ரொம்பவும் சாமானியப்பட்டவர்கள். எங்கள்
பேரிலெல்லாம் அப்படிப் போட முடியுமா&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;ஏதோ எங்களுக்கு ஏத்த
மாதிரி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஏழைக்கேத்த எள்ளுருண்டை&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt;
குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்&lt;/span&gt;, விரலுக்குத்&lt;span lang=&quot;TA&quot;&gt;தக்கன வீக்கம்
என்பதுபோல&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கோவில்பட்டி தாலுகா சதிவழக்கு என்று
போட்டார்கள். அரசியலில் எதிரிகளை எப்பவும் சும்மாவிடப்படாதுன்னு சொல்லி இருக்கே&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; எதாவது ஒரு கேஸ் போட்டுக்கிட்டே இருக்கணும்&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;கொள்ளை
அடிக்கவும் கொலை செய்யவும் நாங்கள் சதி செய்தோம் என்பது உட்பட பல சட்ட&lt;/span&gt;&lt;span&gt;ப் &lt;span lang=&quot;TA&quot;&gt;பிரிவினைகளைக் காட்டி&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;எங்களைப் பயங்கரவாதிகள்&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; இவர்களை விட்டு
வைத்தால் பெருங்கேடுகள் விளையும் என்பது போலெல்லாம் எங்கள் பேர்
குற்றச்சாட்டுகள். கழுகுமலை பஞ்சாயத்துப் போர்டுத் தலைவர் (அப்போது அவர்
காங்கிரஸ்காரர்)&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அவரைக் கொன்று&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அவர்
வீட்டில் நாங்கள் கொள்ளையடிக்க சதிசெய்ததாக &lt;/span&gt;வழக்கு&lt;span lang=&quot;TA&quot;&gt;. இந்தச்
சதி நடந்த இடம் கழுகுமலை மேல் இருக்கும் ஒரு குகையில்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;அப்ரூவரையும்
சேர்த்து மொத்தம் நாங்கள் பன்னிரண்டுபேர். அந்த அப்ரூவரை நான் இன்று வரை பார்த்ததே
இல்லை. அந்தக் கழுகுமலைக் குகைக்குள் ரெண்டு பேர் வெளியில் வந்தால்தான் அவர் உள்ளே
போக முடியும். அந்தக் குகையில் நாங்கள் பதுக்கி வைத்திருந்த ஒரு சாக்கு அளவு
கரிமருந்தை அவர்கள் (காவல்துறை) கைப்பற்றியதாகவும் வழக்கு பதிவாகி இருந்தது. ஒரு
சாக்குக் கரிமருந்தை எப்படித்தான் தயார் செய்தார்களோ தெரியலை. இந்தச் சதி
வழக்கில் அரசு தரப்புக்கு எதிராகப் பிரதிவாதிகள் கழுகுமலை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நாலாட்டின்
ஆத்தூர்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இடைசெவல்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வானரமுட்டி&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;கோவில்பட்டித் தோழர்களும் அடங்குவர்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;இதில்
நம்பர் &lt;/span&gt;&lt;span&gt;1&lt;span lang=&quot;TA&quot;&gt; எதிரி
நாலன்புத்தூர் ’என்னா ரேஸ்’ என்று அழைக்கப்பட்ட தோழர் முத்தையா. அடுத்து இடைசெவல்
தோழர் ராஜநாராயணன் &lt;/span&gt;என்கிற நான்.&lt;span lang=&quot;TA&quot;&gt; இவர்களோடும் மற்றவர்கள். இவர்களில்
இப்போது &lt;/span&gt;எ&lt;span lang=&quot;TA&quot;&gt;ன்னைத் தவிர மற்றவர்களில் யார் யார் உயிரோடு
இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;இங்கே &lt;/span&gt;&lt;span&gt;ஒருத்தரை&lt;span lang=&quot;TA&quot;&gt; குறிப்பிட வேண்டும்.&lt;/span&gt;
“&lt;span lang=&quot;TA&quot;&gt;தோழர் பழடி” என்று எங்களுக்குள் குறிப்பிட்டுக் கொள்வோம். அது
ஒரு காரணக்கேலிப் பெயர். அவர் பேசும்போது ஒவ்வொரு வாக்கியத்தின் இடையேயும்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;அடுத்து யோசிக்கும் போதும்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அவரைய&lt;/span&gt;றி&lt;span lang=&quot;TA&quot;&gt;யாமலேயே அவர் உச்சரிக்கும் ஒரு சொல்&lt;/span&gt; “&lt;span lang=&quot;TA&quot;&gt;பழடி” என்பது!
இதே பொருளில் &lt;/span&gt;&#39;&lt;span lang=&quot;TA&quot;&gt;மறுபடி” என்றும் பலர் சொல்லுவதைக்
கேட்டிருக்கிறேன். &lt;/span&gt;‘&lt;span lang=&quot;TA&quot;&gt;பழடி&lt;/span&gt;’&lt;span lang=&quot;TA&quot;&gt; என்பது
பழயபடி.&lt;/span&gt; ‘&lt;span lang=&quot;TA&quot;&gt;மறுபடி&lt;/span&gt;’&lt;span lang=&quot;TA&quot;&gt; என்பது மறுபடியும்&lt;/span&gt;.
&lt;span lang=&quot;TA&quot;&gt;கவனித்துப் பார்த்தால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சிலபேர் இப்படியொரு
சொல்லைக் காரணம் இல்லாமல் - அவர்கள் யோசித்துப் பேசும்போது வந்துவிழும். எனக்கும்கூட
இந்தப் பழக்கம் உண்டு. அப்படி நான் சொல்லுகிற இடைச்சொல் &lt;/span&gt;&#39;&lt;span lang=&quot;TA&quot;&gt;வந்து”
என்பது.&lt;/span&gt; “&lt;span lang=&quot;TA&quot;&gt;என்ன வந்துவந்து போயிபோயி&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;விசயத்தெப்
பட்டுன்னு சொல்லித் தொலையேம்” என்று என்னைக் கு. அழகிரிசாமி பலமுறை கேலி
செய்ததுண்டு.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;தோழர்&lt;/span&gt;&lt;span&gt; ‘&lt;span lang=&quot;TA&quot;&gt;பழடி&lt;/span&gt;’&lt;span lang=&quot;TA&quot;&gt;யின்
சொந்தப் பெயர் எனக்கு மறந்துபோய் விட்டது. அவர் பிறந்த ஊர் வானரம் பட்டிக்குப்
பக்கத்தில் உள்ள ஓட்டை மடம்&lt;/span&gt;. &lt;span lang=&quot;TA&quot;&gt;அவருக்குத் தொழில்
தலைச்சுமையாகக் கிராமங்களில் அலைந்து துணிகள் விற்பது. அவருடைய மனசு. நிறைய
எப்பவும் நகைச்சுவை ததும்பி நிற்கும். பார்த்தவுடன் எனக்கு அவரைப்
பிடித்துவிட்டது. கூப்பிட்டு எனக்குப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வேன்.
பேசிக்கொண்டே இருப்பார்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;கேட்டுக் கொண்டே இருப்பேன். இவரை
ஏன் போலீஸ் பிடித்துக் கொண்டு வந்தது என்று எங்களுக்கும் தெரியவில்லை&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;அவருக்கும் தெரியவில்லை!&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;அடுத்து ஒரு
குட்டித்தோழர். சின்னப்பையன் என்றுதான் அவரைச் சொல்லணும். அவருடைய பெயரும் இப்&lt;/span&gt;&lt;span&gt;போது &lt;span lang=&quot;TA&quot;&gt;எனக்கு ஞாபகத்துக்கு
வரமாட்டேன் என்கிறது. இவரையும் இந்த வழக்கில் சேர்த்தது ரொம்ப அநியாயம். ஒரு&lt;/span&gt;
‘&lt;span lang=&quot;TA&quot;&gt;பாவமும்&lt;/span&gt;’&lt;span lang=&quot;TA&quot;&gt; அறியாத சிறுவர். சிறைக்குள்
எங்களோடு ஒட்டாமல் கலைந்து கொண்டே இருந்தார். பின்நாளில் இதுக்கு அவர் சொன்ன
காரணம் ரொம்பச் சிரிப்பு&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; இவர் கேள்விப்பட்டிருந்தாராம். கம்யூனிஸ்டுகள்
எது செய்யவும் அஞ்சமாட்டார்களாம். நொங்கு சீவுகிறது போல எதிராளிகளின் தலைகளைச்
சீவி எறிவார்களாம். வெறி வந்துவிட்டால் பச்சை ரத்தம் கூடக் குடிப்பார்களாம்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;நான்&lt;/span&gt;&lt;span&gt;, “&lt;span lang=&quot;TA&quot;&gt;ஆமா வாஸ்தவம்தான்” என்றேன்!
உட்கார்ந்திருந்த அவர் மருண்டு பின் நகர்ந்தார். உற்சாகம் வந்துவிட்டது&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;சொன்னேன்:&lt;/span&gt; “&lt;span lang=&quot;TA&quot;&gt;அப்படியே நெஞ்சை வகுந்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பீரிட்டு வரும் பச்சை ரத்தத்தைக் குடித்துவிட்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;குடலை
உருவி மாலையாகப் போட்டுக்கிட்டு நரசிம்மம் போல எழுந்து ஆனந்த நர்த்தனம்
ஆடுவோம்!!” அவர் மூஞ்சி போன போக்கைப் பார்த்துத் தோழர்கள் சிரித்தார்கள். அப்புறம்
சொன்னேன்:&lt;/span&gt; “&lt;span lang=&quot;TA&quot;&gt;நல்லவர்க&lt;/span&gt;ளை&lt;span lang=&quot;TA&quot;&gt; நாம் ஒன்றும்
செய்வதில்லை. அவர்கள்தாம் நமது பலம்.” பின்னொருநாள் சாவகாசமாக இருந்தபோது
போலீஸ் ஏன் அவரைப் பிடித்துக் கொண்டுவந்தது என்ற காரணத்தைச் சொன்னார். ஒரு
அற்பக்காரணம். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background: yellow; font-family: arial; mso-highlight: yellow;&quot;&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: right;&quot;&gt;&lt;b&gt;&lt;a href=&quot;https://tamil.wiki/images/2/24/Ki.Rajanarayanan_2.jpg&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;1280&quot; data-original-width=&quot;956&quot; height=&quot;320&quot; src=&quot;https://tamil.wiki/images/2/24/Ki.Rajanarayanan_2.jpg&quot; width=&quot;239&quot; /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;b&gt;கம்யூனிஸ்ட் க&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;ட்சி உடை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; background: white; mso-highlight: yellow;&quot;&gt;ந்த&lt;span lang=&quot;TA&quot;&gt;போது &lt;/span&gt;உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தது?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span&gt; &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;கம்யூனிஸ்ட்
கட்சி உடையும்போது&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;என்னைக் கூப்பிட்டு ஆலோசனைக் கேட்டார்கள். நான் சொன்னேன்&lt;/span&gt;, ‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு கெட்ட காலம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்திருக்கிறது. கட்சி உடைஞ்சா
ரொம்ப சிறுமைப்பட்டு போவோம். கிராமத்தில் குடும்பத்தில் சண்டைப் போட்டுவிட்டு
விவகாரத்துக்கு வருவார்கள். கவனமாகக் கேட்டால் இரண்டு பக்கமும் நியாயம் இருக்கிற
மாதிரிதான் தெரியும். விவகாரம்கிறது அப்படித்தான் இருக்க முடியும். ஒருத்தன்
தனக்குன்னு ஒரு நியாயம் இருக்கும் போதுதான் ஒரு முடிவுக்கு வருகிறான். அதனால் எது
சரிங்கிற&lt;/span&gt;தை&lt;span lang=&quot;TA&quot;&gt; தீர்மானிக்கவே முடியாது. அதைக் காலம்தான் செய்ய
வேண்டும். எனவே&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒன்று பிரியனும்னா எல்லாரும் அந்தப் பக்கம்
போயிருவோம்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;இல்லையென்றால் இந்தப் பக்கமே இருப்போம். இரண்டு
முதலாளிகள் சங்கத்தை எங்கேயாவது பாத்திருக்கீங்களா&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆனால்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;இந்தத் தொழிலாளிகள் எத்தனை சங்கங்கள் வைத்திருக்கிறான். இப்படி
பிரிந்து இருந்தால் முதலாளிக்குதான லாபம்&lt;/span&gt;”&lt;span lang=&quot;TA&quot;&gt; &lt;/span&gt;என்றே&lt;span lang=&quot;TA&quot;&gt;ன். கேட்டு&lt;/span&gt;க்கொண்டார்கள். &lt;span lang=&quot;TA&quot;&gt;அப்புறம் கொஞ்ச நாள்
கழித்து கட்சி இரண்டாகிவிட்டது. ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இடைச்செவ&lt;/span&gt;லில்&lt;span lang=&quot;TA&quot;&gt; நான் சொன்னது ஒரு சத்தியவாக்கு மாதிரி. அங்&lt;/span&gt;கே&lt;span lang=&quot;TA&quot;&gt; ஒரு
கம்யூனிஸ்ட் கட்சிதான் இருக்கிறது. உலகம் முழு&lt;/span&gt;வதும்&lt;span lang=&quot;TA&quot;&gt;
கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;இடைச்செவ&lt;/span&gt;லில்&lt;span lang=&quot;TA&quot;&gt; உடைய&lt;/span&gt;வில்லை&lt;span lang=&quot;TA&quot;&gt;.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஏன்
விலகினீர்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;கம்யூனிஸ்ட்
கட்சியிலிருந்து தத்துவார்த்த வேறுபாடு காரணமாக நான் விலகி வரவில்லை. கட்சி
நிர்வாக விஷயங்களுடன் எனக்கு நிறைய முரண்பாடுகள் ஏற்பட்டது. தாமரைக்கு நான் பைசா
வாங்காமல் எழுதுகிறேன். ஆனால்&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;புத்தகம் வெளியிட்ட&lt;/span&gt; ‘&lt;span lang=&quot;TA&quot;&gt;நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்&lt;/span&gt;’&lt;span lang=&quot;TA&quot;&gt; நிறைய லாபம் சம்பாதிக்கிற ஒரு நிறுவனம்&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; அவர்கள்
ஒரு எழுத்தாளனுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வேண்டும் அல்லவா&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அவர்கள் போட்ட என்னுடைய புத்தகங்கள்
எதற்கும் உரிமத்தொகை கேட்டபிறகும் தரவில்லை. நீண்ட நாட்களாகத் தரவில்லை. நான்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டபிறகு தான் அந்தப் பணத்தை தந்தார்கள். என்னை இழந்ததை
ஒரு இழப்பாகவே கட்சி கருதவில்லை. கழுதை போனால் போகிறது&lt;/span&gt;;&lt;span lang=&quot;TA&quot;&gt; இவனை
வைத்தா நமக்குப் பலம் என்று நினைத்தார்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;சங்கீதம் மீதான ஈடுபாடு எப்படி ஏற்பட்டது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;சிறிய வயதில்
எனக்குக் காருகுறிச்சிஅருணாசலத்தோடு தொடர்பு ஏற்பட்டது. காருகுறிச்சியிலிருந்து
ரயிலில் அவர் எங்கள் ஊருக்கு வருவார். எங்கள் ஊர் மாப்பிள்ளை அவர். எங்கள்
வீட்டில் ஒரு நந்தவனம் வைத்திருந்தோம். அந்த நந்தவனத்திலிருந்து வரும் வருமானத்தை
வைத்துத்தான் காருகுறிச்சி அருணாசலத்தின் மாமனார் குடும்பம் இருந்தது. நந்தவனத்தில்
ஒரு செட் இருந்தது. வந்தால் அங்கே தான் உட்கார்ந்திருப்பார். சட்டையைக் கழற்றி
போட்டுவிட்டு வெற்றுடம்போடு எங்கள் வீட்டுக்கு வருவார். நாதசுவரத்தைவிட
பிரமாதமாகப் பாடுவார். காருகுறிச்சி அருணாசலத்தைப் பார்க்கிறதுக்கு விளாத்திகுளம்
சுவாமிகள் வருவார். இப்படி இசை சார்ந்தவர்களோடு ஏற்பட்ட பழக்கம் அவர்கள் பாடி
கேட்பது&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கிராம
போன் ரிக்கார்டுகள் என்று இசைமீதான ஆர்வம் இயல்பாகவே வளர்ந்தது. காருகுறிச்சி
அருணாசலத்தின் சட்டகராகப் புதுமலை பொன்னுச்சாமிபிள்ளை என்று ஒருவர் இருந்தார். அவரைக்
குடும்பத்தோடு அழைத்துக்கொண்டு வந்து எங்கள் ஊரில் ஒரு பாடகர் வீட்டில் வைத்து&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; நானும் கு. அழகிரிசாமியும் அவரிடம் சங்கீதம் படித்தோம். அரசியலிலிருந்தபோது
ஒரு அரசியல்வாதியாக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு
சங்கீத வித்துவானாக ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;ஏன் சங்கீதத்தைத் தொடரமுடியாமல் ஆனது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;சில
விஷயங்கள் அப்படித்தான் பூமி சுற்றிக்கொண்டே வரும்போது இடம்விட்டு இடம் மாறவும்
செய்துவிடுகிறது. அதுபோல் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் சில இடங்களில்
இருக்கிறோம். எங்கள் ஊரில் ஒருவர் கேட்டார்:&lt;/span&gt;&lt;span&gt;
“&lt;span lang=&quot;TA&quot;&gt;ஆறுமாதம் மேக்காற்று அடிக்கிறது இல்லையா. மற்ற நேரங்களில் இந்தக்
காற்று எங்கேயப்பா போகிறது.” மேக்காற்று அடிக்கிற இடத்துக்கு &lt;/span&gt;நம்ம ஊர் &lt;span lang=&quot;TA&quot;&gt;வருகிறது என்கிற விஷயம் அவருக்குத் தெரியாது. அதுபோல்தான் தன்னை
அறியாமலேயே நாமும் சில விஷயங்களை விட்டுவிட்டு வந்துவிடுகிறோம். சில விஷயங்கள்
நம்முடன் புதியதாக வந்து சேர்கிறது. சில விஷயங்கள் நம்மை விட்டுப் போய்விடுகிறது. சிலவிஷயங்களை
நாம் வம்படியாக வைத்துக் கொண்டிருக்கலாம். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;குறிப்பாக எந்த வாத்தியத்தில் உங்களுக்கு
ஈடுபாடு இருந்தது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;வயலின்
படித்தேன்&lt;/span&gt;&lt;span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;வாய்பாட்டு
படித்தேன். அப்புறம் எனக்குக் குரல் வலையில் டி.பி&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; வந்துவிட்டது.
&lt;/span&gt;1946&lt;span lang=&quot;TA&quot;&gt;இல் அதற்கு மருந்து கிடையாது. டாக்டர்கள் சொன்னார்கள்
பாடக் கூடாது என்று&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; நாகர்கோவில் பக்கத்தில் புத்தேரியில்
எட்டு மாதம் படுக்கையிலேயே இருந்தேன். அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று
நினைத்தேன். &lt;/span&gt;1950&lt;span lang=&quot;TA&quot;&gt;இல் ஸ்டெப்டோமைசினை கண்டுபிடிக்கிறார்கள்&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; அதுவரைக்கும் நான் உயிரோடு இருந்ததே ஆச்சரியம்&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt;
ஸ்டெப்டோமைசினை முதலில் டி.பிக்கான் மருந்தாகக் கண்டுபிடிக்கவில்லை. லெப்பருக்காக
முயற்சிச் செய்து பார்த்தார்கள். ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;லெப்பரை அது
சரிசெய்யவில்லை. ஐயோ இவ்வளவு வேலைகளும் வீணாகிவிட்டதே என்று விஞ்ஞானிகள் வருந்திக்
கொண்டிருந்தபோது ஆச்சரியப்படும் படியாக டி.பி.யை அது சரிசெய்தது. ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஸ்டெப்டோமைசினில் சில ஆபத்துகள் இருக்கிறது. டி.பி. சரியாகி விடும் ஆனால்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;பக்கவிளைவுகளால் ஆள் பைத்தியமாகக்கூட வாய்ப்பு இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக
எனக்கு ஒரு காது அவுட்டானதோடு நின்றுவிட்டது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;நீங்கள் குறிப்பிட்டது போலவே அரசியலும்
சங்கீதத்திலும் உங்களுக்கு ஈடுபாடு இருந்தும் ஒரு இலக்கியவாதியாகத்தான் இன்றும்
நீங்கள் அடையாளம் காணப்படுகிறீர்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா&lt;/span&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;நீங்கள்
எதைப் பார்க்கிறீர்களோ&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எதைக் கேட்கிறீர்களோ அதுவாகத்தான் நீங்கள் ஆவீர்கள். எங்கள் ஊர்
பக்கத்தில் குமாரபுரம் என்ற ஊரில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் முத்துசுவாமி
என்று இருந்தார். இந்த முத்துசுவாமியிடம் அற்புதமான புத்தகங்கள் இருந்தது. எனக்கும்
அழகிரிசாமிக்கும் இலக்கியத்தில் கொஞ்சம் ஈடுபாடு இருக்கிறது என்று தெரிந்தவுடன்
அவர் எங்களைத் தேடி வருவார். நாங்கள் அவரைத் தேடிப் போவோம். நிறையப் புத்தகங்களை
அவர் கொடுத்தார். அப்புறம் கள்ளுக் கடையைத் தேடி போவது போல் புத்தகங்களைத் தேடிப்
போனோம். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;முப்பது வயதுக்கு மேல்தான்
நான் எழுத ஆரம்பித்தேன். அழகிரிசாமி சிறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டான். அவனுக்கு
ஒரு கை ஊனம். எனவே&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; இவன் வேலைக்குச் சரியாக வரமாட்டான் என்று
அவுங்க வீட்டில் அவனைப் படிக்கப் போட்டார்கள். அந்தக் காலத்தில் படிப்பு என்பது
ஒரு வேகமும் இலக்கிய ஞானமும் சேர்ந்ததாகவே இருந்தது. அதனால்&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt;
இயல்பாகவே அவனுக்கு இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. எழுத்தாளர் ஆக வேண்டும்
என்று நினைத்து நாங்கள் எழுத வரவில்லை. எங்கள் படிப்பு இங்கே கொண்டு வந்து
சேர்த்தது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;தமிழ்
இலக்கிய உலகத்திற்கு என்னுடைய கரிசல் களம் புதியது&lt;/span&gt;&lt;span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; என்னுடைய மக்கள் புதியது&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt;
அவர்களுடைய பழக்கவழக்கங்கள் புதியது&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; அவர்களுடைய பேச்சு
வழக்கு புதியது. இப்படி பல்வேறு புதியவற்றுடன் நான் வரும்போது முழு தமிழ்நாடுமே
என் பக்கம் பார்த்துத் திரும்புகிறது.&lt;/span&gt; “&lt;span lang=&quot;TA&quot;&gt;எழுது நன்றாயிருக்கு&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;எழுது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எழுது&lt;/span&gt;”&lt;span lang=&quot;TA&quot;&gt; என்று
உற்சாகப்படுத்தினார்கள். ரகுநாதன்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சுந்தர ராமசாமி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தி.க&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt;சி போன்ற வெளியூர் இலக்கிய நண்பர்களுடன்
பேசிக்கொண்டிருக்கும்போது நான் சொல்லும் விஷயங்களை எல்லாம் ஆச்சரியமாகக்
கேட்டார்கள்.&lt;/span&gt; “&lt;span lang=&quot;TA&quot;&gt;எழுதுங்கய்யா&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இதெல்லாம்தான்
எழுதப்பட வேண்டும்&lt;/span&gt;”&lt;span lang=&quot;TA&quot;&gt; என்று சொல்வார்கள். ஆனாலும் முப்பது வயது
வரைக்கும் ஒரு கதை சொல்லியாகத்தான் நான் இருந்தேன். இப்படித்தான் நான் தொடர்ந்து
எழுத வந்தேன். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;உங்கள் கதைகளில் பெரும்பான்மை உங்கள் ஊர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சுற்றுவட்டார மனிதர்களின் வாழ்க்கை சார்ந்துதான்&lt;/span&gt;. &lt;span lang=&quot;TA&quot;&gt;நீங்கள்
எழுதியது அவர்களுக்குத் தெரியுமா&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;என்ன சொன்னார்கள்&lt;/span&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span&gt; &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;ஆமாம்&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நான் எழுதினது எல்லாம் அந்த
மக்களைப் பத்திதான். ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நான் ஊரில் இருக்கும் போதே&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;கதை எழுதுவேன் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. ஊருக்கு ஓட்டு
கேட்க வருகிறவர்கள்&lt;/span&gt;, ‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;இந்த ஊர்... நிறையப் பெருமைகள் கொண்ட
ஊர். கி.ராஜநாராயணன்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கு. அழகிரிசாமி பிறந்த ஊர்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;கரிசல் காட்டு இலக்கியம் பிறந்த ஊர். காருகுறிச்சி அருணாசலம் பெண் எடுத்த
ஊர்’’ அப்படிம்பான். ‘ஏய்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இவன் நம்ம ஊருக்காரன் பெயரைல்லா
சொல்லுதான்’ என்று இவன் யோசிப்பான். என்னைத் தேடி வெளியூர்களிலிருந்துஆட்கள்
வந்துகொண்டே இருப்பார்கள். எதற்கு இவனைத் தேடி இவ்வளவு பேர் வருகிறார்கள் என்று விசாரித்து&lt;/span&gt;,
“&lt;span lang=&quot;TA&quot;&gt;அவன் ஏதோ கதை எழுதுறானாம்பா&lt;/span&gt;”&lt;span lang=&quot;TA&quot;&gt; என்று தெரிந்து&lt;/span&gt;,
“&lt;span lang=&quot;TA&quot;&gt;என்னமோ கதை எல்லாம் எழுதுறியாமேப்பா&lt;/span&gt;”&lt;span lang=&quot;TA&quot;&gt;ன்னு
என்னிடம் வருவார்கள்&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; கதையைப் படித்தால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நம்மூரில் யாரை வைத்து இதையை எழுதியிருப்பானென்று தான் பார்ப்பார்கள்.
அதனால் சண்டைகள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மனஸ்தாபங்கள் வந்ததுண்டு. சிலருக்கு மோசமாக
எழுதிவிட்டேனென்று வருத்தம். சிலருக்கு அவனைப் பத்தி சொல்லவில்லையென்று கோபம்!&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;background-color: white; font-family: arial;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;கோபல்ல கிராமம் நாவலை எழுதிய அனுபவம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு நாள்
யோசனை செய்துகொண்டே இருந்தேன். தமிழ் நாட்டுக்குள் ஏகப்பட்ட தெலுங்கு கிராமங்கள்
இருக்கிறது. இடைச்செவல் மாதிரி ஒரு மாவட்டம் அளவுக்குக் கிராமங்கள் இருக்கிறது. எப்படி
இவர்கள் இங்கே வந்தார்கள்&lt;/span&gt;&lt;span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; எதற்காக இங்கே வந்தார்கள்&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; எப்படிப் புறப்பட்டு
வந்திருக்கலாம். எத்தனை நாளாகியிருக்கும். இந்த இடத்தை ஏன் தேர்வுசெய்தார்கள். அப்போது
இந்த இடம் ஒரு காடாக இருந்திருக்கும்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;அதனை மாற்றி
எப்படியொரு கிராமத்தை உருவாக்கினார்கள். அப்போது எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். இதைப்
பற்றி நாம் எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;இப்படி
நாவல்களை எழுதும்போது மற்றவர்கள் வழக்கமாக என்ன செய்வார்கள் என்றால் ஆதாரங்களைத்
தரவுகளைத் தேடுவார்கள். ஆண்டுகளைத் தேடுவார்கள். கடைசியில் அது ஒரு சரித்திர
நாவலாக ஆகிவிடும். நான் இது எதையும் செய்யவில்லை. என்னுடைய மக்களிடம் அவர்கள்
வந்ததைப் பற்றிக் கதைகள் இருக்கிறது என்று தேடினேன். நிறைய கதைகள் இருந்தது. நாங்கள்
அங்கே இருந்து புறப்பட்டு இங்கே வந்து எண்ணூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. தாத்தாவிடமிருந்து
பேரனுக்கு&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பிறகு
அவன் தாத்தா ஆன பிறகு அவனுடைய பேரனுக்கென்று எண்ணூறு ஆண்டுகளாகப் புறப்பட்டு வந்த
கதைகள் இடம் மாறி வந்திருக்கிறது. இப்படி வரும்போது சிலது கூடும் சிலது உதிரும். கல்
உருண்டு உருண்டு அழகான ஒரு கூழாங்கல் ஆவது போல்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அந்தக்
கதைகள் நாக்குகளில் உருண்டு உருண்டு செதுக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்படி
பல்வேறு பகுதிகளில் இருக்கும் கதைகளைக் கேட்டு ஒரு ஒழுங்குபடுத்தி&lt;/span&gt; ‘&lt;span lang=&quot;TA&quot;&gt;கோபல்ல கிராமம்&lt;/span&gt;’ &lt;span lang=&quot;TA&quot;&gt;எழுதினேன். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;உங்களுக்கு இசைமீது அபரிமிதமான ஈடுபாடும்
விஷய ஞானமும் இருந்த போதும் உங்கள் படைப்புகளில் அது பிரதிபலிக்காததற்கு என்ன
காரணம் என்று நினைக்கிறீர்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;இதுபற்றி
நிறையப் பேர் கேட்டுவிட்டார்கள். எனக்கு இசையில் ஈடுபாடு உண்டு என்று தெரிந்தவுடன்
ஆச்சர்யமடைந்து&lt;/span&gt;&lt;span&gt;, “&lt;span lang=&quot;TA&quot;&gt;உன்னுடைய
எழுத்துகள் எதிலும் அதற்கான சுவடுகளே இல்லையேப்பா&lt;/span&gt;” &lt;span lang=&quot;TA&quot;&gt;என்று
கேட்டார்கள். நான் என்னுடைய மக்களைப் பற்றி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;என்
கிராமத்தவர்களைப் பற்றி எழுதுகிறேன். அவர்களில் யாருக்கும் இசைத் தெரியாது. அவர்களுக்கு
இசை தெரியும் என்று நான் எழுதினால் அது செயற்கையாக&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;திணிக்கப்பட்டதாக
இருக்கும். தி&lt;/span&gt;. &lt;span lang=&quot;TA&quot;&gt;ஜானகிராமன் எழுத்துக்களில் இசை இருக்கிறது
என்றால் அவரது பாத்திரங்களுக்கும் இசை தெரியும் என்பதால் சரியாக வந்தது. ஆனால்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;காருகுறிச்சி அருணாச்சலம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;டி.என். ராஜரத்தினம்
பிள்ளை ஆகியோர் பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவற்றைப் படித்து விட்டுச்
சிலர் ஆச்சர்யமடைந்து கேட்டார்கள்: “உங்களுக்கு இசை தெரியுமா&lt;/span&gt;?”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;பிற்காலங்களில் நீங்கள் எழுதிய பாலியல்
கதைகள்குறித்து விமர்சனங்கள் வந்ததே&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;பாலியல்
கதைகளை விரும்பிக் கேட்காதவனே கிடையாது. என் முன்னால் உட்கார்ந்து நான் கதைகளைச்
சொல்லும்போது மிகவும் ரசித்துக் கேட்டவர்களெல்லாம் அந்தப் பக்கம் நகர்ந்து
போனபிறகு ஆபாசம் என்று சொன்னார்கள். முழுக்கதையையும் கேட்டு விட்டு&lt;/span&gt;&lt;span&gt;, வேறு&lt;span lang=&quot;TA&quot;&gt;கதைகள் இல்லையா என்று
மேலும் சொல்லச் சொல்லிக் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் போய் ஏன் ஆபாசம் என்று
மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டும். பெரிய பக்திமான்கள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நம்முடைய
முன்னோர்கள் புனிதமான கோயிலுக்குள் வைத்திருக்கிற சிலைகளில் இல்லாதவற்றையா நான்
சொல்லிவிட்டேன். தேரிலும் விதானங்களிலும் ஏன் இவற்றை அவன் செய்திருக்கிறான். திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவிலில் பக்தியும் காமமும் கலந்து இருக்கிறது. வாழ்க்கையில்
பூஜையறையும் சமையலறையும் மட்டும்தான் இருக்கிறதா என்ன&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;பள்ளியறை
கிடையாதா&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;இந்தக் கதைகளெல்லாம் ஏன் வந்தது என்பதற்கு ஒரு காலத்தேவையும்
காரணமும் இருந்தது. அந்தக் காரணத்தைப் புரிந்துகொண்டவன் பேசமாட்டான்&lt;/span&gt;;&lt;span lang=&quot;TA&quot;&gt; புரியாதவனை ஒன்றும் சொல்வதற்கில்லை. வாழ்க்கையில் நமக்குப் புரியாத
விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது&lt;/span&gt;;&lt;span lang=&quot;TA&quot;&gt; அது போல்தான இதுவும். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;கயத்தாறு ஆசாரியிடம் சேர்ந்து மாட்டு
வண்டியை நவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டீர்கள். எந்த அளவுக்கு அது
பயனுள்ளதாக இருந்தது &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;அந்தக்
காலத்தில் மாட்டு வண்டியை மாடுகள் இழுப்பதற்கு மிகவும் கஷ்டப்படும். பார் பேரிங்
போட்டு வண்டிகளைச் செய்தால் மாட்டுக்குக் கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று
எனக்குத் தோன்றியது. கயத்தாறு ஆசாரியிடம் போய் இதனைச் சொன்னேன். ஆனால்&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பார் பேரிங்கிலும்
ஆபத்திருந்தது&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; பாரம் அதிகமாக இருக்கும்போது நோக்காம்
கம்புகள் மாட்டின் கழுத்தின் இடித்துவிட வாய்ப்பு இருக்கிறது. சில நேரங்களில்
கொம்புகள் கூடப் போய்விடும். ஓட்டத் தெரிந்தவன் ஓட்டினால் இந்த ஆபத்துகளைத்
தவிர்த்துவிடலாம். ஓட்டத் தெரியாதவன் மாட்டைக் கொன்றுவிடுவான். அப்போது விவசாயிக்கு
மாட்டை வைத்துத்தான் வாழ்க்கை. ஒரு மாட்டை இழந்துவிட்டால் அவ்வளவுதான்&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; அப்படியே படுத்துவிடுவான். மேலும் மரத்தினால் செய்வதற்குச் செலவும்
அதிகமாகும். அந்தக் காலம் அடைமழை காலம்&lt;/span&gt;;&lt;span lang=&quot;TA&quot;&gt; எனவே பராமரிப்பதும்
சிரமம். இரும்பில் பண்ணினால் துருப்பிடிக்கும்&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; என்ன
செய்யலாம் என்று தொடர்ந்து யோசித்தோம். பலமாதிரி செய்து பார்த்தோம்&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; கடைசியில் பைதாவுக்கு ஒரு பிரேக் கொடுத்து ஒரு மாதிரியாகச்
செய்துவிட்டோம். அது ஏற்கனவே இருந்த மாட்டு வண்டியைவிட மிகவும் சுலபமானதாக
இருந்தது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;background-color: white; font-family: arial;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;உங்கள் நண்பர் எழுத்தாளர் கு. அழகிரிசாமியைப்
பற்றி…&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt; &lt;/span&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;அழகிரிசாமி&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;என்னுடைய வீட்டுக்கு அடுத்த
வீட்டுக்கு அடுத்த வீடு. சின்ன வயதிலிருந்தே நாங்கள் விளையாட்டுத் தோழர்கள். ஐந்தாம்
வகுப்புவரைக்கும் அவன் என்னுடன் படித்தான். அப்புறம் படிப்பதற்காகக் கோவில்பட்டி
போய்விட்டான். லீவுகளில் வருவான். அப்போது நாங்கள் காடு கரைகளாகச் சுற்றுவோம். அரசியலில்
அவனுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் ஈடுபாடு இருந்தது. அப்புறம் விட்டுவிட்டான். எஸ்.எஸ்.எல்.சி&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; முடித்தபிறகு பாழாம்பட்டி என்ற ஊரில் போய் வேலை பார்த்தான். படித்தவன்
கிடைக்காத ஒரு காலம் அது. எனக்கு இலக்கியம்மீதான ஈடுபாடு ஏற்பட அழகிரிசாமி முக்கிய
காரணம். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;background-color: white; font-family: arial;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;மேற்கொண்டு என்ன செய்யும் திட்டத்தில
இருக்கிறீர்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;கதைகள்
எழுதி நிறைய நாட்கள் ஆகிவிட்டது. புதியதாக எழுதுவதை விட மக்கள் மத்தியில் ஏற்கனவே
உள்ளக் கதைகளை ஏன் சேகரிக்கக் கூடாது என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. ஏற்கனவே
கொஞ்சம் செய்திருக்கிறேன். சாமிநாதையரை சொல்லுவார்கள்: ”ஊர் ஊராகப் போய்ச்
சேகரித்தார்“ என்று&lt;/span&gt;&lt;span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt; ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;என்னை அப்படி சொல்லமாட்டார்கள் என்ற
தெரியும். செத்துப் போனதற்கு அப்புறமும் சொல்லப் போவதில்லை. எனக்கு அது
முக்கியமும் இல்லை. செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் மனதில் இருக்கிறது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background: yellow; font-family: arial; mso-highlight: yellow;&quot;&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;table align=&quot;center&quot; cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.wiki/images/1/18/Ki.Ra_Ganapathy.jpg&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;716&quot; data-original-width=&quot;1079&quot; height=&quot;424&quot; src=&quot;https://tamil.wiki/images/1/18/Ki.Ra_Ganapathy.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;மனைவி கணபதி அம்மாள் உடன்&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;இடைச்செவல் வாழ்க்கைக்கும் பாண்டிச்சேரியில்
இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளதா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; background: white; mso-highlight: yellow;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;ஊரில்
இருப்பதற்கும் இங்கே பாண்டிச்சேரியில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம்
தெரியவில்லை. &lt;/span&gt;&lt;span&gt;66&lt;span lang=&quot;TA&quot;&gt;
வயது வரைக்கும் இடைச்செவலில்தான் இருந்தேன். கிராமத்தில் உள்ள வயோதிகர்கள் என்ன
செய்கிறார்கள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சாப்பிடுகிற நேரம் மட்டும் வீட்டில்
சாப்பிடுவார்கள். அப்புறம் அப்படியே கம்பை ஊன்றிக்கொண்டே குளத்தங்கரை பக்கமாகப்
போய்விடுவார்கள் அல்லது ஊர் கோயிலில் மணல் போட்டிருப்பார்கள்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;மர நிழல் இருக்கும். உட்கார்ந்து பல்வேறு விஷயங்களைப் பேசுவது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கேட்பது என்று நேரம் போய்க் கொண்டிருக்கும். நான் ஊரிலிருந்திருந்தால் இந்த
மாதிரியான ஒரு வாழ்க்கையைத்தான் நடத்தி கொண்டிருந்திருப்பேன். இங்கேயும் அதுதான்
நடக்கிறது. காலையில் ஒரு மணி நேரம் நடை போகிறது. அப்புறம் பேப்பர் படித்து விட்டு
மதியம் சாப்பிட்டு விட்டுத் தூங்குகிறேன். சாயந்தரம் யாராவது விருந்தினர்கள்
வருவார்கள். அப்புறம் ராத்திரி கொஞ்ச நேரம் டி. வி. பார்த்துக் கொண்டிருப்பேன். வீடுதான்
பிளாட்டில் இருக்கிறதே தவிர கிராமத்திலிருந்தாலும் ஒரு வயதுக்கு மேல் இதே வாழ்க்கைதான்
இருக்கும். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;புதுவை இளவேனில் உங்களைப் பற்றித்
தயாரித்த ஆவணப்படம் படப்பிடிப்புக்காகச் சமீபத்தில் இடைச்செவல் போயிருந்தீர்களே&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எப்படி உணர்ந்தீர்கள்&lt;/span&gt;? &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;காசி &lt;/span&gt;&lt;span&gt;- &lt;span lang=&quot;TA&quot;&gt;கன்னியாகுமரி ரோட்டில்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;கோவில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் எங்கள் ஊர்
இருக்கிறது. &lt;/span&gt;300&lt;span lang=&quot;TA&quot;&gt; வீடுகள் இருக்கும். கிட்டத்தட்ட &lt;/span&gt;18&lt;span lang=&quot;TA&quot;&gt; வருஷம் கழித்து போகிறேன். நம்பவே முடியவில்லை&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;அவ்வளவு
மாற்றங்கள்... கார் பார்ப்பதென்பது என் சின்ன வயசில் மிகப்பெரிய விஷயம்.
காலையிலேயே போய் ரோட்டில் காத்துக் கிடப்போம். காரே வராது. ரொம்ப நேரமாகி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தூரத்தில் பொடிசாகத் தெரியும். சரட்டென்று போய்விடும். இப்போது அந்த
ரோட்டைக் குறுக்க கடக்க முடியாது. சென்னை மவுண்ட் ரோடு மாதிரி&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; சர்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சர்ரென்று வாகனங்கள் போய்கிட்டே இருக்கு.
தூரத்தில்தான் வருகிறது&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; கடந்திடலாமென்று ஓடி இரண்டு&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;மூன்று பேர் மண்டையைப் போட்டிருக்கிறார்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;அந்தக்
காலத்தில் ஊருக்குள்ள தெருவெல்லாம் சகதியா இருக்கும்&lt;/span&gt;&lt;span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;நடக்கவே முடியாது. இப்ப ஜோரா
சிமெண்டு தளம் போட்டுருக்கிறார்கள்&lt;/span&gt;. &lt;span lang=&quot;TA&quot;&gt;கூரை வீடுகள் எல்லாம்
காரை வீடுகள் ஆகியிருக்கிறது. கம்பம் புல்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ராகி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சோளமென்று அந்த மண்ணுல விளைகிற உணவுகள் காணாமல் போய்விட்டது. இந்த
மூன்றையும் அவர்கள் இப்போது சாப்பிடுவதும் கிடையாது. எல்லாரும் அரிசிக்கு மாறிவிட்டார்கள்.
ஒரு தலித் பஞ்சாயத்து தலைவரா ஆகியிருக்கார். நினைத்துப் பார்க்க முடியாத
ஆச்சரியம். மக்களுடைய வாழ்க்கைத் தரம் ஒசந்திருக்கிறது!&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;ஷாம்பூ
பொட்டலங்கள் நீள&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நீளமாகக்
கடைகளில் தொங்குகிறது. எனக்குத் தெரிய&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஷாம்பு வந்த புதுசுல
அதைப் பார்த்து மக்கள் பயந்தார்கள்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;முடி எல்லாம் கொட்டிரும்
என்று சொல்லுவார்கள். தீப்பெட்டியை மக்கள் உபயோகிக்கவே இல்லை. அதை மக்களிடம்
பரப்புகிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு பைசா
கொடுத்து ஊசி வாங்கினால்... ஒரு ஊசி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு நூற்கண்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு தீப்பெட்டி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஐந்து பல்லி பப்பரமிண்டு
இவ்வளவையும் கொடுப்பான். இதில் தீப்பெட்டி பரணுக்குத்தான் போகும். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;அந்தக்
காலத்தில் &lt;/span&gt;&lt;span&gt;30&lt;span lang=&quot;TA&quot;&gt; நாள்
அடைப்பு&lt;/span&gt;, 60&lt;span lang=&quot;TA&quot;&gt; நாள் அடைப்பென்று அடைமழை பெய்யும். &lt;/span&gt;90&lt;span lang=&quot;TA&quot;&gt; நாள் அடைப்பு எல்லாம் கூட உண்டு. அப்ப வெளியே வரவே முடியாது.
நெருப்புக்கு என்ன பண்ண முடியும்&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;தீப்பெட்டி இல்லாத காலம்!
அதனால் பெரிய வீடுகளில் எப்பவும் நெருப்பு இருந்துகொண்டே இருக்கும். அடுப்பில்
வெண்ணி காய்ந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் வந்து&lt;/span&gt;, ‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;அம்மா
கொஞ்சம் தீத்தாங்க’’ன்னு வாங்கிட்டு போவார்கள். தானங்களிலேயே பெரிய தானம்
தீத்தானமென்று சொல்லுவார்கள். அப்புறம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கோவில் திருவிழாவில்
பீடியை மக்களிடம் பரப்ப வேண்டுமென்று கொத்து கொத்தா தூக்கி வீசுவார்கள். அதைத்
தூக்கிட்டு வந்து பீடிக்குப் பழக ஆரம்பிக்கும் போதுதான்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பரண்
மேலே கிடந்த தீப்பெட்டிகள் எல்லாம் வெளியே வர ஆரம்பித்தது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;பஸ் கதையையே
சொன்னாலும் இப்போது நம்ப மாட்டீர்கள். பாதையில் நடந்து போகிறவர்கள் முன்னால் வந்து
பேருந்தை நிறுத்துவான். ஏறிக்கிடுங்கம்பான். இவர்கள்&lt;/span&gt;&lt;span&gt;, “&lt;span lang=&quot;TA&quot;&gt;வேண்டாம்பா போட்டும்&lt;/span&gt;”&lt;span lang=&quot;TA&quot;&gt;பாங்க. துட்டு கொடுக்க வேண்டாம் என்பான். பிறகு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சரி
ஏறித்தான் பார்ப்பம் என்று ஏறுவார்கள். இரண்டு பேருக்காகப் பேருந்து வீடு தேடி
வரும். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;பாலைக்
காசுக்கு விற்பது தப்பு என்று சொன்ன காலம் அது! ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு
வெளியூர்களிலிருந்து வந்த வாத்தியார்களும் வாத்திச்சிகளும்தான் ஊருக்குள்ள
நாகரிகத்தைப் பரப்பினார்கள். உச்சி வகிடு எடுத்துச் சீவிக்கொண்டு இருந்த பெண்கள்
எல்லாம்&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒருநாள்
பக்க வகிடு எடுத்துச் சீவ ஆரம்பித்தார்கள். உள்பாவாடை இல்லாமல் சேலை மட்டுமே
கட்டிக் கொண்டிருந்தவர்கள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;உள்பாவாடை நுனி லேசாகத் தெரிய
கட்ட ஆரம்பித்தார்கள். கையில் சட்டை நுனி தெரிய கோட் போடுகிறார்கள் இல்லையா&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;அதுமாதிரி இது ஒரு ஸ்டைலு. எல்லாம் டீச்சர்களைப் பார்த்துத்தான். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;இப்போது&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஊரிலே பாதிக்கு மேல்
வீடுகளில் டிவி வந்துவிட்டது. இதனால் என்ன நடந்திருக்குன்னா&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தெருச் சண்டையே இல்லாமல் போய்விட்டது. பல்லாங்குழி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆடுபுலி
ஆட்டம் எல்லாம் இருக்கிறது. புதுசா கிரிக்கெட் வந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;நிறைய பேர்
நடந்து போகிற&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;முக்கியான
பாதையில ஊரு இருந்ததால் பாதசாரிகள் இளைப்பாற ஊர் எல்லையில் சாவடி ஒன்று
கட்டிருந்தோம். நடந்து போகிறவர்கள் இருட்டினதும் அங்கே படுத்துகிடுவார்கள்&lt;/span&gt;.
&lt;span lang=&quot;TA&quot;&gt;சாவடியில யாராவது படுத்துக் கொண்டிருப்பதை ஊர்க்காரர்கள் பார்த்தால்&lt;/span&gt;,
‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;யப்பா யாரு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;என்ன‘‘ என்று விசாரிப்பார்கள்.
‘‘சாப்பிட்டியான்னு‘‘ கேட்பார்கள். சாப்படலைன்னா பக்கத்துல இருக்கிற நாலைந்து
வீடுகளில் சோறு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கறி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;குழம்பு வாங்கி
கொடுப்பார்கள். கிராமங்களில் எப்போது போனாலும் சாப்பிடலாம். நிறைய சமைப்பார்கள்.
இல்லையானாலும் அவங்களுக்குன்னு வைத்திருப்பதைத் தந்துவிட்டு. புதுசா சமைத்துக்கொள்வார்கள்&lt;/span&gt;.
&lt;span lang=&quot;TA&quot;&gt;நம்ம ஊருக்குள்ள ஒருத்தன் ராப்பட்டினி கிடக்க கூடாதுங்கிற எண்ணம்.
இப்போது பாதசாரிகள் இல்லை. சாவடி மட்டும் அந்தக் காலத்து மக்களின் ஈர மனசின்
நினைவுச்சின்னமா இருக்கிறது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;நான்
சின்னப் பையனா இருக்கும்போது&lt;/span&gt;&lt;span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இடைச்செவல்ல கள்ளுக்கடை மறியல் பண்ணோம். அந்த மறியல் பெரிய
கலவரமாகிவிட்டது&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;கள்ளு குடி&lt;/span&gt;த்தான் என்று &lt;span lang=&quot;TA&quot;&gt;ஊர்க் காவல்காரன் கையை வெட்டிட்டாங்க. பிறகு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதையே
ஒரு சாக்கா&lt;/span&gt;க&lt;span lang=&quot;TA&quot;&gt; வைத்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இனி நம்ம
ஊருக்குக் கள்ளுக்கடை வேண்டாமென்று தீர்மானம் பண்ணி&lt;/span&gt;னோ&lt;span lang=&quot;TA&quot;&gt;ம்.
கடையைத் தீ வைத்துக் கொளுத்திட்டோம். இதனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதிகம்
நஷ்டமடைந்தது எங்கள் குடும்பம்தான். எங்களுக்கு ஆயிரம் பனைமரங்கள் இருந்தன.
ஆனாலும்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பரவாயில்லன்னுடாங்க எங்கள் வீட்டில். அன்னையில
இருந்து இன்றைக்கு வரைக்கும் இடைச்செவல்ல கள்ளுக்கடை கிடையாது. மத்தியில் ஒரு தடவை&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;நாடு சுதந்திரம் அடைந்த பின்னால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கள்ளுக்கடை
ஏலம் எடுத்துவிட்டு தாசில்தாரையும் கூட்டிக்கொண்டு ஒருத்த&lt;/span&gt;ர்&lt;span lang=&quot;TA&quot;&gt;
வந்தா&lt;/span&gt;ர்&lt;span lang=&quot;TA&quot;&gt;. நாங்கள் அனுமதிக்க முடியாதென்று தடுத்தோம்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;எக்காரணம் கொண்டும் கூடாதென்று ஓங்கி அடித்தோம். எனக்குப் பின்னால பத்து
பேர். எப்பவும் இந்தப் பாட்டைப் பாடி&lt;/span&gt;க்கொண்டே&lt;span lang=&quot;TA&quot;&gt; இருந்தார்கள். அதனால்
ஒன்றுமே செய்ய முடியாமல் கள்ளுக்கடைக்காரங்க திரும்பித்தான் போனார்கள். இது எனக்கே
ஒரு ஆச்சரியம்... இப்ப&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எல்லா ஊருக்கும் டாஸ்மாக் வந்திருக்&lt;/span&gt;கிறது,
&lt;span lang=&quot;TA&quot;&gt;இடைச்செவ&lt;/span&gt;லில்&lt;span lang=&quot;TA&quot;&gt; இல்லை. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;உங்கள் ஊர் இளவட்டக் கல்பற்றி நீங்கள் ஒரு
கதை எழுதியிருந்தீர்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; mso-highlight: yellow;&quot;&gt;. &lt;span lang=&quot;TA&quot;&gt;இப்போதும் அந்தக் கல் ஊரில்
இருக்கிறதா&lt;/span&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span&gt; &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;எங்கள்
ஊரிலே சுந்தரமென்று ஒருத்தி இருந்தா&lt;/span&gt;&lt;span&gt;ள்&lt;span lang=&quot;TA&quot;&gt;. கிழிந்த துணிகளைத் தைத்து கொடுக்கிற சொம்மான்கிற சாதி. அவளைக்
கட்டுகிறதுக்கு வெளியூரிலிருந்து மாப்பிள்ளை ஒருத்தன் வந்தான். மூன்று மாசம்
இருந்து விருந்து சாப்பிட்டான். விருந்தை முடித்துக்கொண்டு கௌம்பும்போது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஊர்க்காரர்கள் அவனைச் சுத்தி பிடி&lt;/span&gt;த்துக்கொண்டார்கள்&lt;span lang=&quot;TA&quot;&gt;.
‘‘தம்பி எங்கள் ஊர் பெண்ணைக் கட்டியிருக்க. இளவட்டக் கல்லைத் தூக்கிப் போடு&lt;/span&gt;;
&lt;span lang=&quot;TA&quot;&gt;முடியாதென்றால் இங்க இருக்கிறவர்கள் எல்லாருக்கும் வெற்றிலை பாக்கு
வாங்கி கொடுத்துட்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கல்லைத் தொட்டு கும்புட்டுட்டு
பொண்டாட்டியை கூட்டிட்டு போ’’ &lt;/span&gt;என்றார்கள்&lt;span lang=&quot;TA&quot;&gt;. இதுதான் ஊர்
வழக்கம். அவனால் முடியாது. பய முழிக்கிறான். சுந்தரம் வந்தாள். ‘‘என்ன
பிரச்சினை’’ன்னு கேட்டாள். அங்க நின்ற பெரியவர் ஒருத்தர்&lt;/span&gt;, ‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;ஒன்று
அவன் தூக்கிப் போடட்டும்&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; இல்லன்னா நீ தூக்கிப் போடு’’ &lt;/span&gt;என்று
&lt;span lang=&quot;TA&quot;&gt;வேடிக்கையா சொன்னார். உடனே&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அவ&lt;/span&gt;ள்&lt;span lang=&quot;TA&quot;&gt; அந்தக் கல்லை அப்படியே தூக்கி பின்னால் போட்டு&lt;/span&gt;வி&lt;span lang=&quot;TA&quot;&gt;ட்டா&lt;/span&gt;ள்&lt;span lang=&quot;TA&quot;&gt;. பெரிய நாயக்கர் ஒருத்தர்... அவருக்குக் கோபம் வந்து&lt;/span&gt;வி&lt;span lang=&quot;TA&quot;&gt;ட்&lt;/span&gt;ட&lt;span lang=&quot;TA&quot;&gt;து. ‘‘என்ன இளவட்டக் கல்லுடா செஞ்சிருக்கீங்க.
பொம்பளை தூக்கி வீசுறா. முதல்ல இதக் குழியைத் தோண்டி புதைச்சிட்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;யாராலயும் தூக்க முடியாத ஒரு இளவட்டக் கல் அடி’’ அப்படின்னாரு. புது கல்
அடித்துப் போட்டார்கள்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;யாராலயும் தூக்க முடியாத பெரிய கல்!
அதுக்குப் பெயர் என்ன தெரியுமா&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;சுந்தரம் கல்லு. &lt;/span&gt;அந்தக்
கல் பற்றித்தான் நான் கதை எழுதியிருந்தேன். &lt;span lang=&quot;TA&quot;&gt;அந்தக் கல்மேல் கால்
வைத்தாலோ&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மே&lt;/span&gt;லே&lt;span lang=&quot;TA&quot;&gt; உட்கார்ந்தாலோ ஊருக்கு
அபராதம் கட்ட வேண்டும். அவ்வளவு மதிப்பும் மரியாதையும் கல்லுக்கு இருந்தது.
இப்போது யார் இளவட்டக் கல்லைத் தூக்கிப் போடுவது&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;வெற்றிலை
பாக்கு வாங்கிக் கொடுத்துட்டு கௌம்பிடுறாங்க.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background: yellow; font-family: arial; mso-highlight: yellow;&quot;&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;table align=&quot;center&quot; cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.wiki/images/7/7d/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE.jpg&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;338&quot; data-original-width=&quot;600&quot; height=&quot;361&quot; src=&quot;https://tamil.wiki/images/7/7d/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;கோவில்பட்டியில் உள்ள கி.ரா. மணிமண்டபம்&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; background: white; mso-highlight: yellow;&quot;&gt;&lt;br /&gt;பாண்டிச்சேரி வந்தபின்னர் திரும்ப இடைச்செவல் போக வேண்டும் என்றே
தோன்றவில்லையா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span&gt; &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;எனக்கு &lt;/span&gt;&lt;span&gt;84&lt;span lang=&quot;TA&quot;&gt; வயசு ஆகிறது. என் வயசுக்காரங்க
ஒருத்தர்கூட ஊரிலே இல்ல. எல்லாரும் செத்துப் போய்&lt;/span&gt;விட்டார்கள். &lt;span lang=&quot;TA&quot;&gt;நானும் அங்&lt;/span&gt;கே&lt;span lang=&quot;TA&quot;&gt; இருந்தால் செத்துதான் போயிருப்பேன்.
காரணம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வைத்திய வசதிகள் கிடையாது. பாண்டிச்சேரியில் எனக்கு
எதாவது பிரச்னைன்னா&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அடுத்த அரை மணிநேரத்தில் ஆஸ்பத்திரியில்
சே&lt;/span&gt;ர்&lt;span lang=&quot;TA&quot;&gt;த்து&lt;/span&gt;விட&lt;span lang=&quot;TA&quot;&gt;லாம். இடைச்செவ&lt;/span&gt;லில்&lt;span lang=&quot;TA&quot;&gt; பாளையங்கோட்டைக்குத்தான் போக வேண்டும். அவசரத்துக்கு பேருந்து
கிடைக்காது. இதனால் பாதிப் பேர் ஆஸ்பத்திரி போய்ச் சேர்கிறதுக்குள்ளேயே செத்துப்
போயிருவான். இரண்டாவது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சத்தான உணவுகள் கிராமத்தில்
கிடையாது. அரிசி கிடைக்கும்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;அதைப் பொங்கி திம்பா&lt;/span&gt;ர்கள்&lt;span lang=&quot;TA&quot;&gt;. பருப்புகள் கொஞ்சம் &lt;/span&gt;வைத்துக்கொள்வார்கள்&lt;span lang=&quot;TA&quot;&gt;. இதுதான்
அவனுடைய உணவு. கோழி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆடு எல்லாம் விஷேச நாளைக்குத்தான். மூ&lt;/span&gt;ன்றா&lt;span lang=&quot;TA&quot;&gt;வது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு குறிப்பிட்ட வய&lt;/span&gt;து&lt;span lang=&quot;TA&quot;&gt;க்கு
அப்புறம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இவன் ஏன் இருக்கான் &lt;/span&gt;என்று &lt;span lang=&quot;TA&quot;&gt;குடும்பத்தில்
மற்றவர்களுக்குத் தோன்றும். ‘அண்ணன் எப்ப சாவான்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;திண்ணை
எப்பக் காலியாகும்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;தாத்தா எப்ப சாவாரு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கம்பளி எப்ப கிடைக்கும்‘னு பழமொழிகளே இருக்கிறதே. ‘‘என்ன பெரிசு இன்னும்
போகலையா&lt;/span&gt;?‘‘ &lt;span lang=&quot;TA&quot;&gt;அப்படிம்பாங்க. அந்தக் குடும்பத்தை உண்டாக்கினவன்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினவன்&lt;/span&gt;,&lt;span lang=&quot;TA&quot;&gt; எங்க போவான்
அவன்&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;இவருக்கு இங்க இனிமே என்ன சோலி அப்படிங்கிற பார்வை ஒரு
ஆள் மேலே விழுந்து&lt;/span&gt;விட்டது என்றால், &lt;span lang=&quot;TA&quot;&gt;மனுஷன் தொங்கிப்போவான்.
இதுவே அவனைப் பாதி கொன்று&lt;/span&gt;விடு&lt;span lang=&quot;TA&quot;&gt;ம். இதெல்லாம் எனக்குக்
கிடையாது. பாண்டிச்சேரியில் நிறையபேர் என்&lt;/span&gt;னை&lt;span lang=&quot;TA&quot;&gt;த் தேடி வந்து&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது இடைச்செவல்ல முடியாது.
பஸ் கிடைக்கிறதே மகா பெரிய கஷ்டம். ஊரிலே இருந்து ஒரு இடத்துக்குப் போக முடியாது.
போனா&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;போன வேலையை நிதானமா முடி&lt;/span&gt;த்தமா &lt;span lang=&quot;TA&quot;&gt;வந்தமா
&lt;/span&gt;என்று &lt;span lang=&quot;TA&quot;&gt;இருக்க முடியாது. ஷேக்ஸ்பியர் சொல்வான்... ‘‘தண்ணீர்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;தண்ணீர்... எங்குப் பார்த்தாலும் தண்ணீர். சொட்டு குடிக்க முடியாது.
அவ்வளவும் உப்பு தண்ணீர்&lt;/span&gt;” என்&lt;span lang=&quot;TA&quot;&gt;பான். அந்த மாதிரிதான். மெயின்
ரோட்டுல இருக்கிறது எங்கள் ஊர். அந்த வழியா&lt;/span&gt;க&lt;span lang=&quot;TA&quot;&gt;தான் எல்லா பஸ்&lt;/span&gt;ஸு&lt;span lang=&quot;TA&quot;&gt;ம் போகிறது. ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எந்தப் பஸ்ஸும்நிற்காது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;background-attachment: initial; background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; background: white; mso-highlight: yellow;&quot;&gt;ஆனால், இப்போது நகரங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் கிராமங்களும்
வளர்ச்சி அடைந்துள்ளதே?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;மேலெழுந்தவாரியாகப்
பார்த்தா&lt;/span&gt;&lt;span&gt;ல்&lt;span lang=&quot;TA&quot;&gt;
கிராமங்கள் வளர்ந்த மாதிரிதான் தெரிகிறது&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;நிறைய சௌகரியமா&lt;/span&gt;க&lt;span lang=&quot;TA&quot;&gt; மக்கள் வாழுகிற மாதிரி இருக்கிறது. ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அந்த
மக்கள் எவ்வளவு கஷ்டப்படு&lt;/span&gt;கிறார்கள் என்று &lt;span lang=&quot;TA&quot;&gt;உள்&lt;/span&gt;ளே&lt;span lang=&quot;TA&quot;&gt; போய்ப் பார்த்தால்தான்தெரிகிறது. தண்ணீர் இல்லாமல் தோட்ட நிலங்கள்
அழிந்துகொண்டே வருகின்றன. விவசாயம் காணாமல் போயிட்டுது. நிலங்கள் வி&lt;/span&gt;ற்&lt;span lang=&quot;TA&quot;&gt;கப்படுகிறது. அந்த நிலங்களை வாங்குகிறது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;யாரோ ஊர்
பெயர் தெரியாத ஒரு&lt;/span&gt;வ&lt;span lang=&quot;TA&quot;&gt;ன். என்ன &lt;/span&gt;விலை&lt;span lang=&quot;TA&quot;&gt;
சொன்னாலும் வாங்கு&lt;/span&gt;கி&lt;span lang=&quot;TA&quot;&gt;றான். விவசாயம் இல்லாததால் மாடுகள்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;ஆடுகள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கோழிகள் &lt;/span&gt;குறைந்துவிட்டது&lt;span lang=&quot;TA&quot;&gt;. ‘‘ஏண்டா மாட்டை வித்துட்ட’’ &lt;/span&gt;என்று &lt;span lang=&quot;TA&quot;&gt;என் தம்பி&lt;/span&gt;யிடம்&lt;span lang=&quot;TA&quot;&gt; கேட்டா&lt;/span&gt;ல், ‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;மாட்டை வைத்து முன்னைமாதிரி பராமரிக்க
முடியலை‘‘ &lt;/span&gt;என்று &lt;span lang=&quot;TA&quot;&gt;சொல்&lt;/span&gt;கி&lt;span lang=&quot;TA&quot;&gt;றான். தெரு
முழுக்க நாய்கள் கிடக்கும். இப்&lt;/span&gt;போது&lt;span lang=&quot;TA&quot;&gt; ஒன்று&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இரண்டு தான் கண்&lt;/span&gt;ணில்&lt;span lang=&quot;TA&quot;&gt; படு&lt;/span&gt;கிற&lt;span lang=&quot;TA&quot;&gt;து.
தீப்பட்டி ஆபிஸ்கள் எல்லாம் இயந்திரமயமா&lt;/span&gt;கிக்கொண்டு &lt;span lang=&quot;TA&quot;&gt;வரு&lt;/span&gt;கிற&lt;span lang=&quot;TA&quot;&gt;து. ஒருநாள்&lt;/span&gt;, ‘&lt;span lang=&quot;TA&quot;&gt;இனி நீங்க வேண்டாம் போகலாம்‘னு அவன்
சொல்லிறப் போறான். அப்போது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தீப்&lt;/span&gt;பெ&lt;span lang=&quot;TA&quot;&gt;ட்டி
தொழிலை நம்பி இருக்கிற இந்தச் சனங்கள் எங்கப் போவார்கள்&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;பிச்சைதான்
எடுக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: arial;&quot;&gt;இப்&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;போது&lt;span lang=&quot;TA&quot;&gt; அந்தச் சனங்கள் ஒரு
அந்தரத்தில் இருக்கிறார்கள். விஸ்வாமித்திரரின் திரிசங்கு சொர்க்கம் மாதிரி&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;அங்கிட்டும் இல்லாத இங்கிட்டும் இல்லாத ஒரு சொர்க்கம். அது என்&lt;/span&gt;ன&lt;span lang=&quot;TA&quot;&gt; ஆகு&lt;/span&gt;ம்&lt;span lang=&quot;TA&quot;&gt;கிறதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
‘குண்டிக்கு கீழ வெள்ளம் வந்தபிறகுதான் எந்தி&lt;/span&gt;ரி&lt;span lang=&quot;TA&quot;&gt;ப்பான்‘னு ஒரு
பழமொழி சொல்லுவோம். காட்டாறுகளில் எப்&lt;/span&gt;போது&lt;span lang=&quot;TA&quot;&gt; வெள்ளம் வரும் &lt;/span&gt;என்று
&lt;span lang=&quot;TA&quot;&gt;சொல்லவே முடியாது. நம்ம ஆளு ஆற்று மணலில் துண்டைப் போட்டு
உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பான்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;இல்லையென்றால் சொகமாகப்
படுத்துத் தூங்குவான். எங்கேயோ மழை பெ&lt;/span&gt;ய்து, &lt;span lang=&quot;TA&quot;&gt;திடீரென்று
வெள்ளம் புரண்டு வரும். சத்தம் கேட்டு அடித்துப் புரண்டு ஓடினா&lt;/span&gt;ல்&lt;span lang=&quot;TA&quot;&gt; இவன் தப்பித்தான். இல்லையென்றால் வெள்ளம் அடித்துக்கொண்டு போ&lt;/span&gt;ய்விடு&lt;span lang=&quot;TA&quot;&gt;ம். அந்த வெள்ள அபாயத்தைத் தடுக்க அவன் கையில் ஒரு பெரிய ஆயுதம்
இருக்கிறது. ஓட்டு! அ&lt;/span&gt;தன்&lt;span lang=&quot;TA&quot;&gt; அருமையை அவன் தெரிஞ்சிகிட்டான்னா&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;அப்புறம் அவனை வெல்லவே முடியாது&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Vijaya, serif;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;&lt;span&gt;&lt;span style=&quot;font-family: arial;&quot;&gt;&lt;b&gt;(குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியானது)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/8104985957250570949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/8104985957250570949?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/8104985957250570949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/8104985957250570949'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2026/09/blog-post.html' title='நேர்காணல்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-7077843333867648753</id><published>2025-07-17T09:12:00.001+05:30</published><updated>2025-07-17T09:12:57.588+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="காந்தி"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நினைவு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நேர்காணல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="முகங்கள்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வரலாறு"/><title type='text'>நேர்காணல்</title><content type='html'>&lt;p&gt;&lt;span style=&quot;font-family: inherit; font-size: x-large;&quot;&gt;&lt;b&gt;தண்ணீர் விட்டா வளர்த்தோம்...&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style=&quot;color: red; font-family: inherit;&quot;&gt;&lt;b&gt;லட்சுமண
ஐயர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;o:p&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/p&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNIqWMPTjv75d7Gke_eQCkQ_7QnsYpghk_9MSyfTj-AnNDUvVvydVSCbLM3p16bl6hPvqR4lZE2t0L-HlNNSDJeVFAGYmlQrnuZS5cEIaDAxw2noFlkBg4wdwJ6TudtwwwPXYjV0gdU2iZQRrvBLllSMNdP9GeOOI2A9_Qs5B_gCmRRUj2wMYZ/s3456/Lakshmana%20Iyer%20(1).jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;2304&quot; data-original-width=&quot;3456&quot; height=&quot;515&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNIqWMPTjv75d7Gke_eQCkQ_7QnsYpghk_9MSyfTj-AnNDUvVvydVSCbLM3p16bl6hPvqR4lZE2t0L-HlNNSDJeVFAGYmlQrnuZS5cEIaDAxw2noFlkBg4wdwJ6TudtwwwPXYjV0gdU2iZQRrvBLllSMNdP9GeOOI2A9_Qs5B_gCmRRUj2wMYZ/w775-h515/Lakshmana%20Iyer%20(1).jpg&quot; width=&quot;775&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;b&gt;நான் ‘ஆனந்த விகடன்’ இதழில் பணியாற்றிய போது, சுதந்திர போராட்ட தியாகி கோபிச்செட்டிப்பாளையம் லஷ்மண ஐயர் அவர்களை நேர்காணல் செய்து எழுதியது இது...&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;இடுங்கிய
கண்களில் எப்போதும் வழியும் கருணை. வார்த்தைகளில் அன்பின் கதகதப்பு. தொன்னூறு
வயதிலும் துவளாத கம்பீரம். வாழ்க்கை முழுதும் தீராத தியாகம்... இதுதான் லட்சுமண
ஐயர்!&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;கோபிசெட்டிப்பாளையத்தில்
இறங்கி&lt;/span&gt;, ‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;ஐயர்
வீடு எங்க இருக்கு..&lt;/span&gt;?’’ &lt;span lang=&quot;TA&quot;&gt;என்றால் அந்த பழைய பிரமாண்டமான
வீட்டிற்கு அழைத்துப் போய் விடுகிறார்கள். அத்தனை விசாலமாக பழமையின் அழகில்
மிளிரும் அந்த இல்லத்தில் குடும்பத்தோடு வாழ்கிறார் லட்சுமண ஐயர்.&lt;span style=&quot;mso-spacerun: yes;&quot;&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;நம்மகிட்டே
எதுக்குங்க பேட்டியெல்லாம்... காந்தியடிகளின் எளிமைக்கும் தியாகத்துக்கும்
முன்னால் நான் செய்கிற காரியங்களெல்லாம் ஒண்ணுமேயில்லை தம்பி&lt;/span&gt;.&lt;span lang=&quot;TA&quot;&gt;’’ அடக்கமாக அவர் சிரிப்பதை பார்க்கவே அதிசயமாக இருக்கிறது. ‘‘சரி...
நீங்க கேட்குறீங்க. மக்களுக்கு நாலு நல்ல விஷயம் போய் சேர்ந்தா சரி...’’ என பேச
ஆரம்பிகிறார்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;எங்க
அப்பா காங்கிரஸ்காரரு. ‘‘சுதந்திரப் போராட்டத்துக்கு நிறைய இளைஞர்கள் தேவைப்படுது&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;அதுல கலந்துகிட்டு நாட்டுக்காகப் பாடுபடுறா’’ன்னு அப்பா சொன்னாக.
அப்ப எனக்கு &lt;/span&gt;10&lt;span lang=&quot;TA&quot;&gt; வயசு. இங்க&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சுத்துப்பட்டு
கிராமங்கள்ல கதர் இயக்கத்தை பரப்புறதுக்காக உழைச்சேன். ஆனா&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;காந்தியடிகளைப்
பார்த்தபோது&lt;/span&gt;, ‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;சுதந்திரத்துக்காக போராட நிறைய ஆட்கள்
இருக்காங்க. ஹரிஜனங்களுக்காக வேலை செய்யத்தான் ஆள் இல்லை. நீங்க அவங்களுக்காக
பாடுபடுங்க’’ன்னு சொன்னார். அன்னையில இருந்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தலித்துகளுக்கு
இழைக்கப்பட்ட சமூக அவலத்தை மாற்றுவது தான் என் வாழ் நாள் கடமையின்னு செஞ்சிகிட்டு
இருக்கேன்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;1933ஆ&lt;span lang=&quot;TA&quot;&gt;ம்
வருடம் நடந்த முதல் சட்டசபைத் தேர்தல்ல&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ராஜாஜி கட்சியில
நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆனாக. அப்பாவைப் பார்க்க நிறையத் தலைவர்கள் வருவாக.
நேரு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சுபாஷ் சந்திரபோஷ்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சத்தியமூர்த்தி&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;வினோபாஜி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ராஜாஜி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;காமராஜர்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;பெரியார்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பக்தவச்சலம் எல்லா அரசியல்
தலைவர்களும் இந்த வீட்டுக்கு வந்திருக்காக. அவங்க சுத்துப்பட்டு கிராமங்கள்ல
அரசியல் கூட்டங்கள் நடத்தப்போகும் போது நானும் போவேன். வளர்ந்த பிறகு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நானே தனியா தலைவர்களை அழைச்சிட்டு வந்து கூட்டங்கள் நடத்த ஆரம்பிச்சேன்.
அப்ப&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எங்கே போகனும்னாலும் கோபிப் பகுதிகள்ல பஸ் வசதி
கிடையாது. அதுனால ஊர்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஊராக பாரதியார்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நாமக்கல் கவிஞர் பாடல்களைப் பாடிக்கொண்டே நடந்து செல்வோம். காலையில் &lt;/span&gt;10&lt;span lang=&quot;TA&quot;&gt; மணிக்கு புறப்படுவோம். சாயங்காலம் எந்த ஊர்ல இருக்கமோ&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அந்த ஊர் சாவடியில தங்கி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பொங்கி சாப்பிட்டுட்டு&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;ஊருக்குள்ள போய் கூட்டங்கள் போடுவோம். அரசாங்கத்துக்கு பயந்து&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;மக்கள்லாம் எங்கள் பக்கத்தில் வரமாட்டாக. தூரத்தில் நின்னு கேட்பாக.
எனவே&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அவர்களுக்கு கேட்கனும்னு சத்தம்போட்டு பேசுவோம். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;1940இ&lt;span lang=&quot;TA&quot;&gt;ல
‘வெள்ளையனே வெளியேறு இயக்க’த்தில கலந்துகொண்டதுக்காக என்னைக் கைது பண்ணி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வேலூர் சிறையில அடைச்சாக. &lt;/span&gt;4&lt;span lang=&quot;TA&quot;&gt; வருடங்கள் &lt;/span&gt;9&lt;span lang=&quot;TA&quot;&gt; மாதங்கள் தண்டனை. என் மனைவி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மாமானார்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மாமியார் எல்லாரும் ஜெயிலுக்குப் போயிட்டாக. இடையில&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;என் தங்கை கல்யாணம் வந்தது. அதுக்காக பரோலில் வெளியே வந்தவன்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மீண்டும் ஜெயிலுக்குப் போகாமல் நேராக வார்தா போய் காந்தியடிகளைப்
பார்த்தேன். ‘‘தப்பு பண்ணிட்டீக. உடனே போய் சரண்டர் ஆகிருங்க’’ன்னார் காந்தி. எனவே&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;திரும்ப ஜெயிலுக்கு போய் முழு தண்டனை காலமும் அங்க இருந்தேன். அப்ப
காந்தி&lt;/span&gt;, ‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;ஹரிஜனங்களுக்காக வேலைகள் செய்ங்க’’ன்னார். எனவே&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;ஜெயில்ல இருந்து திரும்பினதும்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஹரிஜன மக்களை
அழைச்சுட்டு போய்&lt;/span&gt;, ‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;சாலைகள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;குடிநீர்
கிணறுகள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;குளம் போன்ற பொது இடங்கள் எல்லா மக்களுக்காவும்’’
என்ற கோஷத்தோடு கோபி குடிநீர் கிணற்றுல தண்ணீர் எடுத்தோம். மேல்ஜாதியைச் சேர்ந்தவக
எங்களைத் தடுத்தாங்க. நான் நீதிமன்றத்துக்கு சென்றேன். ரொம்ப நாட்கள் வழக்கு
நடைபெற்றது. கடைசியில் நான் தான் ஜெயித்தேன்.’’ வயதாகிவிட்டதால் நினைவுகள் தப்ப&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;காலக் குழப்பத்துடன் பேசும் லட்சுமண ஐயர்&lt;/span&gt;, &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;இந்தியாவிலேயே
முதன் முதலாக கோபிச் செட்டிபாளையத்தில் மனிதர் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு
எதிராக போராடி அதை நீக்கியதற்காக தேசிய விருது பெற்றவர். தலித் மாணவர்களுக்கான
இலவச ஐ.டி.ஐ.&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அனாதை
இல்லம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மாணவர்கள் விடுதி ஆகியவற்றை நடத்தி வருகிறார். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;வசதி
இல்லாத&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நல்லா படிச்ச மூன்று தலித் மாணவர்களை எங்க வீட்டு
மாடியில தங்க வைத்து படிக்க வைச்சேன். மூன்று மாணவர்கள் அப்புறம் ஐந்து பேர் ஆனாக.
அதன்பிறகு ஏழு... இப்படி அதிகமாகிக் கொண்டே வந்ததால&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஹரிஜன
மாணவர்களுக்குன்னு ஒரு ஹாஸ்டல் தொடங்கினேன். &lt;/span&gt;1952இ&lt;span lang=&quot;TA&quot;&gt;ல காலரா
வந்தபோது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எல்லோரும் பயந்து போய்ட்டாக. அப்ப&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தோட்டிகளை எல்லாம் கூட்டிட்டு வந்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஊருக்குள்ள
தனியா வீடுகள் கட்டி கொடுத்தேன். ஹரிஜனங்களுக்காக நான் ஒவ்வொன்னா செய்யச் செய்ய&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;என் சொந்தங்களுக்குள்ல எனக்கு எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டே
வந்திச்சி. கடைசியில தலித்துகளை வீட்டுகள்ள வைத்து சாப்பாடு போடுறேன்னு என்னை ஜாதி
பகிஸ்காரம் பண்ணிட்டாக. ‘‘உங்க தம்பி பண்ற காரியத்தைப் பாரு’’ன்னு அக்காவை அவங்க
மாப்பிள்ளை வீட்டைவிட்டு துரத்திட்டாக. அப்புறம்&lt;/span&gt;, 9&lt;span lang=&quot;TA&quot;&gt; வருஷம்
அக்கா எங்க வீட்டுல தான் இருந்தாக. பிறகு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சமாதானம் ஆகி&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;ராமேஸ்வரம் போய் தீட்டைக் கழிச்ச சேர்த்துகிட்டாக. ஏற்கனவே
சமூகத்துல நடைமுறையா இருக்கிறதை மாற்றனும்னு இறங்கினா&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இப்படி
எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதை யதார்த்தமா எடுத்துகிட்டு நான் எனக்கு
சரின்னு பட்டதைத் தொடர்ந்து செய்தேன். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;1951-54, 1989-94&lt;span lang=&quot;TA&quot;&gt; இரண்டு முறை கோபிச்செட்டிப்பாளையம் நகரசபை சேர்மனா இருந்திருக்கேன்.
எங்களுக்கு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இந்தப் பக்கம் காவேரியில இருந்து அனந்தசாகர்
வரைக்கும் கோபியைச் சுற்றி மொத்தம் &lt;/span&gt;650&lt;span lang=&quot;TA&quot;&gt; ஏக்கர் நிலம்
இருந்திச்சி. வைரவிழா மேல்நிலைப்பள்ளி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வேளாளர் ஹாஸ்டல்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;பழனியம்மாள் பள்ளி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;டி.எஸ்.சாரதா வித்யாலயா&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;ஸ்ரீராமபுரம் ஹரிஜன காலனி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தோட்டிகள் ஹரிஜன
காலனி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;விவேகானந்தர் ஐ.டி.ஐ. எல்லாத்துக்கும் அதுல இருந்து
நிலம் கொடுத்தது தான். கோபி டவுனில் மட்டும் &lt;/span&gt;40&lt;span lang=&quot;TA&quot;&gt; ஏக்கர் நிலம்
தர்மமாகக் கொடுத்திருக்கேன்’’ என்று சொல்லும் லட்சுமண ஐயருக்கு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இப்போது அவர் குடியிருக்கும் வீடு கூட சொந்தம் கிடையாது என்பது தான் பெரிய
முரண். ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதுபற்றி அவரிடம் துளியும் வருத்தம் இல்லை. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;பாதி
தர்மமா கொடுத்தது&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;பாதி வியாபார நஷ்டத்துல போயிடுச்சி. இப்ப
ஒரு சென்ட் நிலம் இல்ல. இந்த விடு வங்கிக் கடன் பாக்கிக்காக ஏலத்தில் வந்தப்ப&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;ஏலம் எடுத்தவர் என்னைப் பற்றி கேள்விப்பட்டு வீட்டை எனக்கே திருப்பி
கொடுத்திட்டாக. என் பெயருக்கு எழுதி வச்சா திரும்பவும் காலி செய்துருவேன்னு என்
மனைவி பெயருக்கு எழுதி வச்சிட்டாக’’ என்று சிரிக்கும் லட்சுமண ஐயருக்கு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இரண்டு பெண்கள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இரண்டு ஆண்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;பிள்ளைகளுக்கு
சேர்த்து வைக்காம&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எல்லாத்தையும் காலி பண்ணிட்டோமேன்னு
வருத்தமா இல்லையா’’ என்றால்&lt;/span&gt;, ‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;அவுக வேணும்னா&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;முயற்சி பண்ணி சம்பாரிச்சிக்க வேண்டியதுதான்’’னு சிரிக்கிறார். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;

&lt;p class=&quot;MsoNormal&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;ஐந்து
மாணவர்களுடன் லட்சுமண ஐயர் தொடங்கிய டி.எஸ்.ராமன் மாணவர்கள் விடுதி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பாய்ஸ் ஹாஸ்டல்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கேர்ள்ஸ் ஹாஸ்டல்னு&lt;span style=&quot;mso-spacerun: yes;&quot;&gt;&amp;nbsp;
&lt;/span&gt;வளர்ந்திருக்கிறது. &lt;/span&gt;60&lt;span lang=&quot;TA&quot;&gt; மாணவர்களும் &lt;/span&gt;60&lt;span lang=&quot;TA&quot;&gt; மாணவிகளும் தங்கிப் படிக்கிறார்கள். ‘‘முன்ன மாதிரி வசதி இல்லாததால இந்த
ஹாஸ்டல்கள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஐ.டி.ஐ.யை நடத்துறது கஷ்டமா இருக்கு. சுதந்தரப்
போராட்ட தியாகிகள் பென்ஷன் வாங்கக்கூடாதுங்கிற வைராக்கியத்தை குறைச்சுகிட்டு
பென்ஷன் வாங்றேன். அது ஹாஸ்டலுக்கு உதவியா இருக்கு. இப்போ&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அரசாங்கம்
ஒரு மாணவனுக்கு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு நாளைக்கு &lt;/span&gt;5 &lt;span lang=&quot;TA&quot;&gt;ரூபாய்
&lt;/span&gt;25&lt;span lang=&quot;TA&quot;&gt; காசு கொடுக்கிறாக. அது பத்தாதுதான். ஆனா&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதுவரைக்கும் தர்றாகளேன்னு சந்தோஷமா வாங்கிக்கிறோம். &lt;/span&gt;90&lt;span lang=&quot;TA&quot;&gt; வயசு ஆயாச்சு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;போதும்னு தோணுது. ஒய்வு எடுக்கனும்.
ஹாஸ்டல்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஐ.டி.ஐ.க்கு யாராவது நல்லவங்க பொறுப்பு
எடுத்துகிட்டாங்கன்னா அப்படியே விட்டுடலாம்னு இருக்கேன். காந்தி கொடுத்த கடமையை
நல்லபடியா செஞ்சிருக்கோம்கிற சந்தோஷம் இருக்கு. என் ஹாஸ்டல்ல படிச்ச நிறைய பேர்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;பல்வேறு இடங்களில் நல்ல பதவிகள்ல இருக்காங்க’’ என்றவரிடம்&lt;/span&gt;,
‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;தலைவர்களுடன் நீங்க இருக்கிற புகைப்படங்கள் இருக்கிறதா’’ எனக்
கேட்டால்&lt;/span&gt;, ‘‘&lt;span lang=&quot;TA&quot;&gt;பத்து வயதில் இருந்தே நான் ஊழியம்
செய்துவருகிறேன். இப்படி நீங்க வருவீங்க&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;என்னைப் பற்றி
பத்திரிகையில எழுதுவீங்கன்னு எதிர்பார்த்தா அந்தக் காரியங்களைச் செஞ்சேன். சமூகக்
கடமைன்னு செஞ்சேன். சுதந்திரப் போராட்டத்தப் பத்தி எழுதுங்க&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;என்னைப் பற்றி வேண்டாம்’’ என்கிறார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Vijaya, serif;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: right;&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;லஷ்மண ஐயர் புகைப்படம்: புதுவை இளவேனில்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/7077843333867648753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/7077843333867648753?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/7077843333867648753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/7077843333867648753'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2025/07/blog-post.html' title='நேர்காணல்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNIqWMPTjv75d7Gke_eQCkQ_7QnsYpghk_9MSyfTj-AnNDUvVvydVSCbLM3p16bl6hPvqR4lZE2t0L-HlNNSDJeVFAGYmlQrnuZS5cEIaDAxw2noFlkBg4wdwJ6TudtwwwPXYjV0gdU2iZQRrvBLllSMNdP9GeOOI2A9_Qs5B_gCmRRUj2wMYZ/s72-w775-h515-c/Lakshmana%20Iyer%20(1).jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-3926528049642473412</id><published>2025-04-03T18:09:00.004+05:30</published><updated>2026-09-04T16:27:10.281+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சென்னை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நேர்காணல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="முகங்கள்"/><title type='text'>நேர்காணல்</title><content type='html'>&lt;h1 style=&quot;text-align: left;&quot;&gt;&lt;b&gt;என் மனைவி ஹேமா&lt;/b&gt;&lt;/h1&gt;&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;ஸ்டெல்லா புரூஸ்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h2&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;

&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://jemo.sgp1.cdn.digitaloceanspaces.com/wp-content/uploads/2018/10/Stella-Purus.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;742&quot; data-original-width=&quot;565&quot; height=&quot;400&quot; src=&quot;https://jemo.sgp1.cdn.digitaloceanspaces.com/wp-content/uploads/2018/10/Stella-Purus.jpg&quot; width=&quot;305&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;b&gt;நான் ‘ஆனந்த விகடன்’ இதழில் பணியாற்றிய போது, எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் அவர்களை நேர்காணல் செய்து எழுதியது இது. அப்போது, ஸ்டெல்லா புரூஸ் மனைவி ஹேமா, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து வாரம் இருமுறை டயாலிஸிஸ் செய்யவேண்டிய நிலையில் இருந்தார். அதனை முன்னிட்டு இந்த நேர்காணல் செய்யப்பட்டது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p&gt;‘‘ரொம்பவும் அற்புதமான, அழகான வாழ்க்கை எங்களுடையது. தகுதி, அந்தஸ்து, ஈகோ... இதுக்கெல்லாம் அப்பாற்பட்டு வாழணும்னு தீர்மானித்து வாழ்ந்தது. எந்த அட்டவணையும் குறிக்கோளும் கிடையாது; பதட்டம் இல்லை. சமைத்து சாப்பிடுவது, புத்தகங்கள் படிப்பது, இலக்கியம் பேசுவது, எழுதுவது, கோயில்கள், பாண்டிச்சேரி அன்னை ஆஸிரமம்... இப்படியே போய்க் கொண்டிருந்த வாழ்க்கை. கடந்த முப்பது வருஷமா என்ன பண்ணிகிட்டு இருந்தீங்கன்னு கேட்டா, சும்மா இருந்தோம்னுதான் சொல்லணும். பலரும் கனவு காண்கிற மாதிரியான ஒரு வாழ்க்கை. ஒருநாள் எல்லாமே சுக்குநூறாகச் சிதறிவிட்டது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;நான் பிறந்தது கோட்டைப்பட்டி ஜமீன் என்ற பெரிய பணக்கார குடும்பத்தில். விருதுநகர் பள்ளிக்கூடத்திலும், பிறகு மதுரை அமெரிக்கன் காலேஜிலும் படித்தேன். அப்போ நிறைய இந்திப் படங்கள் பார்ப்பேன். ‘ஆவாரா’, ‘சங்கம்’... எல்லாம் மதுரையில் பார்த்துதான். எனக்குள்ள ஒரு இந்தி சினிமா ஓடிக்கொண்டே இருக்கும். அதன் பாதிப்பில் பம்பாய்தான் நமக்கான இடம், இந்தி சினிமாவில் போகலாம் என்று முடிவுசெய்து கல்லூரியைப் பாதியில் நிறுத்திவிட்டு பம்பாய் புறப்பட்டேன். ஆனால், சினிமாவுக்குப் போகிறேன் என்று சொன்னால் வீட்டுல விடமாட்டாங்க. எங்க தாத்தாவுக்குப் பம்பாயில் தொழில் இருந்தது. அதனைப் பார்த்துக்கொள்கிறேன்னு சொன்னேன். அப்போது எனக்கு 18 வயசு. ஆனா, என் மன அமைப்புக்கு பம்பாயும் தொழிலும் சரிப்பட்டு வரலை. மீண்டும் ஊருக்கு வந்து கொஞ்ச நாள் இருந்துவிட்டு, சென்னைக்கு வந்தேன். திருவல்லிக்கேணி, நல்லதம்பி கோவில் தெருவில் மேன்ஷனில் ரூம் எடுத்துத் தங்கினேன். கல்யாணம் செய்துகொள்ளாமல், வேலைகள்னு எதுவும் செய்யாமல் கடைசிவரை அப்படியே வாழ்க்கையை வாழ்ந்துவிடுவது என்பதுதான் என் திட்டம். என் முடிவுகள் அப்பாவை மிகவும் சங்கடப்படுத்தின. டி.வி.எஸ். எஜென்ஸி எடுத்து, கிண்டியில் ஒரு ஷோ ரூம் திறந்துத் தந்தார். சரின்னு அவருக்காக ஒப்புகொண்டு கம்பெனியைப் பார்த்துக்கொண்டேன்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அப்போது, ஒரு காதல் துளிர்த்தது. நல்லதம்பி கோவில் தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி அவள் வீடு. பஸ்ஸில் பார்த்ததுதான். 1ஆம் நம்பர் பஸ் பிடித்து, மவுண்ட் ரோட்டில் இறங்கி, வேற பஸ் பிடித்து நான் கிண்டி போவேன். அவள் பாரிஸ் போவாள். நிறையப் படித்த ஐயங்கார் குடும்பம்; மிகப் பிரமாதமான அழகி. எக்கச்சக்கமான பசங்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அவங்களுக்கு மத்தியில் எனக்கு என்ன செய்வது, எப்படி அவளை அணுகுவதுன்னு தெரியலை. அவளுக்காக பாரிஸ் வரைக்கும் போய், அங்கிருந்து கிண்டி போகத் தொடங்கினேன். சாயங்காலமும் இதே மாதிரி. அதுதவிர வேற வேலைகளே இல்லை. கம்பெனி நம்ம கம்பெனிதான. எனவே, நினைச்ச நேரத்துக்கு திறக்கலாம், அடைக்கலாம். ஒரு நாள் பஸ்ஸில் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன். அவள் ஹேண்ட் பேக்கைத் திறந்து, கர்சிப்பை எடுத்து சீட்டில் போட்டுவிட்டு பிறகு கையால் அதைக் கிழே தள்ளினாள். எனக்கு என்னைத் தள்ளியது மாதிரி இருந்தது. உடனே பஸ்ஸில் இருந்து இறங்கிவிட்டேன். அன்று ஷோ ரூம் போகலை.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அப்புறம் 8 மாதங்கள் அவளைப் பார்க்கவில்லை. ஒருநாள் தங்கைக்குப் புடவை வாங்குனும்னு மைலாப்பூரில் கடைக்குள் நுழைந்தால்... நான் காலமெல்லாம் காத்திருந்த பேரழகு... எதிர்பார்க்காத இடத்தில் என் எதிரே உட்கார்ந்திருந்தது. எப்படி ஒருவருக்கொருவர் ஹலோ சொல்லிக்கொண்டோம் என்பது ஆச்சரியம்தான். நான், ‘‘தங்கைக்குப் புடவை வாங்க வந்தேன்’’ என்றேன். அவள், ‘‘எங்க பெரியம்மா ஆத்துல கல்யாணம். பட்டு வாங்க வந்தோம்’’ என்றாள். அப்ப, ‘‘என்ன உங்க ஆபிஸ்ல வேலை பார்க்கிறவரா’’ன்னு அவள் பெரியம்மா கேட்டாள். ‘‘இல்லை தெரிஞ்சவர்’’னு சொன்னாள். எனக்கு பயங்கர சந்தோஷம்! கடையில் இருந்து போகும்போது திரும்பி என்னைப் பார்த்தாள். அதில் ஒரு செய்தி இருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;வழக்கமாக தங்கைக்கு புடவை வாங்குவதைவிட அதிக விலையில் ஒரு புடவை வாங்கி, கடை பில்லோட பின்பக்கமே, ‘டியர் பிரண்ட். முக்கியமான விஷயம் உன்னுடன் பேச வேண்டியிருக்கிறது. பத்து நிமிஷம். ஆபீஸ் முடிந்து வரமுடியுமா’ன்னு எழுதினேன். அடுத்த நாள் பஸ்ஸில் அவளுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அவள் புடவையை எடுத்து பேக்குக்குள் வைத்துக்கொண்டாள். அன்னைக்கும் நான் பஸ்ஸைவிட்டு கிழே இறங்கிவிட்டேன்!&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அம்மா, அப்பா, தம்பி, தங்கைகளைப் பார்ப்பதுக்காக அடிக்கடி நான் ஊருக்குப் போவேன். அதை வைத்து, ஊரில் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்று சந்தேகப்பட்டு, என்னிடமே கேட்டுவிட்டாள். அவளிடம் இருந்து அந்த வார்த்தையை நான் எதிர்பார்க்கவில்லை. இதில பெரிய முரண் என்னன்னா? அதன்பிறகு அவள் திருமணமாகி ஜெர்மனி போனாள். அங்கே போய் பார்த்தால், மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இதுதான் ‘அது ஒரு கனாக்காலம்’ நாவல்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அந்த காதலுக்குப் பிறகு சுத்தமாக லௌகீக வாழ்க்கையில் எனக்கு பிடிப்பு இல்லாமல் ஆகிவிட்டது. தொழில், குடும்பம் எல்லாத்துல இருந்தும் வெளியேறிவிட்டேன். கிண்டி ஷோ ரூமை மூடிவிட்டேன். சம்பாதிப்பதுக்குன்னு நான் கடைசியா செய்த வேலை அதுதான். அப்புறம் எழுத்துகள் மூலமாக கொஞ்சம் பணம் வந்தது. சினிமா கதை விவாதங்களுக்குக் கூப்பிடுவார்கள். அப்புறம் டி.வி. சீரியல்கள்... இது எல்லாமே நான் எதிர்பாராமல், என் முனைப்பு இல்லாமல் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள். வீட்டில் இருந்து என் பங்குக்கு வந்த பணத்தை, பிரித்து வங்கிகளில் டெபாஸிட் செய்துவிட்டேன். அதிலிருந்து வரும் வட்டியில் கடைசிவரை வாழ்க்கையை ஓட்டுவது என முடிவுசெய்து கொண்டேன். அப்புறம் ஒவ்வொரு ஞானிகளா தேடிப் போவது, அவர்களது புத்தகங்களைப் படிப்பது, உரைகளைக் கேட்பது... என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. மேன்ஷன் நண்பர்கள், ‘‘ஓய்வுபெற்ற வயதான ஆள்மாதிரி இருக்கீங்களே’’ன்னாங்க. பதினெட்டு வருஷம் அந்த மேன்ஷனில் இருந்தேன்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;எதிர்பாராமல்தான் நான் கதைகள் எழுதத் தொடங்கினேன். ‘விகடன்’ பாலசுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்ததுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்பம். என் நெருங்கிய தோழியின் வாழ்வில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை, அவள் கேட்டுக்கொண்டதால் ஒரு திரைக்கதையாக எழுதினேன். அதன்பிறகு அவள் அமெரிக்கா போய்விட்டாள். அந்தத் திரைக்கதை அப்படியே இருந்தது. அதனை நாவலாக எழுதலாம் என தோன்றியது. ‘நான் இப்படியொரு நாவல் எழுதும் திட்டம் வைத்திருக்கிறேன். அதனை ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடர்கதையாக பிரசுரிக்க முடியுமா?’ என்று நாலு வரியில் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘எழுதி அனுப்புங்கள்’ என்று உடனே பதில் வந்தது. ஒரு மாதத்தில் எழுதி முடித்தேன். அதுதான், ‘ஒருமுறைதான் பூக்கும்’ நாவல். என் முதல் தொடர்கதை. அடுத்த வருஷம் ‘அது ஒரு கனாக்காலம்’; ‘மீண்டும் அந்த ஞாபகங்கள்’னு தொடர்ந்து எழுதினேன். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் என் எழுத்துகள்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://assets2.panuval.com/image/cache/catalog/vikatan/3bffa5db37f44f4bcd084378dcb606c18dd6bac2-1100x1100h.jpg&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;1100&quot; data-original-width=&quot;1100&quot; height=&quot;320&quot; src=&quot;https://assets2.panuval.com/image/cache/catalog/vikatan/3bffa5db37f44f4bcd084378dcb606c18dd6bac2-1100x1100h.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;‘ஒருமுறைதான் பூக்கும்’ நாவலைப் படித்துவிட்டு ஹேமான்னு ஒரு பொண்ணு எனக்குக் கடிதம் எழுதினாங்க. தொடர்ந்து என் எல்லாக் கதைகளையும் பற்றி விடாமல் எழுதிக்கொண்டே இருந்தாங்க. ஒருநாள், ‘உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். ஜே. கிருஷ்ணமூர்த்தி எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தி பிடிக்கும்னு ஆனந்தவிகடனில் எழுதியிருந்தாங்க. அவரைப் பற்றி உங்ககிட்ட பேச விரும்புறேன்’னு எழுதியிருந்தாள். சந்தித்தோம். இரண்டு, மூன்று வருடங்கள் நண்பர்களாக இருந்தோம். அதன்பிறகு சேர்ந்து வாழலாம் என முடிவுசெய்தோம். அப்ப எனக்கு 46 வயசு; அவளுக்கு 32. கோயில் பட்டாச்சார்யார் பரம்பரையில் வந்தவள். கடலூர் பக்கத்தில் திருவந்திபுரம் என்னும் ஊர். வைஷ்ணவ இலக்கியம் தொடங்கி, சமகால கவிதைகள் வரைக்கும் எக்கச்சக்கமாக படித்திருந்தாள். ஞானக்கூத்தன் மிகவும் பிடித்தக் கவிஞர். ஆரம்பகால ‘கணையாழி’யில் கவிதைகள் எழுதி இருக்கிறாள். மத்திய அரசு வேலை கிடைத்தது. அங்கிருந்த ஊழல்களைப் பார்க்கப் பிடிக்காமல் பத்தே நாளில் வேலையை விட்டுவிட்டாள்.&amp;nbsp;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;எங்க அம்மாவுக்கு ஹேமா பற்றி கடிதம் எழுதினேன். அம்மா, 10 பவுனில் ஒரு தாலி செய்து என் தம்பியிடம் கொடுத்து அனுப்பினார்கள். அதை ஹேமா கையில் கொடுத்தேன். வாங்கி, அவளே கழுத்தில் போட்டுக்கொண்டாள். இதோ 18 வருடங்கள் ஓடிவிட்டது. மிகவும் அமைதியான வாழ்க்கை. நினைச்சா புறப்பட்டு திருப்பதி போவோம். கும்பகோணம் போய் நாலு நாட்கள் இருப்போம். திருச்சி, சமயபுரம், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் கைலாசநாதர்... இப்படியே கோயில், கோயிலா போய்க்கொண்டே இருப்போம். பண்டிகை, உற்சவங்கங்களுக்குப் போகமாட்டோம். கோயில் பிரகாரங்கள், தனித்த அமைதி... பிடிக்கும். நிறைய புத்ததகங்கள் வாங்குவோம். வயதான காலத்தில் செங்கோட்டை பக்கத்தில் இளஞ்சி என்ற கிராமத்தில் செட்டிலாவது எனத் திட்டமிட்டிருந்தோம். அந்த ஊரில் அமைதியான முருகன் கோவில் ஒண்ணு இருக்கு. பக்கத்திலேயே குளிக்க குற்றாலம். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டோம். குழந்தை பிறந்தால், பிறகு அதன்கூடவே எல்லா ஆசாபாசங்களும் ஒவ்வொன்றாக வரும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஹேமாவோட தங்கைதான் எழுத்தாளர் பிரேமா ஞானேஸ்வரி. நிறையக் கதைகள், நாவல் எழுதியிருக்காங்க. அவங்களுக்கு இருதயத்தில் பிரச்னை இருந்தது. எனவே, கல்யாணம் செய்துகொள்ளாமல் எங்ககூடவே இருந்தாங்க. சென்ற வருடம்தான் காலமானாங்க. அது ஹேமாவை அசைத்துவிட்டது. மனதளவில் மிகவும் பலவீனமாகிவிட்டாள். அம்மா வழியில் இவள்தான் கடைசி தலைமுறை. இவளோடு அந்தப் பரம்பரை முடிகிறது. ரொம்ப கவனமா இருப்பாள். வைஷ்ணவ சம்பிரதாயத்துப் படிதான் சாப்பாடு. கடுமையான உழைப்பாளி. பிரச்சினைன்னு எதுவுமே கிடையாது. போன வருஷம் நவம்பர் ஆரம்பத்துல திடிரென்று கடுமையான ஜூரம் வந்தது. அப்ப, ‘ஹெவி டோஸ் ஆன்டிபயாடிக்’ கொடுத்தாங்க. அன்னைக்கு இரவு சிறுநீரோட ரத்தமாகப் போனது. பதறி ஆஸ்பத்திரி போனோம். ஐ.சி.யு.க்கு மேலே சி.சி.யு. என்று ஒண்ணு இருக்கு. அங்கே அட்மிட் செய்துவிட்டார்கள். பத்து நாட்கள் அங்கே இருக்க வேண்டியிருந்தது. பல்வேறு பரிசோதனைகள், ஓட்டங்கள்... கடைசியில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது என்றார்கள். இப்போ, டயாலிஸிஸ் பண்ணிகொண்டே இருக்கிறோம். வாரத்துக்கு இரண்டுமுறை செய்யவேண்டும். டயாலிஸிஸ்ங்கிறது ஒரு முடிவு இல்லாத விஷயம். உடம்பு பலவீனமாகிக்கொண்டே போகிறது. அதைத் தேத்த ஊசிகள், மருந்துகள்... அப்புறம் அதனால் உண்டாகும் இன்பெக்ஸன். உடனே ஆண்டிபயாடிக் ஹெவி டோஸ் கொடுக்கிறார்கள். இப்படியே கொஞ்சம், கொஞ்சமா செலவு கூடிக்கொண்டே போகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;கொஞ்ச நாளில் நல்ல முன்னேற்றம் இருந்தது. சரியாயிரும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம். திடீரென்று பின்னடைவு. மூச்சு வாங்கியது... மிகவும் இதமாக, சந்தோஷமா போய்க்கொண்டிருந்த வாழ்க்கை! முழுக்க சிதைந்து விட்டது. ஒரு மனிதனுக்கு சாபம் கொடுப்பதாக இருந்தால் இந்த நோயைக் கொடுக்க சொல்லலாம். அந்தளவுக்கு கொடுமையான விஷயம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: right;&quot;&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://jemo.sgp1.cdn.digitaloceanspaces.com/wp-content/uploads/2018/10/stellabruce.jpg&quot; style=&quot;clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;160&quot; data-original-width=&quot;160&quot; height=&quot;320&quot; src=&quot;https://jemo.sgp1.cdn.digitaloceanspaces.com/wp-content/uploads/2018/10/stellabruce.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;மனைவி ஹேமாவுடன் ஸ்டெல்லா புரூஸ்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;இந்த ஆறு மாதத்தில், டிவியை ஆன் செய்ததில்லை. பத்திரிகைகள் பார்க்கவில்லை. நான் பன்னிரெண்டு கிலோ குறைந்திருக்கிறேன். அவள் 20 கிலோ குறைந்திருக்கிறாள். சரியான சாப்பாடு கிடையாது, தூக்கம் கிடையாது. ஸ்டெல்லா புரூஸ் என்கிற கம்பீரம், அமைதி... எல்லாம் விழுந்து நொறுங்கிவிட்டது. சமாளித்து விடுவோம், நாமே சரி செய்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் யாரிடமும் எங்கேயும் உதவிகளை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. சில உறவினர்கள், நண்பர்கள் அவர்களாக உதவினார்கள். பணக் கஷ்டங்களைவிட தனிமைதான் பெரிய வேதனையாக இருக்கிறது. நாங்கள் இரண்டு பேர்தான் வீட்டில். குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்ற முடிவு தவறோ என்று இப்போது தோன்றுகிறது.&amp;nbsp;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;வயதான காலத்துக்கு என்று திட்டமிட்டு வைத்திருந்த, வங்கி டெபாஸிட்கள் காலியாகிவிட்டது. இவ்வளவு செலவுகளைச் செய்வதுக்கு பேசாமல் போய்சேர்ந்துடலாம்னு மனசுல குழப்பம், சங்கடம், அழுகை... ஒருநாள் தற்கொலைக்கு முயற்சித்தாள். இப்ப எங்களிடம் கையில் எதுவுமே இல்லை, நம்பிக்கையும் இல்லை. இதில் இருந்து சீக்கிரம் விடுதலை வேண்டும்கிறதுதான் என் ஒரே வேண்டுதல். மரணம் சம்பவிக்கனும் அல்லது நோய்க்கு முடிவு வேண்டும். அது தள்ளிக்கொண்டே போக, என் நம்பிக்கைகள் எல்லாம் தளர்ந்து நொறுங்கிவிட்டேன். என்ன செய்வதுன்னே தெரியலை’’ என்று நம் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார் ஸ்டெல்லா புரூஸ். அவர் குரல் உடைந்திருந்தது. கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள்!&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/3926528049642473412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/3926528049642473412?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3926528049642473412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3926528049642473412'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2025/04/blog-post.html' title='நேர்காணல்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-2275411403885779535</id><published>2020-05-03T08:26:00.000+05:30</published><updated>2020-05-03T08:26:52.802+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அம்பேத்கர்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="காந்தி"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="திரைப்படம்"/><title type='text'>திரைப்படம்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;iframe width=&quot;320&quot; height=&quot;266&quot; class=&quot;YOUTUBE-iframe-video&quot; data-thumbnail-src=&quot;https://i.ytimg.com/vi/lTHVL5cfWXg/0.jpg&quot; src=&quot;https://www.youtube.com/embed/lTHVL5cfWXg?feature=player_embedded&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/2275411403885779535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/2275411403885779535?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/2275411403885779535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/2275411403885779535'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2020/05/blog-post.html' title='திரைப்படம்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://img.youtube.com/vi/lTHVL5cfWXg/default.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-4601250909592051611</id><published>2016-11-08T15:51:00.004+05:30</published><updated>2016-11-08T18:24:27.214+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஓவியம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நேர்காணல்"/><title type='text'>நேர்காணல்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: left;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-size: x-large;&quot;&gt;&lt;b&gt;ஓவியர்கள்தான் முதல் சிருஷ்டிகர்த்தாக்கள்!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: left;&quot;&gt;
&lt;b style=&quot;font-family: Latha, sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: left;&quot;&gt;
&lt;b style=&quot;font-family: Latha, sans-serif;&quot;&gt;இராம. பழனியப்பன்&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJVoOzKoTRQwXidN8b_eOzkXE0Jlh7IQDL89sSCgQGtlOTiCI1XyckxCGJBuZhXQR6TfuMlg3jtY7BfyiODTBHBDd35-RumEKHsz70wX3ZOn-mDTaJFcDv_cOY6H32MDAcKDrN/s1600/PAZHANIAPPAN+%252801%2529.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;426&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJVoOzKoTRQwXidN8b_eOzkXE0Jlh7IQDL89sSCgQGtlOTiCI1XyckxCGJBuZhXQR6TfuMlg3jtY7BfyiODTBHBDd35-RumEKHsz70wX3ZOn-mDTaJFcDv_cOY6H32MDAcKDrN/s640/PAZHANIAPPAN+%252801%2529.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;b style=&quot;font-family: latha, sans-serif;&quot;&gt;இராம. பழனியப்பன், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர். பல முக்கியமான சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. நியுடெல்லியிலுள்ள லலித்கலா அகாதமி, லண்டனிலுள்ள பிரிட்டீஷ் அருங்காட்சியகம், விக்டோரியா ஆல்ர்ட் அருங்காட்சியகம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல முக்கிய அருங்காட்சியகங்களில் இவரது படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல சர்வதேச விருதுகளையும் பெல்லோஷிப்புகளையும் பெற்றுள்ளார். ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவின் கலாசாரப் பிரதிநிதியாக பயணம் செய்துள்ளார். சென்னை கவின்கலைக் கல்லூரியில் படித்தவர். தற்போது சென்னையிலுள்ள லலித்கலா அகாதமி செகரட்டரியாக உள்ளார்.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;முதலில் உங்களது இளமைப் பிராயத்திலிருந்து தொடங்கலாம். அந்தப் பருவத்தில் எது ஓவியத்தை நோக்கி உங்களை ஈர்த்தது? ஒரு ஓவியராக நீங்கள் உருவாக காரணமாக இருந்த சூழல்கள் என்ன?&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;எங்கள் ஊர் தேவகோட்டை. 1957 ஜூன் 3 அன்று நான் பிறந்தேன். அப்பா பெயர் ராமநாதன். எங்கள் ஐயா (தாத்தா) பெயர் வைரம் ராமநாதன் செட்டியார். ஐயா, வைரம் பார்ப்பதில் நிபுணர். அதனாலே அவருக்கு வைரம் என்பது பெயருக்கு முன்னால் சேர்ந்துகொண்டது. ஐயா செட்டிநாட்டு பகுதியில் பரவலாக தெரிந்தவர். அவர், கலை, கலாசார நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அது சார்ந்த நடவடிக்கைகளுக்கு நிறைய உதவிகளும் செய்திருக்கிறார். செட்டிநாட்டுக்காரர்களுக்கே உரித்தான விஷயம் அது. அவர்களது குடும்பத்தினர்கள் கலைத்துறையில் இல்லாவிட்டாலும்கூட அத்துறைக்கு அவர்கள் உதவிகள் செய்வார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அப்போது எங்களுக்கு வியட்நாமில் கடைகள் இருந்தன. வியட்நாமில் இரண்டு கோவில்களை நகரத்தார்கள் கட்டினார்கள். ஒன்று மாரியம்மன் கோவில், மற்றொன்று சுப்பிரமணியசுவாமி கோவில். அந்தக் கோவில்களின் திருப்பணிக்கும் வளர்ச்சிக்கும் ஐயா நிறைய உதவிகள் செய்தார். மேலும், கோவில் கட்டுவதற்கு தேவையான கதவு, நிலை, தேர், மணி, அலங்காரப் பொருட்கள் உட்பட பலவும் எங்கள் வீட்டில்தான் தாயாராகி அங்கே சென்றன. கோவிலுக்கு நன்கொடை கொடுக்க விரும்பியவர்கள் ஐயாவிடம் கொடுப்பார்கள். ஒருவர் பெரிய சில்வர் தேர் செய்ய நன்கொடை கொடுத்தார். அந்தத் தேர் ஐயா மேற்பார்வையில் செய்யப்பட்டு வியட்நாம் போனது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இந்த மாதிரியான வேலைகள் எல்லாம் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, சிறுவனாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே நான் வளர்கிறேன். ஐயா ஈடுபட்டிருந்த கோவில்கள் திருப்பணி காரணமாக பல கோவில்களையும் அதன் அமைப்புகளையும் சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பமும் அந்த வயதில் வெகுவாக அமைந்திருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அப்போது வைரம் வாங்குபவர்கள், விற்பவர்கள் இரண்டு தரப்பினரும் நடுநிலையாக எங்கள் ஐயாவை நியமித்து, வைரத்தைச் சோதித்துப் பார்ப்பார்கள். இப்படி நிறைய பேர் வீட்டுக்கு வந்து சென்றுகொண்டிருப்பார்கள். ஆசாரிகள் வருவார்கள். ஐயா வைரம் பார்ப்பதற்கு கமிஷன் வாங்கமாட்டார். அவர் வைரம் பார்ப்பதை நாங்களும் பார்த்துக் கொண்டிருப்போம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இதே காலகட்டத்தில் எங்கள் தந்தையார் காலண்டர் ஏஜென்ஸி நடத்தி வந்தார். இதனால் வீட்டில் எப்போதும் ஆல்பம், காலண்டர் போன்றவை கட்டுக்கட்டாக இருக்கும். பிற்காலத்தில் அப்பா டின் பிரிண்டிங் நிறுவனம் ஒன்றையும் மதுரையில் தொடங்கி நடத்தினார். அவற்றையும் பார்த்துக்கொண்டே நான் வளர்கிறேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இவை அனைத்தும், என்னையறிமால், கலையும் ஓவியமும் எனக்குள் செல்வதற்க்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இப்போது நினைத்துப் பார்க்கும் போது, சிறுவயதில், அந்த வயது குழந்தைகள் அனைவரும் கிறுக்குவது போல்தான் நானும் கிறுக்கிக் கொண்டிருந்ததாக ஞாபகம் இருக்கிறது. ஒன்பதாவது படிக்கும் போது, படம் வரையும் திறமை எனக்குள் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தேன். அதனைத் தொடர்ந்து ஒன்பது, பத்தாவது வகுப்புகள் படிக்கும் காலகட்டங்களில் நிறைய படம் வரையத் தொடங்கினேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmCgLnA0W9OWty9kFUt9fvgIrIhjBpcS36d42EUJDAogPAiU0XCVZBk2swoDrpwx4hoba-4KgPD8SivvCpxYiORlxYYg798oNpSHX51mebAvg1j31f013hjI3oZHkGqGpa6DGM/s1600/Rm.+Palaniappan%252C+Flying+Man%252C+Lithograph%252C+38+cms+x+58+cms%252C+1980.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;400&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmCgLnA0W9OWty9kFUt9fvgIrIhjBpcS36d42EUJDAogPAiU0XCVZBk2swoDrpwx4hoba-4KgPD8SivvCpxYiORlxYYg798oNpSHX51mebAvg1j31f013hjI3oZHkGqGpa6DGM/s400/Rm.+Palaniappan%252C+Flying+Man%252C+Lithograph%252C+38+cms+x+58+cms%252C+1980.jpg&quot; width=&quot;290&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;R.M. Palaniappan, Flying Man&lt;br /&gt;Lithograph, 38 cms x 58 cms, 1980&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஐயா என்னிடம் இருந்த இந்தத் திறமையைக் கண்டுபிடித்துவிட்டார். அதன்பிறகு அவர் வியட்நாம் சென்றுவரும் போதெல்லாம் கலர் வாங்கிக்கொண்டு வந்துத் தருவார். என்னை மற்றவர்களிடம் அறிமுகம் செய்யும் போது இவன் நன்றாக வரைவான் என்றுதான் அறிமுகம் செய்வார். அப்போது பலர், சென்னையில் இருக்கும் ஓவியக் கல்லூரியில் இவனை படிக்க வைக்கலாம் என்று சொல்வார்கள். இது ஒரு உந்துதல்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஆனால், அக்காலகட்டங்களிலும் ஓவியன் ஆகவேண்டும் என்ற ஆசை அவ்வளவாக இருந்ததில்லை. சிறுவயதில் கட்டிடக் கலை படிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. கொஞ்சம் வளர்ந்த பிறகு, விஞ்ஞானியாக வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அக்காலகட்டங்களில் ‘மஞ்சரி’ பத்திரிகையைத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் படித்தேன். அறிவியல், ஆகாய வெளி, அதற்குப் பிறகு என்ன என்ற கேள்வி இவற்றின் மீது ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;பதினொன்றாம் வகுப்பு தேறிய பிறகு பி.யு.சி. சேர்ந்தேன். பி.யு.சி.யில் கணிதத்தில் தொன்னூறுக்கும் அதிகமான மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். ஆனால், தமிழில் தோல்வியடைந்தேன். நான்கு மதிப்பெண்கள் குறைவு. அப்புறம் படித்து, தேறி, கட்டிடக் கலைக்கு விண்ணப்பித்தேன். ஆனாலும், இடம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வி உள்மனதில் இருந்துகொண்டே இருந்தது. சரி, ஓவியக் கல்லூரியில் சேர்ந்தால் என்ன என்று அதற்கும் விண்ணப்பித்தேன். ஓவியக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஓவியக் கல்லூரியில் அப்போது யார், யார் இருந்தார்கள்?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;முதல் இரண்டு வருடங்கள் தனபால் சார் முதல்வராக இருந்தார். பின்னர் முனுசாமி வாத்தியார் கல்லூரியின் முதல்வரானார். முனுசாமி வாத்தியார் ஓவியங்கள் அப்பொழுது அவ்வளவாக் புரியாது. ஆனால், வசீகரிக்கக் கூடியதாக இருக்கும். அல்போன்ஸ், கல்லூரியில் எனக்கு நேரடி ஆசிரியர். சந்ரூவும் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவரை எப்போதும் ஆசிரியர் என்று நினைத்ததே கிடையாது. ஒரு சக தோழனாகத்தான் அவருடன் பழகியிருக்கிறேன். அதற்கான சுதந்திரத்தை அவர் மாணவர்களுக்கு, குறிப்பாக எனக்கு தந்திருந்தார்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஒரு ஓவியராக உங்களை உருவாக்கியதில் கல்லூரியின் பங்கு என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;கல்லூரியின் பங்கு மிக முக்கியமானது, மறக்க முடியாதது. கல்லூரி எனக்கு ஒரு பெடல் போன்றும் உள்ளுணர்வுகளைத் தூண்டுகின்ற ஒன்றாகவும் இருந்தது. என்னுடைய தனிப்பட்ட ஆர்வமும் என்னை ஒரு ஆளாக்கியிருக்கிறது என்றே நினைக்கிறேன். முதல் இரண்டு வருடங்களில் பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்டு, சைனிஷ் ஓவியங்களைப் பார்த்து அதனை மாதிரி வரைவேன். சில்பியின் ஓவியங்களைப் பார்த்து, மகாபலிபுரம் சென்று பத்து நாட்கள் தங்கி நூற்றுக்கணக்கான ஓவியங்கள் வரைந்துள்ளேன். மூன்றாம், நான்காம் வருடங்களில் தன்னிச்சையாக வெளி, விமானம் பற்றியெல்லாம் நான் வரைவதைப் பார்த்து, அல்போன்ஸ் ஊக்குவித்தார். இரண்டாவது வருடத்தில் நான் மகாபலிபுரம் சென்று வரைந்து வந்த ஓவியங்களை, அடுத்த வருடம் புதியதாக வந்த மாணவர்கள் அனைவருக்கும் காண்பித்து, அவர்கள் முன்னாடி என்னை பாராட்டுவார். அல்போன்ஸை என்னால் மறக்கவே முடியாது. நான் கிராபிக்ஸில் ஈடுபட்ட போது ஆர்.பி. பாஸ்கரன் ஊக்கப்படுத்தினார். ஆதிமூலம் படித்துக் கொண்டிருக்கும் போதே, மாநில லலித்கலா அகாதமி விருதுக்காக என்னைத் தேர்வு செய்தார். நான் உருவாவதற்கு இவர்கள் எல்லோருமே காரணமாக இருந்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அந்த காலகட்டத்தில், உங்கள் சமகாலத்தவர்களின் படைப்புகளில் யார், யாருடைய படைப்புகள் உங்களை கவர்ந்தன?&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;முனுசாமி, சந்தானராஜ், ஆதிமூலம், ஆர்.பி. பாஸ்கரன், அல்போன்ஸ், விஜய்மோகன், மூக்கையா இவர்கள் அனைவரது ஓவியங்களும் அப்போது என்னைக் கவர்ந்தன.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;கல்லூரி படிப்பு முடிந்து இரண்டு வருடம் சென்றுதான் லலித்கலா அகாதமியில் வேலைக்கு சேர்கிறீர்கள். இடைப்பட்ட காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;கல்லூரி முடிந்ததும் தேவகோட்டை சென்று, அங்கே என் சகோதரரின் அச்சகத்தில் அவருக்கு உதவிகள் செய்து வந்தேன். அங்கே ஜெர்மன் காலண்டர்கள் நிறைய இருந்தன. நான் அதன் மேலே ஓவியம் வரைந்தேன். பிறகு அதன் மேலேயே டைப் மிஷின் வைத்து டைப் செய்தேன். அதற்கும் மேலே பிரிண்டிங் செய்தேன். இதுபோல் பல்வேறு காலண்டர்களை எடுத்து அதை ஓவியமாகச் செய்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;சிறுவயதிலேயே லித்கலா அகாதமியில் பணி கிடைத்துவிட்டது, ஒரு ஓவியராக உங்கள் வாழ்வைத் தொடர நிச்சயம் பெரிய உதவியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறோம்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;உண்மைதான். லலித்கலா அகாதமியில் வேலை கிடைத்தது, ஓவியராக என் வாழ்வில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனை. அகாதமி ஓவியர்கள் அனைவரும் வந்துபோகிற இடம். அவர்களது மனநிலைகளை, அறிவுகளை பகிர்ந்துகொள்கிற இடம். கண்காட்சிகளும் கருத்தரங்குகளும் தொடர்ந்து நடக்கும் இடம். அவற்றைவிட முக்கியமானது, பொருளதாரா ரீதியான என்னுடைய தேவைகளுக்காக யாரிடமும் செல்லவேண்டியதில்லை என்றானது. என் வயிற்றுத் தேவைக்காக படம் பண்ணவேண்டும் என்னும் நிலை இருந்திருந்தால், மற்றவர்களது தேவைக்காக வரைய வேண்டிய சூழ்நிலையில்தான் இருந்திருப்பேன். இதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தவேண்டும். ஒருவருக்குச் சூழல் அமைவது மிகவும் முக்கியமானது. அறிவுஜீவிகளும் கலைஞர்களும் கூடுமொரு இடத்தில், அதுவும் கல்லூரி முடித்த மறு வருடமே எனக்கு வேலை கிடைத்திருக்கிறது. இது பெருமைக்குறிய ஒரு விஷயமும்கூட.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: right; margin-left: 1em; text-align: right;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGIQpO9aUienTSTDpSQU0ug6piMPPdF2DXG2CRS2PUMIm-7SbQSHOPfaCIJQS4CpJCMBGCPkKwF9m05qI-46OojXYLFJ-qsAgTxk76H0re8_f2FXgDNYOnRSSSU9AQsHg8-wMw/s1600/Rm.+Palaniappan%252C+Document+NRC%252C+Print+Making%252C+Mixed+media+on+paper%252C+44.7+x+44.7+cm%252C+1984.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGIQpO9aUienTSTDpSQU0ug6piMPPdF2DXG2CRS2PUMIm-7SbQSHOPfaCIJQS4CpJCMBGCPkKwF9m05qI-46OojXYLFJ-qsAgTxk76H0re8_f2FXgDNYOnRSSSU9AQsHg8-wMw/s320/Rm.+Palaniappan%252C+Document+NRC%252C+Print+Making%252C+Mixed+media+on+paper%252C+44.7+x+44.7+cm%252C+1984.jpg&quot; width=&quot;317&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;Rm. Palaniappan, Document NRC&lt;br /&gt;Print Making, Mixed media on paper, 44.7 x 44.7 cm, 1984&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஓவியத்தை நோக்கி நகர்ந்த ஆரம்ப நாட்களில் நீங்கள் வரைந்த படங்களில் அதிகமும் இடம்பெற்றிருந்தவை என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;நான் ஓவியனாக மாறிய பிறகு, எதை படம் போட வேண்டும் என்னும் யோசனையில் எனக்கு ஆர்வத்தை உண்டு பண்ணியவை சுவிட்ச்போர்டு. அந்த காலங்களில் நான் கொண்டாட வேண்டும் என்று நினைத்த விஷயங்கள் இயந்திரம், சுவிட்ச்போர்டு போன்றவைதான். எனவே, இயந்திரங்களின் பாகங்கள், எண்கள், ஒயர்கள், சாமண்டரி இவற்றையெல்லாம் ஓவியத்தில் வரைந்து கொண்டிருந்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;உங்கள் ஆரம்பகால படைப்புகளில் பரவலாக தெரிந்தது, ‘FLYING STEPS ON MY BIRTHDAY’. அதனை எப்போது வரைந்தீர்கள், அதற்கு பின்புலமாக இருந்த மனநிலை என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;கல்லூரியில் மூன்றாம் வருடம் படிப்பது வரைக்கும் என்னுடைய சிந்தனை எல்லாம் ‘ஓல்ட் மாஸ்டர்கள்’ மாதிரி ஆகவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு, ‘இல்லை இது ஓவியம் கிடையாது. ஓவியம் என்பது காலம், இடம், பொருள், சூழ்நிலைகளையும் ஓவியனின் தனிப்பட்ட உணர்வுகளையும் பிரதிலிக்க வேண்டும்’ என்று என் உள்மனம் அவ்வப்போது சொல்ல ஆரம்பித்தது. ‘ஓவியம் நேரத்தை, அதன் வெளியை சொல்லவேண்டும்’ என்று எனக்குள்ளேயே கற்பித்துக்கொண்ட விஷயம், உள்ளே ஆழப் பதிந்துவிட்டது. ‘கலை என்பது கண்ணுக்குப் புலனாகாத ஒரு விஷயம். அது சொல்லிக் கொடுத்து வரமுடியாது. உனக்குள் நீனாகவே கற்பித்துக் கொள்ளவேண்டியது’ என்று தோன்றியது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;1978இல் ஒருநாள், பிக்னிக் ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திருப்பதியில் மொட்டை அடித்துவிட்டு, ஆந்திராவில் இருந்து வந்திருந்தவர்கள் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தார்கள். சுற்றி சுற்றி ஏறும் படிக்கட்டு அது. ‘கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லாமல் இப்படி படபடவென்று ஏறுகிறார்களே’ என்று சொல்லிக்கொண்டே, ‘இந்த படிக்கட்டுகளுக்கு இடையேயுள்ள தொடர்பு இல்லையென்றால்’ என்று யோசித்தேன். அப்போது என்னை அறியாமலேயே ஓவியம் வரைகிறேன். அனிச்சையாக நடக்கிற ஒரு விஷயம் மாதிரி அது நடக்கிறது. படிக்கட்டுகளையெல்லாம் மிதக்கிற மாதிரி போடுகிறேன். அடர்த்தி இல்லையென்றால், காற்றுவெளியில் அது எப்படி மிதக்கும்? என்னுடைய முதல் படைப்பு அது. ‘DANCING STEPS ON MY BIRTHDAY’ என்று அதில் எழுதினேன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அதன்பிறகு நீங்கள் வரைந்த ‘விமானம்’ தொடர் வரிசை ஓவியங்கள் தொடங்கி சமீபகால பெர்லின் தொடர் வரிசை ஓவியங்கள் வரை உங்கள் படைப்புகளில் காணப்படும் தொடர்ச்சியும் மாற்றமும், அதன் பின்னால் இருக்கும் மனநிலையையும் பற்றி சுருக்கமாக சொல்லமுடியுமா? குறிப்பாக, உங்கள் படைப்புகளில் அறிவியலும் கணிதமும் பிரதானமானதாக ஏன் இருக்கிறது என்பதற்கான காரணத்தையும்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;எனக்கு பதிமூன்று வயது இருக்கும் போது, நான் ஒரு திரைப்படம் பார்க்கிறேன். ‘FALL OF BERLIN’ என்பது அந்த படத்தின் பெயர். இரண்டாம் உலக யுத்தத்தைப் பற்றிய படங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற படம். ஆங்கிலத்தில் ‘சப்டைட்டில்’ உள்ள ரஷ்யன் படம். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடும். படம் முழுக்க சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். இரவு கட்டிடத்தை நோக்கிச் சுடுவார்கள். இருட்டில் குண்டுகள் போய்க்கொண்டே இருக்கும். கட்டிடத்தின் பெரிய தூண்களில் போய் அந்தக் குண்டு மோதும். விடிந்த பிறகு கட்டிடத்தை நெருக்கத்தில் காண்பித்தால் தூண்களில் ஓட்டை, ஓட்டையாக இருக்கும். பிறகு, பகலில் மறுபடியும் கட்டிடத்தை நோக்கிச் சுடுவார்கள். இடைவேளைக்குப் பிறகு ஒரு கட்டிடத்தைக் கைப்பற்றுவார்கள். அத்துடன் யுத்தம் முடிவுக்கு வந்துவிடும். அந்த படத்துக்குப் பிறகு, ஏதோ ஒரு ஆர்வத்தில் முப்பதற்கும் மேற்பட்ட இரண்டாம் மற்றும் முதலாம் உலகப் போர் படங்களைப் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;போர் மனிதன் தோன்றிய காலம் தொட்டு இன்றைக்கு வரைக்கும் இருக்கிறது. நீங்கள் நினைக்கிற விஷயத்தை ஸ்தாபிதம் பண்ணவேண்டும் என்று நினைக்கும் போதே யுத்தம் தொடங்கிவிடுகிறது. செய்திகளை அனுப்புவதில், தொடர்புகொள்வதில் ஏற்பட்ட சிக்கல்களால் உருவான யுத்தம் தவிர, உலகில் நடந்த மற்ற அத்தனை யுத்தங்களிலும் அடிப்படை, “நான் சொல்வதுதான் சரி, நீ சொல்வது சரியல்ல” என்பதுதான். “உன்னை விட மக்களை நன்றாக ஆளக்கூடியவன் நான்; மக்களுக்கு உபயோகமாக இருக்கக்கூடியவன் நான்தான்” என்று சொல்லும் யுத்தங்கள்தான் எல்லாமே. ஹிட்லர் கோடிக்கணக்கான மக்களை கொன்றிருக்கிறார். ஆனால், அவருக்காக எவ்வளவு பேர் உயிரை விட்டிருக்கிறார்கள். இதில் எது சரி?&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;யுத்தம் மனிதனுக்குள் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அது இருப்பதால்தான் அவன் மனிதனாகவும் இருக்கிறான். சினிமாவில் சண்டை வரும் போது எவ்வளவு ஆர்வமாக அதனைப் பார்க்கிறார்கள். அந்த சண்டை அவர்களுக்குள் இருக்கும் சண்டைதான். ஆனால், என்னை யுத்தப் படங்களை நோக்கி ஈர்த்தது விமானங்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;யுத்தப் படங்களில் பிரதானமானது போர் விமானங்கள்தான். ‘கமெண்டர்கள்’ வரைபடங்களை விரித்துவைத்து, அதனைச் சுற்றி நின்றுகொள்வார்கள். ‘அவர்கள் இந்த பக்கமாக வருவார்கள். நாம் இங்கிருந்து குண்டு எறியவேண்டும்’ என்பதுமாதிரி அந்த படத்துக்கு முன்னால் நின்று விவாதித்துக்கொண்டே இருப்பார்கள். இப்படியே ஓரே பேச்சாக போய்க்கொண்டே இருக்கும். அதன்பிறகு விமானம் பறக்கும். ஓரு திசையில் பத்து விமானங்கள் சென்றால் இன்னொரு திசையில் இருபது விமானங்கள் செல்லும். திரையில் விமானங்கள் அங்கும் இங்குமாக செல்வது, எனக்கு ஓவியம் மாதிரிதான் பட்டது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;பறக்கும் பொருட்கள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். விமானத்தைப் பின்தொடரும் போது, அதன் இயக்கம் ஒரு ஓவியத்தை திரையில் உருவாக்குவதைப் பார்த்தேன். என்னுடைய ஓவியங்களின் சாராம்சமே இதுதான். விமானம் அல்ல, விமானியின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதில்தான் என் ஆர்வம். எந்த கட்டிடத்தின் மீது குண்டு போடவேண்டும் என்பதைக் ‘கமெண்டர்’ சொல்லிவிட்டான். புகைப்படம் அல்லது குண்டு போடவேண்டிய கட்டிடத்தின் அமைப்பிடம் எதையாவது ஒன்றை அவன் விமானியிடம் காண்பிப்பான். ஆனால் நாம், இப்போது குண்டுபோடப் போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும் போது, குண்டை எறியாமல் விமானத்தை திருப்பிக்கொண்டு வந்துவிடுவார் விமானி.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஒரு உதாரணத்துடன் இதை விளக்க முயற்சிக்கிறேன். இப்போது நான் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நான் பேசிக்கொண்டே, உள்ளே என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களால் பார்க்க முடியுமா? முடிந்தால், அது நான்காவது பரிமாணமான நகர்வுக்கும் அப்புறம் உள்ள ஐந்தாவது பரிமாணம். நான் பேசிக் கொண்டிருப்பது அரூபமானதுதான்; நிச்சயம் தெளிவானது இல்லை. ஆனால், ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று நீங்கள் அனுமானம் செய்கிறீர்கள். என் மனதிற்குள் நிகழும் சிந்தனையோட்டம் உங்களுக்கு எப்படித் தெரியும்? இது அரூபமானதாகி விடுகிறது. இதை ஒரு படமாக பண்ணவேண்டும் என்று நான் நினைக்கிறேன். தீர்க்கமாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் தீர்க்கமாகச் சொல்ல வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;விமானத்தின் இயக்கம், அதனை ஓட்டும் விமானியின் மனநிலை, அவன் தப்பித்து திரும்பி வருவது இவை அனைத்தையும் நான் பார்க்கிறேன். 1978-79 காலகட்டம் அது. விமானத்திற்குள்ளிருக்கும் இயந்திரங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை படம் போடவேண்டும் என்று விரும்பினேன். தொடக்கத்தில், எனக்கு அது ஒரு பிரச்னையாகவே இருந்தது. விமானத்தின் வரைபடம், உதிரி பாகங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு தொடர்வரிசை ஓவியங்கள் செய்தேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;‘விமானங்களும் ஏவுகனைகளும் எனக்கு வேண்டும், இந்த பிரபஞ்சத்தில் ஒவியம் வரைய’ என்று அப்போது ஒரு பேட்டியில் குறிப்பிட்டேன். ஒரு நூலிலைத் தொடர்பு அந்த காலகட்ட படைப்புகளில் இருந்து உருவாகி, இன்றைக்கு நான் செய்து கொண்டிருக்கும் ஓவியங்கள் வரைக்கும் தொடர்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அடுத்த காலகட்டத்தில் இயந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்று காட்டுவதற்கு, ஓவியத்துக்குள் எண்களைக் கொண்டுவரத் தொடங்கினேன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இந்தவகையில் உங்களுக்கு முன்மாதிரியாக யாராவது இருந்திருக்கிறார்களா?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;1919இல் தாதா குரூப் எண்கள், இயந்திரங்களை ஓவியத்தில் உபயோகித்திருக்கிறார்கள். 1920க்குப் பிறகு அது குறைந்து, அப்புறம் நின்றுவிட்டது. 1950 - 1960களில் சிலர் எண்களை ஓவியத்தில் உபயோகித்திருக்கிறார்கள். மற்றபடி யாரும் இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;கே.சி.எஸ்.பணிக்கர் ஓவியங்களில் எண்களை எழுதியதையும், நீங்கள் எழுதியதையும் ஒப்பிட்டு, உங்களிடம் பணிக்கரின் பாதிப்பு இருக்கிறது என்று விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அவற்றிற்கான உங்கள் பதில் என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இயந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்று காட்டுவதற்கு, நான், எண்களை கொண்டுவரத் தொடங்கினேன். உடனே, கே.சி.எஸ். பணிக்கர் ஓவியங்களில் எண்களை எழுதினார் என்பதை வைத்துக்கொண்டு, என்னிடம் கே.சி.எஸ். பணிக்கரின் பாதிப்பு இருக்கிறது என்கிற மாதிரி எழுதத் தொடங்கிவிட்டார்கள். கே.சி.எஸ். பணிக்கர் படைப்புகள் எனக்குப் பிடிக்கும். ஆனால் அந்த விமர்சனங்கள், ‘நாம் எதையோ செய்து கொண்டிருக்கிறோம்; இவர்கள் எதையோ எழுதுகிறார்கள்’ என்று கோபத்தைதான் உண்டு பண்ணின. ‘என்னை எங்கேயோ கொண்டுபோய் சாத்துகிறார்கள்’ என்று தோன்றியது. நான் நினைப்பது சரியா, தவறா என்பது அல்ல இங்கு பிரச்னை. நான் இதைத்தான் நினைக்கிறேன் என்று கருதிக்கொண்டு அவர்களாக எதனையோ எழுதிக் கொண்டிருந்தார்கள். எனவே, நான் என்ன செய்கிறேன் என்பதை அவர்களுக்கு உணர வைக்க, அடுத்த காலகட்டத்தில் நான் என்ன நினைக்கிறேன் என்பதையும் ஒவியத்திற்குள் எழுதத் தொடங்கினேன். அப்போது எனக்கென்று ஒரு பாதையை நான் நிர்ணயித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;விமானங்களைத் தொடர்ந்து ‘பறக்கும் மனிதன்’ தொடர்வரிசை ஓவியங்கள் உருவான போதிருந்த உங்கள் மனநிலை என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaS4xfsm9_Ljgn90P3HtCYquwyei1FGoRgK4VPlqUezXgYOI-ZjfOMIl1ooqOUWUNwaYBEF3CyakiQQqnk_EDzs_Y67nSoPyNJJbm8SJvFJTJP6dFaO89OPJD0GjMIzdVRmi7r/s1600/RM.+Palaniappan%252C+Document+x+23%252C+Etching+Mixed+Media+on+Paper%252C+22+x+30%252C+1985.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;400&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaS4xfsm9_Ljgn90P3HtCYquwyei1FGoRgK4VPlqUezXgYOI-ZjfOMIl1ooqOUWUNwaYBEF3CyakiQQqnk_EDzs_Y67nSoPyNJJbm8SJvFJTJP6dFaO89OPJD0GjMIzdVRmi7r/s400/RM.+Palaniappan%252C+Document+x+23%252C+Etching+Mixed+Media+on+Paper%252C+22+x+30%252C+1985.jpg&quot; width=&quot;291&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;RM. Palaniappan, Document x 23&lt;br /&gt;Etching Mixed Media on Paper, 22 x 30, 1985&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;விமானத்தை ஒரு பொருளாகப் பார்த்து, வரைபடமாக அது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கும் போது, அது இன்டனல் இயக்கம். வெளியே இருந்து பார்க்க தெரியாவிட்டாலும் உள்ளே இயங்கி கொண்டிருக்கும் விஷயம். அதை படம் பண்ணி எண்கள் எல்லாம் போடும் போது இயங்கா பொருளின் நிழற்படம் மாதிரி இருக்கும். இதனால், ‘விமானத்தைப் போடுகிறோம்; அது இயக்கமே இல்லாமல் இருக்கிறதே’ என்று சிந்தனை எனக்கு ஏற்பட்டது. எனவே, விமானத்தின் நகர்வுகளைச் சித்திரிக்க எண்களையும் விமானத்தின் உள் மற்றும் வெளி அமைப்புகளையும் ஒன்று சேர்த்து அதன் பல பரிமாணங்களைச் சொல்ல முயற்சித்தேன். பின்பும் அதில் இயக்கமே இல்லாதது போல் தோன்றவே, எனது சிந்தனை வேறு பக்கம் திரும்பியது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஒரு அறைக்கு வெளியே வந்து நிற்கிறீர்கள்; உள்ளேயிருந்து ஒரு இயந்திரம் இயங்கும் சத்தம் வந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு என்ன அர்த்தம்? உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்பதுதானே. அதுபோல் விமானம் இயங்கிக் கொண்டிருந்தால், உள்ளே மனிதன் இருக்கிறான் என்பது காட்சியாகவே நமக்குத் தெரிகிறது. விமானத்தை ஒரு மனிதன்தான் ஓட்டுகிறான். அவன் – விமானி - இயக்கும் போதுதான் அது விமானம். அவன் இல்லாத விமானம், ஒரு பொருள்தான். இப்போது விமானி, அந்த விமானத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறான். அவன்தான் விமானம். அப்படியானால் விமானம் என்பது மனிதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பொருள் என்ற சிந்தனை எனக்கு ஏற்பட்டது. இன்னும் ஆழமாகப் பார்த்தால், அதுவும் ஒரு மனிதன்தான். இப்போது மனிதன் இல்லாமலேயே மனிதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒன்றாக அது இருக்கிறது. இதை எப்படி படத்தில் பிரிதிபலிப்பது என்ற சிந்தனையோட்டத்தின் பின்னணியில் உருவானவைதான் ‘பறக்கும் மனிதன் வரிசை’ ஓவியங்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;விமானத்தின் தலையை மனித தலையாக மாற்றி, தலையை ஒட்டி இறக்கைகள் வரைந்தேன். மனிதனை பிரதிபலிக்க தலை, விமானத்தை பிரதிபலிக்க இறக்கை; இந்த இரண்டையும் வைத்து பல்வேறு படங்களை வரைந்தேன். 1980இல் பண்ணினது இந்த வரிசை. 1981-82 வரைக்கும் ‘பறக்கும் மனிதன்’ வரிசை ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தேன். அதன்பிறகு, எனக்கே அவை ஆடம்பரமாகத் தெரிந்தன. மேலும், அது நான் இல்லை என்பது மாதிரி இருந்தது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;உள்ளே ஒரு தத்துவம் இருக்கிறது. அந்த தத்துவம் நான் இல்லை என்பது ஓவியம் மிகவும் டெகரேட்டிவாக, ஆர்ணமெண்டாக போய்விட்டது என்பதுமாதிரி இருந்தது. ஒரு மனிதனை பிரிதிபலிக்க இயந்திரங்களைப் போடவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;கட்டிடக் கலை எப்படி உங்கள் ஓவியத்துக்குள் வந்தது?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;திரைப்படத்தில் யுத்தம் நடக்கும்போது சிப்பாய்களை எல்லாம் ஒரு இடத்தில் கொண்டுவந்து இறக்கிவிட்டு விடுவார்கள். சிப்பாய்களுக்கு அந்த இடம் பரிச்சயமற்றது. அவர்கள் நுழைய வேண்டிய கட்டிடத்தில் எத்தனை அறைகள் இருக்கும்? எங்கே வாசல் இருக்கும்? எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. சிப்பாய் அந்த கட்டடத்தை நோக்கி, துப்பாக்கியைக் கையில் எந்தியவாறு, பதுங்கி பதுங்கி முன்னேறுவான். அறையின் வாசலுக்கு வந்ததும் சுற்றியும் பார்ப்பான். அப்போது அவனது மூளைக்குள் அந்த கட்டிடத்தை கண்ணாடியில் கட்டிய ஒன்றாக மாற்றிவிடுவான். அதன்வழியே அந்த அறைக்குள் பார்ப்பான். அறை இப்படிதான் இருக்கும், உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் ஒரு திறப்பு இருக்கும் என்று அறையின் சித்திரம் அவன் மனதில் தயாராகிவிடும். அறைக்குள் நுழைந்ததும் அந்த சித்திரம்படி இயங்குவான். திறப்பு இருக்கும் என்று அவன் மூளை சொன்ன பக்கம் திரும்புவான்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இதை என்னுடைய படத்தில் நான் கொண்டுவந்தேன். படத்தில் ராணுவம் மனிதனை, சிப்பாயை பிரதிபலிக்கிறது. படத்தில் உள்ள எண்கள் இயந்திரம் இயங்குவதை பிரதிபலிக்கிறது. ராணுவ வாகனங்களில் உள்ள குறியீடுகளை அதன் மேல் வரைந்தேன். அவை ராணுவ விமானங்கள் செல்வதைக் குறிக்கின்றன. விமானம் சிப்பாயை தரையில் இறக்கிவிட்டுவிட்டு போய்விடுகிறது. அதன்பிறகு ஏற்கெனவே திட்டமிட்டபடி சிப்பாய் கட்டிடத்துக்குள் நுழைகிறான். இந்த விளக்கங்கள் எல்லாம் இப்போது நான் செல்பவைதான். வரையும் போது இவை என்மனதில் இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இதற்கு அடுத்த காலகட்ட ஓவியங்கள், ‘பட்டறைகள்’ வரிசை. இதில் மனிதனின் இடுப்பு இயக்கத்தை எப்படி காண்பிக்கலாம் என்று யோசனை செய்தேன். மனிதனின் இடுப்பு பகுதியில் இருந்து ஒரு பறவை பறந்து வருவது மாதிரி வரைந்தேன். பறவையின் இறக்கைக்குப் பதிலாக மனிதன் உருவாக்கிய விமானத்தின் இறக்கையை வைத்தேன். பறவையின் இறக்கையைப் பார்த்துதான் மனிதன் விமானத்தின் இறக்கையை உருவாக்கினான். நான் விமானத்தின் இறக்கையை பறவையின் இறக்கையாக்கினேன். இடுப்பின் இயக்கத்தை சொல்ல அப்பறவை இடுப்புப் பகுதியில் இருந்து வருவது மாதிரி செய்தேன். அடுத்த படத்தில் மனிதனை தூங்கச்செய்து கனவில் விமானத்தில் பறக்கிற மாதிரி கனவை பக்கத்தில் வரைந்தேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஒரு படம் இன்னொரு படத்துக்கு தொடர்ச்சியாகத்தான் வரும். எப்போதும் என்னுடைய படமே அடுத்து நான் வரையப்போகும் புதிய படத்துக்கான எழுச்சியைத் தருவதாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;விமானம், விமானத்தின் இறக்கை இவற்றுக்கு அடுத்தபடியாக எண்கள் அதிகம் உங்கள் ஓவியங்களில் இடம்பெற்றுள்ளது. ‘NUMBER PSYCHOLOGY’ என்று ஒரு தொடரே செய்திருக்கிறீர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;1988க்குப் பிறகு எண்கள் மனோதத்துவ தொடர் ஓவியங்களை வரைந்தேன். விஞ்ஞானக் கதைகளை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் அதிகம் வந்த நேரம் அது. அதன் தாக்கம் என்னிடம் அதிகமிருந்தது. பறக்கும் மனிதன் வரிசை ஓவியங்களை செய்துகொண்டு இருக்கும் போதே, திரைப்படங்களின் பாதிப்பு என்னிடம் வந்துவிட்டது என்று உணர்ந்து அதை ஒமிட் செய்தேன். தலையையும் இறக்கையையும் போட்டு எதைச் சொல்கிறேன்? பறத்தலைதான் சொல்கிறேன். பறப்பது என்பது என்ன? அடிப்படையில் இயக்கம்தான். அதனை காண்பிக்க தலையும் இறக்கையும் வேண்டுமா?&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இயக்கம் என்றால் என்ன? ஒரு மனிதன் நடந்து வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் என்ன செய்கிறான்? அங்கே இங்கே என்று அலைந்து வரும்போது, தரையில் ஒரு கோட்டோவியத்தை உருவாக்கிக்கொண்டே வருகிறான். இதனடிப்படையில் நான் அந்த இயக்கத்தைக் கோடாக பிரதிபலிக்கிறேன். குழந்தைகள் கிறுக்கின மாதிரி கோடுகள். ஆனால், அதனை அப்படியே வரைந்திருந்தால் என்னைச் செருப்பால் அடித்திருப்பார்கள். என்னை அறியாமல் அப்போது ஒரு காரியம் செய்தேன். கோடுகளின் இயக்கத்தை பிரதிபலிக்க பின்னணியில் ஒரு நிலக் காட்சியை வைத்தேன். ஓவியக் கல்லூரியில் படித்தவனுக்கு நிலக்காட்சியை வரைவதா சிரமம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அந்த இயக்கத்தை விமானம்தான் என்று சொல்ல எதை வைப்பது? அப்போது எனக்கு எண்கள்தான் தீர்க்கமாக இருந்தது. விமானத்தின் வேகம், பரிமாணம், எல்லாவற்றையும் குறிப்பிட்டுக் கீழே ஒரு சார்ட் போட்டேன். அதனை கையால் எழுதினால் நம்ப மாட்டார்கள் என்று உண்மையான ஆவணம் எப்படி இருக்குமோ, அது மாதிரி டைப்போகிராப்பியில் பண்ணி, கம்யூட்டரில் டைப் செய்து அதனை சேர்த்து பிரிண்ட் எடுத்தேன். அதனை பார்க்கும் போது நிஜமான ஒரு ஆவணத்தைப் பார்ப்பது மாதிரி இருந்தது. அதில் நான்காவது பரிமாணம், ஐந்தாவது பரிமாணம் என்று எழுதினேன். ஒருவன் நினைவு நான்காவது பரிமாணம். அவன் என்ன நினைக்கிறான் என்பது எனக்கு தெரிவது ஐந்தாவது பரிமாணம்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;1982இல் இந்த வரிசை ஓவியங்களை மற்றவர்களது ஓவியங்களுடன் சேர்த்து கண்காட்சிக்கு வைத்தேன். ஓவியத்தைப் பார்க்கிறார்கள்; அதிலுள்ளவற்றை படிக்கிறார்கள்; என்னிடம் வந்து ஊர் அம்புட்டு கேள்விகள் கேட்கிறார்கள். ‘பழனியப்பன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மற்ற அனைவரது படைப்புகளும் புரிகிறது. ஆனால், உங்களதை புரிந்துகொள்ள முடியவில்லையே.’&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;கேட்டவர் ஒரு இன்ஜினியர். அவரை ஓவியத்துக்கு முன்னால் அழைத்து சென்றேன். ‘42’, ‘நீலநிறம்’, ‘கட்டிடம் தெரிகிறது’. . . என்று ஓவியத்தில் நான் ஒவ்வொன்றாக காண்பித்துக்கொண்டே வர, அவர் சொல்லிக்கொண்டே வந்தார். ‘உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது; பிறகு தெரியவில்லை என்று சொல்கிறீர்களே’ என்றேன் அவரிடம்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இது தெரிந்தது என்ன, தெரியாதது என்ன என்பது குறித்து சிந்திக்கச் செய்தது. தெரியும் என்று நினைத்துப் பார்த்தால் தெரியும். தினமும் செய்தித்தாள் படிக்கிறோம். அதில் தெரிந்த விஷயமும் இருக்கிறது, தெரியாத விஷயமும் இருக்கிறது. பல விஷயங்கள் அரூபமாகத்தான் இருக்கும். ஆனால், தெரிந்தது மாதிரியே கற்பனை செய்துகொண்டு படிக்கிறோம்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இந்த சிந்தனையின் தொடர்ச்சியாக வரைந்த ஓவியங்களில், எழுத்து உள்ள பகுதியை தலைகீழாக வைத்துவிட்டேன். படங்களை அதற்கு கீழே வைத்தேன். தையல் இயந்திரத்தால் தைத்து அதன்மேல் சீல்வைத்து ரப்பர் ஸ்டாம்பு குத்தினேன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: right; margin-left: 1em; text-align: right;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheB1q18ziQPr_iyC4r2Yl4il_SdTxIp4rP4gyYHu0UdN9v0HUfCFF0ESSmj6IASpc2WBj0LEoOn3fNWFFR41HLP_SMDOnJYW6E6i-NuQlDAHskKciSwS_XxIE07JeW88zcflNK/s1600/RM.+Palaniappan%252C+Energy+-+Land+-+Architecture.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;400&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheB1q18ziQPr_iyC4r2Yl4il_SdTxIp4rP4gyYHu0UdN9v0HUfCFF0ESSmj6IASpc2WBj0LEoOn3fNWFFR41HLP_SMDOnJYW6E6i-NuQlDAHskKciSwS_XxIE07JeW88zcflNK/s400/RM.+Palaniappan%252C+Energy+-+Land+-+Architecture.jpg&quot; width=&quot;297&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;RM. Palaniappan, Energy - Land - Architecture&lt;br /&gt;Collage, 30x22, 1993&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;நான் அதிகமாக பேசுபவன். நான் சொல்வதுதான் சரி என்பேன். ‘எப்படி? நீ சொல்லும் விஷயத்துக்கு நீதான் ஆதன்டிசெட்டியா’ என்பார்கள். ஆதன்டிசிட்டிக்காகத்தான் ரப்பர் ஸ்டாம்பை குத்தினேன். ‘SPACE DRAWING RESEARCH CENTRE, CHENNAI’ என்று ரப்பர் ஸ்டாம்பு குத்தினேன். நான்தான் அதாரிட்டி என்று குத்தினேன். தேதி குறித்தேன். உண்மையான ஆவணம் மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக அரக்கு சீல் வைத்தேன். இவை எல்லாமே அனிச்சையாக, ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு நடந்த விஷயம்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இதன் தொடர்ச்சியாக ‘ஆவணம்’ தொடர் வரிசை ஓவியங்களை வரைந்தேன். நீங்கள் ஒரு நிலம் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் ஆவணம் உங்களிடம் இருக்கிறது. அந்த ஆவணத்தை நீங்கள் படிக்கும் போது, பல்வேறு நினைவுகள் உங்கள் மனதில் தோன்றும். அந்த நிலத்தை வாங்க யார் பணம் கொடுத்தார், வாங்குவதில் இருந்த பிரச்னைகள், கொடுத்தவர் பற்றிய நினைவுகள் இப்படி பல. இன்னொருவர் படிக்கும் போது, அவர் ஆங்கிலமும் தமிழும் தெரிந்தவராக இருந்தால் அவருக்கு ஏதோ ஒன்று புரிந்த மாதிரியும் இருக்கும், புரியாத மாதிரியும் இருக்கும். ஆங்கிலமும் தமிழும் தெரியாத மற்றொருவர் பார்த்தால் அவருக்கு ஏதோ சத்தம் மாதிரிதான் இருக்கும். மற்றொருவருக்கு படம் மாதிரி தெரியும். விஷயம் ஒன்றுதான். அதற்கு நம் கண்ணுக்கு தெரிந்து நான்கு விஷயம் இருக்கிறது. இதனை படமாக்க வேண்டும் என்று நினைத்தேன். இதுதான் ‘ஆவணம்’ வரிசை ஒவியங்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அடுத்ததாக இன்னும் ஒருபடி மேலே போய், ஸ்பைரல் பைண்ட் செய்து காலண்டர் மாதிரி சுவற்றில் தொங்கப் போட்டேன். அதன்மேல் பிலிம் ஒட்டினேன். இந்த பிலிம் அதில் என்னமோ இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இந்த எதிர்பார்ப்புக்குள் ஒரு படம் இருக்கிறது. அந்த படம் உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறது, எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த விஷயத்தைதான் நான் டீல் பண்ணிக்கொண்டு வருகிறேன். ஒரு விஷயத்துக்கு இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. ஒன்று பௌதீகமான அம்சம், மற்றொன்று சைக்கலாஜிக்கல் பரிமாணம். பௌதீகமானது படம், சைக்கலாஜிக்கல் அம்சம் படம் இல்லாதது. ஆனால், சைக்கலாஜிக்கலாக இருக்கும் விஷயத்துக்கும் படம் உண்டு. அது மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். நேரத்துக்கு நேரம் வித்தியாசப்படும். ஒன்று மறைந்து அதற்குள்ளிருந்தே இன்னொன்று வந்துகொண்டிருக்கும்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஒரு நாற்காலியைப் பார்க்கிறீர்கள். அப்போது இதே மாதிரி நாற்காலியை வேறு எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றுகிறது. உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் அதுமாதிரி நாற்காலியை பார்த்திருப்பீர்கள். ஆனால், அங்கு அவர்கள் வீட்டின் பரிமாணத்தோடு அதை பார்ப்பீர்கள். அதில் ஒருவர் உட்கார்ந்திருப்பார் அவருடன் சேர்த்து அதனை பார்த்திருப்பீர்கள். ஆக ஒரு விஷயத்துக்கு பல்வேறு விதமான பொருள் விளக்கங்கள், பல பரிமாணங்கள், பல பார்வைகள் இருக்கிறது. பௌதீகமான அம்சத்தையும் சைக்கலாஜிக்கல் அம்சத்தையும் பிரித்து பார்க்க முடியாது. இதனை, இதற்குள் இருக்கும் பிரச்னைகளைதான் நான் எனது படங்களுக்குள் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அடுத்த காலகட்டம், ‘கிரகங்கள்’. மைலாப்பூர் கோவிலுக்கு நான் அடிக்கடி போவேன். தெய்வ நம்பிக்கை, நம்பிக்கை இல்லாமை எதுவும் எனக்கு பிரச்னை இல்லை. நான் கோவிலுக்கு போவது ஒரு பழக்கம். முரளிதரனும் என்னுடன் வருவார். நவக்கிரகங்களைச் சுற்றி வந்து, அதற்கு எதிர்த்தார் போல் உட்கார்ந்துகொள்வேன். அங்கிருந்து நவக்கிரங்களை சுற்றிவரும் மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பேன். நவக்கிரகங்களைச் சுற்றி வந்தால் ஒன்பது கிரகங்களையும் சுற்றி வந்ததாக அர்த்தம். பழைய காலத்தில் ஒன்பது கிரகங்களையும் ஒன்பது பக்கம் பார்த்து திருப்பி வைத்திருப்பார்கள். இப்போது ஒன்பதையும் ஓரே அளவில், ஒரே பக்கம் பார்த்து வைத்திருக்கிறார்கள். அவற்றிற்கு இடையேயான இடைவெளியும் ஒரே அளவில் இருக்கும். ‘JOURNEY TO NINE PLANETS’ வரிசை ஓவியங்களை அந்த காலகட்டத்தில்தான் செய்தேன். இன்றைய விஞ்ஞான அறிவுடன் ஒன்பது கிரகத்துக்கும் நான் போவது மாதிரி சிந்தனை. அதனை படம் பண்ணுகிறேன். அந்த படம் இப்போது பிரிட்டீஷ் மியூசியத்தில் இருக்கிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அடுத்த காலகட்டத்தில், தெரிந்த விஷயம், தெரியாத விஷயம் இரண்டையும் பற்றிய என்னுடைய சிந்தனைகளை வரைந்தேன். தெரிந்த விஷயத்தை நிறத்தோடும், தெரியாத விஷயத்தை நிறமற்றதாகவும் செய்தேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஒரு கட்டத்தில் கிரகங்களை வரைவதை விட்டுவிட்டேன். ஊர் அம்பூட்டு விஷயங்களையும் தெரிந்த மாதிரி பேசிக் கொண்டிருப்போம். தெரியாத விஷயங்களையும் தெரிந்த மாதிரி பேசிக் கொண்டிருப்போம். இதனை படம் பண்ணவேண்டும் என்று விரும்பினேன். இங்கேதான் கிரகங்கள் வரிசை தொடர்ச்சியாக ஏலியன் கிரகம் என்று தெரிந்த மாதிரி தலைப்பு கொடுத்து கலர்புல்லாக வரைந்தேன். அதன்பிறகு அதனை வரையறுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு விபத்து நடந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், நான் பார்க்கவில்லை. உங்களிடம் இருந்து தெரிந்துகொண்டதை இன்னொருவரிடம் சொல்லும்போது நான் பார்த்த மாதிரியே சொல்லுவேன். என்னிடம் கேட்டவர் இன்னொருவரிடம் சொல்லும்போது அவர் பார்த்த மாதிரியே சொல்லுவார். அவரும் கொஞ்சம் கதைகள் சேர்ப்பார். நடந்து முடிந்த விஷயமோ ஒன்று. ஆனால், இப்படி பலர் வழியாக அது திரும்ப திரும்ப நடந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொருத்தர் மனதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு வேறு மாதிரி நடந்து கொண்டிருக்கிறது. இதை வரைந்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இதற்கு அடுத்த காலகட்டம்தான் நீங்கள் குறிப்பிடும், ‘NUMBER PSYCHOLOGY’. 1985இல் என்னுடைய இந்த ஓவியக் கண்காட்சியைப் பார்த்தவர்கள், ‘என்னைய்யா, எப்போது பார்த்தாலும் எண்கள்; போதாதென்று அதற்கு நூறு கதைகள் வேறு சொல்கிறேயேப்பா’ என்றார்கள். ‘எண்களை வெறும் படமாகவும் உயிரற்றதாகவும் பார்ப்பீர்கள் என்றால் பிரச்னை என்னிடம் இல்லை, உங்களிடம்தான். மனிதனை ஓவியமாக வரைந்த ஒன்றைப் பார்த்து, ‘தத்ருபமாக வரைந்திருக்கிறார், உயிர் மாதிரி இருக்கிறது’ என்பார்கள். நான் கிண்டலாக, ‘எங்கேயா உயிர் இருக்கு, அதனை எடுத்துக்கொண்டு வாய்யா’ என்பேன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;நேரம் பார்க்கிறோம், பணத்தை எண்ணிக் கொடுக்கிறோம். எல்லாமே கணக்கில்தான் இருக்கிறது. இதனடிப்படையில்தான் ‘எண்கள் மனோதத்துவம்’ தொடர் வரிசை ஓவியங்களை உருவாக்கினேன். 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 0என்று வைத்துக்கொள்வோம். படிக்கிறவன் மனது இதில் 4 இல்லை என்பதை உடனே உணரும். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்று சொல்லிக்கொண்டே இருங்கள். இதில் என்ன நடக்கிறது? சுற்றி, சுற்றி வந்துகொண்டே இருக்கிறோம். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1-இது ஸ்பிரிங். 1, 2, 3, 4, 5, 5, 5, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 5, 5, 5, 6, 7, 8, 9 இதில் 5 வரும் இடத்தில் எதோ ஒரு பிரச்னை இருக்கிறது என்று தோன்றுகிறது. எண்களில் இவ்வளவு சொல்லமுடிகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;இதன் அடுத்த கட்டமாக சதுரம், வட்டம், செவ்வகம் ஆகியவற்றைப் போட்டு, அதற்குள் 7 வைத்தேன். இந்த ஓவியத்தில் 7 ஒரே எண்தான் என்றாலும் இது இருக்கும் இடத்தைப் பொறுத்து, அதன் மதிப்பு மாறுகிறது. அது ஒன்றல்ல என்ற எண்ணம் பார்ப்பவர்களிடம் உருவாகிறது. வீட்டில் இருக்கும் பழனியப்பன், ஓவியர் பழனியப்பன், உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பழனியப்பன், லலித்கலா அகாதமி செகரட்டரி பழனியப்பன் எல்லாம் வேறுவேறு. உங்களிடம் இப்போது பேசிக் கொண்டிருப்பவற்றை வீட்டில் பேசிக் கொண்டிருந்தால் உதைப்பார்கள். கிறுக்கு புடித்துவிட்டது என்பார்கள். ஓவ்வொருவரிடமும் ஓரு பழனியப்பனாக இருக்கிறேன். இதை வரையவேண்டும் என்று திட்டமிட்டேன். அதுதான் இந்த ஓவீயம்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அடுத்தது, ‘DOCUMENT – ALIEN PLANETS’ வரைந்தேன். அறுபத்திமூன்று நாயன்மார்கள் கதை நூற்றுக்கு தொன்னூறு பேருக்குத் தெரியாது. தெரிந்த பத்து பேருக்கும் நான்கு நாயன்மார் கதைதான் தெரியும். அந்த நான்கும் நான்கு வித்தியாசமான கதைகள். இவர்கள் எல்லோரையும் நவக்கிரகம் சுற்றி வந்தது மாதிரி சுற்றி வந்துவிடுகிறோம். எல்லா நாயன்மார்களும் ஒரே உயரத்தில் இருக்கிறார்கள். கோவிலுக்கு வருபவர்கள் எல்லா நாயன்மார்களையும் பார்த்துக்கொண்டே, போய்க்கொண்டே இருப்பார்கள். இதை படமாக செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். 63 படம் பண்ணவேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். பதினாறு பண்ணுவதற்கே இரண்டு வருடம் ஆகிவிட்டது. அந்த பதினாறையும் காட்சிக்கு வைத்தேன். மும்பையிலும் டில்லியிலும் 16 படத்தை வரிசையாகவும் ஒரு படத்தை மட்டும் தனியாகவும் வைத்தேன். மக்கள் என்னுடைய படத்தை பார்த்து நகர்ந்துகொண்டே இருந்தார்கள். எதையுமே உணராமல், நாயன்மார்களை சுற்றி வருவது மாதிரி வந்தார்கள். ஆனால், தனி படம் பக்கத்தில் வந்து நின்று உற்றுப் பார்த்தார்கள். ‘மிக அழகான படம்’ என்றார்கள். அதே படம்தான் பதினாறில் ஒன்றாகவும் இருக்கிறது. ஆனால், அதனை அவர்கள் பார்க்கவில்லை. இந்த சைக்கலாஜிக்கல் அனுபவத்தைப் பார்க்கவேண்டும் என்றுதான் அப்படி செய்தேன். வரிசையாக ஒரே அளவில் ஒரே இடைவெளியில் வைத்தால் மக்கள் பார்க்க மாட்டார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;உங்களது சமீபத்து படைப்புகளான ‘NEW BERLIN – ON PROCESS’க்கான உந்துதல் எங்கேயிருந்து வந்தது?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji-cw2KU3jRA5_LnsmyvK27h1BHcRToD83IwkJl56EXMEeE3wqgX98zy5Vepl2rAwEn_71P_SqhcCSmzdpH7D4hPlS0FYo5rr2JhLVrGDBCFU9C5KGZiPMlxe8yijejZOD5Vid/s1600/RM.+Palaniappan%252C+A+Negotiated+Settlement%252C+Conte+crayon+on+treated+paper%252C+76.2+x+55.88+cm%252C+2006.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;240&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji-cw2KU3jRA5_LnsmyvK27h1BHcRToD83IwkJl56EXMEeE3wqgX98zy5Vepl2rAwEn_71P_SqhcCSmzdpH7D4hPlS0FYo5rr2JhLVrGDBCFU9C5KGZiPMlxe8yijejZOD5Vid/s320/RM.+Palaniappan%252C+A+Negotiated+Settlement%252C+Conte+crayon+on+treated+paper%252C+76.2+x+55.88+cm%252C+2006.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;RM. Palaniappan, A Negotiated Settlement&lt;br /&gt;Conte crayon on treated paper, 76.2 x 55.88 cm, 2006&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஜெர்மனிக்கு நான் ஒன்றிரண்டு முறை போயிருக்கிறேன். ஒரு முறை பெர்னில் சென்றிருந்த போது, வழியில் ஒரு கட்டிடத்தைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டேன். அது பார்த்து மிகவும் பழகின ஒரு இடம் மாதிரி இருந்தது. ‘fall of berlin’ திரைப்படத்தில் நான் பார்த்த கட்டிடம் அது. லட்சக்கணக்கான மக்கள் இறந்து போன இடம். 50 வருடத்துக்குப் பிறகு அதனை புதுப்பித்து பாராளுமன்றம் ஆக்குவதற்கான வேலைகள் அப்போது நடந்து கொண்டிருக்கின்றன. 200 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட ஜெர்மனியின் முதல் பாராளுமன்ற கட்டிடம் அது. கட்டிடத்தைச் சுற்றியும் ஏராளமான இயந்திரங்கள். நான் அந்த கட்டிடத்தை புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் புகைப்படம் எடுத்தேன். இன்னும் நிறைய பேர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், என்னை மாதிரி யாரும் எடுக்கவில்லை. நான் குரங்கு மாதிரி எடுத்துக் கொண்ருக்கிறேன். மற்றவர்கள் என்னை ஒற்றன் மாதிரி பார்க்கிறார்கள். எனக்கும் அந்த கட்டிடத்துக்குமான தொடர்பு அவர்களுக்குத் தெரியாது. எப்படித் தெரியும்? அது என் மனதில் அல்லவா இருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஊருக்கு வந்த பிறகு பிரிண்ட் போட்டு பார்த்தபோது, நான் எப்படி புகைப்படம் எடுத்தேன் என்பதை நினைத்தேன். யுத்தத்தில் சிப்பாய்கள் கட்டிடத்தை நோக்கி சுட்ட மாதிரிதான் நானும் என் கேமிராவில் சுட்டுத் தள்ளியிருக்கிறேன். அதன் பிறகு அந்த படங்களை வைத்து கிராபிக்ஸ் பண்ணினேன். கட்டிடத்தை சுற்றி நிறைய பேர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு இடையே புகுந்து அங்கே இங்கே நுழைந்து நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதையும் ஆவணப்படுத்தினேன். ஓவியத்தில் சிகப்பு கோடு என்னுடைய இயக்கம். கருப்புக் கோடு புகைப்படம் எடுத்துகொண்டிருந்த மற்றவர்களுடைய இயக்கம். இந்த படைப்பின் வழி அந்த கட்டிடக் கலையையும், அந்த இடத்தில் என்னுடைய இருப்பையும், 50 வருடத்துக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு பாராளுமன்றமாகும் நிகழ்வையும் நான் கொண்டாடுகிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அதனை வரைந்து கொண்டிருக்கும் போது, இவ்வளவு வருடமும் நாம் தேடிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த விஷயம் இதுதாண்டா என்று தோன்றியது. தெளிவாக முடிவு செய்துவிட்டேன். அதன்பிறகு கோடுகளை மட்டும் வரைந்தேன். அதற்கான தலைப்புகளை தத்துவார்த்தமானதாக வைத்தேன். எனக்கு ஓவியங்களைவிட ஓவியங்களுக்கு வைக்கும் தலைப்புகள் முக்கியம்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;என் வாழ்க்கையில் இருக்கும் விஷயங்களைத்தான் நான் என் ஓவியங்களில் வைக்கிறேன். இப்போது செய்துகொண்டிருக்கும் படைப்புகள் அதற்கு நான் வைக்கும் தலைப்புகளும் மிக என் வாழ்வுடன் மிக நெருக்கமானவை. அமெரிக்காவில் உலகவர்த்தக மையம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் டெலிவிஷனைவிட்டு நான் எழுந்திருக்கவே இல்லை. புஷ் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி ஆகிவிட்டார். என்னுடைய வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக அது இருந்தது. அல்லது நான் சம்பந்தப்படுத்துகிறேன். கடைசி காலத்தில் நான் வரைந்த ஓவியங்களுக்கு கொடுத்த தலைப்புகள் அந்த நேரத்தில், செய்தித்தாள் அல்லது டெலிவிஷன் பேட்டிகளில் இருந்து எடுத்தவைதான்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;உங்கள் படைப்புகளுக்கான எதிர்வினைகள், விமரிசனங்கள் எப்படி இருந்தது. அதனை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டீர்கள்?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;தொடக்கத்தில் என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. என் ஓவியங்களையும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும், உள்ளூர எனக்கு அதில் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று பட்டது. எனவே, அதைத் தொடர்ந்து செய்தேன். அதன்பிறகு ஒரு சிலர் இவன் நம்மை விட்டுப் போகமாட்டான், நம்மை புரிந்துகொள்ளவும் மாட்டான். நாமாவது இவனை புரிந்துகொள்வோம் என்று புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;தான் யாருக்காக படைக்க வேண்டும் என்ற கேள்வி எப்போதும் கலைஞர்கள் முன்னால் இருக்கிறது. உலக அறிவின் மொத்த களஞ்சியமும் நாம் கிடையாது. மொத்த களஞ்சியத்தில் ஒரு சிறு பூச்சி அவ்வளவுதான். அந்தச் சிறு பூச்சியை நூறு சதவிகிதமாக பெருக்கி, அது உங்கள் அறிவு என்று வைத்துக்கொள்வோம். அந்த அறிவுடன் நீங்கள் சொல்கிற விஷயத்தை, சொல்கிற மாதிரி புரிந்துகொள்வதற்கான அறிவு, ஒருவனுக்கு ஐந்து சதவிகிதம் இருக்கும், இன்னொருவனுக்கு நூறு சதவிகிதம் இருக்கும். இரண்டு பேருமே சமூகத்தில்தான் இருக்கிறார்கள். இதில் யாருக்காக நீங்கள் படம் பண்ணுவீர்கள். நூறு சதவிகித அறிவு கொண்டிருப்பவர்களுக்குத்தான்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;அந்த நூறு சதவிகித அறிவுகொண்டவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்னும் நிலையில், சமூகத்தைப் பொருட்படுத்தாமல் ஓரு கலைஞன் எப்படி எக்ஸிஸ்ட் ஆகமுடியும்?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;நான் செய்யும் அனைத்தும் அல்டிமேட்டிலி சமூகத்திற்குதான். ஆனால், அந்த சமூகத்தின் எந்த பகுதிக்காக செய்யவேண்டும் என்பதுதான் என் கேள்வி. நானே சமூகத்தின் ஒரு பகுதிதானே. சமூகத்தின் ஒரு பகுதியான எனக்காக செய்ய யார் இருக்கிறார்கள்? என்னுடைய சிந்தனைக்காக செய்ய யார் இருக்கிறார்கள்? என்ன நினைக்கிறேனோ அதனை செய்யவேண்டும். எனக்காகத்தான் நான் வாழவேண்டும். சமூகத்தில் இருக்கிற எனக்காக நான் செய்யும் போது, அது சமூகத்துக்குதான்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;நம்முள்ளே பல்லாயிரம் வருட மனிதன் இருக்கிறான். நம்மிடம் இருக்கும் மனிதனை வெளியே எடுத்துக்கொண்டு போடவேண்டும். உலகம் உருவானது தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இருக்கும் மனிதனின் பிரதிநிதி. சிருஷ்டி நடக்கும் நேரத்தில் அவன் அவனாக இல்லாமல் அவனுக்குள்ளே இருக்கும் மனிதனைப் பிரதிநிதித்துவம் செய்தானானால் அவன் இந்த மொத்த உலகத்தையும் பிரதிநிதித்துவம் செய்வான். இதனை உணர்ந்துகொண்டவன் சகமனிதனை மதிப்பான். அதன் பிறகுதான் சிருஷ்டி தொடங்குகிறது. இதை உணராதவர்களால் எதனையும் சிருஷ்டிக்க முடியாது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;கலையையும் அறிவியலையும் எப்படி இணைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;விஞ்ஞானம் எனக்கு சந்தோஷமான ஒரு விஷயம். விஞ்ஞானிகள் மற்றவர்கள் விளையாடுவதற்காக கம்யூட்டர் உட்பட பல்வேறு பொருட்களை விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். நாமும் இந்த உலகத்திலிருந்து செல்லும் போது நம் குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பொருளை விட்டுவிட்டு செல்லவேண்டும். ஓவியர்கள்தான் முதல் சிருஷ்டிகர்த்தாக்கள். எனவே அவனும் விஞ்ஞானிபோல் அடுத்த விஷயத்தை சொல்வதற்கு விட்டுவிட்டு போகவேண்டும். அப்படி விட்டுவிட்டு போகவில்லை என்றால் அவன் கலைஞனே கிடையாது. கலைஞனாக இருக்கவும் முடியாது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;கலைஞனாக இருக்க தன் சுயத்தை உணரவேண்டும். அதன்பிறகு சுற்றுச்சூழலை உணரவேண்டும். சுற்றி இருக்கும் எல்லா விஷயத்தையும் உணரும் சக்தி வேண்டும். சென்ஸ்ஸிபிளிட்டிக்குள்ளே தத்துவம், அரசியல், காற்று எல்லாமே இருக்கிறது. இவையெல்லாவற்றையும் உணர முடியாதவன் ஓவியனாக முடியாது. ஒரு விஞ்ஞானி ஒன்றை உருவாக்கும் போது, சிருஷ்டி நடக்கும் இடத்தில் அவன் கலைஞன்தான். ஒரு தத்துவவாதியோ, அரசியல்வாதியோ அரசியல் சாசனத்தை எழுதும் சமயத்தில் அவன் ஒரு கலைஞன்தான். கலை, அறிவியல், கணிதம், அரசியல் இவை அனைத்துக்குள்ளும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது. எந்த ஒன்றும் தனியாக இல்லை. கலையும் பகுதி அரசியல்தான்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஓவியம் சமகாலத்தில் நடக்கும் விஷயங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். தொடர்புபடுத்த வேண்டும் என்று சொல்லவில்ல. தொடர்புபடுத்த வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு முயற்சிக்க வேண்டும் என்றாகிறது. நான் சொல்வது தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதைத்தான். அப்போது பத்தாயிரம் வருடம் கழித்தும்கூட அந்த படம் ஒரு குறிப்பிட்ட காலத்தை பிரதிபலிக்கும்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஒன்று உள்ளே இருந்து வருகிறது; இன்னொன்று வெளியே இருந்து வருகிறது. இந்த இரண்டும் கலக்கிறது. கலக்காமல் இருக்க முடியாது. ஏனெனில், நீங்கள் இந்த சமூகத்தின் ஒரு பகுதி. உங்களை அரியாமலேயே பல விஷயங்களின் பாதிப்பு உங்களிடம் வரும். சில நேரங்களில் பிரக்ஞையுடனேயே வரும். இதனை எடுத்துக்கொள்ளலாம் என்று நாம் விரும்பி வரும். நீங்கள், உங்களின் சிந்தனை, படைப்புகள் எல்லாம் தனி பாதையில் போய்கொண்டிருக்கும். இன்னொன்று தாக்கம். அந்த தாக்கத்தை நாம் உணரவேண்டும். அதனை உணரவில்லை என்றால் உங்களை நீங்கள் மறந்துவிடுவீர்கள். அப்போது உங்களுக்குள் இருக்கும் மனிதனையும் மறந்து விடுவீர்கள். அப்படியானால் உங்களிடமிருந்து புதியதாக ஒரு விஷயம் வராது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: red; font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;2005ஆம் ஆண்டு தீராநதி இதழில்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;வெளியானது;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;சந்திப்பு: வெங்கட், தளவாய் சுந்தரம்;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;பழனியப்பன் புகைப்படம்: ஆர். சண்முகம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/4601250909592051611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/4601250909592051611?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/4601250909592051611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/4601250909592051611'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2016/11/blog-post.html' title='நேர்காணல்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJVoOzKoTRQwXidN8b_eOzkXE0Jlh7IQDL89sSCgQGtlOTiCI1XyckxCGJBuZhXQR6TfuMlg3jtY7BfyiODTBHBDd35-RumEKHsz70wX3ZOn-mDTaJFcDv_cOY6H32MDAcKDrN/s72-c/PAZHANIAPPAN+%252801%2529.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-5330989768800497087</id><published>2016-10-05T15:34:00.000+05:30</published><updated>2016-10-05T15:38:53.912+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்"/><title type='text'>அரசியல்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;முதல்வர் உடல்நலம் குறித்த ஊகங்கள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;span style=&quot;color: red; font-size: x-large;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;நமது அரசியல்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;தலைவர்கள்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;color: red; font-size: large;&quot;&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;உடல்சுகவீனத்தை&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;ஏன் மறைக்கிறார்கள்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; font-size: xx-small;&quot;&gt;(30-07-2015 புதிய தலைமுறை இதழில் வெளியானது)&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;table align=&quot;center&quot; cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto; text-align: center;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpOfQT3DRRqRvFQ_KfbZXAidQGkKwWZI4f27MoF6bv5bxiEyvrUJPqvPIyAy3upRR_zWBxurfyh0gPk0b7IoM-G4doAPogE2Gw0bR0M3F4IFxymHdrBsev_AnSSMJ2xnWt4Jt9/s1600/Jayalalitha.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;480&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpOfQT3DRRqRvFQ_KfbZXAidQGkKwWZI4f27MoF6bv5bxiEyvrUJPqvPIyAy3upRR_zWBxurfyh0gPk0b7IoM-G4doAPogE2Gw0bR0M3F4IFxymHdrBsev_AnSSMJ2xnWt4Jt9/s640/Jayalalitha.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-size: 12.8px;&quot;&gt;ஜெ. ஜெயலலிதா&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;b style=&quot;font-family: Latha, sans-serif;&quot;&gt;தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பற்றித் தொடர்ந்து பல்வேறு விதமான தகவல்கள் / ஊகங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை மறுத்து அரசு தரப்பில் இருந்தோ முதல்வர் தரப்பில் இருந்தோ இதுவரை அதிகாரபூர்வமான அறிக்கை எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், “முதலமைச்சர் என்பவர், ஒரு நாட்டுக்கு ரகசியமானவராக இருக்கக்கூடாது. பகிரங்கமாக, வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதற்கு எதிராக, “ஸ்டாலினின் உடல் நலம் குறித்தும், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருவது குறித்தும் கருணாநிதி அறிக்கை வெளியிடுவாரா’’ எனக் கேள்வி எழுப்புகிறது, அதிமுக. மு.க. ஸ்டாலின் உடல்நலம் பற்றிய ஊகங்கள் பல வருடங்கள் பத்திரிகை செய்தி. ஸ்டாலினும் தனது உடல்நலம் பற்றி வரும் செய்திகளை மறுத்து அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் தெரிவித்ததில்லை. இன்னொரு பக்கம் இரண்டு முறை சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்று திரும்பிய எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தும், சிங்கப்பூரில் தான் மேற்கொண்ட சிகிச்சை என்ன என இதுவரை பேசியதிலை. ஏன் நமது தலைவர்கள் உடல் சுகவீனம் அடையும்போது அதுகுறித்த தகவல்களை மறைக்கிறார்கள்? சென்னையை மருத்துவத் தலைநகரம் எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் நிலையில், இவர்கள் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெறுவது எதற்காக?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;b style=&quot;font-family: Latha, sans-serif;&quot;&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்றுப் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியது முதல், அந்த வழக்கிலிருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்வது வரை, 7 மாதங்கள், வெளியே எங்கும் செல்லாமல் தனது போயஸ் கார்டன் இல்லத்திலேயே இருந்தார், ஜெயலலிதா. விடுதலைக்குப் பிறகு, மே மாதம் 19ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியேற்பு விழா சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இத்தொகுதியில் ஒருநாள் மட்டும் பிரச்சாரம் செய்தார். ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் 4ஆம் தேதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அந்நிகழ்வும் விரைவாக முடிக்கப்பட்டது. 10 நாட்கள் இடைவெளி. பிறகு, தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் மூலம் தேர்வான கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 1,016 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் எனவும் அதில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குவதை துவக்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டது. எந்தக் காரணமும் அறிவிக்கப்படவில்லை.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;இம்மாதம் 15ஆம் தேதி தில்லியில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையில், மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்கவில்லை. இது தொடர்பாகப் பிரதமர் மோதிக்கு எழுதியக் கடிதத்தில், “தனக்கு முக்கியமான அரசுப் பணிகள் இருப்பதால் தன்னால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை’’ என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;இதற்கிடையே, அதிமுகச் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஜெயலலிதா வருகை ரத்து செய்யப்பட்டு, அவரது உரையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதில், “கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில், வழக்கம்போல் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். எனினும், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக, இந்த விழாவுக்கு என்னால் நேரில் வர இயலவில்லை’’ என ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;தேசிய கீதத்தின் நீளம்கூடக் குறைக்கப்பட்டு முதல்வர் பதவியேற்பு சில நிமிடங்களிலேயே முடிந்தது, இடைத்தேர்தலில் போட்டியிட சென்னைக்குள்ளேயே ஆர்.கே. நகர் தொகுதியை தேர்ந்தெடுத்தது, இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது, மெட்ரோ ரயில் சேவையைத் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே தொடங்கி வைத்தது உள்பட வெவ்வேறு காரணங்கள் சேர்ந்து ஜெயலலிதா உடல்நிலை பற்றிய பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தன.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;ஊடகங்களில் இதுபற்றி ஆங்காங்கு சில செய்திகள் வெளிவந்த நிலையிலேயே, ஆலந்தூர் கூட்டத்தில், திமுகத் தலைவர் கருணாநிதி, “தயவு செய்து நீங்கள் ஓய்வெடுத்து உங்கள் உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று வெளிப்படையாக பேசினார்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;“கால்களின் இரண்டு மூட்டுகளும் தீராத வலியால் அவரை வேதனைப்படுத்துகின்றன. அலோபதி, சித்தா ஆகிய இரண்டு மருத்துவ முறைகளின் படியும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். அதற்கான சில பயிற்சிகளையும் செய்கிறார். ஆனாலும், வலி குறையவில்லை. நாளுக்குநாள் கூடிக்கொண்டுதான் போகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது என்பது மருத்துவர்கள் அறிவுரை. அப்படி உட்கொண்டால், உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளாமல் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவர் நடக்க, நிற்க சிரமப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்தான் ஜெயலலிதாவுக்குச் சமீப நாட்களாக இந்த மூட்டு வலி மிக அதிகமானதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது கொடநாடு செல்லும் திட்டத்தைக் கைவிட்டதாக’’ ஊடகங்களில் செய்தி வெளியானது.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்படப் பல்வேறு அரசியல் கட்சியினரும், முதல்வர் தனது உடல்நிலை குறித்து விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். “முதல்வரின் உடல் நலத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும்’’ என்கிறார் தொல். திருமாவளவன். “முதல்வரின் உடல் நலம் குறித்து விமர்சனம் செய்வது அரசியல் நாகரிகமற்றது’’ என்று கூறிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியனும் பிறகு, “பொதுவாக நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் உடல் நலம் குறித்துச் சந்தேகங்கள் எழும்போது, அதை மருத்துவ அதிகாரிகள் மூலமோ உரிய நபர்கள் மூலமோ அதிகாரப்பூர்வமாகத் தெரிவிப்பது வழக்கம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அன்பு கொண்ட தொண்டர்கள், அவருக்குச் சிறு தண்டனை என்றாலே கோவில்களுக்குச் சென்று மொட்டை போடும் அளவுக்கு அன்பும் பக்தியும் கொண்டவர்கள். அவர்களுக்காக ஜெயலலிதா உடல் நிலை குறித்தும், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர் என்கிற முறையில் மக்களுக்காகவும் ஆளும் கட்சியினர் அவரது உடல் நிலை குறித்த தகவல்களைத் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRnEKaavYQwhfuimJpxggoJ9IrPuGa3dqKdGEKODgCqfOUKyqmUFe2gtYon_Yk05QT9zYYkJsJq2vYWh72fsuUde_dgpcig5N10EYrpdBu1CARwCu7GLIPqEqF1a1uqh-c8q5S/s1600/Subramanian+Sswamy.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;106&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRnEKaavYQwhfuimJpxggoJ9IrPuGa3dqKdGEKODgCqfOUKyqmUFe2gtYon_Yk05QT9zYYkJsJq2vYWh72fsuUde_dgpcig5N10EYrpdBu1CARwCu7GLIPqEqF1a1uqh-c8q5S/s200/Subramanian+Sswamy.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;சுப்பிரமணியன் சுவாமி&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;இந்நிலையில், &quot;கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக ஜெயலலிதா அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் நகரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர வாய்ப்புள்ளது. எந்த நேரத்திலும் ஜெயலலிதா கிளம்பலாம். அது ஒரு கடினமான ஆபரேசன்&quot; என, பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டிவிட் வெளியிட்டார்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;இவ்வளவுக்குப் பிறகும் அதிமுக கட்சி தரப்பிலோ அரசு தரப்பிலோ முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. மாறாக, முதல்வரின் உடல்நலம் குறித்து தவறாக செய்தி வெளியிட்டதாக ரீடிஃப் இணையத் தளம் மீதும் பத்திரிகையாளர் ராமசுப்பிரமணயன் மீது தமிழக அரசு சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;இந்நிலையில், இம்மாதம் 15ஆம் தேதி புதன்கிழமை மதியம் தலைமைச் செயலகத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடிப் பணி நியமன ஆணை பெற்றவர்களில் ஐந்து பேருக்கு மட்டும் நியமன ஆணைகளை வழங்கினார். இதனையடுத்து ஜெயலலிதா உடல்நலம் குறித்த ஊகங்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட்து. ஆனால். அடுத்தடுத்த நாட்களில் முதல்வர் கலந்துகொண்டதாக இரண்டு நிகழ்வுகள் குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியாக, “இம்மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் நடந்தவை. அரசு ஏன் இப்படி அடுத்தடுத்த நாட்களில் நடந்த நிகழ்வாகக் காட்டுகிறது’’ என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். இதனால், இந்நிகழ்வுகள் முதல்வர் உடல்நிலை பற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக மேலும் ஊகங்களை வளர்க்கவே செய்கின்றன. இச்செய்திகளால் அதிர்ச்சியடைந்த கீழகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான 58 வயது வீரராகவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;முதல்வர் நினைத்தால் ஒரே ஓர் அறிக்கை மூலமோ, பத்திரிக்கை செய்தி மூலமோ இந்த விவாதங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஏனோ செய்யவில்லை.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: right; margin-left: 1em; text-align: right;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAF-YlvJHOZ1WNZgUdjGXItYCzSPCHri5KKWhDIfYuh0hJ_ogDyt4eRG9c16ngM2O9jVTcFpV0PNaSGU0gqA6rQrd_-nAi2Crwh8Ij5QPGnQMiEwKu5PVRZYbxN7ZTEjS4knWf/s1600/CR+Saraswathy.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;142&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAF-YlvJHOZ1WNZgUdjGXItYCzSPCHri5KKWhDIfYuh0hJ_ogDyt4eRG9c16ngM2O9jVTcFpV0PNaSGU0gqA6rQrd_-nAi2Crwh8Ij5QPGnQMiEwKu5PVRZYbxN7ZTEjS4knWf/s200/CR+Saraswathy.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;சி.ஆர். சரஸ்வதி&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;இந்நிலையில், “முதல்வர் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வரும் கருணாநிதி, முதலில் ஸ்டாலினின் உடல் நலம் குறித்தும், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருவது குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்’’ என்கிறார் அ.தி.மு.க தலைமை கழகப் பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி. “2 வார சுற்றுப் பயணமாக மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் இன்று இரவு வெளிநாடு புறப்படுகிறார்’’ என்பது கடந்து சில வருடங்களில் அடிக்கடி வரும் செய்தியாகிவிட்டது. இதனையொட்டி ஸ்டாலின் உடல்நலம் குறித்தும் பல்வேறுவிதமான ஊகங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. மேலும், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காகத் திமுகவில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்ட போது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, “ஸ்டாலினைப் பற்றி, நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லை அழகிரி சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்தத் தகப்பனாராவது இதுபோன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியுமா?’’ என்றார். ஆனாலும், சி.ஆர். சரஸ்வதி குறிப்பிடுவதுபோல், கருணாநிதியோ திமுகத் தரப்போ ஸ்டாலின் உடல்நலம் குறித்த ஊகங்களுக்கு இன்றுவரை பதில் சொல்லவில்லை.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;சென்ற வருடம் டெல்லியில், நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த், தொடர்ந்து நடைபெற்ற பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அப்போது, முதல் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கண்ணில் நீர் வழிந்துகொண்டே இருந்ததால்தான் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு போகவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், சென்னை திரும்பிய சில நாட்களில் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால், ‘விஜயகாந்துக்குக் கல்லீரல் பிரச்சனை. அதற்காகத்தான் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார்’ என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs7APxOqFL_bIxf1b2VRw-KLAeIhnykhDQ1GJXtttxs4fRyV936ZK5WTYI8Y-VCPiLUaHYVSOHvJ-H8SIG1NQfo42BKGXIN8PnmcQKkNSqxFKp3qQbTg4ApHQthfXApZNX6yLv/s1600/Vijayakanth.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;196&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs7APxOqFL_bIxf1b2VRw-KLAeIhnykhDQ1GJXtttxs4fRyV936ZK5WTYI8Y-VCPiLUaHYVSOHvJ-H8SIG1NQfo42BKGXIN8PnmcQKkNSqxFKp3qQbTg4ApHQthfXApZNX6yLv/s320/Vijayakanth.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;விஜயகாந்த்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;சில மாதங்களுக்குப் பிறகு, ‘நெஞ்சு எரிச்சல் காரணமாக’ விஜயகாந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, உடனே மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி பிரேமலதா மட்டும் சென்றார். விஜயகாந்தின் அப்பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. விமான நிலையத்திற்குத் தொண்டர்கள் யாரும் வரவில்லை. திரும்பி வரும்போதும் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் காரில் ஏறி வீட்டுக்குச் சென்றனர். இன்றுவரை சிங்கப்பூரில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது குறித்து விஜயகாந்தோ தேமுதிக கட்சியோ அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;இது குறித்து நம்மிடம் பேசிய மனநல மருத்துவர் ருத்ரன், “உடல் சுகவீனம் என்பது யாருக்கும் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். மேலும், அது ஓர் அவமானகரமான விஷயமும் இல்லை. தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரையும் எம்.ஜி.ஆரும் உடல்நலம் குன்றியபோது அதனை வெளிப்படையாக அறிவித்துதான் அயல்நாடு சென்றார்கள். எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோதும் இங்குத் தேர்தலில் வெற்றி பெற்றார். எனவே, இது தமிழகத்துக்குப் புதிது அல்ல. எல்லோருக்கும் வரும் உடல்நல பாதிப்பு, தன் தலைவனுக்கோ தன் அபிமான நடிகனுக்கோ வந்தால், எந்தத் தொண்டனும் ரசிகனும் அவர்களைக் குறைத்து மதித்துவிடப் போவதில்லை. மாறாக, அவர்கள் மேல் வைத்திருக்கும் மயக்கும் அன்பின் வெளிப்பாடாக விரைவில் நலம் பெறவேண்டும் என்றே வேண்டுவான். எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்ட போது தமிழகமெங்கும் மக்கள் இப்படித்தான் இருந்தார்கள்’’ என்றார்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;இதற்கு இந்திய அளவிலான மிகச் சிறந்த உதாரணம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் (எய்ம்ஸ்) இரண்டு முறை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் மன்மோகன் சிங். இரண்டும் அவர் பிரதமராக இருக்கும்போது நடைபெற்றது; வெளிப்படையாகத் தெரிவிக்கவும் பட்டது.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;ஆனால், அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு என்ன பாதிப்பு என்பது இன்றுவரை காங்கிரஸ் தரப்பில் கூறப்படவில்லை. அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, சினிமா பிரபலங்களும் உடல்சுகவீனம் குறித்த தகவல்களை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். உதாரணம்: ரஜனிகாந்த். சிங்கப்பூரில் ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை இன்றுவரை ரகசியம்தான்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;ஏன் நமது தலைவர்கள் / பிரபலங்கள் தங்கள் உடல்சுகவீனத்தை மறைக்கிறார்கள்?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: right; margin-left: 1em; text-align: right;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCjPHMnssmWHc4iWlSd31zuETRMHuVPUc12g4hNQsNyEpDy-Hxwf8aMNkqgm9bGLXFXylmpHFpJEQexv-U4IxRNsMT55KMa0rAfJdJW3Qto9kQCtOKEPi6-rAVqA4RQQAYwGOn/s1600/DR.+Rudhran.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;179&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCjPHMnssmWHc4iWlSd31zuETRMHuVPUc12g4hNQsNyEpDy-Hxwf8aMNkqgm9bGLXFXylmpHFpJEQexv-U4IxRNsMT55KMa0rAfJdJW3Qto9kQCtOKEPi6-rAVqA4RQQAYwGOn/s320/DR.+Rudhran.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;டாக்டர் ருத்ரன்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;“தலைவர்களும் பிரபலங்களும் பிம்பங்களின் தாங்குதல்களாலேயே வாழ்வையும் செல்வாக்கையும் நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள். நோய் என்பது யாரையும் தாக்கும் என்றாலும், அது தம் அதீத பிம்பத்துக்கு எதிரானது என்று இவர்கள் கருதுகிறார்கள். என்றும் அதே குன்றா இளமையும் வசீகரமும் வலுவும் இருப்பதாகத் தொண்டர்களும் ரசிகர்களும் தம்மைப் பார்க்க வேண்டும் எனும் அவசியமில்லாத உந்துதல்தான், தம் உடலில் சிக்கல் வந்தால் அதை மறைப்பதற்கான அடிப்படை காரணம்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;இவ்வகைப் பிம்பங்கள் பல நேரங்களில் மக்களாலேயே உருவாக்கப்படுபவை, அங்கீகரிப்பினால் வளர்க்கப்படுபவை. ஒரு சாதனையின் அல்லது சின்ன வெற்றியின் கைதட்டல்தான் இதன் ஆரம்பம். கைதட்டல் மனத்துக்கு இதமான ஒரு சுகம். மேலும் மேலும் அது கிடைக்க வேண்டும் எனும் ஏக்கத்தை, தாகத்தைச் சிலருக்கு வெறியையும் உருவாக்கும். இதன் தொடர்ச்சியே தான் ஓர் அதீத மானுடம் எனும் பிரமையை அவர்களுக்குள் அமைய வழி வகுக்கும். இப்படியான அதீத மானுட பிம்பம் சாதாரண மக்கள் முன் ஒரு நோயினால் சரிவதை நம் தலைவர்கள் / பிரபலங்கள் விரும்புவதில்லை. எம்ஜியார் கூடச் சுயநினைவிலிருந்திருந்தால் தன் நோய் குறித்து மக்களிடம் தெரிவித்திருக்க மாட்டார், அவர் அவ்வளவு தீவிரமான நிலைக்குப் போகுமுன் இருந்த, எந்தப் பாதிப்பையும் வெளிக்காட்டியதில்லை. தன் பிம்பம் சரியவில்லை என்பதைக்காட்டும் முயற்சிதான், எம்.ஜி.ஆர். சிகிச்சை முடிந்து திரும்பிய உடன், மேடையில் துள்ளி ஏறியதெல்லாம்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;இது என் உடலின் நிலை; என் சொந்த விஷயம்; அதை எல்லோருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனும் வாதம் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளக்கூடியாதக் இருக்கலாம். ஆனால், இது பிரபலங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், அரசியல் தலைமை ஏற்று நடத்துபவருக்குப் பொருந்தாது. ரசிகன் நடிகனின் நோய் குறித்து வருந்துவானே தவிர அவன் வாழ்வில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால், தலைவன் நோயினால் செயல்திறன் குறையக்கூடும் என்றால் அது தொண்டனின் வாழ்வை செயல்பாட்டை, எதிர்காலம் குறித்த திட்டங்களைப் பாதிக்கும். மாற்றுத் தலைமையை அவன் தேடவேண்டிய அவசியம் மனத்தின் ஓரத்தில் தோன்றும். இப்படி, தம் பிம்பத்துக்கு மட்டுமல்ல, தொண்டனைக் கட்டுப்படுத்தும் தம் அதிகாரத்துக்கும் ஆபத்து எனும் எண்ணமும் அரசியல்வாதிகள் / நடிகர்கள் நோய் குறித்த செய்திகளை மறைக்க ஒரு காரணம், இதுவும் ஒருவித தன்னம்பிக்கையின்மைதான்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;பிரபலமோ அரசியல் தலைமையோ இங்கே தமிழ்நாட்டுக்குள் சிகிச்சை எடுக்கத் தயங்குவது செய்தி வெளியே தெரிந்து விடும் எனும் பயத்தினால்தான்’’ என்கிறார் டாக்டர் ருத்ரன்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/5330989768800497087/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/5330989768800497087?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/5330989768800497087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/5330989768800497087'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2016/10/blog-post.html' title='அரசியல்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpOfQT3DRRqRvFQ_KfbZXAidQGkKwWZI4f27MoF6bv5bxiEyvrUJPqvPIyAy3upRR_zWBxurfyh0gPk0b7IoM-G4doAPogE2Gw0bR0M3F4IFxymHdrBsev_AnSSMJ2xnWt4Jt9/s72-c/Jayalalitha.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-3283122223081513735</id><published>2016-09-24T14:45:00.002+05:30</published><updated>2016-09-24T14:56:24.189+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அச்சு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நூலகம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நேர்காணல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="முகங்கள்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வரலாறு"/><title type='text'>முகங்கள்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: red; font-size: large;&quot;&gt;&lt;b&gt;நான் ஆய்வாளர் ஆனது எப்படி?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;ஆ.இரா. வேங்கடாசலபதி&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;வரலாற்று ஆய்வாளர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicmr5qN9L68fmWm-_1Pxt2lxDvvqGhCvmUra52NOEXP0KmEsA6XRTCWp5USTCq2UTddzBMZxLixsJQli7GD2_d30cmZsdjAB5fJaULxf5-e2Q6Cu8iIZuTGxTk83-IW2v-SDzJ/s1600/VENGADASALAPATHY-5.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;468&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicmr5qN9L68fmWm-_1Pxt2lxDvvqGhCvmUra52NOEXP0KmEsA6XRTCWp5USTCq2UTddzBMZxLixsJQli7GD2_d30cmZsdjAB5fJaULxf5-e2Q6Cu8iIZuTGxTk83-IW2v-SDzJ/s640/VENGADASALAPATHY-5.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
நான் பிறந்தது குடியாத்தம். ஆனால், ஒரு வயதில் ஆரம்பித்து அப்புறம் என் முழு வாழ்க்கையும் சென்னைதான். அப்பா, அம்மா இருவரும் நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்பா எம்.பி.பி.எஸ். டாக்டர். இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகளுக்கு நடுவே மூன்றாவது பையனாக நான் பிறந்தேன். சின்ன வயதில் என்னைச் சுற்றி எல்லாருமே ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், எழுதவேண்டும், படிக்கவேண்டும்; அதுதான் நாகரிகமென்று நினைத்து, செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள்தான். டாக்டராகனும், இன்ஜினியராகனும் என்று சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்ட சூழல். என் அண்ணன், தங்கைகள், நண்பர்கள் அனைவருமே அந்தக் கனவுகளோடுதான் வளர்ந்தார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படித்து, எனக்குத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. எழுத்தாளன் ஆகவேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன். சென்ட்ரல் போர்ட் ஸ்கூலில் இருந்து விலகி, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போய்ச் சேர்ந்தேன்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஆனால், எழுத்தையே ஜீவனாம்சமாக வைத்துக்கொண்டால் என்ன ஆவோம்ங்கிறதுக்கு உதாரணமாக புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு எனக்கு முன்னாடி இருந்தது. புதுமைப்பித்தன் வாழ்க்கை ஒரு சோக நாடகம். உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை. எனவே, முழு நேர எழுத்தாளனாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். பி.காம். படித்து, வங்கி உத்தியோகத்துக்குப் போனால் எழுதுகிறதுக்கு வசதியாக இருக்குமென்று திட்டமிட்டேன். அப்பா, அம்மா இருவருமே இதை விரும்பவில்லை. ஆனால் குழந்தைகளின் உணவு, ஆடை தொடங்கி எல்லாமே தங்கள் தீர்மானம்படிதான் இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிற பெற்றோர்கள் தலைமுறை அப்போது உருவாகி இருக்கவில்லை. என்னை, என் போக்கில் விட்டுவிட்டார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் அரை நாள்தான் பள்ளிக்கூடம். அதிலும், பாதி நாள் ஆசிரியர்கள் வரமாட்டார்கள். எனவே, எனக்குப் புத்தகங்கள் வாசிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. விளையாட்டில் நான் மிகவும் மோசம். கிரிக்கெட் என்றால் இரண்டாவது பந்திலேயே அவுட்; கில்லியில் பத்துகூட தேறாது. பம்பரம், சொல்லவே வேண்டாம். எந்த விளையாட்டானாலும் எல்லாருமே என்னை தோற்கடித்துவிடுவார்கள். மனசுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். இந்த தோல்வியில் இருந்த மீளப் புத்தகங்கள் மிக ஆறுதலாக இருந்தது. ஆனால், வீட்டில் புத்தகம் வாங்குவதற்கு காசு தரமாட்டார்கள். அதனால், சினிமாவுக்கு போகிறேன் என்று சொல்லி, அந்த பணத்தில் புத்தகம் வாங்குவேன்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: right; margin-left: 1em; text-align: right;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwEjtVK8l319sKtROjg_we4irPWPG78kiEulS5FO-d1KdR8WdSohjwnicBewUpPfINlhq0buVcCa0IlRbvXOlYq_mS3bgseiyXS4LWV3ZdtnjtRZiu-zjaFQsMk_WYq_d5zdM9/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AE%25BF.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;199&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwEjtVK8l319sKtROjg_we4irPWPG78kiEulS5FO-d1KdR8WdSohjwnicBewUpPfINlhq0buVcCa0IlRbvXOlYq_mS3bgseiyXS4LWV3ZdtnjtRZiu-zjaFQsMk_WYq_d5zdM9/s200/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AE%25BF.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;‘முகம்’ மாமணி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அப்போது, பள்ளி மாணவர்க ளுக்கான ஒரு வினாடி - வினா போட்டி மூலமாக, ‘இலக்கிய வட்டம்’ என்கிற அமைப்போடு அறிமுகம் கிடைத்தது. ‘முகம்’ மாமணி அதை நடத்திக் கொண்டி ருந்தார். மாதம்தோறும் ஏதேனும் ஒரு அறிஞரை, எழுத்தாளரை, பிரமுகரை அழைத்து வந்து பேசவைப்பார். நான் தொடர்ந்து அந்தக் கூட்டங்களுக்குப் போனேன். அப்படித்தான் புதுமைப்பித்தன், கல்கி, மு.வ. புத்தகங்கள் அறிமுகமானது. மார்க்சிஸ்ட்டுகள், திராவிட இயக்கத்தவர்கள், இவர்களுக்கு எதிரானவர்கள் என்று தமிழ், ஆங்கிலப் புலமையாளர்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. எல்லாருமே நாற்பதுக்கு மேல் அல்லது ஐம்பதைத் தொட்டுக்கொண்டு இருந்தவர்கள். நான், ஒன்பதாம் வகுப்பு படிக்கிற அரை நிஜார் பையன். ஆனால், பொடியன் என்கிற உதாசீனம் இல்லாமல், அவர்களுக்கு சமமானவனாகத்தான் என்னை நடத்தினார்கள். ‘‘வாங்க’’ என்று பன்மையில் மரியாதையாக கூப்பிடுவார்கள். “தமிழ், ஆராய்ச்சி, இலக்கியம் எல்லாம் வேலைக்கு ஆகாது. படித்து முன்னேற்கிற வழியைப் பார்” என்று அக்கறையாக, அவர்கள்ப் பட்ட கஷ்டங்களை சொல்வார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
பத்தாம் வகுப்பு படிக்கும் போது, வ.உ.சி. பற்றி கேள்விப்பட்டு, அவர் மீது ஒரு ஈடுபாடு வந்தது. வ.உ.சி. செய்த தியாகங்களுக்கும், வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த வெற்றிக்கும் இடையே இருந்த இடைவெளி என்னைக் கவர்ந்தது. அவரைப் பற்றி படிக்க வேண்டும் என்று தேடினபோதுதான், வ.உ.சி. பற்றிச் சிறந்த புத்தகங்களே இல்லை என்பது தெரிந்தது. அதை நாமே செய்யலாமே என்று அவர் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன். தூத்துக்குடி சென்று, பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனைச் சந்தித்தேன். சென்னையில் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் போனேன். ஆனால், “பள்ளிக்கூட பசங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று சொல்லிவிட்டார்கள். அதனால், ஒரு வருடம் காத்திருந்து, கல்லூரியில் சேர்ந்ததும் முதல் வேலையாக ஆவணக் காப்பகம் போனேன். ஆறு மாசம் ஆய்வு செய்து, 1984இல் வ.உ.சி. கடிதங்களைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்தேன். அப்போது, எனக்கு 17 வயசு. தொடர்ந்து என் ஆங்கிலக் கவிதைகள் புத்தகமாக வெளிவந்தது. இதே காலகட்டத்தில் சங்க இலக்கியம், ஆண்டாள், ஈழத்து எழுத்தாளர் சேரன் என்று எனக்குப் பிடித்த தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUq2IU9MVirX-whUldBiockGrlbwm0NvoyNbb3hmSCk0SjFJdoGkX2WhHEKu-MgBNCn4L_BpY1iodWaxGVOQdoZLERrgQCbyaAYAu7db6ZEtC0aN8YmOVUUlrGBq3zIc1gA2mk/s1600/A.SIVASUBRAMANIAN+%25281%2529.JPG&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;132&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUq2IU9MVirX-whUldBiockGrlbwm0NvoyNbb3hmSCk0SjFJdoGkX2WhHEKu-MgBNCn4L_BpY1iodWaxGVOQdoZLERrgQCbyaAYAu7db6ZEtC0aN8YmOVUUlrGBq3zIc1gA2mk/s200/A.SIVASUBRAMANIAN+%25281%2529.JPG&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;ஆ. சிவசுப்பிரமணியன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
வ.உ.சி. பற்றின என் ஆய்வு, மேலும் மேலும் தமிழ் சமூகம், தமிழ்ப் பண்பாடு சார்ந்த நூல்களைப் படிப்பதற்கான பாதைக்கு என்னை இட்டுச் சென்றது. ஆவணக் காப்பகத்தில் பழைய வரலாற்று ஆவணங்களை எல்லாம் பார்க்க பார்க்க, எந்த அளவுக்கு ஆதாரப்பூர்வமற்று வரலாறுகள் இங்கே எழுதப்படுகின்றன எனத் தெரிந்துகொண்டேன். ஆவணங்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, சுவாரஸ்யம் வரலாற்றுத் துறைக்கு போகவேண்டும் என்கிற எண்ணத்தை உண்டாக்கியது. ஆனால், பல்கலைக்கழக விதிமுறைப்படி பி.காம். படித்தவர்கள் எம்.ஏ. வரலாறு சேர முடியாது. எனவே, அஞ்சல் வழியில் எம்.ஏ. வரலாறு படித்தேன். “வரலாறு படிக்கிறதே உருப்படாத காரியம். அதையும் அஞ்சல் வழியிலா” என்று சுற்றி இருந்தவர்கள் வருத்தமாக பார்த்தார்கள். அப்போது, சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் எனக்கு வேலைக் கிடைத்தது. அங்கு, உலகம் முழுக்க இருந்து நிறைய ஆய்வாளர்கள் வருவார்கள். அதில் பலர், “தமிழ்நாட்டில் வரலாற்றுக் கல்வி மிகவும் பின்தங்கி இருக்கிறது; சிறப்பான மேற்படிப்பும் ஆய்வுப் பயிற்சியும் கிடைக்க வேண்டும் என்றால் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு போங்கள்” என்று சொன்னார்கள். ரொமிலா தாப்பர், கே.என். பணிக்கர் போன்ற சமூகத்தில் அந்தஸ்தோடு இருந்த மிகச் சிறந்த ஆசிரியர்கள் அப்போது ஜே.என்.யூ.வில் இருந்தார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: right; margin-left: 1em; text-align: right;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7njxGy4UG295LHJmDdqQ-HJUHTbzqjhvlMQWcblzS0GNV_qIf8smUgJzsLvQ7yey7mkNr-yTLy45ozp-flkOUk-_rfZZiqVvkPj-zEhyphenhyphenybffBq7KEipDjGw-kO8Eo6Cr4rbuP/s1600/04TH_K_N_PANIKAR_1133731e.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;200&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7njxGy4UG295LHJmDdqQ-HJUHTbzqjhvlMQWcblzS0GNV_qIf8smUgJzsLvQ7yey7mkNr-yTLy45ozp-flkOUk-_rfZZiqVvkPj-zEhyphenhyphenybffBq7KEipDjGw-kO8Eo6Cr4rbuP/s200/04TH_K_N_PANIKAR_1133731e.jpg&quot; width=&quot;182&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;கே.என். பணிக்கர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
தமிழ்நாடு நவீனமாக மாறிய, 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் பாதி வரைக்குமான காலகட்டம்தான் என் ஆராய்ச்சியின் மையம். ஆய்வை முடித்ததும், ‘‘என்ன செய்யப் போகிற’’ என்று பணிக்கர் கேட்டார். ‘‘தமிழ்நாட்டுக்குப் போகிறேன்’’ என்று சொன்னேன். ‘‘வௌங்கமாட்ட. அங்கே வரலாற்று ஆய்வுகளே இல்லை’’ என்றார். ‘‘அப்ப, அங்கதான நான் போகவேண்டும்’’ என்று சொன்னேன். திரும்ப தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வருடம் வேலை இல்லாமல் இருந்தேன். ஆனால், அந்த நேரத்தை என் வ.உ.சி., பாரதி பற்றின ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினேன். ‘பாரதியின் கருத்துப் படங்கள்’, ‘வ.உ.சி.யும் பாரதியும்’ இரண்டு புத்தகங்களையும் கொண்டு வந்தேன். ஆய்வுலகில் எனக்கு ஒரு கவனிப்பை ஏற்படுத்திய புத்தகங்கள் இவை. பிறகு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. ‘காலச்சுவடு’ பத்திரிகை தொடர்பு ஏற்பட்டது. அவர்கள், நான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் எல்லாவற்றையும், பக்க அளவுகளைப் பற்றி கவலைப்படாமல் பிரசுரித்தார்கள். இது ஆய்வு வட்டத்தைத் தாண்டி, வாசகர்கள் மத்தியில் எனக்கு ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது. ‘புதுமைப்பித்தன் கதைகள்’, ‘அந்த காலத்தில் காப்பி இல்லை’ முதலான ஆய்வுக் கட்டுரைகள் வந்தபோது, வெகுஜன பத்திரிகைகளும் என்னைக் கவனித்தன.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
தமிழ்நாட்டு வரலாறு பெருமளவில் இலக்கியப் பதிவுகளை அடிப்படையாகத்தான் கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியமும் இலக்கணமும் படிக்காதவர்கள், தமிழக வரலாற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியாது. மேலும், வரலாறு அடிப்படையில் கணக்கு கிடையாது; அது எழுதப்பட வேண்டும். சமகால எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தால்தான் எழுத்தாற்றல் வளரும். இது என் பலம். என் ஆய்வுக் கட்டுரைகளை சுவையாகவும் தெளிவாகவும் எழுத, என் இலக்கிய வாசிப்பு உதவுகிறது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழ்நாடு, திராவிட இயக்கத்தைப் பற்றிய சித்திரம் வெளிநாடுகளில் மிகவும் மோசமானதாகத்தான் இருந்தது. திரைப்பட கலாசாரம், பிராமண துவேசத்தை மட்டும்தான் திராவிட இயக்கம் வளர்த்தது என்கிற கருத்தை, ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் எழுத்தாளர்கள் தொடர்ந்து உருவாக்கி வந்தார்கள். அதற்கு மாற்றான கருத்தை அங்கே முன்வைக்க வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று ஆங்கிலக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். அக்கட்டுரைகள் வெளிநாட்டு ஆய்வாளர்கள் கவனம் என் மீது திரும்ப காரணமானது. சிகாகோ, கேம்பிரிட்ஜ், லண்டன், பாரிஸ், கொலம்பியா என்று உலகளவில் பல முக்கியமான பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருக்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJhoOa7OFutDkt7GwUFt9OzFStsv9fuSCxpJup_3YijS8e-HyO226_xwv95qF2qiSFL6cOgClvayN9rUSEAw_WjxPyadbU11IpDDLmcxyvbfr59a8pqX6ZxcfXbJRaxUK2kNXr/s1600/6470.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;200&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJhoOa7OFutDkt7GwUFt9OzFStsv9fuSCxpJup_3YijS8e-HyO226_xwv95qF2qiSFL6cOgClvayN9rUSEAw_WjxPyadbU11IpDDLmcxyvbfr59a8pqX6ZxcfXbJRaxUK2kNXr/s200/6470.jpg&quot; width=&quot;132&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
நம் பழம் புராதனச் சின்னங்கள் எதையுமே நாம் பாதுகாக்கவில்லை. இதில் பழங்கால நூல்களும் அடங்கும். வ.உ.சி. சம்பந்தமான நூல்களைப் பார்க்க தூத்துக்குடிக்குப் போனதுபோது, அங்கே எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. டில்லி நேரு மெமோரியல் லைப்ரரியில் எல்லாம் இருக்கும் என்று கேள்விப்பட்டு அங்கே சென்றேன். டில்லியில், பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிகை கல்கத்தாவில் இருக்கிறதென்று அறிந்து அங்கே போனேன். டில்லி, கல்கத்தாவிலும் இல்லாத முக்கியமான சில பழைய நூல்கள், வெளிநாட்டு நூலகங்களில் இருக்கின்றன. கருத்தரங்குகளில் கட்டுரை வாசிக்க, வெளிநாடு செல்லும் ஒவ்வொரு வாய்ப்பையும் இந்த புத்தகங்களைத் தேடுவதற்காக நான் செலவிடுகிறேன். அப்படித்தான் பாரதியாரின் ‘விஜயா கட்டுரைகள்’ லண்டனில் எனக்குக் கிடைத்தது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
திருநெல்வேலி, சென்னை என்று இரண்டு பல்கலைக்கழகங்களில் நான் வேலை பார்த்திருக்கிறேன். முழுக்க தகவல் பிழை, மொழிப் பிழை, வரலாறு என்றால் என்ன என்பது பற்றிய தவறான புரிதல் - இவற்றின் ஒட்டுமொத்த கூட்டணிதான் நமது பல்கலைக்கழகங்களின் வரலாற்றுப் புத்தகங்கள். நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்பதுக்கான காரணத்தை, கடந்த காலத்தைக் கொண்டு விளக்குவதுதான் வரலாறு. ஆனால், இங்கே மன்னர்களின் பெயர்கள், காலம் சம்பந்தப்பட்டதுதான் வரலாறு என்ற்ய் புரிந்து வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மோசமான நிலை வேற எங்கேயும் இல்லை. இந்த மாதிரியான ஒரு சூழலில் தொடர்ந்து வேலை பார்ப்பதில் ஏற்படும் இயல்பான சலிப்பு எனக்கும் ஏற்பட்டது. எனவே, பாடம் நடத்தும் வேலையை விட்டுவிட்டு, ஆராய்ச்சி நிறுவனமான சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தேன்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
இன்றைக்கு எல்லோருமே சாப்ட்வேரை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மருத்துவமே இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது. ஆனால், இது தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வி எல்லாருக்கும் இருக்கிறது. சுத்தமான அறிவியலென்று சொல்லப்படுகிற வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கான தேவை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதே மாதிரி வரலாறு, சமூக அறிவியல் பாடங்களுக்கும் மீண்டும் கவனிப்பு அதிகமாகும். இனி உலகம் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தொழில்நுட்பத்தால் தீர்க்கப்படும் பிரச்சினைகள் இல்லை. தொழில்நுட்பத்தால் உருவான பிரச்சினைகள்தான். உலகம் எந்தப் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது, என்ன நடக்கிறது, அதைப் புரிந்துகொள்வது எப்படி என்கிற பார்வையை சமூகவியல், வரலாறு படிப்புகள்தான் கற்றுக் கொடுக்கும். இன்னொரு பக்கம், எந்தத் துறையாக இருந்தாலும் அதில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்காக, எப்போதும் முதல் இடம் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த சிறந்தவர்களாக, உங்களை நீங்கள் ஆக்கிக்கொண்டால் அந்த இடம் உங்களுக்குத்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2WDdE7LKq84pbc9ukXiyEToctrQ1_LJAAMfoj1QYbk8thP4Jubs3dgV2SvJU8RGWdnSFzJR42hvWwaC-oQHOtctmufVtWv776HCSsmuBxZBSgVxLasdvdGNTC8DrEipKCoaf_/s1600/2_2514894a.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2WDdE7LKq84pbc9ukXiyEToctrQ1_LJAAMfoj1QYbk8thP4Jubs3dgV2SvJU8RGWdnSFzJR42hvWwaC-oQHOtctmufVtWv776HCSsmuBxZBSgVxLasdvdGNTC8DrEipKCoaf_/s320/2_2514894a.jpg&quot; width=&quot;252&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;உங்கள் சாதனை?&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
என் வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் ஆராய்ச்சிகளைப் பாராட்டி, ‘குட்டி உ.வே.சா’ன்னே பத்திரிகைகள் எழுதினார்கள். இது என் தகுதிக்கு மீறி கிடைத்த பெரிய அங்கீகாரம்!&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;b&gt;ரோல் மாடல்?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
‘முகம்’ மாமணி, தா. கோவேந்தன், ஆ. சிவசுப்பிரமணியன். இவர்கள் மூவரும்தான் தமிழ் வாழ்க்கையை எனக்கு காண்பித்தவர்கள்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;பொழுதுபோக்கு?&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அப்படியொன்றைக் கண்டுபிடிக்க முடியலைங்கிறதுதான் பிரச்சினை. ரிலாக்ஸுக்காக சினிமா பார்க்கப் போய், அதைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கிவிடுவேன்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;பிடித்த மேற்கோள்?&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
போஒம் அளவுமோர் நோய் - திருக்குறள்&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;கெட்டபழக்கங்களை விட்டது எப்படி?&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
என் தலைமுறையில்தான் எல்லோரும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், புத்தகங்கள் வாங்குவதற்கே காசு குறைவாக இருந்ததால் சிகரெட் பக்கமே நான் போகவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
மாணவர்கள், குழந்தைகளை அவர்கள் விருப்பத்துக்கு விடுங்கள். சாப்பிடுவது, உடுத்துவது தொடங்கி படிப்பு வரைக்கும் எல்லாத்தையும் நீங்களே தீர்மானித்து அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;(2007இல் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியான ‘முதல் தலைமுறை’ தொடருக்காக ஆ.இரா. வேங்கடாசலபதியைப் பேட்டி கண்டு எழுதியது.)&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/3283122223081513735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/3283122223081513735?isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3283122223081513735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3283122223081513735'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2016/09/blog-post_24.html' title='முகங்கள்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicmr5qN9L68fmWm-_1Pxt2lxDvvqGhCvmUra52NOEXP0KmEsA6XRTCWp5USTCq2UTddzBMZxLixsJQli7GD2_d30cmZsdjAB5fJaULxf5-e2Q6Cu8iIZuTGxTk83-IW2v-SDzJ/s72-c/VENGADASALAPATHY-5.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-6066329492829101877</id><published>2016-08-12T17:59:00.001+05:30</published><updated>2022-08-26T13:27:02.795+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தமிழ்நாடு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாகரிகம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வரலாறு"/><title type='text'>மொய் விருந்து</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; font-size: x-large; line-height: 115%;&quot;&gt;ஒரே
நாளில் கோடீஸ்வரன்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span style=&quot;color: #999999; font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;(புதிய
தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx5nMYNfu2Wnv6OOtV5gyTQpMhNpK0oeakNARMMEkLywMBCn5H69kjdts7TrCzebKjKM-IPy4VDIrSL5jpMMv0b8zoJfoBF536lg3kWSH525r4Vr11SROyrWkzTU9zzXbxAKGB/s1600/Moi+Virunthu+%25281%2529.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;214&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx5nMYNfu2Wnv6OOtV5gyTQpMhNpK0oeakNARMMEkLywMBCn5H69kjdts7TrCzebKjKM-IPy4VDIrSL5jpMMv0b8zoJfoBF536lg3kWSH525r4Vr11SROyrWkzTU9zzXbxAKGB/s320/Moi+Virunthu+%25281%2529.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;b&gt;ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான்.
காவடி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;b&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;பொங்கல்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பால் குடம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தீமிதி&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;கூழ் என மக்கள் கூட்டம் கூட்டமாய்த் திருவிழா மனநிலையில்
இருப்பார்கள். அம்மன் கோவில்களில் கொடியேற்றப்படும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
ஆலய ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் நடைபெறும். ஆடி மாத செவ்வாய் கிழமைகளில்
பெண்கள் அவ்வையாருக்கு விரதப் பூஜை செய்வார்கள். ஆடி வெள்ளி வரலட்சுமி விரதம்.
பெண்கள் 108&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;1008 குத்து விளக்குப் பூஜைகள் செய்வார்கள்.
காவேரி பாயும் பகுதிகள் முழுக்க ஆடிப்பெருக்கு. இன்னொரு பக்கம், ஆடிப்பட்டம் தேடி
விதை என்று விவசாயிகள் வெள்ளாமையைத் துவங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச்
சீர் செய்து பெண்ணைத் தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். மேலும் ஆடித் தபசு&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;ஆடிப்பூரம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆடி அமாவாசை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆடி கிருத்திகை, வியாபார நிறுவனங்கள் அறிவுக்கும் ஆடிக் கழிவு என மாதம்
முழுக்கக் கொண்டாட்டங்கள்தான். இவைகளுடன் இன்னொரு கொண்டாட்டமும் சேர தஞ்சாவூர்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஆடி இன்னும் விசேஷமானது. அது மொய்
விருந்து! &lt;/span&gt;&lt;/b&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆடி மாதம் தஞ்சாவூர்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சுற்று வந்ததுமே பேருந்து நிலையம்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;சாலை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கடை வீதி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கல்யாண
மண்டபங்கள், கோயில்கள் என எங்கும் நிறைந்திருக்கும் பரபரப்பு நம்மையும்
தொற்றிக்கொள்கிறது. லோக்கல் பேருந்து பயணமே பிரமிப்பூட்டுகிறது. மடிப்பு கலையாத
வெள்ளை வேட்டிச் சட்டையில் ஆண்கள் பக்கம் பளீர் என்றிருந்தால் பெண்கள் பக்கமோ
பட்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கழுத்தை மறைக்கும் தங்க நகைகள் என ஜொலிக்கிறது. இரு
சக்கர வாகனம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கார் எனச் சாலையில் பறப்பவர்கள் நிலையும்
இதுதான். எல்லோருமே மொய் விருந்துகளுக்குச் செல்பவர்கள் அல்லது சென்றுவிட்டு
திரும்புபவர்கள். ஒவ்வொரு ஊரில் டிஜிட்டல் பேனர்களில் குடும்பம் குடும்பமாகச்
சிரித்துக்கொண்டே விருந்துக்கு அழைக்கிறார்கள். ஆடி மாதம் தொடங்கும் இந்தக்
கொண்டாட்டம் ஆவணி கடைசி வரைக்கும் தொடருமாம். ஜுலை கடைசி வாரத்திலிருந்து அக்டோபர்
பாதி வரை. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இல்லாமல்
தஞ்சாவூர்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;புதுக்கோட்டைப் பகுதிகளுக்கு மட்டும் இந்த மொய் விருந்து கொண்டாட்டம்
எப்படி வந்தது&lt;/span&gt;? &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;“&lt;span lang=&quot;TA&quot;&gt;வங்கிகள் போன்ற வருமானத்தைச் சேமித்து
வைப்பதற்கான முறைகள் இல்லாத பழங்காலங்களில்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;திருமணம் போன்ற
குடும்ப நிகழ்ச்சிகள் வந்தால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதனை நடத்த ஒரு
குடும்பத்துக்குத் திடீரென அதிகப் பணம் தேவைப்படும். அப்போது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அவர்களது நெருக்கடியை ஊரும் உறவும் பகிர்ந்துகொள்ளும் ஒரு பகுதியாகத்தான்
மொய் பழக்கம் தொடங்கியிருக்க வேண்டும். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கல்யாணம்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;காது குத்து&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;சடங்கு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;புதுமனை புகுவிழா எனக் குடும்ப
வைபவங்களுக்கு மொய் செய்யும் பழக்கம் எல்லா இடங்களிலும் போல்தான் தஞ்சை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;புதுக்கோட்டைப் பகுதியிலும் தொடக்கக் காலங்களில் இருந்திருக்கிறது. ஆனால்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;இந்தப் பகுதி தண்ணீர் செழிப்புக் காரணமாக விவசாயம் நன்றாக நடந்து&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;மக்கள் கொஞ்சம் வசதி வாய்ப்புகளுடன் இருப்பதால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மற்ற பகுதிகளைவிட அதிகமாக மொய் செய்வார்கள். மற்றப் பகுதிகளில் 5&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;10 ரூபாய் என மொய் இருந்த காலகட்டத்திலேயே இப்பகுதிகளில் 25&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;50 ரூபாய்ச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இப்படி&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மொய் செய்த
வகையிலேயே நம்முடைய பெரும்பணம் ஊரெல்லாம் விரவிக் கிடக்கும். இதனை எப்படித்
திரும்ப வாங்குவது&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;நமது வீட்டில் கல்யாணம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;காட்சி வரும்போது நாம் செய்த மொய்யை அவர்கள் திரும்பச் செய்வார்கள். ஆனால்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;நாம் செய்திருந்ததைவிட அவர்கள் குறைவாகச் செய்தால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதனால் குழப்பங்கள் ஏற்படும். குறிப்பாக&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இப்படி
நிறையப் பேர் செய்துவிட்டால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு குடும்பம் லாபம் அடைந்து
இன்னொரு குடும்பம் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுவிடும். மேலும், ஒரு குடும்பத்தில்
நான்கு குழந்தைகள் என்றால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நான்கு பேர் கல்யாணத்துக்கும் 50
ரூபாய் வீதம் செய்திருப்போம். ஆக&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நமது பணம் 200 ரூபாய்
அந்தக் குடும்பத்திடம் நிற்கும். (இன்று குறைந்தது 500 ரூபாய் மொய் செய்கிறார்கள்.
அதன்படி இன்றைய கணக்கு 2000 ரூபாய்.) ஆனால், நமது வீட்டில் ஒரு நிகழ்ச்சி மட்டும்
நடைபெற்று, அவர்கள் 50 ரூபாய் மட்டும் திரும்ப செய்துவிட்டாலும், நமக்கு
நஷ்டம்தான். இதனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஏற்பட்ட அனுபவங்கள் அடிப்படையிலும்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;கால ஓட்டத்திலும் மொய் செய்வதில் சில வரைமுறைகள் உருவாகி
வந்திருக்கிறது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நமது பணம் மேற்படியார் கையில் சில வருடங்கள்
இருந்திருக்கிறது. அந்தப் பணம் தொழிலோ விவசாயத்திலோ முதலீடு செய்து பெருகியிருக்க
வேண்டிய பணம். எனவே&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதனைக் கணக்கிட்டு அவர்கள்
திரும்பச் செய்யும்போது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;செய்ததையே திரும்பச் செய்யாமல்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;அவர்கள் சக்திக்கு தகுந்தார்போல் கூடுதலாகச் செய்திருக்கிறார்கள்.
இதன் அடுத்தக்கட்டமாக, யார் யார் வீட்டுக்கு நாம் எவ்வளவு செய்திருக்கிறோம்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;நமக்கு யார் யார் எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை ஒரு சிறிய
நோட்டுப் புத்தகங்களில் குறித்து வைத்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதனைப் பார்த்து,
யாரும் பாதிப்படையாதபடி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மொய் செய்ததைக் கணக்கிட்டுத்
திரும்பச் செய்யும் வழக்கம் உருவாகியிருக்கிறது. அதிலும் சில நடைமுறைகள்
பின்பற்றப்பட்டது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஒரு குடும்பத்துக்கு முதல்முறை மொய் செய்யும்
போது &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;‘&lt;span lang=&quot;TA&quot;&gt;புதுநடை&lt;/span&gt;’ &lt;span lang=&quot;TA&quot;&gt;எனக் குறிப்பிட்டு கொடுப்பார்கள். அதே
குடும்பத்தில் அடுத்து நிகழ்ச்சி வந்தால்&lt;/span&gt;, ‘&lt;span lang=&quot;TA&quot;&gt;இரண்டாம் முறை&lt;/span&gt;’
&lt;span lang=&quot;TA&quot;&gt;என்று சொல்லிக் கொடுப்பார்கள்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;இப்படி
அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் மூன்றாம் முறை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நான்காம் முறை
எனச் சொல்லிக் கொடுப்பார்கள். மொய் கொடுத்தவர் வீட்டில் நிகழ்ச்சி வரும்போது&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;முதல் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள கடைசி நிகழ்ச்சி நோட்டை
எடுத்து முதலில் பார்ப்பார்கள். பிறகு 3வது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;2வது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;முதல் நிகழ்ச்சி என்ற வரிசையில் நோட்டைப் பார்ப்பார்கள். இதில் ஒரு
நோட்டில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் அதற்கு முந்தைய நிகழ்ச்சி நோட்டுகளை
எடுத்துப் பார்க்கமாட்டார்கள். எனவே&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;முதல் நிகழ்ச்சிக்கு
செய்தால் அதன்பிறகு வரும் எல்லா நிகழ்ச்சிக்கும் தவறாமல் மொய் செய்துவிட வேண்டும்.
இடையில் ஒரு நிகழ்ச்சி தவறினால் அதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளுக்குச் செய்த
மொய் திரும்ப வராது. எனவே&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நம்மால் போக முடியாவிட்டாலும்
ஒருவரிடம் கொடுத்துவிட வேண்டும். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikSkYpZFKa_NtzLrD1apeXOCy7RomKjOI7uNls1GXiVBoKxpwkkdrOehkoTqd1IpbGqrC3-el_g3aYzAurVDFgzXXBl8rU6lTZciB-3ZvgNBfSL0LLFUZnO9zLlH5djvu15Z2h/s1600/Vettai+Perumal+%25281%2529.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;200&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikSkYpZFKa_NtzLrD1apeXOCy7RomKjOI7uNls1GXiVBoKxpwkkdrOehkoTqd1IpbGqrC3-el_g3aYzAurVDFgzXXBl8rU6lTZciB-3ZvgNBfSL0LLFUZnO9zLlH5djvu15Z2h/s200/Vettai+Perumal+%25281%2529.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;வேட்டைப்பெருமாள்&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சரி&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நாம் நிறையக்
குடும்பங்களுக்கு மொய் செய்திருக்கிறோம். ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நம்
வீட்டில் ஒரு வைபவமும் இல்லை என்றால் எப்படிச் செய்துள்ள மொய்களைத் திரும்பச்
சேகரிப்பது. இந்நிலையில்தான் மொய் விருந்து என்னும் பழக்கம் உதயமானது. குழந்தைகள்
இல்லாதவர் கல்யாணம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;காதுகுத்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சடங்கு
என எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாது. இந்நிலையில் மொய் விருந்து நடத்துவார்கள்.
இவர்கள் யார்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;யாருக்கெல்லாம் மொய் செய்திருக்கிறார்களோ
அவர்கள் எல்லோரையும் அந்த விருந்துக்கு அழைப்பார்கள். அவர்களும் தங்கள் வீட்டில்
உள்ள நோட்டுகளைப் பார்த்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கணக்கிட்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;விருந்து சாப்பிட்டு மொய் செய்வார்கள். இதுதான் மொய் விருந்து உருவான
கதை’’ என்கிறார்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பேராவூரணி அருகேயுள்ள குன்றக்காடு
கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வேட்டைப்பெருமாள். இவர் மொய் விருந்துகளை
அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதும் திட்டத்துடன் கள ஆய்வுகள் செய்து வருகிறார்.
&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆனால் தற்போது&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வீட்டில்
விசேஷங்கள் நடத்திய குடும்பங்களும்கூட மொய் விருந்து நடத்துகிறார்கள். மேலும்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;ஒவ்வொரு குடும்பமும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியாக மொய்
விருந்து நடத்துகிறது. இதனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மொய் விருந்துகள் எண்ணிக்கைக்
கூடிக்கொண்டே வந்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இந்த வருடம் 1000 மொய் விருந்துகள்
நடத்தப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. &lt;/span&gt;“&lt;span lang=&quot;TA&quot;&gt;இதுவும்
முந்தைய அனுபவங்கள் அடிப்படையில், மொய் கணக்கு வழக்குகள் மேலும் மேலும்
முறைப்படுத்தப்பட்டு வந்ததன் ஒரு விளைவுதான்&lt;/span&gt;’’ &lt;span lang=&quot;TA&quot;&gt;என்கிறார்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;எழுத்தாளர் வேட்டைப் பெருமாள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;“&lt;span lang=&quot;TA&quot;&gt;பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள்
குறைந்துகொண்டே வருகிறது. 10&lt;/span&gt; – &lt;span lang=&quot;TA&quot;&gt;15 வருடங்களுக்குப் பின்னால்
மொய் திரும்பிச் செய்யப்படும்போது அந்தப் பணத்தின் மதிப்பு மிகவும்
இறங்கியிருக்கும். மேலும்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நீண்ட காலங்கள் கணக்கு
வழக்குகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கவும் முடியாது. எனவே, நான்கு வருடங்களுக்கு
ஒருமுறை கொடுக்கல் வாங்கலை சரிசெய்துவிடுவோம் என்றாகிவிட்டது. அதாவது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நான்கு வருடத்துக்குள் நம் வீட்டில் நிகழ்ச்சி எதுவும் இல்லையென்றால் மொய்
விருந்து நடத்துவார்கள். பிறகு அது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;குடும்ப
நிகழ்ச்சிகளுக்குச் செய்த மொய்யை திரும்ப வாங்குவதற்கு மட்டுமல்லாமல், மொய்
விருந்துக்குச் செய்த மொய்யை திரும்ப வாங்குவதற்காகவும் என இப்போது எல்லாக்
குடும்பத்தினரும் நான்கு வருடத்துக்கு ஒருமுறை எதாவது ஒரு குடும்ப நிகழ்ச்சி
அல்லது மொய் விருந்து நடத்துகிறார்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பொதுவாக மொய் விருந்துகள் ஆடி&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆவணி மாதங்களில்தான் நடைபெறும். இந்த நான்கு வருடங்களுக்குள் குடும்ப
வைபவம் இருப்பவர்கள் மட்டும் இந்த மாதங்களில் அல்லாமல் குடும்ப வைபவத்தோடு
சேர்த்து மொய் விருந்தையும் நடத்துவார்கள். அழைப்பிதழில் அது
குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கல்யாணத்துடன்
நடத்தப்படும் மொய்விருந்து என்றால்&lt;/span&gt;, ‘&lt;span lang=&quot;TA&quot;&gt;விருந்துண்டு மொய்
பெய்து மணமக்களை வாழ்த்த வேண்டுகிறோம்&lt;/span&gt;’ &lt;span lang=&quot;TA&quot;&gt;என அழைப்பிதழில்
போட்டிருப்பார்கள்&lt;/span&gt;’’ &lt;span lang=&quot;TA&quot;&gt;என்கிறார் வேட்டைப் பெருமாள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பழங்காலங்களில் மொய்க்கு இருந்தது போலவே&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இப்போது மொய் விருந்துக்கும் சில வரைமுறைகள் இருக்கிறது. உதாரணமாக&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;2010ஆம் ஆண்டு நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் மொய்
செய்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். 2011ஆம் ஆண்டு நீங்கள் நடத்தும் மொய்
விருந்தில் அவர் திரும்ப 1000 ரூபாய் மொய் செய்துவிட்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மேற்படியார்
புதுநடை எனக் குறிப்பிட்டு 250 ரூபாயோ அல்லது அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு கூடுதலோ
செய்வார். 2011இல் நடத்தாமல் 2012ஆம் ஆண்டு நீங்கள் மொய் விருந்து நடத்தினால்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;1000 ரூபாய் செய்துவிட்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மேற்படியார்
புதுநடை 500 செய்வார். இப்படியே அதிகரித்து நான்காவது வருடம் மேற்படியார் புதுநடை
1000 ரூபாய் ஆகிவிடும். இதில் ஒவ்வொரு முறையும் மேற்படியார் புதுநடை அவரவர்
சக்திக்குத் தகுந்தார் போல் அதிகமாக இருக்கும். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI_mc3XS1AqDnaLNeAKTGta7YFona3eAsaCSP_5xNPwbk4JC28gEQMfxNynj3rlywJJAamx4JtYcmb_VLJwjhCbHuSYoeoqStiEmLus8hWQLkUnNtN_QaWK7fVT9pZjx4okVN2/s1600/Moi+Virunthu+%25283%2529.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;213&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI_mc3XS1AqDnaLNeAKTGta7YFona3eAsaCSP_5xNPwbk4JC28gEQMfxNynj3rlywJJAamx4JtYcmb_VLJwjhCbHuSYoeoqStiEmLus8hWQLkUnNtN_QaWK7fVT9pZjx4okVN2/s320/Moi+Virunthu+%25283%2529.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்த மொய் வரிசையில் இருந்து விலக வேண்டும்
என்று விரும்பினால்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;திரும்பச் செய்யும்போது
மொத்தமாக 1100 செய்துவிட வேண்டும். &lt;/span&gt;‘&lt;span lang=&quot;TA&quot;&gt;மேற்படியார் புதுநடை&lt;/span&gt;’
&lt;span lang=&quot;TA&quot;&gt;எனத் தனியாகக் குறிப்பிடவில்லை என்றால் மொய்யில் இருந்து
முறித்துக்கொண்டு விட்டார் எனப் புரிந்துகொள்வார்கள். அதுபோல் மொய்யில் இருந்து
விலக விரும்புகிறீர்கள். ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நீங்கள் செய்துள்ள மொய்கள்
நிறைய இன்னும் பிரியாமல் இருக்கிறது என்றால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு மொய்
விருந்து நடத்தி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அழைப்பிதழில்&lt;/span&gt;, ‘&lt;span lang=&quot;TA&quot;&gt;போட்ட
மொய் மட்டும் வாங்கப்படும்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;புது மொய் தவிர்க்கவும்&lt;/span&gt;’ &lt;span lang=&quot;TA&quot;&gt;எனக் குறிப்பிட வேண்டும். நாம் சந்திந்த ஒவ்வொருவர் வீட்டிலும் பெரிய
பெரிய பேரேடுகளில் மொய் கணக்கு வழக்குகள் குறித்து வைக்கப்பட்டுள்ளது. அனேகமாக
எல்லாக் குடும்பங்களிலும் இப்படிப்பட்ட பேரேடுகள் இருக்கும் என்கிறார்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சரி&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இவ்வளவு
முறையான விதிமுறைகள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சட்டதிட்டங்கள் இருக்கிறதே&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எல்லோரும் சரியாகப் பின்பற்றுவார்களா&lt;/span&gt;? &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;“&lt;span lang=&quot;TA&quot;&gt;பெரும்பாலும் குழப்பங்கள் நடப்பதில்லை.
முறைகளைப் பின்பற்றவில்லை என்றால் நாணயம் இல்லாத ஆள் என்று பெயராகிவிடும். நான்கு
வருடம் என்னுடைய 1000 ரூபாயை வைத்துக்கொண்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வெட்கமே
இல்லாமல் அதனையே திரும்பச் செய்துவிட்டுப் போகிறான் என்பார்கள். தங்கள் நாணயத்தைக்
கெடுத்துக்கொள்ள யாரும் விரும்புவதில்லை&lt;/span&gt;’’ &lt;span lang=&quot;TA&quot;&gt;என்கிறார்,
திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கொத்தமங்கலம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மாங்காடு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கீழாத்தூர்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;கீரமங்கலம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மேற்பனைக்காடு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;குளமங்கலம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வடகாடு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சேந்தன்குடி
மற்றும் இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்கள் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும்
தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆவணம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நெடுவாசல்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;வேம்பங்குடி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பைங்கால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;குருவிக்கரம்பை&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;திருச்சிற்றம்பலம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சேதுபாவாசத்திரம் மற்றும்
அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மொய்விருந்து அதிகமாக நடத்தப்படுகிறது. இன்று
மொய் குறைந்தது 500 ரூபாய் என்று ஆகிவிட்டது. அதற்கும் குறைவாகச் செய்தால் கெளரவக்
குறைச்சல். &lt;/span&gt;“&lt;span lang=&quot;TA&quot;&gt;இன்னார் இவ்வளவு செய்திருக்கிறாராம்&lt;/span&gt;’’ &lt;span lang=&quot;TA&quot;&gt;என மற்றவர்கள் பேச வேண்டும் என்பதற்காக 50 ஆயிரம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;1
லட்சம் ரூபாய் வரை மொய் செய்பவர்களும் இருக்கிறார்கள். 3 லட்சத்தில் இருந்து
அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் வரைக்கும்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அவரவர் செய்திருக்கும்
சக்திக்கு தகுந்தார்போல் மொய் பிரிந்திருக்கிறது. நமக்கு எவ்வளவு
பிரிந்திருக்கிறதோ அதனை அடுத்த நான்கு வருடத்துக்குள் திரும்பச் செய்ய வேண்டிருக்கும்
என்பதால் அதனைக் கணக்கிட்டு தயாராக இருக்கிறார்கள். 3 கோடி ரூபாய் பிரிந்த ஒரு
குடும்பம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அடுத்த நான்கு வருடமும் ஆடி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆவணி மாதங்களில் 25&lt;/span&gt; – &lt;span lang=&quot;TA&quot;&gt;50 லட்சம் ரூபாய் வரைக்கும்
திரும்ப மொய் செய்ய வேண்டியதிருக்கும். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழகம் முழுக்க&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆரம்பக்
காலங்களில் அந்தந்தக் கிராமங்களில் பந்தல்போட்டுக் கல்யாணம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;காட்சி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;காதுகுத்து என நடந்த குடும்ப வைபவங்கள்
இப்போது பக்கத்து நகரங்களிலுள்ள கல்யாண மண்டங்களுக்கு நகர்ந்துவிட்டது போல்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;இப்பகுதியில் மொய் விருந்துகளும் கிராமங்களில் இருந்து பக்கத்து நகர
மண்டபங்களுக்குச் சென்றுவிட்டது. மொய் விருந்து நடத்துவதற்கு என்றே தனியாக
அரங்கங்களும் கட்டப்பட்டுள்ளன. வடகாடு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கீழாத்தூர்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கோயில்களிலும் நடத்தப்படுகிறது. ஒரு
குடும்பம் தனியாக நடத்துவது மட்டுமல்லாமல்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;செலவுகளைக்
குறைப்பதற்காக 4&lt;/span&gt; – &lt;span lang=&quot;TA&quot;&gt;5 குடும்பங்கள் சேர்ந்தும் மொய் விருந்து
நடத்துகிறார்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மொய் பணத்தைப் போடும் குவளைச் சட்டியில் பூ&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;புதுத் துண்டு சுற்றி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கையில் ஒரு பேரேடுடன் மொய்
பிரிப்பவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பெரிய குடும்பங்களில்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரே அரங்கத்தில்
10&lt;/span&gt; – &lt;span lang=&quot;TA&quot;&gt;12 இடங்களில் உட்கார்ந்து மொய் பிரிக்கிறார்கள்.
அரங்கத்தின் வாசலில் விருந்து நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நின்று
வரவேற்கிறார்கள். மொய் செய்ய வருபவர்களில் சிலர் கையில் நீளமான ஒரு தாளில்
யாருக்கு எவ்வளவு திரும்பச் செய்ய வேண்டும் எனக் குறித்து வைத்திருப்பதைப் பார்க்க
முடிகிறது. ஒரே நாளில் பல இடங்களில் நடக்கும் விருந்துகளுக்குச் செல்ல
வேண்டியிருக்கும் என்பதால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;வீட்டிலுள்ள பழைய பேரேடுகளைப் பார்த்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பட்டியலைத்
தாயாரித்துவிட்டுதான் புறப்படுவார்களாம். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;“மொய் விருந்து என்றாலே அசைவ சாப்பாடுதான். குடும்ப
நிகழ்ச்சிகளில் அசைவம் போடுவதில்லை என்பதால்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கல்யாணத்தோடு
சேர்த்து நடத்தப்படும் மொய் விருந்துகளில் மட்டும் சைவம் போடப்படும். ஆனால்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;சைவச் சாப்பாடு மொய் விருந்து என்றால் கொஞ்சம் ஆர்வக் குறைவாகத்தான்
இருக்கும்’’ என்கிறார், திருச்சிற்றம்பலம் மாரிமுத்து. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;காலையில் 10 மணி முதல் 1 மணி வரைதான் மொய் விருந்துகள்
நடைபெறுகிறது. எனவே&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மொய் செய்ய வேண்டியவர்கள்
அதற்குள் வந்து செய்துவிட வேண்டும். 1 மணிக்கு கூட்டிக் கழித்து எவ்வளவு மொய்
பிரிந்திருக்கிறது என்று நெருக்கமானவர்களுக்குத் தெரிவித்து விடுகிறார்கள். 1
மணிக்குப் பிறகு செய்யப்படும் மொய்கள் தனிப் பேரேடில் பின்வரவு எனக்
குறிப்பிடப்படுகிறது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, “&lt;span lang=&quot;TA&quot;&gt;அதற்கு
மரியாதைக் குறைவு. மேலும்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இதனைத் திரும்ப வாங்குவதும்
சிக்கலுக்குள்ளாகும். ஏனென்றால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரு குடும்பத்தில் இருந்து
மொய் விருந்து அழைப்பு வந்தால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அவர்கள் எவ்வளவு மொய்
செய்திருக்கிறார்கள் என&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மொய் விருந்துப் பேரேடில்தான்
பார்ப்பார்கள். அதில் பெயர் இல்லையென்றால் மட்டும்தான் பின்வரவு பேரேடை எடுத்துப்
பார்ப்பார்கள். பின்வரவு பேரேடில் பெயர் இருந்தாலே&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இவன்
நமக்கு மரியாதை தரவில்லை&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;இவனுக்கு ஏன் நாம் மரியாதை
தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும்&lt;/span&gt;’’ &lt;span lang=&quot;TA&quot;&gt;என்கிறார்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வேட்டைப்பெருமாள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பத்திரிகை சரியாகச் சென்று கிடைக்காதவர்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தேதியை மறந்தவர்கள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பல்வேறு வேலைகள் காரணமாக
வரமுடியாவர்கள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மொய் செய்யப் பணம் இல்லாதவர்கள் என
எப்படியும் சில விடுபடல்கள் இருக்கும்தானே. இதனை எப்படிச் சமாளிக்கிறார்கள்&lt;/span&gt;?
&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;“&lt;span lang=&quot;TA&quot;&gt;இதற்காக மொய் விருந்து முடிந்தபிறகு
வீட்டுக்குச் சென்று ஏற்கெனவே யார்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;யாருக்கு மொய்
செய்திருக்கிறோம்&lt;/span&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;அவையெல்லாம் திரும்ப வந்துவிட்டதா எனப்
பழைய பேரெடையும் புதுப் பேரேடையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்து&lt;/span&gt;, ‘&lt;span lang=&quot;TA&quot;&gt;மொய் பாக்கி லிஸ்ட்&lt;/span&gt;’ &lt;span lang=&quot;TA&quot;&gt;தயார் செய்வார்கள். பிறகு&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;ஓர் ஆளை நியமித்து அந்த வீடுகளில் சென்று வசூலிக்கச் சொல்லுவார்கள்.
இப்படி வரும் ஆள்&lt;/span&gt;, “&lt;span lang=&quot;TA&quot;&gt;மொய் பாக்கி&lt;/span&gt;’’ &lt;span lang=&quot;TA&quot;&gt;என்று
மட்டும்தான் சொல்லுவார். நாம் நமது வீட்டுப் பேரேட்டில் அவர்கள் எவ்வளவு
செய்திருக்கிறார்கள் எனப் பார்த்து கொடுக்க வேண்டும். அப்போதும் கொடுக்க முடியாதவர்கள்
இப்போது இல்லை பிறகு தருகிறேன் எனச் சொல்லுவார்கள். முடியும்போது கொடுத்துவிடலாம்.
&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;4&lt;/span&gt; – &lt;span lang=&quot;TA&quot;&gt;5 வருடங்களுக்கு மேலும் கொடுக்காமல் இருந்தால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சாலைகளில்
வழியில் பார்க்கும்போது கேட்பார்கள். வருடங்கள் அதிகரிக்க&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதிகரிக்க
மரியாதை குறையும். எனக்குத் தெரிந்த ஒருவர் 15 வருடங்களாகத் திரும்ப வராத மொய்யைக்
கேட்டு&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வாக்குவாதம் முற்றி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சண்டையாகி&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;காவல்துறை வழக்கு வரைக்கும் சென்றது. ஆனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இப்படியாவது
பெரும்பாலும் மிகக் குறைவுதான். குறிப்பிட்ட நபர் நெருக்கமானவராகவோ உறவினராகவோதான்
இருப்பார் என்பதால்&lt;/span&gt;, “&lt;span lang=&quot;TA&quot;&gt;அவன் நாணயம் அவ்வளவுதான்&lt;/span&gt;’’ &lt;span lang=&quot;TA&quot;&gt;என்று சொல்லி விட்டுவிடுவார்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இப்படி நாணயம் இல்லாத ஆள் என்று இப்பகுதியில்
பெயரெடுத்தவர்கள் அதன்பிறகு வெளியே வட்டிக்கு கடன் வாங்குவது சிக்கலாகிவிடும்.
மொய்யைத் திரும்பச் செய்ய முடியாதவர்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கடனை
எப்படித் திரும்ப அடைப்பார் என யோசிப்பார்கள். எனவே&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பெரும்பாலும்
மொய்யை திரும்பச் செய்துவிடுவார்கள். செய்ய முடியாத சிலருக்கு உறவினர்கள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஏதோ கஷ்டப்பட்டுவிட்டான்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கைதூக்கிவிடுவோம் என
உதவுவதும் நடக்கும்&lt;/span&gt;’’ &lt;span lang=&quot;TA&quot;&gt;என்கிறார் வேட்டைப்பெருமாள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;குறிப்பிட்ட சாதியினர் என்றில்லாமல் எல்லாச்
சாதியினரும் மொய் விருந்து நடத்துகிறார்கள். குடும்ப நிகழ்ச்சிக்கு உறவினர்கள்
மட்டுமல்லாமல் நண்பர்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தெரிந்தவர்கள் என எல்லாச்
சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வருவதுபோல் மொய் விருந்துக்கும் பல்வேறு சமூகத்தைச்
சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அதுபோல் திரும்பச் செய்வதற்கும் வேறுவேறு சமூகத்தினர்
நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார்கள். இதில் இன்னொரு சுவாரசியம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;முன்பின் தெரியாத ஒருவரும் மொய் விருந்து பற்றிக் கேள்விப்பட்டு வந்து
மொய் செய்கிறார். அதுபோல் தெரியாதவர்களிடம் இருந்தும் ஒருவருக்கு மொய் விருந்து
பத்திரிகைகள் வருகிறது. இப்போது சிலர் வாட்ஸ்அஃப்பிலும் அழைப்பிதழ்கள் அனுப்புகிறார்கள்.
&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;“மொய் விருந்தில் பிரியும் பணம் நமது பணமல்ல&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;; &lt;span lang=&quot;TA&quot;&gt;இதனைத் திரும்பச் செய்ய வேண்டும் என்ற தெளிவுடன்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பணத்தைச்
சரியாகக் கையாளக்கூடியவர்களுக்கு நிச்சயம் இது மிகப்பெரிய வாய்ப்புதான். வேறு
எங்கும் இவ்வளவு பணம் வட்டியில்லாமல் கிடைக்காது. இப்படி மொய் விருந்தில் பிரியும்
பணத்தைத் தொழில் முதலீடாக்கி மிகப்பெரிய அளவில் வளர்ந்த நிறையப் பேர்கள்
இப்பகுதியில் இருக்கிறார்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மொய்ப் பணத்தைக் கொண்டு வீடு கட்டுவது&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;நிலம் வாங்கிப் போடுவது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;வங்கியில் இருப்பு வைத்துக்
கொள்வது என்று இறங்கிவிட்டால் பணம் முடங்கிப் போய்விடும். இதனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தொடர்ந்து வருமானம் வரும் வகையில் முதலீடு செய்யலாம். நிலம் வாங்குவதாக
இருந்தால் தென்னந் தோப்பு போன்ற நிரந்தர வருமானம் கிடைக்கும் நிலமாக இருந்தால்
நல்லது’’ என்கிறார் மாரிமுத்து. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தற்போது இரண்டு மாதங்களுக்குள் 1000 மொய்
விருந்துகள் நடப்பதாலும்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஒரே நாளில் நிறைய நிகழ்ச்சிகள்
நடந்து&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அந்தந்தப் பகுதிகளில் மொய் விருந்து கமிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கமிட்டியில் மொய் விருந்தும் நடத்தும் தேதியை பதிவு செய்ய வேண்டும். சிலர்
தேதி கிடைக்காது என்பதற்காக ஒரு வருடம் முன்பேகூடப் பதிவு செய்துவைத்து
விடுகிறார்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-cXIq2HldbFfYPOguR2RBVpKnFEFXijgINXvvLwrRtTxhC63QLLsxn2RynJB56oqFceMGoeOprSNbCM8Qea5wXJLW3MsOKsrtHUQf34V-99YJTQeyyMrnVK25FJ7EgNHCYuix/s1600/Moi+Virunthu+%25283%2529.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;168&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-cXIq2HldbFfYPOguR2RBVpKnFEFXijgINXvvLwrRtTxhC63QLLsxn2RynJB56oqFceMGoeOprSNbCM8Qea5wXJLW3MsOKsrtHUQf34V-99YJTQeyyMrnVK25FJ7EgNHCYuix/s320/Moi+Virunthu+%25283%2529.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கடந்த ஆண்டு (2014)&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதிகபட்சமாக&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆலங்குடி அருகே வடகாட்டில் கிருஷ்ண
மூர்த்தி என்ற விவசாயி நடத்திய மொய் விருந்தில் இரண்டரை கோடி ரூபாய் மொய்
பிரிந்துள்ளது. இந்த ஆண்டு (2015) நடைபெறும் 1000 மொய் விருந்துகளும் சேர்ந்து
மொத்தம் 100 கோடி ரூபாய் பிரியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்றவாரம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;19ஆம் தேதி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஆலங்குடி அருகே கீழாத்தூரில் 12 பேர்
மொய் விருந்து நடத்தினார்கள். இதில்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அதே ஊரைச் சேர்ந்த எம்.
சுப்பிரமணியன் என்பவருக்கு ரூ. 17 லட்சம் வசூலானது. மற்றவர்களில் பி. ராஜா ரூ.
14.35 லட்சம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;க. மருதன் ரூ.11.85 லட்சம்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மு. கருணாகரன் ரூ. 12 லட்சம் என வசூலாகியுள்ளது. மொத்தமாக 12 பேருக்கும்
சேர்த்து மட்டும் 1 கோடி ரூபாய்க்கு மேல் மொய் பிரிந்துள்ளது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மொய் விருந்தால் பந்தல்காரர்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;இலை வியாபாரி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அச்சகத்தார்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;அரிசி
மண்டி&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கறி கடை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;ஜவுளிக்கடை உட்படப் பல
நேரடித் தொழில்களும் சில மறைமுகத் தொழில்களும் பலனடைகிறது. அத்துடன் மொய்க் கணக்கு
எழுதும் வகையில் ஏராளமான இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. காலை 10
மணி முதல் மதியம் 2 வரை கணக்கு எழுத 500 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பல குடும்பங்களின் பொருளாதார ஏற்றத்திற்கு
உதவியிருப்பது போலவே&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;பலரது பொருளாதார
வீழ்ச்சிக்கும் மொய் விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன என்றும் சொல்லப்படுகிறது. ஒரே
நாளில் ஒரே ஊரில் பல மொய் விருந்துகள் நடைபெறும்போது&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;திருப்பிச்
செய்யும் வகையில் ஒரே குடும்பத்திற்குப் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும்.
அதற்காக வட்டிக்கு கடன் வாங்கிச் சிலர் பொருளாதாரச் சிக்கல்களுக்குள்
மாட்டிக்கொள்கிறார்கள் என்றும் சிலர் தற்கொலை வரைக்கும்கூடச் சென்றிருப்பதாகச்
செய்திகள் வருகிறது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, “&lt;span lang=&quot;TA&quot;&gt;இவை எல்லாம்
தவறான புரிதல்கள். மொய் விருந்து குறித்த ஊடகங்களின் தவறான சித்தரிப்பின் விளைவாக
உருவானது. வங்கியில் வெறும் 25 ஆயிரம் கடன் வாங்கவே நடையாய் நடக்க வேண்டியுள்ளது.
அதுவும்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;சொத்தையோ நகையையோ அடமானம் வைத்துதான் வாங்க
முடியும். மேலும் வங்கி கடன்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கிரிடிட் கார்ட் கடன் போன்றவை
குண்டர்கள் வைத்து வசூலிக்கப்படுகிறது. அதனால்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மனம் ஒடிந்து
தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். அப்படியெதும்
மொய் விருந்தில் நடப்பதில்லை. பெரும்பாலும் உறவினர்கள்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;தெரிந்தவர்களாக
இருப்பார்கள் என்பதால் அவர் நாணயம் அவ்வளவுதான் என விட்டுவிடுவார்கள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஏழை&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;எளியவர்களுக்கு
மொத்தமாக 2&lt;/span&gt; – &lt;span lang=&quot;TA&quot;&gt;3 லட்சங்கள் பணத்தைப் பார்ப்பது கஷ்டம். சிறுக
சிறுக இவ்வளவு பணத்தைச் சேமிப்பதற்கான வழிமுறைகளும் அவர்களிடம் இல்லை. பங்குச்
சந்தை&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;யூலிப்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மியூச்சுவல் ஃபண்ட்&lt;/span&gt;,
&lt;span lang=&quot;TA&quot;&gt;தங்கம் போன்றவை உட்பட்ட எத்தனை முதலீடுகளில் போட்ட பணத்துக்கு
உத்தரவாதம் உள்ளது&lt;/span&gt;? &lt;span lang=&quot;TA&quot;&gt;மொய் விருந்தில் அந்தப் பிரச்சினை இல்லை.
இப்பகுதி மக்கள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியைச் சிறுகச் சிறுக பலருக்கும்
மொய்யாக எழுதுகிறார்கள். இவர்கள் மொய் விருந்து வைக்கும்போது அது மொத்தமாகத்
திரும்பக் கிடைக்கிறது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இதுபோல் &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;‘&lt;span lang=&quot;TA&quot;&gt;சின்னக்
கவுண்டர்&lt;/span&gt;’ &lt;span lang=&quot;TA&quot;&gt;போன்ற திரைப்படங்களின் தவறான சித்தரிப்பு
காரணமாகவும்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;கஷ்டத்தில் இருப்பவர்களுக்குக் கை
கொடுப்பதற்காக நடத்தப்படுவதுதான் மொய் விருந்து என்ற தவறான அபிப்ராயமும்&lt;/span&gt;, &lt;span lang=&quot;TA&quot;&gt;மற்ற பகுதியினர் மத்தியில் உள்ளது. அது உண்மையல்ல. மொய் விருந்து இப்பகுதி
மக்கள் மத்தியில் உயிரோடும் உணர்வோடும் அன்றாட வாழ்வோடும் கலந்த பாரம்பரிய பழக்கம்;
கலாசாரப் பரிவர்த்தனை. மொய் கொடுக்கல் வாங்கல் ஒருவகையில் உறவும் நட்பும் நீடிக்க
உதவுகிறது&lt;/span&gt;’’ &lt;span lang=&quot;TA&quot;&gt;என்கிறார் வேட்டைப்பெருமாள். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழகத்துக்குள்
நமக்கு தெரியாமல்தான் எவ்வளவு ஆச்சர்யங்கள்!&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , &amp;quot;sans-serif&amp;quot;; font-size: 7.0pt; line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/6066329492829101877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/6066329492829101877?isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/6066329492829101877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/6066329492829101877'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2016/08/blog-post.html' title='மொய் விருந்து'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx5nMYNfu2Wnv6OOtV5gyTQpMhNpK0oeakNARMMEkLywMBCn5H69kjdts7TrCzebKjKM-IPy4VDIrSL5jpMMv0b8zoJfoBF536lg3kWSH525r4Vr11SROyrWkzTU9zzXbxAKGB/s72-c/Moi+Virunthu+%25281%2529.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-7772236468771891643</id><published>2015-12-25T17:04:00.002+05:30</published><updated>2016-06-08T00:00:35.605+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சூழியல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சென்னை"/><title type='text'>சென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: left;&quot;&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , &amp;quot;sans-serif&amp;quot;; font-size: x-large; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;&quot;&gt;&lt;b&gt;எந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , &amp;quot;sans-serif&amp;quot;; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;&quot;&gt;&lt;span style=&quot;color: #999999; font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;(புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள் பற்றிய பல
கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக ஆறுகள் பக்கம் வசிப்பவர்கள், தன்
வீட்டுக்குள் பெருக்கெடுத்த மழை நீர் எங்கெல்லாம் இருந்து வந்தது? சென்னைக்குள்
மட்டுமல்லாமல் சென்னைக்கு வெளியேயும் எங்கெல்லாம் மழை பெய்யும்போது தாங்கள் கவனமாக
இருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுகிறார்கள். சென்னைக்கு
உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சிறிய, பெரிய ஏரிகள் எத்தனை? எந்தந்த ஏரிகளின்
உபரி நீர் எந்த ஆறுகள் வழியாக செல்கிறது? அந்த ஆறுகள் சென்னைக்குள் எந்தந்தப்
பகுதிகள் வழியாகச் செல்கிறது? ஒரு பருந்துப் பார்வை.&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: x-small; line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சென்னையைச்
சூழ்ந்துள்ள ஏரிகள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjbJoEpMYdYr2cE043a1WjlwQI1BES2xdjrajIAdJf9sMn0v7y7t1HynmO4WVqrO-3X4sCGV1UT9gBWOomdGqoahyphenhyphenPRYjh22zgpfnuu-fte8SBg3defJ83WEWWi5Kbi_ZiEwy7/s1600/Chennai+River+Map.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;214&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjbJoEpMYdYr2cE043a1WjlwQI1BES2xdjrajIAdJf9sMn0v7y7t1HynmO4WVqrO-3X4sCGV1UT9gBWOomdGqoahyphenhyphenPRYjh22zgpfnuu-fte8SBg3defJ83WEWWi5Kbi_ZiEwy7/s320/Chennai+River+Map.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி, புழல்,
மதுராந்தகம் போன்ற பெரிய ஏரிகள் உள்பட சென்னை, திருவள்ளூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;காஞ்சிபுரம் 3 மாவட்டங்களிலும்
சிறியதும்&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பெரியதுமாக கிட்டத்தட்ட 4000 ஏரிகள்
உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 1995, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1823
ஏரிகள் தவிர மற்றவை சென்னைக்குள்ளேயே உள்ளன. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்த
மூன்று மாவட்டங்களில் பெய்யும் மழை மட்டுமல்லாமல் வேலூர் மாவட்டம் மற்றும் கர்நாடகா,
ஆந்திரா மாநிலத்தின் சில பகுதிகளில் பெய்யும் மழை நீரும் பாலாறு உள்பட பல்வேறு
ஆறுகள், ஓடைகள் வழியாக இந்த ஏரிகளுக்கு வருகிறது. ஆனால், இந்த எல்லா ஏரிகளின் உபரி
நீரும் சென்னை நோக்கி வருவதில்லை. ஸ்ரீபெரும்புதூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வாலாஜாபாத் வட்ட ஏரிகளின் உபரி நீர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தென்னேரியில் கலந்து, அங்கிருந்து செங்கல்பட்டு நகரையொட்டி செல்லும்
நீஞ்சல் மடுவு கால்வாய் வழியாகச் சென்று, பழவேலி கிராமத்தில் பாலாற்றில்
கலக்கிறது. சங்கிலி தொடராக இணைக்கப்பட்டுள்ள உத்திரமேரூர், கரிக்கிலி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வெள்ளப்புத்தூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கட்டியாம்பந்தல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வேடந்தாங்கல் ஏரிகளின் நீர், கிளியாறு
மூலம் மதுராந்தகம் ஏரியை அடைகிறது. மதுராந்தகம் ஏரி உபரி நீர் மீண்டும் கிளியாற்றுக்கு
சென்று ஈசூர் கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. பாலாற்றில் கலப்பவை அப்படியே
கடலுக்குச் செல்கிறது. இதுபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1000 ஏரிகளின்
உபரி நீர் கொசஸ்தலை, ஆரணி ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. மீதமுள்ள சுமார் 2000
ஏரிகளின் உபரி நீர் சென்னைக்குள் நுழைந்தும் சென்னையை ஒட்டி உரசியும் சென்று கடலுடன்
கலக்கிறது. &lt;/span&gt;&lt;span style=&quot;font-size: x-small; line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அடக்கமான
அடையாறு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxsUbb2P6dnHrddnAFlbPP5fUZEJQZUjJT3LmQYLDd-AHnw95S6_ZvHzYxbXUWS5tyvZNuMI3LYXn5JGplRRWtew6FlEzMAgUFj6c-kSC0UdnEgDGkqjfxxuPthSk6qbeul8SH/s1600/Adayar.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;157&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxsUbb2P6dnHrddnAFlbPP5fUZEJQZUjJT3LmQYLDd-AHnw95S6_ZvHzYxbXUWS5tyvZNuMI3LYXn5JGplRRWtew6FlEzMAgUFj6c-kSC0UdnEgDGkqjfxxuPthSk6qbeul8SH/s320/Adayar.png&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;அடையாறு பாதை&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;காஞ்சிபுரம்
மாவட்டத்தில் மாகாணியம் மலையம்பட்டு ஏரியில் உற்பத்தியாகும் அடையாறு காஞ்சிபுரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சென்னை மாவட்டங்களில் 42.5 கிமீ தூரம்
பயணித்து பட்டினப்பாக்கம் அருகிலும்&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;முட்டுக்காட்டிலும்
கடலில் கலக்கிறது. தமிழகத்தின் மற்ற ஆறுகளைவிட வித்தியாசமான ஆறு இது.
மேட்டிலிருந்து சரிவை நோக்கி பாயும் ஆறுகளின் ஓட்டத்துக்கு மாறாக பெரும்பாலான
பகுதிகளில் ஒரே தளமாக உள்ளது அடையாறு. இதன் காரணமாக இந்த ஆற்றில் ஓடும் நீர் மற்ற
ஆறுகள் போல் இல்லாமல் நின்று நிதானித்து மெதுவாகவே கடலுக்குச் சென்று சேரும். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அடையாறுக்கு
அதிகளவு தண்ணீர் கொடுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கடல் மட்டத்திலிருந்து 62 அடி
உயரத்தில் உள்ளது.&amp;nbsp; அங்கிருந்து கொஞ்சம்
கொஞ்சமாக சரிந்து, சென்னை வெளிவட்டச் சாலையை தொடும்போது, கடல் மட்டத்திலிருந்து 35
அடிக்கு இறங்குகிறது. தொடர்ந்து மேலும் சரிந்து மீனம்பாக்கம் அடையும்போது கடல்
மட்டத்திலிருந்து 12 அடி இறங்கிவிடுகிறது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இனிமேல்தான்
பிரச்சினை. மீனம்பாக்கத்துக்குப் பிறகு கடலைச் சேர்வது வரைக்குமான அடையாறு பயணம் மிகச்
சிரமமானது. மீனம்பாக்கத்துக்குப் பிறகு பல இடங்களில் 10 முதல் 20 அடிவரை உயர்வதும்
பின்பு சரிவதுமாகவே இருக்கிறது அடையாற்றின் படுகைகள். இதனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தங்கு தடையின்றி செல்ல வேண்டிய தண்ணீர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பல இடங்களில் தேங்கி அப்பகுதிகளை
நிறைத்த பின்னரே அடுத்த இடத்திற்கு நகர்கிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 12
அடிக்குத் தாழ்ந்த அடையாறு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அங்கிருந்து வடக்கு நோக்கித்
திரும்புகையில், &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அதிக தண்ணீர் வரும்
போது, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;35 அடி உயரம்
வரை தேங்கிய பின்பே வழிய நேர்கிறது. விமான நிலையத்தைவிட்டு வெளியேறி நந்தம்பாக்கம்
வரும்போது 15 அடி அளவுக்குத் தாழ்கிறது. ஆனால், அடுத்துவரும்
ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாறு படுகை 30 அடி உயரமாக இருக்கிறது.
எனவே, நந்தம்பாக்கம் பகுதியிலிருந்து காசி தியேட்டர் பாலம் வரும்போது, ஈக்காட்டுத்தாங்கலுக்கு
வடக்கேயுள்ள அடையாறு படுகை உயரம் வரை நின்று தேங்குகிறது. காசி தியேட்டர் பாலம்
தாண்டி திருவிக இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை ஒட்டி 12 அடி, அன்னை வேளாங்கண்ணி பள்ளி
மற்றும் கல்லூரியை ஒட்டி வரும்போது 28 அடி, சைதாப்பேட்டை பாலத்தை நெருங்கும் முன் 12
அடி, பாலத்தைக் கடந்து ‘டர்ன்பல்ஸ் சாலை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பாலத்தை
அடுத்து மீண்டும் 28 அடி என ஏறி இறங்கியே இருக்கிறது அடையாற்றுப் படுகை. இதனால்
உயரமான இடங்களில் எல்லாம் தேங்கியே நகர வேண்டும். திடீர் நகரில் கடல்மட்டத்திற்கு
சமமான நிலையை அடையும் அடையாறு, அங்கிருந்து கடல்வரை முழுக்க தேங்கியே வழிகிறது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அடையாற்றின்
சராசரி கொள்ளளவு 39&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;000 கன அடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 70&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;000 கனஅடி. அடையாற்றின் ஏற்ற இறக்கப்
பயணம், ஆக்கிரமிப்பால் ஆற்றின் கொள்ளளவு குறைந்துள்ளது புரிந்துகொள்ளப்படாமல் அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதான் இந்த வருடம் சென்னையை
அடையாறு மூழ்கடிக்க காரணம் என சில நீரியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;h4 style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b style=&quot;font-size: small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;சென்னையில் அடையாறு வழித்தடம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h4&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b style=&quot;font-size: small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;குன்றத்தூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;அனகாபுத்தூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;மதனந்தபுரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;பொழிச்சலூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;மீனம்பாக்கம்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;விமான நிலையம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ராணுவப்பகுதி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;மணப்பாக்கம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&amp;nbsp;ராமாவரம்,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 14.95px;&quot;&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;கே.கே.நகர், ஜாபர்கான்பேட்டை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ஈக்காட்டுதாங்கல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;சைதாப்பேட்டை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;நந்தனம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;கோட்டூர்புரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;அடையார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;h4 style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;அடையாறுக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகிறது?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/h4&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-small;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம், வண்டலூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ஊரப்பாக்கம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;இரும்புலியூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ஆதனூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;கூடுவாஞ்சேரி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;நந்திவரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;நாட்டரசன்பட்டு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ஒரத்தூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;கண்ணந்தாங்கல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;மாம்பாக்கம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;வெங்காடு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;சிறுகளத்தூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;திருமுடிவாக்கம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;பூந்தண்டலம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;பழந்தண்டலம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;சீக்கராயபுரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;சோமங்கலம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;அமரமேடு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;குன்றத்தூர், &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;கோவூர், மாங்காடு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;பெரியபணிச்சேரி, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, காவனூர், பெருங்களத்தூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;நந்திவரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;மண்ணிவாக்கம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ஆதனூர் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீர் அடையாறு வழியாகச் சென்றுதான் கடலில் கலக்கிறது. மேலும் பாப்பான் கால்வாய்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;மண்ணிவாக்கம் கால்வாய்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;மணப்பாக்கம் கால்வாய்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ராமாபுரம் கால்வாய்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;திருமுடிவாக்கம் இணைப்புக் கால்வாய்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ஊரப்பாக்கம் இணைப்புக் கால்வாய்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ஒரத்தூர் ஓடை ஆகிய கால்வாய்கள் வழியாக வடியும் நீர்களும் அடையாறுக்கு வந்து சேர்கின்றன.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;கூவம் ஆற்றின் வழியிலுள்ள ஜமீன்கொரட்டூர் அணைக்கட்டு,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;கூவம்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;நீர் எப்போதும் கடலுக்கு செல்லும் வகையிலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ஷட்டர்கள் திறந்தால் பங்காரு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆக கூவத்திலிருந்து ஒரு பகுதி தண்ணீரும் அடையாறுக்கு வரும்.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;இவை தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறு வாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 19 சதவிகிதமும் அடையாற்றில் கலக்கும்.&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: x-small; line-height: 14.95px;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பெருமைக்கார
கூவம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8oCKNmq1O87OL-Bo-hhWEEtSzBtAlT6R8cxmW50sb5OcwTS2eC7oTPhSesZXC4BTdBhs70puuYf81rjRaP0U4yRMJugChvii8hfWnYsjBhYjwZoYrZkT2d7STDJRdgGKQbZ1T/s1600/Koovam.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;154&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8oCKNmq1O87OL-Bo-hhWEEtSzBtAlT6R8cxmW50sb5OcwTS2eC7oTPhSesZXC4BTdBhs70puuYf81rjRaP0U4yRMJugChvii8hfWnYsjBhYjwZoYrZkT2d7STDJRdgGKQbZ1T/s320/Koovam.png&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;கூவம் பாதை&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வேலூர்
மாவட்டத்தில் ஓடும் கல்லாறு, சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில், திருவள்ளூர்
மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் கூவம், கொசஸ்தலை என இரு ஆறுகளாகப்
என பிரிகிறது. இதில் கூவம் திருவள்ளூர் மாவட்டத்தில் 40 கி.மீ. பயணம் செய்து
பருத்திப்பட்டு அணையைக் கடந்து சென்னைக்குள் நுழைகிறது. சென்னைக்குள் 32 கிமீ
பயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர்
ஒன்றியத்தில் இருக்கும் கூவம் குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும் நீர்
கலந்ததால் இதற்கு கூவம் என்னும் பெயர் வந்தது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; font-size: x-small; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; font-size: x-normal; line-height: 115%;&quot;&gt;‘தென்னிந்தியாவின்
தேம்ஸ்’ என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பெருமை வரலாறு உடையது கூவம். இரண்டாயிரம்
ஆண்டுகளாக கூவம் ஆற்றில் வாணிகம் நடந்து வந்திருக்கிறது. ரோமானியர்கள் இந்த
ஆற்றில் பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவ்வளவு கலாச்சார
புகழை தாங்கி நிற்கும் கூவம், 1960-க்குப் பிறகுதான், நமது தவறான நீர் மேலாண்மைக்
காரணமாக சீர்கெடத் தொடங்கியது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கூவத்தின்
சராசரி கொள்ளளவு 19&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;500 கனஅடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 22&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;000 கனஅடி. அடையாறு அளவுக்கு
இல்லாவிட்டாலும், சென்னையின் ஏற்ற இறக்கமான நிலமட்டம் காரணமாக கூவமும் நின்று
நிதானித்துதான் கடல் நோக்கி செல்கிறது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;h4 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;சென்னையில் கூவம் வழித்தடம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/h4&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;பருத்திப்பட்டு(ஆவடி)&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;பூவிருந்தவல்லி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&amp;nbsp;திருவேற்காடு,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;வானகரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;நெற்குன்றம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;பாடிக்குப்பம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;என்.எஸ்.கே. நகர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;செனாய் நகர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;சேத்துப்பட்டு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;எழும்பூர், ஸ்பர்டேங்க், சிந்தாதிரிப்பேட்டை, நேப்பியர் பாலம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;h4 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;கூவம் நதிக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகிறது?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/h4&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 18.4px;&quot;&gt;&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;திருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் உபரி நீரும், கூவத்தின் தாய் நதியான கல்லாறு நீரில் ஒரு பகுதியும் கூவத்தில் செல்லும். இது தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறுவாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 27 சதவிகிதம் கூவம் ஆற்றில் கலக்கும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 18.4px;&quot;&gt;&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;கூவத்தின் சகோதரி கொசஸ்தலை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8cc88d37GL0tVujdbowDzPC4tQQBosmEcZwhmZCDS-K0C-8ib0PYdlfTgt5S56V82JKTeI9rvrqb5peSTAvTtU-jcZylpkjT994GRJ4f20AaTjqlqddBk1YOsFg3AxL12WAD4/s1600/Kosasthalaiyar.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;161&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8cc88d37GL0tVujdbowDzPC4tQQBosmEcZwhmZCDS-K0C-8ib0PYdlfTgt5S56V82JKTeI9rvrqb5peSTAvTtU-jcZylpkjT994GRJ4f20AaTjqlqddBk1YOsFg3AxL12WAD4/s320/Kosasthalaiyar.png&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;கொசஸ்தலை, ஆரணி ஆறுகள் பாதை&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;வடசென்னையில் ஓடும் ஆறு கொசஸ்தலை. ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் பகுதியில் உருவாகி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கம் வழியாகத் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழைந்து, எண்ணூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது கொசஸ்தலை ஆறு. ஒரு பகுதி தண்ணீர் சீமாவரம் ஆற்றின் வழியாகவும் கடலுக்குச் செல்கிறது. இதன் நீளம் சுமார் 136 கிமீ.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;கேசாவரம் அணைக்கட்டில் இரண்டாகப் பிரியும் கல்லாறு கிளைகளில் இதுவும் ஒன்று, மற்றொன்று கூவம். கொசஸ்தலை ஆற்றின் பாதையில்தான் பூண்டி நீர்த்தேக்கம் உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்டலம், ஞாயிறு, சடையங்குப்பம், பூண்டி உள்ளிட்ட 550 ஏரிகளின் உபரி நீர் இந்த ஆறு வழியாகத்தான் கடலுக்குச் செல்கிறது. இந்த ஆற்றின் சராசரி கொள்ளளவு 1&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;10&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;000 கனஅடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 1&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;25&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;000 கனஅடி.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;சென்னையை உரசி செல்லும் ஆரணி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; font-size: x-normal; line-height: 14.95px;&quot;&gt;வடசென்னையை ஒட்டியும் உரசியும் பாய்வது ஆ&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;ரணி ஆறு. ஆந்திர மாநிலத்தில்&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 14.95px;&quot;&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;நகரி மலையடிவாரத்தில் உருவாகிறது. தமிழகத்துக்குள் நுழைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 131 கிமீ பயணித்துப் பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செழியம்பேடு, எளாவூர், காட்டேரி உள்ளிட்ட 461 ஏரிகளின் உபரி நீர் இந்த ஆற்றில்தான் செல்லும்.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 14.95px;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சென்னையின் வடிநீர்
கால்வாய்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheZHRVJNGwmXqXF93cuMUxVzLYgGQiBbtz1WqVD1wxy-mwE3sChWqfK3sO4WlVKW8oEpSrfw-nO44nSzlFRMAkSaQm5SXK36lHNXg4WUa43sXD8sHyXmupl3eI7jjaABN8KVXb/s1600/Bakkingam+Canal.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheZHRVJNGwmXqXF93cuMUxVzLYgGQiBbtz1WqVD1wxy-mwE3sChWqfK3sO4WlVKW8oEpSrfw-nO44nSzlFRMAkSaQm5SXK36lHNXg4WUa43sXD8sHyXmupl3eI7jjaABN8KVXb/s320/Bakkingam+Canal.jpg&quot; width=&quot;167&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;பக்கிங்காம் கால்வாய்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அடையாறு,
கூவம், கொசஸ்தலை தவிர ஓட்டேரி நல்லா, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பக்கிங்காம்,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;விருகம்பாக்கம் – அரும்பாக்கம், கொடுங்கையூர்,
வீராங்கல், கேப்டன் காட்டன், வேளச்சேரி உள்ளிட்ட 9 பெரிய கால்வாய்களும் சுமார் 500
சிறிய கால்வாய்களும் சென்னைக்குள் ஓடுகின்றன.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கடல்
கொந்தளிக்கும்போது வெளியேறும் தண்ணீர் ஊருக்குள் வெள்ளமாக வந்து விடுவதை
தடுக்கவும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மழைநீர் வடிகாலாகவும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நீர் வழி போக்குவரத்துக்காகவும்
பிரிட்டீஷார் ஆட்சியில் செயற்கையாக அமைக்கப்பட்டது பக்கிங்காம் கால்வாய். ஆந்திராவின்
நெல்லூர் தொடங்கி, தமிழகத்தில் கடலூர் வரை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கடற்கரையில்
இருந்து ஓரிரு கிலோமீட்டர் உள்வாங்கி, சென்னை வழியாக இந்தக் கால்வாய் செல்கிறது. சென்னையில்
மட்டுமே 48 கி.மீ தூரம் பக்கிங்ஹாம் கால்வாய் பயணிக்கிறது. ஆரணி, கொசஸ்தலை, கூவம்,
அடையாறு ஆகிய ஆறுகள், ஓட்டேரி நல்லா கல்வாய் தவிர திருப்போரூர் வட்டத்தில் உள்ள
17 ஏரிகள் உபரிநீரும் பக்கிங்காம் கால்வாயை கடந்துதான் கடலுக்குச் செல்கின்றன. இவை
தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறுவாய்க்கல்கள்
வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 29 சதவிகிதமும் பக்கிங்காம் கால்வாயில்
கலக்கிறது.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மறைந்துபோன
பாடி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வில்லிவாக்கம் ஏரிகளிலிருந்து தொடங்கும்
ஓட்டேரி நல்லா கால்வாய் அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் கார்டன், அயனாவரம்,
புரசைவாக்கம், ஒட்டேரி, வியாசர்பாடி, புலியந்தோப்பு வழியாக பக்கிம்காம் கால்வாய்
வரை சென்னைக்குள் 10.2 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. மறைந்துபோன விருகம்பாக்கம்
ஏரியிலிருந்து தொடங்கும் விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய் நுங்கம்பாக்கம்
கூவம் ஆறு வரை சென்னைக்குள் 6.36 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. கொடுங்கையூர்
கால்வாய், கொளத்தூர் ஏரி முதல் பங்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டரும்; வீராங்கல்
ஓடை, ஆதம்பாக்கம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 2.78 கி.மீட்டரும்;
கேப்டன் காட்டன் கால்வாய், வியாசர்பாடி ஏரியிலிருந்து தண்டையார்பேட்டை பக்கிங்காம்
கால்வாய் வரை 6.9 கி.மீட்டரும்; வேளச்சேரி கால்வாய், வேளச்சேரி ஏரியிலிருந்து
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 2.14 கி.மீட்டரும் சென்னைக்குள் ஓடுகிறது.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;சென்னையைக் காப்பாற்றிய ஆறுகள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;கடல் மட்டத்திற்கு கிட்டத்தட்ட சம்மாக இருக்கும் சென்னையின் நில மட்டம் இந்த வருடம் சென்னை மழையில் பாதிப்புகள் பற்றிய விவாதங்களில் அச்சத்துடன் பார்க்கப்பட்டது. இது எப்போதும் ஆபத்தானதுதானா? ஆனால், இதே காரணம்தான் சென்னையை ஒருமுறை பேரழிவில் இருந்து காப்பாற்றவும் செய்துள்ளது. 2004 டிசம்பர் சுனாமியில், மற்ற தமிழக கடலோரப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது சென்னை குறைவான பாதிப்புகளையே அடைந்தது. அதற்குக் காரணம் சென்னைக்குள் ஓடும் ஆறுகள் வடிகாலாகச் செயல்பட்டதுதான். சென்னையைக் காப்பாற்றிய ஆறுகளை பத்தே வருடத்தில் சென்னையைக் கொல்லும் ஆறாக மாற்றியது யார் தவறு?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;iframe allowfullscreen=&quot;&quot; class=&quot;YOUTUBE-iframe-video&quot; data-thumbnail-src=&quot;https://i.ytimg.com/vi/mF6X7IFGzr0/0.jpg&quot; frameborder=&quot;0&quot; height=&quot;266&quot; src=&quot;https://www.youtube.com/embed/mF6X7IFGzr0?feature=player_embedded&quot; width=&quot;320&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 14.95px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/7772236468771891643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/7772236468771891643?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/7772236468771891643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/7772236468771891643'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2015/12/4-4000.html' title='சென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjbJoEpMYdYr2cE043a1WjlwQI1BES2xdjrajIAdJf9sMn0v7y7t1HynmO4WVqrO-3X4sCGV1UT9gBWOomdGqoahyphenhyphenPRYjh22zgpfnuu-fte8SBg3defJ83WEWWi5Kbi_ZiEwy7/s72-c/Chennai+River+Map.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-7748618903315959384</id><published>2015-09-09T18:23:00.001+05:30</published><updated>2016-06-08T00:08:04.493+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்"/><title type='text'>பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: left;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-large;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சாதனையா ஜாலி டூரா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;span style=&quot;font-size: x-small; line-height: 18.4px;&quot;&gt;(புதிய தலைமுறை, 25 மே 2015 இதழில் பிரசுரமானது)&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiiloU8F2zi_IC2a__ndWn7TyB3zyPLPlfNDrcz9xrIi4itXXSBBgLSwwZ9RiN_43rYAl5DwyAUj7cwGqcTLHqXi8_oXcv7G7eajEO4M53dGt21ABZAsPTWsrrq_Zia7UoPLjY/s1600/Modi.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;240&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiiloU8F2zi_IC2a__ndWn7TyB3zyPLPlfNDrcz9xrIi4itXXSBBgLSwwZ9RiN_43rYAl5DwyAUj7cwGqcTLHqXi8_oXcv7G7eajEO4M53dGt21ABZAsPTWsrrq_Zia7UoPLjY/s320/Modi.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரதமர் நரேந்திர தாமோதரதாசு மோடியின்
வெளிநாட்டுப் பயணங்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அரசியல் தலைவர்கள் பிரஸ் மீட் முதல்
ஃபேஸ்புக் பதிவுகள் வரை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து
வருகிறது. வாட்ஸ் அப்பில் இது சம்பந்தமான கேலியும் கிண்டலுமான பகிர்தல்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பாஜகவினர் பதில் எனப் பரபரப்பு
விவாதங்கள் நடக்கிறது. பிரதமராகப் பதவியேற்றது முதல் இதுவரை &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;18&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt; நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடி. வரும் நாட்களில் மேலும் &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பல
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நாடுகளுக்கு&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ச் &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயணங்கள் எதிர்கட்சிகள் சொல்வது போல் ஜாலி ஊர் சுற்றல்தானா அல்லது பாஜகவினர்
வாதமான நாட்டுக்காகவா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஓர் அலசல்! &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற
பிறகு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;முதன்முதலாகச் சென்ற வருடம் ஜனவரி
மாதம் பூட்டான் சென்றார். அதனைத் தொடர்ந்து சீசெல்ஸ்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மொரீசியஸ்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரான்ஸ்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஜெர்மனி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கனடா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரேசில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஜப்பான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அமெரிக்கா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆஸ்திரேலியா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சீனா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தென்கொரியா உட்பட &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;18&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;
நாடுகளுக்கு ஓராண்டில் இதுவரை பயணம் செய்துள்ளார். சிங்கப்பூருக்கு மட்டும் இரண்டு முறை பயணம் செய்துள்ளார். அதாவது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சராசரியாக இரண்டு மாதங்களுக்கு மூன்று
நாடுகள் பயணம். வரும் நாட்களில் அடுத்து மாதம் பங்களாதேஷ்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஜூலை &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;7 – 10&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இல் ரஷ்யா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஜூலை &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;11&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இல் துர்க்மெனிஸ்தான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நவம்பர்
&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;15 – 16&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இல் துருக்கி என மோடியின் வெளிநாட்டுப்
பயணங்கள் தொடர்வதைப் பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கும்
சிங்கப்பூருக்கும் மோடி இரண்டாவது முறையாகப் பயணம் செய்யவும்
திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயணங்களின் தேதி இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தியப்
பிரதமர் நரேந்திர மோடி எங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என நாங்கள் ஆவலுடன் உள்ளோம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என அழைப்பு விடுத்துள்ளார். இந்த
அழைப்புக் குறித்துப் பிரதமர் அலுவலகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த
அழைப்பை ஏற்றால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடி சென்ற நாடுகள் பட்டியலில்
பிரிட்டனும் சேர்ந்துகொள்ளும். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரதமரானது முதல் இப்படித் தொடர்ந்து
வெளிநாட்டுப் பயணங்களில் மோடி இருப்பது குறித்த விமர்சனங்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறியதாகத்
துவங்கியது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இன்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
டிவிட்டர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஃபேஸ்புக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பிளாக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வாட்ஸ் அப் என எல்லா இடங்களிலும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்தான்
இன்று அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது. இப்பயணங்களில் மோடி
எடுத்துக்கொள்ளும் செல்ஃபியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடி அதிகமும் வெளிநாடுகளில்தான்
இருக்கிறார். வெளிநாட்டுப் பயணங்களுக்கு இடையிடையே இந்தியா வருகிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என ஒருவர் ட்விட் செய்துள்ளார் என்றால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அதனை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர் மோடி விடுமுறையைக் கழிக்க இந்தியா
வருகை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;… &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சில நாட்கள் இந்தியாவில்
தங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது...&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எனக்
கிண்டல் செய்கிறது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஷெக்சிக்கந்தர் என்பவர் டிவிட். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;செல்ஃபி எடுக்குறதுக்காக வெளிநாடு
போகிற ஒரே பிரதமர் நம்ம மோடிஜி மட்டும்தான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறது
இன்னொரு ட்விட். சமூக வலைதளங்களில் நிலைமை இப்படியிருந்தால் இன்னொரு பக்கம் வைகோ&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ராகுல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சீதாராம் யெச்சூரி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மம்தா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அஜித்சிங் எனப் பல அரசியல் கட்சித்
தலைவர்களும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்துத் தொடர்ந்து விமர்சித்துப்
பேசி வருகிறார்கள். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால்
நேரு கூட மோடி அளவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. சென்ற பாராளுமன்றத் தேர்தலில்
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த மதிமுகக் கட்சித் தலைவர் வைகோ&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடி வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர
வேறு என்ன சாதித்திருக்கிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்று
கேட்கிறார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;உள்நாட்டில் இருப்பதைவிட வெளிநாடுகளில்தான் அதிகம் இருக்கிறார்.
வெளிநாடுகளில் போய் உள்நாட்டு விவகாரத்தைப் பற்றிப் பேசுகிறார். வறட்சி மற்றும்
பருவம் தவறி பெய்த மழை காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்கள் சேதமடைந்து வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.
அதற்கு உரிய இழப்பீடு கேட்டு மத்திய அரசை எதிர்த்து போராட்டங்களும் நடத்தி
வருகின்றனர். அவர்கள் பிரச்சினை குறித்துக் கேட்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடியோ
வெளிநாட்டு பயணங்களில்தான் ஆர்வம் காட்டி வருகிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சித் தலைவர்
அஜித்சிங். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களில்
காட்டும் ஆர்வத்தையும் நேரத்தையும் கொஞ்சம் உள்நாட்டில் பயணம் செய்வதற்கும்
பயன்படுத்தலாம். அப்பொழுதுதான் நமது நாட்டில் மக்கள் வேதனையில் வாடும் நிலையை அவர்
தெரிந்துகொள்ள முடியும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பீகார் முதல்வர் நிதீஷ்குமார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ராகுல் காந்தி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, 56&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt; நாட்கள் விடுமுறையை முடித்துக்கொண்டு
திரும்பி பின்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கூடுதல் பலத்துடன் மோடியின்
செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஒவ்வொரு முறையும் மோடியின்
வெளிநாட்டுப் பயணத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;“&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தியாவிலும் சுற்றுப் பயணம் செய்து
விவசாயிகளைச் சந்திக்காதது ஏன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;?’’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்று
பாராளுமன்றத்தில் ராகுல் எழுப்பிய கேள்வியால் கடும் அமளி ஏற்பட்டது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ராகுல்காந்திக்குப் பதில் சொன்ன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு
செல்லும் பிரதமரை விமர்சிப்பதா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எனக்
கேள்வி எழுப்பினார். மேலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தேசத்தின் வளர்ச்சிக்காகவே பிரதமர் மோடி
வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஒரு சிலர் எதற்காக வெளிநாடு செல்கின்றனர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதே
தெரியாத அளவுக்கு உள்ளது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என ராகுல்காந்தியை மறைமுகமாகத்
தாக்கவும் செய்தார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள்
ஒருபக்கம் இருக்க&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பாரதிய ஜனதா கட்சிக்குள் இருந்தும் மோடியின்
வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. வாஜ்பாய் தலைமையிலான
அரசில் பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடி அரசு இலக்கில்லாமல்
சென்றுகொண்டிருக்கிறது. வெளிநாட்டுக் கொள்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும்
உள்நாட்டுப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை மோடி செய்யவில்லை. செய்தித்தாள்
தலைப்புச் செய்திகளை உருவாக்குவதில்தான் இந்த அரசு கவனமாக உள்ளது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எனக் கூறியுள்ளார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பாரதிய ஜனதா கட்சி தலைமை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஓராண்டு ஆட்சி பற்றித் தொடர்
கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு வரும் இந்நேரத்தில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் மீதான விமர்சனங்களுக்குப் பதில்
சொல்வதே அவர்களுக்குப் பெரும்பணியாக இருக்கப் போகிறது. இந்த விமர்சனங்களுக்குப்
பதில் சொல்லாமல் ஒராண்டு சாதனைகள் பற்றிப் பேச முடியாது என்ற யதார்த்தத்தை
அவர்களும் உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. இப்போதே சமூக வலைதளங்களில் அதனைப்
பாஜகவினர் தொடங்கியும் விட்டார்கள். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வெளியூறவூக் கொள்கைகளை
வலுப்படுத்துவதிலும் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இ மேக் இன் இந்தியா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;திட்டத்திலும் அதிகக் கவனம் செலுத்தி
வரும் மோடி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இதற்காகவே வெளிநாட்டுப் பயணங்கள்
செல்கிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார்கள் பாஜகவினர். மேலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நமது நாட்டின் முதல் பிரதமரான
ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தித் தேசத்தின்
கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டவர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது
அணுகுமுறையைப் பின்பற்றியே நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து
வருகின்றன. இரு தரப்பு வர்த்தகம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கலாசார
உறவு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பாதுகாப்பை மேம்படுத்துதல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தியாவில் செல்வந்த நாடுகளின்
முதலீடு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சிறிய நாடுகளுக்கு இந்தியாவின் உதவி என
மோடியின் பயணத் திட்டத்தில் தெளிவான வரையறைகள் காணப்படுகின்றன. இந்தப் பயணங்களில்
அந்தந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதில் பல முதலீடுக்கான ஒப்பந்தங்களும் அடங்கும். வெளிநாட்டுப் பயணங்களின் பயன்பாடு
பற்றி அறியாத&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின்
வளர்ச்சியில் கொண்டுள்ள பங்களிப்பை அறியாதவர்கள்தான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடியின் பயணங்களைச் சுற்றுலா
நோக்குடன் எள்ளி நகையாடுகின்றனர். மோடி பயணம் செய்துள்ள நாடுகளின் பட்டியலைக்
காணும் எவரும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தெளிவான இலக்குடன் அவரது பயணம் அமைந்து
வருவதை உணர்வர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறது பாஜகவினர் வாட்ஸ் அப்
பிரசாரம். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நாட்டிற்கு வருமானத்தையும்
பொருளாதாரத்தையும் முதலீடுகளையும் கொண்டு வருவதற்காகவே பிரதமர் வெளிநாடு
செல்கிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எனக் கூறும் பாஜக தமிழ் மாநில தலைவர்
தமிழிசை செளந்தராஜன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடி ஒன்றும் கள்ளத்தோணி ஏறிக் காணாமல்
போகவில்லை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என மோடியின் பயணங்களை விமர்சித்த
வைகோவை மறைமுகமாகச் சாடுகிறார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரதமர் வெளிநாட்டுப் பயணங்களால் நமது
நாட்டிற்கு &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;1&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt; லட்சத்து &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;32&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt; ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு
கிடைத்திருக்கிறது. கடன்பாக்கி வைத்துப் பழக்கப்பட்ட நாடு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இன்று மங்கோலியாவுக்கு &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;6&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt; ஆயிரத்து &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;300&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt; கோடி ரூபாய் உதவி செய்யும் அளவுக்கு
உயர்ந்திருக்கிறது. மேலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நாட்டை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர
வேண்டும் என்றால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, 5&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt; ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி
உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும். உலக நாடுகள் அனைத்துமே
இந்தியாவை ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்த வேண்டும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.
ராதாகிருஷ்ணன். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;http://images.indiatvnews.com/politicsnational/IndiaTv7663bd_PMModi.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://images.indiatvnews.com/politicsnational/IndiaTv7663bd_PMModi.jpg&quot; height=&quot;224&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம்
பூட்டானுடன் தொடங்கியது. அதன்மூலம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பூடான்
மீது சீனா வல்லாதிக்கம் செலுத்த முடியாதவாறு பாசவலையை இறுக்கியது இந்தியா.
அடுத்துப் பிரேசில் சென்றார். மோடியின் ஆலோசனைப்படி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தியாவின் மிக நெருக்கமான
கூட்டாளியாக இருந்திருக்க வேண்டிய&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அதேசமயம்
நம்மிடம் இருந்து வெகுவாக விலகிப் போயிருக்கும் நேபாளத்திற்கு மோடியின் பயணம்
அமைந்தது. நேபாளத்துக்கு இந்தியா அறிவித்த பல கோடி ரூபாய் கடனுதவிகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பல்வேறு வளர்ச்சித் திட்டப்
பங்களிப்புக்கான ஒப்பந்தங்கள் அந்த நாட்டுடனான நமது உறவை வலுப்படுத்தின. குறிப்பாக
இந்திய எதிர்ப்பையே நோக்கமாகக் கொண்ட மாவோயிஸ்ட் தலைவர் பிரசாண்டாவே மோடியின்
வருகையையும் அதனால் விளைந்த நன்மைகளையும் வரவேற்றார். நான்காவதாக மோடி பயணம் செய்த
நாடு ஜப்பான். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் சீனா தொடர்ந்து நெருடலான அண்டை நாடாக
உள்ள நிலையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஜப்பான் பயணத்தைச் சீனாவுக்கு எதிரான
ராஜதந்திரப் பயணமாக மோடி அமைத்துக்கொண்டார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என
ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தையும் மோடியின் சாதனைகளாக முன்வைக்கிறது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பாஜகவினர் வாட்ஸ் அப் கட்டுரை. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடி அரசின் ஓராண்டு ஆட்சி குறித்துக்
கூறியுள்ளது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பாஜகவினர் வாதத்துக்கு வலு
சேர்க்கிறது. &quot;அமெரிக்காவில் நிலவிய முதலீட்டாளர்கள் மந்த நிலையை அந்நாட்டு
முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் மாற்றியமைத்தார். பொருளாதாரத்தைச் சீரமைக்க அவர்
மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றிக் கண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை நரேந்திர மோடி
என்பவர் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&#39;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வெள்ளை குதிரையில் வந்த ரோனால்ட் ரீகன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&#39; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;போலவே பார்க்கப்பட்டார். மோடி
தலைமையிலான அரசின் மீது நாட்டின் மக்கள் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த அதீத
நம்பிக்கை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எதிர்பார்த்த அளவுக்கு
நிறைவேற்றுவதற்குச் சாத்தியம் இல்லாதது. இருப்பினும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரதமர் மோடி தலைமையிலான அரசு
முதலீட்டை ஈர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
முதலீட்டாளர்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும் நிலையை அரசு கூர்ந்து கவனித்துக்
கையாளுகிறது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார் ரகுராம் ராஜன். அதேநேரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;முதலீட்டை ஈர்ப்பது மற்றும்
வரிவிதிப்பு இரண்டுக்கும் இடையே இருக்கும் முரண் குறித்தும் கருத்து தெரிவித்த
ரகுராம் ராஜன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வரி விதிப்பிலும் இந்த அரசு கவனத்தோடு
செயல்பட்டு இருக்கலாம். வணிகச் சூழலில் வரிவிதிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது&quot;
என்றார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடி&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பயணங்களின் சாதனையாகப் பாஜகவினர் முன்வைப்பவற்றைச் சீதாராம்
யெச்சூரியும் ராகுல்காந்தியும் மறுக்கிறார்கள். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் முதலாளிகளுக்கானது மட்டுமே.
அதனால் &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஏழை &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார் ராகுல்காந்தி. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்திய வெளியுறவுக் கொள்கைகளைப்
பொறுத்தவரையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு
கடைப்பிடித்த அதே கொள்கையைத்தான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தற்போது
நரேந்திர மோடி தலைமையிலான அரசும் பின்பற்றி வருகிறது. ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இதற்கு முன்பிருந்த பிரதமர்களைவிட&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மிக அதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மோடி
மேற்கொள்கிறார். &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இவரது &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் நலனுக்கானவை
அல்ல. அவை அதிகமும் அமெரிக்க நலன் சார்ந்தவையாகவே உள்ளன. எனவே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தப் பயணங்களால் நாட்டுக்கு நிச்சயம்
உறுதியான நன்மை எதுவும் கிடைக்காது. இது கவலையளிக்கக் கூடியது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார் சீதாராம் யெச்சூரி. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சரி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்த &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;விமர்சனங்கள் பற்றிப் பிரதமர் மோடி
என்ன சொல்கிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;? &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;து&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt; தொடர்ந்து கிண்டல் செய்து
எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி நிலையிலும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த மோடி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சீன பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியாக
இந்திய சமுதாயத்தினருடன் கலந்துரையாடிய போது முதன்முறையாக இதுபற்றிப் பேசினார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஜெர்மனி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரான்ஸ்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கனடா நாடுகளுக்குச் சென்றபோதே என் மீது
கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. வெளிநாடு செல்வதுதான் மோடியின் முக்கிய வேலை
என்கிறார்கள். உழைக்காமல் இருந்தால் குறை கூறலாம். தூங்கிக் கொண்டிருந்தாலும் குறை
கூறலாம். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எனது துரதிர்ஷ்டம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஓய்வில்லாமல் உழைப்பதை குறை
கூறுகிறார்கள். மக்களுக்கு அதிகமாக உழைப்பதை குற்றம் என்று கூறினால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அந்தக் குற்றத்தை &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;125&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt; கோடி இந்தியர்களுக்கு மீண்டும்
மீண்டும் நான் செய்வேன். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;செலவை குறைப்பதற்காகவே ஒரே நேரத்தில்
ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நான் பயணம் செல்கிறேன். பதவியேற்ற பிறகான இந்த
ஓராண்டில் நான் ஒருநாள் கூட விடுமுறை எடுத்துக்கொண்டது கிடையாது. இரவு பகலாக
உழைக்கிறேன். ஓய்வெடுத்தாலோ சுற்றுலாவுக்குச் சென்றாலோ என்னால் வாக்குறுதியை
நிறைவேற்ற முடியாது. நான் அனுபவமில்லாதவன். பிரதமராகப் பதவியேற்றபின்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தினமும் பல விஷயங்களைக் கற்று
வருகிறேன். வெளிநாடு பயணங்களையும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்துகிறேன்.
வளர்ந்து வரும் நாடுகள் பற்றி &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;20&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;
ஆண்டுக்கு முன் முன்னேறிய நாடுகள் கண்டு கொண்டதில்லை. ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இப்போது காலம் மாறி வருகிறது. இதற்கு
இந்தியா தயாராகி வருகிறது. உலகுக்கு இந்தியா அளிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன
என்பதை என் பயணங்களில் உணர்கிறேன். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மக்களவை தேர்தலுக்கு முன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடி யார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அவருக்கு வெளியுறவு கொள்கைகள் பற்றி
என்ன தெரியும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்று விமர்சித்தனர். இப்போது எனப்
பயணங்களை விமர்சிக்கின்றனர். இந்தப் பயணங்களை நான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஐந்தாவது ஆண்டில் செய்திருந்தால் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள
மாட்டார்கள். முதல் ஆண்டிலேயே செய்துள்ளதால்தான் இவ்வளவு விமர்சனங்கள். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இதனால்தான் உலகம் இந்தியாவைத்
திரும்பிப் பார்த்துள்ளது. எனது பயணங்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அந்தந்த
நாடுகளுடான இந்திய உறவை வலுப்படுத்தியுள்ளது. இந்தப் பயணங்களில் நான் விதைத்த
விதைகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வளர்ச்சியடைவதற்குக் கால அவகாசம் தேவை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடி. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மோடியின் பயணங்களில் பல ஒரு பிரதமர் செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவை.
சில அதிகாரிகள் மட்டத்திலேயே முடிந்துவிடக்கூடியவை. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து
நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையின் பலனாக விளைந்தவை. அவற்றை மோடி தனது தனிப்பட்ட
சாதனைகளாக முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார்கள்
மோடி பயணங்களை விமர்சிப்போர்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/7748618903315959384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/7748618903315959384?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/7748618903315959384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/7748618903315959384'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2015/09/blog-post_25.html' title='பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiiloU8F2zi_IC2a__ndWn7TyB3zyPLPlfNDrcz9xrIi4itXXSBBgLSwwZ9RiN_43rYAl5DwyAUj7cwGqcTLHqXi8_oXcv7G7eajEO4M53dGt21ABZAsPTWsrrq_Zia7UoPLjY/s72-c/Modi.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-5153989337087956147</id><published>2015-09-01T17:33:00.002+05:30</published><updated>2023-05-24T20:53:12.559+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வரலாறு"/><title type='text'>புத்தகம் அறிமுகம்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;h3 style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: red; font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 14.9499998092651px;&quot;&gt;ஊரடங்கு உத்தரவு - பி.என்.எஸ். பாண்டியன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 14.9499998092651px;&quot;&gt;;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 14.9499998092651px;&quot;&gt;விலை ரூ. 200/-&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 14.9499998092651px;&quot;&gt;;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 14.9499998092651px;&quot;&gt;வெளியீடு: வெர்சோ பேஜஸ்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 14.9499998092651px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 14.9499998092651px;&quot;&gt;3 முதல்தளம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 14.9499998092651px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 14.9499998092651px;&quot;&gt;விமானத் தளச் சாலை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 14.9499998092651px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 14.9499998092651px;&quot;&gt;முத்துலிங்கம் பேட்டை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 14.9499998092651px;&quot;&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 14.9499998092651px;&quot;&gt;புதுச்சேரி&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 14.9499998092651px;&quot;&gt;–&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 14.9499998092651px;&quot;&gt;605008&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 14.9499998092651px;&quot;&gt;;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 14.9499998092651px;&quot;&gt;தொலைபேசி: 9894660669&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 14.9499998092651px;&quot;&gt;;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 14.9499998092651px;&quot;&gt;மின்னஞ்சல்:&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 14.9499998092651px;&quot;&gt;&lt;a href=&quot;mailto:versopages@gmail.com&quot;&gt;versopages@gmail.com&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWMOyLa35GzXF2fKHUcEJ1vmYgyNr2D0yBFgFJGOgobCckahYB-v_scR6upRpP2_kAgDE3dIHw5tBqKC1kxTqh4phFLLGtYF2r6L9Im-fl68ElZ9Kyb_Yrs5_hHhhE5gzn2ExZ/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D.%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+-+%25E0%25AE%258A%25E0%25AE%25B0%25E0%25AE%259F%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581+%25E0%25AE%2589%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AF%2581.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWMOyLa35GzXF2fKHUcEJ1vmYgyNr2D0yBFgFJGOgobCckahYB-v_scR6upRpP2_kAgDE3dIHw5tBqKC1kxTqh4phFLLGtYF2r6L9Im-fl68ElZ9Kyb_Yrs5_hHhhE5gzn2ExZ/s320/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D.%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+-+%25E0%25AE%258A%25E0%25AE%25B0%25E0%25AE%259F%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581+%25E0%25AE%2589%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AF%2581.jpg&quot; width=&quot;206&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பாண்டிச்சேரி
என்றாலே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழகத்தில்
பெரும்பாலானவர்களுக்கு மதுதான் நினைவுக்கு வரும். மதுவிலக்கு போராட்டங்கள் குறித்த
சமீப விவாதங்கள் அனைத்திலும்கூடப் பாண்டிச்சேரி பெயர் தவறாமல் அடிபடுகிறது. ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இது பாண்டிச்சேரியின் ஒரு முகம்தான்.
அதன் இன்னொரு முகம், இரண்டாயிரம் ஆண்டுகள் செழுமையான வரலாறும் பண்பாடும் கொண்டது. அரவிந்தர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அனந்தரங்கம்பிள்ளை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பாரதியார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பாரதிதாசன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வ.வே.சு. ஐயர் எனப் பல ஆளுமைகளைப்
பெற்றடுத்த/அரவணைத்து ஆதரித்த மண்ணாக மிகச் சமீபகால வரலாறுகளில்கூடப் பாண்டிச்சேரி
பெருமையுடன் இடம்பெறுகிறது. ‘பேரமைதியின் பிறப்பிடம்’&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;என்று பாண்டிச்சேரியைச் சொல்கிறார்
அரவிந்தர். இந்த இரண்டு முகங்கள் தவிர இன்னொரு முகமும் பாண்டிச்சேரிக்கு இருக்கிறது.
அந்த மூன்றாவது முகம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt; ‘காலம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;புதுவையை உராய்ந்து அல்லது இடித்து நகர்த்தும் போதெல்லாம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சிலிர்த்து எழும். ஒரு புதிய வரலாற்றை
உருவாக்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;என்பார்,
புதுச்சேரி தந்த எழுத்தாளர் பிரபஞ்சன். அப்படி, சிலிர்ந்தெழுந்து புதுச்சேரி
உருவாக்கிய ஒரு சமீப கால வரலாற்றைப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;புதுச்சேரியிலும்
தமிழர்கள்தான் வாழ்கிறார்கள் என்றாலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அதற்கென்று தனித்துவமான வரலாறும்
பண்பாட்டுச் செழுமைகளும் இருக்கின்றன. புதுச்சேரியின் மிகத் தொன்மையான வரலாறு 2ஆம்
நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. அக்கால உரோம மாலுமிகளின் செலவுக் குறிப்பேடான &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;செங்கடல் செலவு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;என்னும் கையேட்டில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt; ‘பொடுகெ’ எனப்படும் சந்தை குறித்து
உள்ளது. இந்த இடம் புதுச்சேரியிலிருந்து 2 கிமீ தொலைவில், தற்போது
அரியாங்குப்பத்தின் பகுதியாக உள்ள, அரிக்கமேடுதான். 1944இலிருந்து 1949 வரை அரிக்கமேட்டில்
நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில் ரோமானிய மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
இதன்மூலம், கி.பி. 1ஆம் நூற்றாண்டில் இந்த இடம் முக்கிய வணிக மையமாக விளங்கியது
உறுதி செய்யப்பட்டது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;1673
பிப்ரவரி 4 முதல் புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. தமிழகம்
உட்பட இந்தியாவின் பெரும்பகுதி ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தபோது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;புதுச்சேரி மட்டும் பிரெஞ்சுக்காரர்கள்
கையில்தான் இருந்தது. ஆங்கிலேயர்கள் போல் வெறும் ஆட்சியாளர்களாகவும்
வியாபாரிகளாகவும் இல்லாமல், புதுச்சேரி மக்களின் அன்றாட வாழ்வோடு பிரெஞ்சுக்காரர்கள்
நெருக்கமாக இணைந்திருந்ததன் விளைவு,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரெஞ்ச் பண்பாட்டுடனும் வாழ்வியல்
கூறுகளுடனும் உணர்வுபூர்வமாகப் பிணைக்கப்பட்டார்கள் புதுச்சேரி மக்கள். இது
தமிழர்களிடயே புதுச்சேரிக்காரர்களின் தனிச் சிறப்புக்கு காரணம்.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;1947இல்
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் புதுச்சேரி
பிரஞ்சுக்காரர்கள் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. இந்நிலையில், வாக்கெடுப்பு
நடத்தப்பட்டு&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;1954 நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரிக்கு விடுதலை அளிக்கப்பட்டது.
ஆனாலும், பிரான்ஸ் - இந்தியா ஒப்பந்தப்படி, யூனியன் பிரதேசம் என்ற தனி அந்தஸ்துடன்
புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்தது. பாண்டிச்சேரி தவிர நாகப்பட்டினம் அருகேயுள்ள
காரைக்கால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆந்திராவின்
காக்கி நாடாவுக்கு அருகேயுள்ள ஏனாம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கேரளாவின் கோழிக்கோட்டுக்கு அருகேயுள்ள
மாஹே &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;– &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;என வெவ்வேறு
பகுதிகளில் உள்ள இந்த நான்கு பகுதிகளும் சேர்ந்ததுதான் புதுச்சேரி யூனியன்
பிரதேசம். அந்தந்தப் பகுதிகளின் தன்மைக்கேற்ப கூடுதல்குறைவாக வாழும் தமிழர்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தெலுங்கர்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மலையாளிகளுடன் இன்னமும் பிரெஞ்சு
பாஸ்போர்ட் வைத்துள்ள சிறுபான்மை இந்திய வம்சாவளி அல்லாதவர்களும் இந்த யூனியனில் வாழ்கின்றனர்.
1954இல் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டு விலகும்போது பிரான்ஸ் அரசு
வழங்கிய விருப்பத் தேர்வின்படி அதன் குடிமக்களாக நீடிக்க விரும்பியவர்களின்
சந்திதியினர் இவர்கள். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;யூனியன்
பிரதேசமாக இருக்கும் புதுச்சேரியை தனி மாநிலமாக அங்கீகரிக்க வேண்டும் என நீண்ட
நாட்களாகப் புதுச்சேரி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். புதுச்சேரி போலவே
யூனியன் பிரதேசங்களாக இருந்த இமாச்சலப் பிரதேசம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மணிப்பூர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;திரிபுரா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மேகாலயா ஆகியவற்றுக்கு 1971&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; – &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;72இல் இந்திய அரசாங்கம் முழு மாநிலத்
தகுதி வழங்கியது. ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;புதுச்சேரி மக்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இதற்கு மாறாக
இன்னொரு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரஞ்சுக்காரர்கள்
வசம் இருந்த புதுச்சேரி பகுதிகளை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;1954ஆம் ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கும் போது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நேரு கையொப்பமிட்ட &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரெஞ்ச இந்திய ஒப்பந்தம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;புதுச்சேரியை வேறொரு மாநிலத்துடன்
இணைக்க வேண்டுமானால் அங்குள்ள மக்களது கருத்தை அறிய வேண்டும் என்று சொல்கிறது.
இந்த வரலாற்று உடன்படிக்கையை மாற்றியமைக்க முயன்றது மத்திய அரசு. ஒன்றுடன் ஒன்று
இணையாமல் துண்டு துண்டாகக் கிடக்கும் புதுச்சேரியின் நான்கு மாவட்டங்களையும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அந்தப் பகுதிகளுக்கு அருகே இருக்கும்
மாநிலத்தோடு இணைத்துவிடும் முயற்சி 1978ஆம் ஆண்டு மத்திய அரசால்
மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாகப் பாண்டிச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும்
முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.
இருவரும் இதில் முக்கியப் பங்கு வகித்தார்கள். அப்போது சென்னை வந்திருந்த மொரார்ஜி
தேசாய்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, “&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;புதுச்சேரியை
தமிழகத்தோடு இணைத்துவிடலாமா என ஆலோசித்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வருவதாகச் சொன்னார். இது புதுச்சேரி
மக்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;முதலில்
ஆர்ப்பாட்டங்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பந்த்
என அமைதியான வழியில்தான் போராட்டங்கள் ஆரம்பித்தன. தொழிலாளர்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மாணவர்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அரசு ஊழியர்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பெண்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வியாபாரிகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அனைத்துக் கட்சி தொண்டர்கள் என எல்லோரும்
இப்போராட்டங்களில் கலந்துகொண்டார்கள். ஜனவரி 26 குடியரசு தின விழாவையும்
அணிவகுப்பையும்கூட அரசு ஊழியர்களும் பொதுமக்களும் புறக்கணித்தார்கள். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும்
மதிக்காமல் தன் முடிவில் உறுதியாக நின்ற அரசு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மக்கள் எழுச்சியை ஆயுதப் போலீஸ்
துணைகொண்டு அடக்க நினைத்தது. கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதனால் போராட்டம்
மேலும் தீவிரமடைந்தது. அரசு அடக்குமுறையும் தீவிரமானது. தமிழகத்தில் இருந்து
மத்திய ரிசர்வ் போலீஸ் குவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. மில்
தொழிலாளி ஒருவரும் கல்லூரி மாணவர் ஒருவரும் பலியானார்கள். ஆனாலும், அஞ்சாமல்
போராட்டம் வலுவடையவே பாண்டிச்சேரியில் மூன்று நாட்கள் ஊரடங்கு உத்தரவு
அறிவிக்கப்பட்டது. 10 நாட்கள் தனியாத போராட்டத்துக்குப் பிறகு அரசு பணிந்தது.
மக்கள் வெற்றிபெற்றார்கள். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இரண்டு
உயிர்கள் பலி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எண்ணற்ற
இழப்புகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சேதம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பாலியல் வன்முறை என மனித உரிமை மீறல்
அனைத்தையும் இந்தப் பத்து நாட்களில் புதுச்சேரி மக்கள் அனுபவித்துள்ளார்கள்.
ஆனாலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தப்
போராட்டம் குறித்த ஒரு விரிவான பதிவு இல்லாத சூழலே இருந்து வந்தது. இந்தக் குறையை
இந்தப் புத்தகம் மூலம் போக்கியிருக்கிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான
பி.என்.எஸ். பாண்டியன். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-left: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://img.dinamalar.com/data/large/large_268439.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://img.dinamalar.com/data/large/large_268439.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;பி.என்.எஸ். பாண்டியன்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;போராட்டக்
காரணம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;போராட்டத்தில்
பங்கெடுத்தவர்கள் யார் யார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தில்லி தலைவர்கள் மனோபாவம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காவல்துறை அத்துமீறல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சமரசப் பேச்சுவார்த்தை&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;என அனைத்து விவரங்களையும் கள ஆய்வுகள்
மூலமாகவும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;
அந்நாளைய&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் மூலமாகவும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அரசியல் சாட்சியங்கள் மற்றும்
போராட்டக் களத்தில் காவல் அரணாக நின்றவர்களின் நேரடி வாக்குமூலங்கள் மூலமாகவும்
ஆதாரங்களைத் திரட்டி இந்த நூலை எழுதியுள்ளார் பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரி
மக்கள் தலைவர் வ.சுப்பையா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;புதுச்சேரியின் சரித்திர பூர்வ உண்மைகளை முன்வைத்து நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு எழுதிய விரிவான மடல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அதன் விளைவாய் நாடாளுமனர்
உறுப்பினர்கள் பூபேஸ்குப்தா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஏ.வி.பி. ஆசைத்தம்பி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வை.கோபால்சாமி போன்றோர் போராட்டத்துக்கு ஆதரவாய் நாடாளுமன்றத்தில்
பேசியது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;குடியரசு
தின புறக்கணிப்புப் படங்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சட்டமன்ற உறுப்பினர் உரைகள் போன்ற அக்கால ஆவணங்கள் தேடி தொகுத்து ஒரு
வரலாற்று நூலாசிரியர் கடமையையும் பொறுப்புடன் செய்திருக்கிறார். பின்னிணைப்பாகத்
தரப்பட்டிருக்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரெஞ்சிந்திய புதுச்சேரி - ஒரு பார்வை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;என்ற குறிப்பு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;புதுச்சேரி மக்கள் அரசியலைப்
புரிந்துகொள்ள ஆதாரமாய் அமைகிறது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;“&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மண்ணின்
மைந்தர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றதின் காரணமாகப் புதுச்சேரி
மண் இன்றளவும் யூனியன் பிரதேசமாகத் தனி இயல்புடன் உள்ளது. அந்தக் காலகட்டத்தில்
மக்கள் மத்தியில் எழுச்சி உருவாகவில்லை என்றால் இணைப்பு நிகழ்ந்திருக்கும்.
தமிழகத்தின் ஒரு தாலுகாவாகவோ பேரூராட்சியாகவோ அல்லது ஒரு மாவட்டமாகவோ புதுச்சேரி உருமாறி
இருக்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;” &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார்
இந்நூலில், பாண்டியன்.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;போராட்ட
காலகட்டத்தில் பள்ளிச் சிறுவனாக இருந்த நூலாசிரியர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தன்னையும் ஒரு பாத்திரமாக்கி ஒரு
புனைவின் சுவாரஸ்யத்துடன் எழுதியுள்ளது இதன் சிறப்பு. இதன்மூலம் ஒரு புதினம் போலப்
பத்து நாட்கள் போராட்டத்தை நம் கண் முன்னால் மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக்
காட்டுகிறது, இந்த வரலாற்றுப் புதையல். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; font-size: xx-small;&quot;&gt;&lt;span style=&quot;color: blue; line-height: 18.3999996185303px;&quot;&gt;&lt;b&gt;புதிய தலைமுறை, 20 ஆகஸ்ட் 2015 இதழில் பிரசுரமானது.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/5153989337087956147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/5153989337087956147?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/5153989337087956147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/5153989337087956147'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2015/09/blog-post.html' title='புத்தகம் அறிமுகம்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWMOyLa35GzXF2fKHUcEJ1vmYgyNr2D0yBFgFJGOgobCckahYB-v_scR6upRpP2_kAgDE3dIHw5tBqKC1kxTqh4phFLLGtYF2r6L9Im-fl68ElZ9Kyb_Yrs5_hHhhE5gzn2ExZ/s72-c/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D.%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+-+%25E0%25AE%258A%25E0%25AE%25B0%25E0%25AE%259F%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581+%25E0%25AE%2589%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AF%2581.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-3855498126193709605</id><published>2015-08-18T18:32:00.002+05:30</published><updated>2023-05-24T20:53:19.601+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஈழம்"/><title type='text'>ஈழப் போர் இறுதி தினங்கள்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;font-size: large; line-height: 18.3999996185303px;&quot;&gt;&lt;b&gt;புலிகளின் சரணடையும் முயற்சி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;font-size: x-small; line-height: 18.3999996185303px;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;font-size: medium; line-height: 18.3999996185303px;&quot;&gt;&lt;b&gt;தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;font-size: large; line-height: 18.3999996185303px;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;font-size: x-small; line-height: 18.3999996185303px;&quot;&gt;&lt;b style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 18.3999996185303px;&quot;&gt;(புதிய தலைமுறை,&amp;nbsp;&lt;/b&gt;&lt;b style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 18.3999996185303px;&quot;&gt;25-06-2015&amp;nbsp;&lt;/b&gt;&lt;b style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 18.3999996185303px;&quot;&gt;இதழில் வெளியானது.)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;color: blue; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 18.3999996185303px;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwm-Lv2l3bmE7rwLqRPqfxAuLxusf3JnUkBv4TFTPxm6NMnCSnJh6JWnmfcIVAmVtwfYeRwCndbAOdzHlUgdbVDDCTN3lQjgIoXtW_y1HFD-DmADzhVC5JcriM-2YUrbXn9WvN/s1600/2015-06-25.+%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF+%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%2588+%25E0%25AE%2587%25E0%25AE%25A4%25E0%25AE%25B4%25E0%25AF%258D+%25E0%25AE%2585%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwm-Lv2l3bmE7rwLqRPqfxAuLxusf3JnUkBv4TFTPxm6NMnCSnJh6JWnmfcIVAmVtwfYeRwCndbAOdzHlUgdbVDDCTN3lQjgIoXtW_y1HFD-DmADzhVC5JcriM-2YUrbXn9WvN/s320/2015-06-25.+%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF+%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%2588+%25E0%25AE%2587%25E0%25AE%25A4%25E0%25AE%25B4%25E0%25AF%258D+%25E0%25AE%2585%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg&quot; width=&quot;229&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆயிரம்
பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பத்துக்கும்
மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நூற்றுக்கணக்கான
நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர்
இறுதி தினங்களில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே நீடிக்கிறது. அவ்வப்போது இந்த
இருள் பிரதேசம் மீது அடிக்கப்படும் வெளிச்சம் சில விசயங்களை வெளிச்சமிட்டுக்
காட்டுகிறது. சில பல விவாதங் கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;விசாரணைகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;… &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மீண்டும் இருள். தற்போது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
திருகோண மலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி
அனந்தி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல்
செய்துள்ள மனுவும் விசாரணையில் அவர் தெரிவித்த செய்திகளும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஈழப் போர் இறுதி தினங்கள் குறித்த சில
முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது. உண்மையில் நடந்தது என்ன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;? &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;விடுதலைப்
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதி யுத்தம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட
கடைசித் தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சரணடையும் முயற்சி மீது நம்பிக்கை வைத்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தனது
கணவர் உட்படச் சிலரை காணவில்லை என்று&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அனந்தி
சசிதரனும் மற்றும் நான்கு போராளிகள் உறவினர்களும் இலங்கை முல்லைத்தீவு
நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணையின் போது
சாட்சியமளித்த அனந்தி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இறுதி தினங்களில் விடுதலைப் புலிகள்
சரணடைவானது இந்தியா மற்றும் சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது. அப்போது எனது கணவர்
எழிலனும் சரணடைந்தார். அதன்முன்பு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சரணடைவது
தொடர்பாகத் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தொலைபேசியில் எழிலன் உரையாடினார். அதனை
நான் கணவர் அருகில் இருந்து கேட்டேன். மேலும் நடேசன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலித்தேவன் உள்ளிட்டவர்களுடனும்
கனிமொழி பேசினார். முள்ளிவாய்க்காலில் வைத்து கனிமொழியுடன் மேற்கொண்ட
பேச்சுவார்த்தைக்குப் பின்னரே 2009 மே 16ஆம் திகதி காலை 8 மணியளவில் எனது கணவர்
இராணுவத்திடம் சரணடைந்தார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எனக் கூறியுள்ளார். அதன்பின்னர் பல
ஊடகப் பேட்டிகளிலும் இதனை உறுதிப்படுத்தினார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/00571/kanimozhi_571521g.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/00571/kanimozhi_571521g.jpg&quot; height=&quot;200&quot; width=&quot;139&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;கனிமொழி&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அனந்தியின்
இந்தப் பேச்சை கனிமொழி மறுத்துள்ளார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&#39;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;யாரையும்
இலங்கை அரசாங்கத்தின் சார்பிலோ இந்திய அரசாங்கத்தின் சார்பிலோ சரணடையும்படி கூறும்
அதிகாரம் எனக்கு இல்லை. மேலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எனக்குச்
சசிதரன் யார் என்றே தெரியாது. இந்நிலையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நான்
தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்று முழுதிலும் தவறானது.
யுத்தம் அதி உச்சகட்டத்தில் இருக்கும் போது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஒருவரை
இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;?&#39; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எனக் கேள்வி எழுப்பியுள்ளார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கனிமொழி இதனை மறுப்பார் என எனக்கு
முன்னரே தெரியும். அவர் கூறியதற்கான சாட்சியம் என்னிடம் இல்லை. அதனை வைத்து அவர்
தான் கூறவில்லையெனக் கூறலாம். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அவரது
மனசாட்சிக்குத் தெரியும். மேலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இறுதிகட்டப்
போரின்போது நடந்தது என்னவென்று சர்வதேசத்துக்குத் தெரியும். பல நாடுகள் இணைந்து
இறுதி மோதல்களை முடித்து வைத்தன. ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இன்று
சர்வதேசம் இதிலிருந்து ஒதுங்கப் பார்க்கின்றது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார்
அனந்தி. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;விடுதலைப்
புலிகள் சரணடைவு புதிய செய்தியல்ல. வெள்ளைக்கொடி பிடித்துக்கொண்டு சரணடைய முன்வந்த
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலிகளின் சமாதானச் செயலகப்
பொறுப்பாளர்&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலித்தேவன் போன்றவர்கள் சரவதேச யுத்த
நெறிமுறைகளுக்கு மாறாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். சரணடைவு
பேச்சுவார்த்தைகளில் யார் யார் ஈடுபட்டனர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இலங்கை
அரசு ஏன் தன் உறுதிமொழியை மீறியது என்பது குறித்து ஏற்கெனவே பல செய்திகள்
வெளிவந்துள்ளன. சரணடைவு பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பிலிருந்து
ஈடுபட்டவர்களில் ஒருவரும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அப்போது புலிகள் இயக்கத்தின் சர்வதேச
பொறுப்பாளராக இருந்தவருமான கேபி எனப்படும் குமரன் பத்மநாபனும் இது குறித்துப் பேசியுள்ளார்.
தற்போது இலங்கையில் வசிக்கும் குமரன் பத்மநாபனைத் தொடர்புகொண்டோம். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தற்போதைய சூழலில் தான் பேசுவது
பொருத்தமானதல்ல. தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வழக்கு முடியும் வரையில் எதையும் பேச
வேண்டாம் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;குமரன்
பத்மநாபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இலங்கையில்
வசிக்கும் முன்னாள் போராளிகள் இதுகுறித்துப் பேசுவது சாத்தியமற்ற நிலையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தற்போது பிரான்ஸில் வசிக்கும்
எழுத்தாளரும் முன்னாள் போராளியுமான சாத்திரியை மின்னஞ்சலூடாகத் தொடர்புகொண்டோம். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஈழத் தமிழர்களுக்காகத் தனது
நாடாளுமன்றப் பதவியைத் துறப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறி தனது தந்தையிடம்
கடிதம் ஒன்றை கனிமொழி கையளித்திருந்தார். இது கனிமொழியின் தமிழினப் பற்றுத்
தொடர்பாக ஈழத் தமிழர்களிடையே நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது. இதனையடுத்து
நேரடியாகவும் சுப.வீரபாண்டியன் ஊடாகவும் கனிமொழிக்கு பா.நடேசனால் இரகசிய
வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடேசனுக்கும்
கனிமொழிக்கும் தொடர்ச்சியான மின்னஞ்சல் தொடர்புகள் இருந்தது. இக்காலகட்டத்தில்
நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் புலிகளுக்கும் இந்திய மத்திய அரசுக்குமான
தொடர்பாளராகக் கனிமொழி இருந்தார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்றார்
சாத்திரி. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: right; margin-left: 1em; text-align: right;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcC_z9pb74teC7cHMC0QXidt66iv1_Peqs6DOFo9EfvK40qHZRwbAxcdAXEUQTM3Uaaiz5fK1rcmaABOQrZQfco1hEFNwcbrpPzMyjzxsdp6g8gucvf9iEJNDMjlF9VCu3cGKO/s1600/Sathiri+%25282%2529.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;200&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcC_z9pb74teC7cHMC0QXidt66iv1_Peqs6DOFo9EfvK40qHZRwbAxcdAXEUQTM3Uaaiz5fK1rcmaABOQrZQfco1hEFNwcbrpPzMyjzxsdp6g8gucvf9iEJNDMjlF9VCu3cGKO/s200/Sathiri+%25282%2529.jpg&quot; width=&quot;150&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;சாத்திரி&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மேலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தப் பேச்சுவார்த்தைகளில் புலிகள்
தரப்பில் கலந்துகொண்ட கே.பி. மற்றும் உருத்திரகுமாரன் (இன்றைய நாடு கடந்த தமிழீழ
அரசின் பிரதமர்) தரப்பினர் ஆமோதிப்புடன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;உலக
நாடுகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு - சரணாகதி
திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனைத்
தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்
முகர்ஜி ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;07.04.2009
அன்று முற்பகல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான பதிலை கனிமொழி
அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழ்
வடிவம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நடேசன் அண்ணன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான்
அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட எல்லோருடனும்
பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களைக்
கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம்
எதிர்பார்க்கின்றது. தயவுசெய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால்
உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதைச்
செய்ய முடியாதுவிட்டால் தயவுசெய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி
உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும்
வகையிலும் தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவுசெய்து தவறான வழிகாட்டல்களைப்
பின்பற்றாதீர்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்றிருந்தது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இலங்கை என்ற நாட்டைப் பிரித்து ஈழம்
அமைவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. புலிகள் அந்த நிலைப்பாட்டில் இருக்கும் வரை
எம்மால் உதவவும் முடியாது. புலிகள் தற்போதைக்கு அந்த நிலைப்பாட்டைக் கைவிடத் தயாரா
என்பதை நடேசனிடம் கேட்டுச் சொல்லுங்கள். அதன்பின்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்றார் ப.சிதம்பரம். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தத்
தகவல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;விடுதலைப்
புலிகள் கிளிநொச்சி மாவட்டத்தையே கைவிட்டு வெளியேறி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் மட்டும் இருந்த நாட்கள் அவை.
முல்லைத்தீவு மாவட்டத்துக்குள்ளும் நுழைந்த ராணுவம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களைக் கைப்பற்ற நெருங்கிக்
கொண்டிருந்தது. இந்த நிலையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தலைவர்
பிரபாகரன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பா.நடேசன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தீபன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சூசை மற்றும் சில முக்கியத் தளபதிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக்
கூட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்தது. அப்போது தீபன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தின்
முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றாமல் இன்னமும் சில வாரங்களே தடுக்க முடியும்.
அதன்பின் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்ற
நிஜ கள நிலைமையைத் தெரிவித்தார். ஆலோசனையில் கலந்துகொண்ட இரு தளபதிகள் அதை மறுத்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;முல்லைத்தீவை தக்க வைத்துக்கொள்ளும்
பலம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலிகளிடம் இருப்பதாகத் தெரிவித்தனர். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நீண்ட
ஆலோசனையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய
நியாயமான தீர்வு கிடைத்தால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஈழம் கொள்கையைக் கைவிடத் தயார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்று&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான
ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அண்டன்
பாலசிங்கம் தெரிவித்திருந்தது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஒரு
தளபதியால் குறிப்பிடப்பட்டது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இப்போதும்
அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால்
எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்பது சில தளபதிகளின் கருத்து. இந்நிலையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான
எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள்
எமக்கு அனுப்பி வைத்தால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நாம் படித்துப் பார்த்துவிட்டு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால்
வெளியிடலாம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்று பிரபாகரன் தன் முடிவை
அறிவித்தார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/01490/bl18_ndkrs_FMgo_BL_1490271e.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/01490/bl18_ndkrs_FMgo_BL_1490271e.jpg&quot; height=&quot;200&quot; width=&quot;136&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;ப. சிதம்பரம்&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இதையடுத்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை
டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்படத் தயாரித்தார்.
மிக ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தைக் கொடுப்பதற்கு முன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சிதம்பரம் விதித்த நிபந்தனை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்த ப்ரபோசலை புலிகள்
ஏற்றுக்கொண்டாலும் சரி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து
எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்பதுதான்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சிதம்பரம்
நிபந்தனையைப் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா அல்லது தமிழகத்தில் உள்ள தமக்குத்
தெரிந்தவர்களுக்குக் கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;… &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;விஷயத்தை வைகோவிடம் கூறிவிட்டார்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்த
விஷயங்கள் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தன. அதே ஆண்டு ஏப்ரல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மே மாதங்களில் இந்திய நாடாளுமன்ற
தேர்தல்கள் நடக்கவிருந்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக
வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன. இந்நிலையில் வைகோ&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நீங்கள் எக்காரணம் கொண்டும்
காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதே இன்னமும் சில
மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.
கூட்டணி அமோக வெற்றிப் பெறப்போகிறது. ஜெயலலிதா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஈழத்துக்கு
ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஈழம் கொள்கையைக்
கைவிடுகிறோம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து
விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்றார். குழம்பிப் போனார் நடேசன். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நடேசன்
அடுத்துப் பழ.நெடுமாறனை தொடர்புகொண்டார். அவரும் வைகோ சொன்னதையே சொன்னார். இவர்கள்
இருவரது கருத்தும் பிரபாகரனிடம் சேர்க்கப்பட்டது. அப்போது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இலங்கை ராணுவம் முல்லைத்தீவை
கைப்பற்றாமல் இன்னும் சில மாதங்களுக்கு (இந்திய லோக்சபா தேர்தல் முடிவு வரும்வரை)
தாக்குப்பிடிக்க முடியும் என்ற கருத்து சில தளபதிகளால் சொல்லப்பட்டது. பிரபாகரன்
அதையே நம்பியதாகத் தெரிகிறது. சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தனது உதவியாளர் ஒருவரை அழைத்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நிராகரிக்கப்பட்டது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என எழுதி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கையெழுத்திட்டு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நடேசனிடம் கொடுத்தார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ப.
சிதம்பரம் தயாரித்த ப்ரப்போசலின் ஆயுள் அத்துடன் முடிந்தது. இதற்கிடையே அமெரிக்கத்
திட்டம் ஒன்றும் ப்ரபோசல் அளவில் இருந்தது. இந்திய திட்டம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஈழம் கோரிக்கையைக் கைவிட வேண்டும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்ற அளவில் இருந்தது. அமெரிக்கத்
திட்டமோ&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஒரு படி அதிகமாகி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலிகள் சரணடைய வேண்டும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்ற வகையில் இருந்தது. அமெரிக்கா
கப்பல் கொண்டுவந்து பிரபாகரனையும் தளபதிகளையும் வெளியேற்றும் அந்த &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அமெரிக்கத் திட்டத்தை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;யும் பிரபாகரன் நிராகரித்திருந்தார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;யுத்தம்
துரிதகதியில் நடந்து கொண்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள்
ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சிறிய
பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி
வரத்தொடங்கியது. இந்த நிலையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலிகள்
மீண்டும் இந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள். இந்தியாவுடன் மீண்டும் பேசிப்
பார்க்கும்படி கேபியிடம் பிரபாகரன் சொன்னார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: right; margin-left: 1em; text-align: right;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYOE81M8mq1-OS2biYW7jM31nIYSrTw8dlU5U8Tt9-cXfutGUGiuMUfSjNBRdI5odek2UmeS48mHHH33ql7JTr4e_YxsNAR0Im9sp9HCM-Cp_HsUDzlZAPYIPVu2wYYo5QsZWN/s1600/Mr.-Vaiko.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;200&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYOE81M8mq1-OS2biYW7jM31nIYSrTw8dlU5U8Tt9-cXfutGUGiuMUfSjNBRdI5odek2UmeS48mHHH33ql7JTr4e_YxsNAR0Im9sp9HCM-Cp_HsUDzlZAPYIPVu2wYYo5QsZWN/s200/Mr.-Vaiko.png&quot; width=&quot;133&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;வைகோ&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;26.04.2009
அன்று ஒருதலைப்பட்சமான முறையில் போர் நிறுத்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள்
பிரகடனம் செய்தனர். அதனை இலங்கை அரசு நிராகரித்தது. இதற்கிடையே பா.நடேசனுடன் தொடர்பில்
இருந்த வைகோ&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, “&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இன்னும் இரண்டு வாரங்கள் தாக்குப்
பிடியுங்கள். மத்தியில் அரசு மாறிவிடும். ஆட்சி மாறினால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மறுநாளே யுத்த நிறுத்தம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்றார். இரண்டு வாரங்கள் தாக்குப்
பிடிப்பதே சிரமம் என்ற நிலை வன்னியில் இருந்தது. இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள்
மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது.
அதன்பின்னர் தமிழகத்தோடு மட்டுமல்ல இந்தியாவில் யாரோடும் தொடர்புகொள்வதில்
பிரயோசனம் இல்லை என்கிற நிலைமை. அடுத்த 48 மணி நேரத்துக்குள் மே 18ஆம் தேதி
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்தது.&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இலங்கை
ராணுவத்தின் 53ஆம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4ஆம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர
தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நந்திக்கடல்
ஓரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கோரைப் புற்களில் சிக்கிய நிலையில்
பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் மே 19ஆம் தேதி அறிவித்தது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இதன்முன்னர்,
இறுதி நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தங்களை யாராவது காப்பாற்ற மாட்டார்களா
என்கிற அங்கலாய்ப்பில் உலகத்தில் தங்களுக்குத் தெரிந்தவர்களோடு எல்லாம் தொடர்புகளை
ஏற்படுத்தினார்கள். அப்படிச் சிலர் கனிமொழியோடும் தொடர்புகளை
ஏற்படுத்தியிருக்கலாம். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://tamilsiragugal.com/wp-content/uploads/2014/04/pazha-nedumaran.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://tamilsiragugal.com/wp-content/uploads/2014/04/pazha-nedumaran.jpg&quot; height=&quot;200&quot; width=&quot;130&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;பழ. நெடுமாறன்&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலிகள்
சரணடையும் தீர்மானம் எடுத்தபோது முதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தையும்
பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கிய நோர்வே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஐ.நா.
சபையின் தென்கிழக்காசிய பிராந்திய பிரதிநிதி ஆகியோரைத்தான் தொடர்புகொண்டார்கள்.
புலிகள் தலைமை சரணடையும் முடிவு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;2009
மே 15ஆம் தேதி அன்றைய சர்வதேச தொடர்பாளர் கே.பி. மூலமாக நோர்வேக்குத்
தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஐநா சபை அதிகாரிகளோடு அலுவலகத்தில்
தொடர்புகொள்ள முடியாது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எனவே இந்திய அரசோடு தொடர்புகொள்ளலாம் என
நோர்வே அரசு வழங்கிய ஆலோசையின்படி அன்றைய மத்திய அமைச்சர் சிதம்பரத்தோடு
தொடர்புகொள்ள முயன்றார்கள். அப்போது புலிகளுக்கும் இந்திய மத்திய அமைச்சருக்கும்
இடையில் தொடர்பாளராக கனிமொழி இருந்தார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்நிலையில்
இப்போது சிலர் கனிமொழி சொன்னபடிதான் புலிகள் சரணடைந்தார்கள் என்பது போலச்
செய்திகளைப் பரப்புகிறார்கள். அவர் புலிகளைச் சரணடையும் படி சொல்லவும் முடியாது.
அதற்கான அதிகாரமும் அவருக்கு இல்லை. கனிமொழியை நம்பி சரணடையும் முடிவை எடுக்கும்
அளவுக்குப் புலிகள் அமைப்பும் இல்லை. ஒரு நாட்டின் உள்நாட்டு யுத்தத்தை அடுத்த
நாட்டின் முதலமைச்சரோ அவரின் வாரிசோ அடுத்த நாட்டின் மத்திய அமைச்சரோ தடுத்து
நிறுத்திவிட முடியாது. இவையெல்லாம் தெரிந்தும் அனந்தி சசிதரன் அண்மைக்காலமாகப்
பேசி வருபவை தேர்தல் அரசியலைக் குறி வைத்ததாகவே தெரிகிறது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார் சாத்திரி. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;யுத்தத்தின்
இறுதி நாட்கள் பேச்சுவார்த்தையில் புலிகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்திய
அரசு இரண்டு தரப்புக்கும் இடையே தொடர்பில் இருந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அருட் தந்தை ஜகத் கஸ்பார் இருவரும்கூட &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அனந்தி சசீதரன் பேச்சு தேர்தல் அரசியலை
மையமாக வைத்தே நகர்த்தப்படுகிறது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எனப்
புதிய தலைமுறையிடம் தெரிவித்தனர். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: right; margin-left: 1em; text-align: right;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/3/34/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.jpg/220px-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;200&quot; src=&quot;https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/3/34/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.jpg/220px-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.jpg&quot; width=&quot;161&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;சுப. வீரபாண்டியன்&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சுப.
வீரபாண்டியன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்ய
முடியுமா என மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளில் என் பங்களிப்பு இருந்தது. கனிமொழி
தூண்டுதலில் ப. சிதம்பரம் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். அதனடிப்படையில் ஓர்
ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு அதில் புலிகள் தரப்பில் கையெழுத்துப் போடுவார்களா என
என்னிடம் கேட்டார்கள். அதனை நான் புலிகளுக்குத் தெரிவித்தேன். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;முயற்சி தொடரவில்லை. பின்னால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழகத்தில் இருந்து சில தலைவர்கள்
அதனைத் தடுத்துவிட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன். மே 17&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;18இல் மீண்டும் 48 மணி நேரத்துக்காவது
போர் நிறுத்தம் செய்ய முடியுமா என முயற்சி மேற்கொண்டோம். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அந்த முயற்சியும் இப்போது
குறிப்பிடப்படுவதுபோல் சரணடைவதற்கான முயற்சி அல்ல&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;போர் நிறுத்தத்துக்கான முயற்சிதான். மூன்று தலைமுறைகளாக
நடைபெற்றுவரும் போராட்டம் அது. அந்தப் போராட்டத்தில் கனிமொழி முடிவு எடுக்க
முடியுமா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஒவ்வொரு தேர்தல் வரும்போதும்
திமுகவுக்கு எதிராக எதாவது ஒன்று உருவாக்கப்படும். இப்போது அனந்தி மூலம் அது
தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்கு இன்னமும் ஈழ அரசியல் பயன்படுகிறது
என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்றார்.
&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஜெகத்
கஸ்பர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஜனவரி 28&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;29&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;30
தேதிகளையொட்டியும் மே 17,18 இறுதி நாட்களிலுமாக இரண்டு முறை போர் நிறுத்த
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஜனவரி கடைசித் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட
சண்டை நிறுத்த முயற்சியில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இரண்டு பக்கமும் அரசியல் அதிகாரத்தில்
இருந்தவர்களுடன் எனக்கு இருந்த தொடர்புகள் மூலம் ஒரு சிறு பங்களிப்பை நான்
செய்தேன். அப்போது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தியத் தரப்பில் ஆயுதங்களை
ஒப்படைப்பதற்கான விருப்பம் முன்வைக்கப்பட்டு அதனை இரு தரப்புமே
ஒப்புக்கொள்ளப்பட்டு ஒரு வரைவு தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென இந்த
முயற்சி மேற்கொண்டு நகராமல் நின்றுவிட்டது. அப்போது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலிகள் தன்னிச்சையாகப் பேச்சுவார்த்தையைத் துண்டித்துக்கொண்டார்கள்
என இந்தியத் தரப்பில் சொல்லப்பட்டது. இதற்கு அனந்தபுரம் சமர் மீது புலிகள்
வைத்திருந்த ஒரு நம்பிக்கைக் காரணமாக இருக்கலாம் என நான் அனுமானித்தேன். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://www.vinavu.com/wp-content/uploads/2009/11/Father_Jegath_Gaspar_Raj.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://www.vinavu.com/wp-content/uploads/2009/11/Father_Jegath_Gaspar_Raj.jpg&quot; height=&quot;200&quot; width=&quot;187&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;ஜெகத் கஸ்பர்&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அனந்தபுரம்தான்
இறுதி யுத்தத்தில் கடைசித் திருப்புமுனையாக அமைந்தது. அந்த யுத்தத்தில் இலங்கை
ராணுவம் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தியதை புலிகள் எதிர்பார்க்கவில்லை. அந்த
யுத்த்த்தில் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் இறந்துவிட்டார்கள். இதனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அனந்தபுரத்துடன் கிட்டத்தட்ட போர் முடிவுக்கு
வந்துவிட்டது. அதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த முயற்சி என்பது
அதன்பிறகு புலிகள் சரணடைவதற்கான முயற்சியாக மாறிவிட்டது. ஏனெனில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சண்டையை நிறுத்த வேண்டிய தேவை இலங்கை
அரசுக்கு இருக்கவில்லை. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கடைசித்
தினங்களில் சரணடையும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பிரபல போர்ச் செய்தியாளர் மேரி
கொல்வின்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இலங்கை முன்னாள் எம்பி சந்திரா நேரு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;விஜய் நம்பியார் உட்படப் பலர் அதில்
ஈடுபட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில்தான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;வெள்ளைக்கொடிகளைக்
காண்பித்து நடேசன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலித்தேவன் போன்றவர்கள் சரணடைய
முன்வந்தார்கள். பொதுவாக இதுபோன்ற சரணடையும் சம்பவங்களில் ஐநா பிரதிநிதி ஒருவர்
இருக்க வேண்டும். விஜய் நம்பியார் அப்போது கொழும்பில்தான் இருந்தார். ஆனாலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஐநா பிரதிநிதி ஒருவர்கூடக் களத்துக்கு
வரவில்லை. ஐநா பிரதிநிதி இல்லாததைப் பார்க்கும்போது இதில் ஒரு சதி
இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இலங்கை
அரசைப் பொருத்தவரைக்கும் தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது.
நடேசனும் புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்த கைதிகளாகவே
நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள்
தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள்
நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த
எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் அவர்கள் கணக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தியத் தரப்பில் முன்னெடுக்கபட்ட
போர் நிறுத்த முயற்சிகளை வைகோ ஆலோசனைபடிதான் புலிகள் நிராகரித்தார்கள் என்ற
செய்தியை ஏற்கெனவே வைகோ மறுத்துள்ளார். இது குறித்துக் குமரன் பத்மநாபன்
கூறியிருந்ததற்கு மறுப்புத் தெரிவித்திருந்த வைகோ&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;போர் நிறுத்தம் ஏற்பட்டால் என்னைவிட&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது.
எவ்வகையிலாவது போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா என்று நாங்கள் துடித்தோம். விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் புலிகள் அமைப்புக்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அவர்கள் அங்கே எடுக்க வேண்டிய
நிலைப்பாட்டைப் பற்றி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எந்தக் காலத்திலும் நாங்கள் யோசனை
கூறியது கிடையாது. ஈழத்தின் நிலைமைக்கு ஏற்ப&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அம்மக்களின்
நலனுக்கு ஏற்ற முடிவுகளைப் பிரபாகரன் மேற்கொள்வார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்று கூறியுள்ளார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்நிலையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஈழப் போராட்டம் குறித்துத் தொடர்ந்து
எழுதிவரும் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் (பெயர் வெளியிட
விரும்பவில்லை)&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இறுதி யுத்தத்தில் சரணடையும் முடிவை
போராளிகளுக்குச் சொன்னது மேரி கொல்வின் தரப்பும் மேற்குலகமும்தான். அப்போது
நடைபெற்ற புலிகளுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் பல
வழிகளில் நடந்தது. அதில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கனிமொழி தரப்பு மட்டுமல்லாமல்
புலிகளின் நெருங்கிய நண்பர்களாகத் தமிழகத்தில் இருந்த பல அரசியல் தலைவர்களும்
ஈடுபட்டதோடு சில கடிதப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டனர். அவர்கள் இன்று மவுனமாக
உள்ளனர். அவர்கள் மவுனம் கலைத்தால் பல விஷயங்கள் வெளிவரலாம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.
&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழகத்
தலைவர்கள் மவுனம் கலைப்பார்களா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;--------------------------------------------------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;b&gt;விடுதலைப்புலிகளும் சரணடைவும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியப்
பணியாற்றிய ஒருவர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் புலிகள்
சரணடைவு குறித்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தெரிவித்தவை இவை. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலிகளின் சரணடைவு மூன்று நான்கு
வகையில் நிகழ்ந்தது. சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே உதிரிகளாக ஒரு தொகுதிப்
புலிகள் படையினரிடம் சரணடைந்தார்கள். இவர்கள் கடல் மார்க்கமாகவும் தரை வழியாகவும்
புலிகளுக்கே தப்பி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;படையினரிடம் சரணடைந்தனர். குறிப்பாக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த
நிலையில் இந்தச் சரணடைவு நடந்தது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அடுத்தது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;யுத்தத்தின் இறுதியின்போது நடந்த
சரணடைவு. வெள்ளைக்கொடியுடன் நடந்த இதில் புலித்தேவன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நடேசன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ரமேஸ் என்ற இளங்கோ மற்றும் நடேசனின் குடும்பத்தினர் என ஒரு
தொகுதியினர் சரணடைந்தனர். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மூன்றாவது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;யுத்தம் முடிந்த பிறகு அல்லது யுத்த
ஓய்வுடன் நடந்த சரணடைவு. இதன்போது புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒரு தொகுதியினர்
(ஏறக்குறைய 100 பேருக்கு மேல்) சரணடைந்தனர். இதில்தான் எழிலன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நீதித்துறைப் பொறுப்பாளர் பரா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர்
கவிஞர் புதுவை இரத்தினதுரை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அரசிற்துறை முக்கியஸ்தர் இளம்பரிதி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர்
பாப்பா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நிதர்சனம் நிறுவனப் பொறுப்பாளர் மிரேஸ்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழீழத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர்
திலகன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழீழப் போக்குவரத்துக் கழகப்
பொறுப்பாளர் குட்டி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நகை வாணிபப் பொறுப்பாளர் பாபு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளரும்
பிரபாகரனின் நெருங்கிய சகாவுமான பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன்)&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலிகளின் முக்கியஸ்தர் யோகரட்ணம் யோகி
எனப் பலர் சரணடைந்தனர். இவர்களைப் பற்றிய எந்த விவரமும் இன்றுவரை இல்லை. இவர்கள்
முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் கிறிஸ்தவ மதகுருவான பிரான்ஸிஸ் யோசப்புடன்
இணைந்து படையினரிடம் சரணடைந்திருந்தனர். முக்கியமான விடயம் என்னவென்றால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புலிகளின் தலைமைக்குரியவர்கள் -
தளபதிகள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது தங்களைத் தாங்களே
மாய்த்துக்கொண்டனர். மிஞ்சிய முக்கியஸ்தர்கள்தான் மதகுருவுடன் சென்றனர். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இதனை அடுத்தத் தொகுதியினர் பொதுவாகவே
சரணடைந்தவர்கள். இவர்கள்தான் அதிகம். ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கு மேல். இன்னொரு
தொகுதியினர் சரணடையாமல் மக்களோடு மக்களாக அகதி முகாம்களுக்குச் சென்றனர்.
இவர்களைப் பிற போராளிகளும் மக்களும் காட்டிக் கொடுத்தனர். எப்படியோ இவர்களைப்
படையினர் முகாம்களில் வைத்துக் கைது செய்துகொண்டு சென்றனர். மற்றொரு தொகுதியினர்
படையினரின் பகுதிக்கு மக்களோடு வந்தனர். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;படையினரிடம்
சரணடையாமல் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தப்பிச் சென்றனர். ஏனையவர்கள்
இடைநிலையாளர்கள். தப்பிச் சென்றவர்களும் இடைநிலையாளர்களே.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;விதிவிலக்காக ஒரு சரணடைவு நடந்தது.
ஈரோஸ் இயக்கத்தின் தலைவராக இருந்து பின்னர்ப் புலிகளுடன் இணைந்து கொண்ட
வேலுப்பிள்ளை பாலகுமாரனின் சரணடைவு. இவர் தனியாக மக்களுடன் இணைந்து சரணடைந்தார்.
இவருடன் இவருடைய மகன் சூரியதீபனும் பாலகுமாரனின் உதவியாளரும் கூடவே சரணடைந்தனர்.
இவர்களைப் பற்றிய விவரங்களும் இன்றுவரை இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/3855498126193709605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/3855498126193709605?isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3855498126193709605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3855498126193709605'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2015/08/blog-post.html' title='ஈழப் போர் இறுதி தினங்கள்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwm-Lv2l3bmE7rwLqRPqfxAuLxusf3JnUkBv4TFTPxm6NMnCSnJh6JWnmfcIVAmVtwfYeRwCndbAOdzHlUgdbVDDCTN3lQjgIoXtW_y1HFD-DmADzhVC5JcriM-2YUrbXn9WvN/s72-c/2015-06-25.+%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF+%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%2588+%25E0%25AE%2587%25E0%25AE%25A4%25E0%25AE%25B4%25E0%25AF%258D+%25E0%25AE%2585%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-6617526125180698578</id><published>2015-07-16T13:20:00.003+05:30</published><updated>2016-06-07T23:41:44.836+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சூழியல்"/><title type='text'>பருவநிலை மாற்றம் </title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
&lt;h2&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span style=&quot;color: #38761d; font-size: x-large;&quot;&gt;இன்னும்
எத்தனை ஆண்டுகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;span style=&quot;color: #38761d; font-size: x-large;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h2&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
&lt;h3&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span style=&quot;color: red; font-size: small;&quot;&gt;மனிதன்
வாழ முடியாத நிலையை நோக்கி நகரும் பூமி! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;
&lt;/div&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-dJN5Fol49uxC1xu9gNHHtD4pJbd6I5kAYvIKXq1D2hYn_Xyh7owz7f8TSH5TAG6j9Zajn_XQIWCQ0dwxdjvjMIga-fkcFdE4CQfKEsutnW4TSRj5Uvxt09FJELPqrJkIe1uU/s1600/12TH_THSML_SLIDESH_1455441g.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;219&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-dJN5Fol49uxC1xu9gNHHtD4pJbd6I5kAYvIKXq1D2hYn_Xyh7owz7f8TSH5TAG6j9Zajn_XQIWCQ0dwxdjvjMIga-fkcFdE4CQfKEsutnW4TSRj5Uvxt09FJELPqrJkIe1uU/s320/12TH_THSML_SLIDESH_1455441g.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம்
வரை தென்மேற்கு பருவ மழை காலம். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஜூலை மாதம் ஆகியும் சென்னையில் வெயில் தகிக்கிறது.
கோடை காலம் நீண்டுள்ளதுடன் வெப்பத்தின் அளவும் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தின்
தென் மாவட்டங்களிலோ வழக்கத்துக்கு முன்பே தென்மேற்கு பருவமழைத் தொடங்கிவிட்டது. கன்னியாகுமரி
மாவட்டத்தில் எப்போதையும்விட இந்த வருடம் அதிக மழை. பேச்சிப்பாறை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பெருஞ்சாணி அணைகள்
நிரம்பி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 700 கி.மீ.க்குள் எவ்வளவு வித்தியாசம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தமிழகம் மட்டுமல்ல
உலகம் முழுக்க இதுதான் நிலை. பருவநிலை தாறுமாறாகச் சீர்குலைந்து கிடக்கிறது. என்ன செய்வது
எனத் திகைத்துத் தடுமாறுகின்றன நாடுகள்! &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஒரு பக்கம் வறட்சியின் கோரப்பிடி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இன்னொரு பக்கம் வரலாறு
காணாத மழை. பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் பருவம் தவறிப் பெய்கிறது மழை. இதனால்
எப்போது வெள்ளாமையைத் தொடங்குவது என்பதைக் கணிக்க முடியாமல் திணறுகிறார்கள் விவசாயிகள்.
கடும் வெயில் காரணமாக இரவாகியும் குறையாமல் இருக்கிறது அனல் காற்று. இந்த வருடம் இந்தியாவில்
கடும் வெயிலில் 2000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளார்கள். தற்போது பாகிஸ்தானில்
அடிக்கும் வெயிலில் பலி எண்ணிக்கை 1300-ஐ கடந்துவிட்டது. என்ன ஆனது பூமிக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பருவ நிலைகளில் ஏற்பட்டுள்ள
இந்தக் கிரகிக்க முடியாத திடீர் திடீர் மாற்றங்களுக்கு என்ன காரணம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்நிலை தொடர்ந்து
நீடிக்குமா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;“கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலையில் ஏற்பட்டுள்ள
இந்த மாற்றங்களுக்குப் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதுதான் முக்கியக் காரணம்.
இது, வெயில் மற்றும் மழை அளவுகளை தாறுமாறாக மாற்றமடையச் செய்திருப்பதுடன் மோசமான பாதிப்புகளையும்
ஏற்படுத்துகிறது’’ என்கிறார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும்
தக அமைவு ஆராய்ச்சி மையப் பேராசிரியர் ராமச்சந்திரன். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-left: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLeUb600S82nm3TkyURHmjJ0MWz4NON0D_OsHG9yZUtEkHfLpRPHCcgB_8V1IAZZ9U07gXv6nFiqJtNnK-TTuefXnUFgybECznuyyziA5-CtCoSedI_wGyv9AaVIFucGkBJXif/s1600/A.+Ramachandran%252C+Ph.+D.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;200&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLeUb600S82nm3TkyURHmjJ0MWz4NON0D_OsHG9yZUtEkHfLpRPHCcgB_8V1IAZZ9U07gXv6nFiqJtNnK-TTuefXnUFgybECznuyyziA5-CtCoSedI_wGyv9AaVIFucGkBJXif/s200/A.+Ramachandran%252C+Ph.+D.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;பேரா. ராமச்சந்திரன்&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;“பூமி வெப்பமடைவதை மனிதனுக்குக் காய்ச்சல் வருவதோடு
ஒப்பிடலாம். மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட். இதற்கு மேலே சென்றால்
காய்ச்சல் என்கிறோம். அதுவே 101&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;102&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;103 என்று உயரும்போது கடுமையான காய்ச்சல்
ஆகிறது. உடலின் அதிக வெப்பநிலை மனிதனின் சராசரி இயக்கத்தைத் தடுக்கும். உடல்வலி கடுமையாகும்.
கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல் மரணத்தை வரவழைக்கலாம். இதேபோன்றுதான் பூமியும். பூமியின்
சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ். பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் கூடுதலாகவும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;துருவப் பகுதிகளில்
குறைவாகவும் இருந்தாலும் ஒட்டுமொத்த சராசரி வெப்பம் 15 டிகிரி செல்சியஸ் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதனைவிட வெப்பநிலை அதிகரிக்கும்போது பூமியின் நிலை மோசமாகும். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;15 டிகிரி செல்சியஸை
நாம் கடந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. அது மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருவதன்
விளைவுகள்தான் தற்போதைய தாறுமாறான பருவநிலை மாற்றங்கள்’’ என்கிறார் பேரா. ராமச்சந்திரன்.
&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பூமியின் வெப்பநிலை இப்படி அதிகரித்திருப்பதற்குக்
காற்று வெளியில் நாம் ஏற்படுத்திருக்கும் மாசுக்கள்தான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;‘’பூமியை வட்டமாகக் கண்ணுக்குத் தெரியாத ஒரு போர்வை
போலக் காற்றுவெளி மண்டலம் சுற்றியிருக்கிறது. இதனை விஞ்ஞானிகள் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்
என்கிறார்கள். பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பதால் மட்டுமல்ல குறைந்தாலும் பிரச்சினைதான்.
பூமியைச் சுற்றியிருக்கும் கோள்களில் மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் குளிர் உள்ளது. இந்தக்
குளிரில் இருந்தால் நம் நிலை என்னவாகும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;?&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt; கருகி கருவாடு ஆகிவிடுவோம். மற்ற கோள்களில்
உள்ளது போல் மைனஸ் டிகிரியில் குளிர் செல்லாமல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பூமியின் வெப்ப அளவை சமச்சீராக வைத்திருப்பதில்,
கிரீன் கவுஸ் வாயுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பூமி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தன் மீது விழும் சூரிய வெப்பத்தை மீண்டும்
விண்வெளிக்கே திருப்பி அனுப்பும். இது கிரீன் ஹவுஸ் வாயு மண்டலம் வழியாக விண்வெளிக்குக்
கடத்தப்படும். இப்படிக் கடத்தப்பட்டு விட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. இது நடந்தால்
சாயங்காலம் ஆனதும் வெப்பக் காற்று குறைந்துவிடும். இரவு 9&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt; – &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;10 மணி ஆகும்போது
குளிரத் தொடங்கிவிடும். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே 11 மணிக்கு போர்வையைப் போர்த்திக்கொண்டு
தூங்கியவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இன்று நிலமை தலைகீழாகிவிட்டது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;http://en.dailypakistan.com.pk/wp-content/uploads/2015/05/412.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://en.dailypakistan.com.pk/wp-content/uploads/2015/05/412.jpg&quot; height=&quot;238&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;கார்பன் டை ஆக்சைட்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;நைட்ரஸ் ஆக்சைட்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;மீத்தேன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;குளோரா புளோரா கார்பன்
ஆகிய வாயுக்கள்தான் கிரீன் ஹவுஸ் வாயுக்கள். இவ்வாயுக்கள் காற்று வளி மண்டலத்தில் அதிகரித்ததன்
காரணமாக, பூமியில் இருந்து திரும்ப அனுப்பப்படும் வெப்பத்தை உள்வாங்கி, தேக்கி வைக்கிறது.
இதனால்,&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;வாயுமண்டலம்
வெப்பமாகிறது. இதன் விளைவாக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;15 டிகிரி செல்சியஸ் என்ற சராசரி வெப்ப நிலையைவிட
இன்று 27 சதவிகிதம் அதிகமாகிவிட்டது. நடு இரவு ஆகியும் வெப்பச் சலனம் உள்ளதற்கு இதுதான்
காரணம். அதிகரித்துள்ள வெப்பத்தை ஏசி போன்ற கண்டுபிடிப்புகள் மூலம் மனிதன் சமாளிக்கிறான்.
விலங்குகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தாவரங்கள்
உட்பட்ட மற்ற உயிரினங்கள் என்ன செய்யும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;காட்டில் யானைகள் ஈர மண்ணை வாரி தன் மீதே
கொட்டுகிறது. ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இப்படி யானைகளால் எத்தனை வருடங்கள் சமாளிக்க முடியும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இப்போதே பல உயிரினங்களும்
தாவரங்களும் வெப்பத்தைத் தாக்குபிடிக்க முடியாமல் அழிந்துவிட்டன. பல அழிந்து வருகின்றன’’
என்கிறார் பேரா. ராமச்சந்திரன். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;1800ஆம் ஆண்டு உலகளவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியில்
இருந்தே கிரீன் ஹவுஸ் வாயுக்களில் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டது என்றாலும் 1990க்குப்
பிறகுதான் இதன் ஆபத்தை விஞ்ஞானிகள் உணர்ந்தார்கள். அப்போது தொடங்கி இது சம்பந்தமான
ஆய்வுகள் உலகம் முழுக்க நடைபெற்று வருகின்றன. பூமியின் வெப்பநிலை அதிகமாவதற்குப் பெருமளவு
காரணம் நாம் பயன்படுத்தும் பெட்ரோலியப் பொருட்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நிலக்கரி உட்பட்ட எரிசக்தியும் காடுகள்
அழிக்கப்படுவதும்தான் என்பது விஞ்ஞானிகள் முடிவு.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நிலக்கரி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பெட்ரோல் எரிபொருள்கள் எரிக்கப்படும் போது
கரியமில வாயு வெளியாகிறது. காடுகளை அழிக்கும் போது மித்தேன் வாயுக்கள் வெளியாகிறது.
நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களை அதிகளவில் பயன்படுத்தும் போது நைட்ரைட் ஆக்சைட்
போன்ற வாயுக்கள் உற்பத்தியாகிறது. இப்படி இயற்கைக்கு மாறாக அதிக அளவு உற்பத்தியாகும்
கார்பன் டை ஆக்சைடு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மீத்தேன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நைட்ரஸ் ஆக்சைட்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;குளோரா புளோரா கார்பன் போன்ற வெப்ப வாயுக்கள்* காற்று
வளி மண்டலத்தில் அதிகமாகி பூமி திருப்பி அனுப்பும் வெப்பத்தைத் தடுக்கின்றன.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்த நான்கு வாயுகளை எவ்வாறு கட்டுப்படுத்தப்படுத்துவது
என்பதுதான் இன்று நம் முன் உள்ள சவால். இன்றைய நிலையில் உலகின் ஒட்டு மொத்த எரிசக்தித்
தேவை நிலக்கரி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பெட்ரோலியப்
பொருள்கள் மற்றும் எரிவாயுக்களின் மூலமே நிவர்த்திச் செய்யப்படுகிறது. இந்த மூன்றின்
பயன்பாடும் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பதுதான் நிஜம்.
ஆனாலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இவற்றை
இப்பொழுது பயன்படுத்துவது போலத் தொடர்ந்தும் நாம் பயன்படுத்தினால் உலகின் எதிர்காலமே
கேள்விக்குள்ளாகும் என்பதும் நிதர்சனம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பூமி சூடாவதன் பாதிப்புக்கள் முதலில் கடலில் தெரிந்தது.
பூமியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் மொத்தத்தையும் மதிப்பீடு
செய்துள்ள ஆய்வு ஒன்று&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பூமி வெப்பநிலை அதிகரிப்புக் காரணமாக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தற்போது ஒவ்வொரு ஆண்டும் 160 பில்லியன்
டன்கள் எடையளவுக்கு இக்கண்டம் பனிக்கட்டியை இழந்துவருகிறது என்று தெரிவித்துள்ளது.
ஒரு சில நூற்றாண்டுகளில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
“அது நிகழ்ந்தால் உலகத்தில் கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துவிடும்’’
என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தெரிவித்திருந்தது. இதனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சிறு தீவுகளும் கடற்கரையை
ஒட்டிய நகரங்களும் நீரில் மூழ்கும். வெப்பமடையும் போது தண்ணீர் விரிவடையும் தன்மை கொண்டது.
அதனாலும் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;‘’பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கடல் மட்டம் உயர்வது
எல்லாம் இணைந்து பருவநிலைகளில் தாறுமாறான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கடல் நீர் மட்டம்
அதிகரிக்கும் போது அவற்றில் ஏற்படும் புயல்களின் தீவிரமும் அதிகரிக்கிறது. தென்மேற்கு
பருவமழை ஜூன் - செப்டம்பர் மாதங்களிலும் வட மேற்கு பருவமழை அக்டோபர் - டிசம்பர் மாதங்களிலும்
ஆக 6 மாதங்களில் இந்தியாவில் மழை இருக்கும். இப்போது இந்தியாவில் சராசரி மழை அளவு குறையவில்லை.
ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;6 மாதங்களில்
55&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt; – &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;60 நாட்களில்
விட்டுவிட்டுப் பெய்ய வேண்டிய மழை 25 நாட்களில் மொத்தத்தையும் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகிறது.
இதனால், அந்தத் தண்ணீரை உறிஞ்ச பூமிக்கு அவகாசம் இல்லாமல் மொத்தமும் கடலுக்குச் செல்கிறது’’&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார்
பேராசிரியர் ராமச்சந்திரன். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம்
15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பெய்யும். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்த ஆண்டு ஜூன்
3ஆம் தேதியே தொடங்கிவிட்டது. “இப்படிச் சரியான காலத்தில் மழை பெய்யாமல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பிந்தியோ முந்தியோ
பெய்வது விளைச்சலைப் பாதிப்பதுடன் பயிர் வளர்ச்சியையும் பாதித்துள்ளது. இதனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;களைப்பெருக்கம் அதிகமாகி
பராமரிப்புச் செலவு அதிகமாகும்’’ திண்டுக்கல் மாவட்ட நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமை
வேளாண் பொறியாளர் ஜான் பிரிட்டோ ராஜ். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பருவநிலை மாற்றத்தால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தியாவில்
2030ஆம் ஆண்டு 10 சதவீதம் அளவுக்கு அரிசி உற்பத்தி குறையும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அடுத்த 20 ஆண்டுகளில்
20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியை இழக்க நேரிடும். இந்த நூற்றாண்டின் இறுதியில்
48 சதவீதம் உணவு தானிய உற்பத்தி குறையும். கடல் நீர் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் கடல்
பகுதியில் இருந்த மீன்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. எனவே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மீன்கள் கிடைப்பதும்
தடைபடும். இன்றைய சூழலில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்தால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;50 லட்சம் டன் கோதுமை
உற்பத்தியை இழக்க நேரிடும் என்கின்றன புள்ளிவிபரங்கள். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;‘’இந்நிலையில், பூமி வெப்பநிலை அதிகரிப்பு பற்றிச்
சும்மா பூச்சாண்டி காட்டுகிறார்கள் எனக் கிண்டல் செய்பர்களும் இருக்கிறார்கள். பூமி
வெப்பநிலை அதிகமாவது மெதுமெதுவாக நிகழும் ஒன்றே. அதன் பின்விளைவுகள் படிப்படியாக வேகமடையும்.
அதை நாம் உணரத் தலைப்படும்போது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;எல்லாம் கையை மீறிச் சென்றுவிட்டிருக்கும் என்பதுதான்
நிதர்சனம். எனவே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;இதற்கு மாற்று வழிகளை நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். இப்போது உடனடியாக
எரிசக்தி சிக்கனம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஜீரோ கார்பன் எனர்ஜி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கார்பனை உட்கொள்ளுதல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;குப்பைகள் மேலான்மை
ஆகிய நான்கு வழிகளையும் நாம் செய்தே ஆகவேண்டும்’’&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறார் பேரா.
ராமச்சந்திரன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளும் பருவநிலை மாற்ற
விஷயத்தில் கவனம் செலுத்தி தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட இலக்கைத்
தீர்மானித்துச் செயல்பட்டும் வருகின்றன. இந்தியா தனது பங்களிப்பாக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;2020ஆம் ஆண்டிற்குள்
எட்ட வேண்டிய இலக்கை அடைவதற்கான செயல் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள்
புதிப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மூலம் 1.75 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி
செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும்
350 மில்லியன் டன் கரியமில வாயு வெளியாவது கட்டுப்படுத்தப்படும். இது இந்தியா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;உலகிற்கு அளிக்கக்கூடிய
மிகப்பெரிய பங்களிப்பாகும். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;‘’நாடுகள் பங்களிப்புடன் தனி மனிதர்களின் பங்களிப்பும்
இதில் முக்கியமானது’’&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;என்கிறது ஐ.நா. சபை. எனவே, நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய முடியும் எனத் திட்டமிடுவோம்*; செயல்படுத்துவோம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;h4 style=&quot;text-align: center;&quot;&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;color: red; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; font-size: large; line-height: 115%;&quot;&gt;பூமியின்
எமனாகும் நான்கு வாயுக்கள்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h4&gt;
&lt;b&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://upload.wikimedia.org/wikipedia/commons/f/ff/Air_.pollution_1.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;213&quot; src=&quot;https://upload.wikimedia.org/wikipedia/commons/f/ff/Air_.pollution_1.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கார்பன்டை ஆக்சைட் எனப்படும் கரியமில வாயுதான் பூமியின்
வெப்பநிலையை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. பூமியைச் சுற்றியுள்ள காற்று வளிமண்டலத்தில்
கார்பனின் சராசரி அளவு 274&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt; – &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;374 பிபிஎம் (&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;PPM). &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பத்து லட்சத்தில் 274 பங்கு. தொழிற்புரட்சிக்கு
முன்னர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அதாவது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;18ஆம் நூற்றாண்டின்
இறுதிக் காலம் வரை பூமியைச் சுற்றியிருந்த காற்று வளிமண்டலத்தில் கார்பனின் அளவு
280 பிபிஎம் மட்டுமே இருந்தது. இது 1957இல் 350 பிபிஎமாக அதிகரித்தது. 2000இல் 400
பிபிஎம் அளவானது. நிலக்கரி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பெட்ரோலியப் பொருட்கள் போன்றவை எரிக்கப்படுவதால்
ஏற்படும் புகை காரணமாகத்தான் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைட் அளவு அதிகரிக்கிறது.
இதே நிலை தொடருமானால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;2100ஆம் ஆண்டில் காற்று மண்டலத்தில் கார்பனின் அளவு 540 - 970 பிபிஎம்
அளவு உயர்ந்துவிடும் எனக் கணிக்கப்படுகிறது. அந்நிலைக்குச் சென்றால் பூமிக்கு ஏற்படும்
அழிவை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கார்பன்டை ஆக்சைடை அடுத்து பூமி வெப்ப அளவு அதிகரிக்கக்
காரணமாக இருப்பது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மீத்தேன். வெப்பத்தை உண்டாக்குவதில் இது கரியமிலவாயுவை விட இருமடங்கு
சக்தி கொண்டதாகும். தற்போது காற்று மண்டலத்தில் மீத்தேனின் அளவு 1783 பிபிஎம் உள்ளது.
இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிஎம் அதிகம். நிலக்கரி மற்றும்
பெட்ரோலியப் பொருட்கள் எரிக்கப்படுவதாலும் நெல் வயல்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கால்நடை கழிவுகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;அழுகிய நிலையில்
இருக்கின்ற குப்பைக் கூளங்கள் ஆகியவற்றில் இருந்தும் 60 சதவிகிதம் மீத்தேன் உற்பத்தி
ஆகின்றது. சதுப்பு நிலம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தண்ணீர் தேங்கிய ஈரமான நிலம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கரையான்கள் ஆகியவற்றில் இருந்து மீதமுள்ள
40 சதவிகிதம் உற்பத்தியாகின்றது. காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை மீத்தேன்
தங்கியிருக்கும். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;கரியமில வாயுவைவிட 200 மடங்கு வெப்பத்தை உண்டாக்கும்
தன்மையுடையது நைட்ரஸ் ஆக்சைட். தற்போது காற்று மண்டலத்தில் நைட்ரஸ் ஆக்சைடின் அளவு
318.6 பிபிஎம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட 9 பிபிஎம் அதிகம்.
வாயுமண்டலத்தில் இதன் ஆயுட்காலம் சுமார் 150 ஆண்டுகள். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;குளேரா புளோரா கார்பன் என்பது ஒரு வகையான வேதியியல்
பொருள். இதில் பலவகை உண்டு. இருப்பினும் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;CFC&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;11&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, CFC&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;12 ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குளிர்சாதனம்
மற்றும் இதன் சார்புடைய சாதனங்களில் இவை பயன்படுத்தப்படுகிறது. இவை காற்று மண்டலத்தில்
பல ஆண்டுகள் தங்கி கரியமில வாயுவைவிட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை உருவாக்கும் சக்தி
படைத்தது. மேலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஓசோன் படலத்தை அழித்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;புற ஊதாக் கதிர்களைப் பூமியின் மீது விழச்செய்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;உயிரினங்களுக்கு
அதிகப் பாதிப்பையும் உண்டாக்கக்கூடியவை. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;br /&gt;
&lt;h4 style=&quot;text-align: center;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;color: red; font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; font-size: large; line-height: 115%;&quot;&gt;&lt;b style=&quot;font-family: &#39;Times New Roman&#39;; line-height: normal;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 18.4px;&quot;&gt;நம்மால் முடியும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 18.4px;&quot;&gt;?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/h4&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: .0001pt; margin-bottom: 0in;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;http://www.thehindu.com/multimedia/dynamic/01440/26THTRAFFICJAM_1440425f.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://www.thehindu.com/multimedia/dynamic/01440/26THTRAFFICJAM_1440425f.jpg&quot; height=&quot;122&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன் எரிகற்கள் விழுந்ததில்
பூமியின் 96 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்தன. இன்று நாம் சினிமாவில் மட்டும்
பார்க்கும் டைனோசர்கள் அழிந்த்து அப்போதுதான். அதற்கடுத்து அதுபோன்ற ஒரு பெரும் அழிவுக்கான
அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது பூமியில் வெப்பநிலை அதிகரிப்பது. டைனோசர் கதை விரைவில்
யானைக்கு நிகழலாம் என்கிறார்கள். இதனைத் தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளில் நம்மால்
முடிந்த பங்களிப்புகள்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;
&lt;ol&gt;
&lt;li&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சிக்னலில் நிற்கும் போது வாகன என்ஜினை ஆஃப் செய்து
வைப்பதன் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் எரிப்பதை குறைக்கலாம்.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;தேவையில்லாமல் எரியும்
லைட்களை ஆஃப் செய்வது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;குறைவான வோல்டேஜ் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;LED &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;லைட்களைப் பயன்படுத்துவது போன்றவை மூலம் மின்சாரப்
பயன்பாட்டைக் குறைக்கலாம். தேவைப்படாத நேரங்களில் மின்சாதனங்களை அணைத்துவிட வேண்டும்.
இதனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மின்சாரத்
தயாரிப்புக்காக நிலக்கரி எரிக்கப்படுவது குறையும்.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;நம்மால் முடிந்தளவு மரங்கள் நடலாம். ஒரு மரம் 4
கிலோ கார்பன் டை ஆக்சைடை உட்கொள்ளும். 4 கிலோதானே என நினைக்காதீர்கள். 4 கிலோ கார்பன்
டை ஆக்சைட் என்பது உங்கள் பெட்ரூமில் பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மக்கும் குப்பை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;மக்காத குப்பை எனக் குப்பையைப் பிரித்து
மேலாண்மை செய்வதன் மூலம் மீத்தேன் வாயுக்கள் உற்பத்தியாவை தடுக்கலாம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;காகித பயன்பாட்டைக்
குறையுங்கள். பிரிண்ட் அவுட் எடுக்கும்போது இரண்டு பக்கமும் பயன்படுத்துங்கள்.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;காற்றாலை மின்சாரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;சூரிய சக்தி மின்சாரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; mso-bidi-font-size: 8.0pt;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;பயோ டீசல் போன்றவை
பயன்பாட்டின் மூலம் ஜீரோ கார்பன் எனர்ஜிக்குப் பங்காற்றலாம். அருகிலுள்ள இடங்களுக்குச்
செல்லும்போது சைக்கிளிலோ நடந்தோ செல்லலாம்.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.
கடைகளுக்குச் செல்லும் போது ஒரு பையுடன் செல்லுங்கள். பாலிதின் பொருட்கள் எரிக்கப்படும்
போது உருவாகும் கார்பன் டை ஆக்சைட்தான் பூமியின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முதலிடம்
பிடிக்கிறது.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;/ol&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;latha&amp;quot; , sans-serif; font-size: xx-small; line-height: 115%;&quot;&gt;&lt;b&gt;(புதிய தலைமுறை, 16 ஜூலை 2015 இதழில் பிரசுரமானது)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/6617526125180698578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/6617526125180698578?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/6617526125180698578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/6617526125180698578'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2015/07/blog-post.html' title='பருவநிலை மாற்றம் '/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-dJN5Fol49uxC1xu9gNHHtD4pJbd6I5kAYvIKXq1D2hYn_Xyh7owz7f8TSH5TAG6j9Zajn_XQIWCQ0dwxdjvjMIga-fkcFdE4CQfKEsutnW4TSRj5Uvxt09FJELPqrJkIe1uU/s72-c/12TH_THSML_SLIDESH_1455441g.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-1448140829876480433</id><published>2014-08-23T11:04:00.000+05:30</published><updated>2023-05-24T20:53:26.743+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சென்னை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தமிழ்நாடு"/><title type='text'>சென்னை சுவடுகள்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;சென்ட்ரல் &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ரயில் நிலையம் &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கடிகாரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: 8.0pt; line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjijR3Q6FdBS4bV7r8XRFS5fVa-4wiAmTEoGDsEZD2PUcyA8QI6N4p-dSDq8uoZbRC3pprTJmVML34rEp5MrDmpgPEPWcigB6y7NXIJIzooHSU1EWA1b3R_eYwxli7ohg4hXmCr/s1600/31NXG_CENTRAL_STAT_1636343g.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: justify;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjijR3Q6FdBS4bV7r8XRFS5fVa-4wiAmTEoGDsEZD2PUcyA8QI6N4p-dSDq8uoZbRC3pprTJmVML34rEp5MrDmpgPEPWcigB6y7NXIJIzooHSU1EWA1b3R_eYwxli7ohg4hXmCr/s1600/31NXG_CENTRAL_STAT_1636343g.jpg&quot; height=&quot;191&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ஒரு ஆள் மட்டும் ஏறுவதற்குதக்க&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;சுரங்கப் பாதை
மாதிரியான குறுகலான படிக்கட்டு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;;&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt; சுற்றிக் கொண்டே
செல்லும் படிக் கட்டுகளில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ஆங்காங்கே
இருக்கும் துளைகள் வழியாக மெல்லிசாக கசிகிறது வெளிச்சம். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ஸார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;பார்த்து வாங்க.
சில இடங்களில் கல் பெயர்ந்திருக்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;என்ற குரலுக்கு பயந்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;இருளில் தடவித் தடவி ஊர்ந்துகொண்டே ஏறத் தொடங்கினால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கொஞ்ச நேரத்தில்
மெலிதாக&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;அந்தச்&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt; கேட்கிறது... &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;டிக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;டிக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;டிக்....&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’’. &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;மேலே செல்லச்
செல்ல கூடிக் கொண்டே வரும் இந்த சத்தம்தான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உச்சியில் நான்கு
பக்கமும் பார்த்தவாறு இருக்கும் கடிகாரத்தின் இதயத் துடிப்பொலி. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;சென்னையின் அடையாளமே சென்ட்ரல் ரயில் நிலையமும் இந்தக்
கடிகாரமும்தான். சினிமாக்களில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கிராமங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களைக் காட்ட&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;சென்டரல் ரயில்
நிலையம் முன்பு வைத்து தவறாமல் ஒரு ஸீன் எடுப்பார்கள். சென்னைவாசிகளுக்கு இன்னும்
நெருக்கம்... கையில் வாட்ச் கட்டியிருந்தாலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;சென்ட்ரலைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் நிச்சயம் இதில் மணி
பார்ப்பார்கள். இந்தக் கடிகாரத்தை வைத்து தங்கள் வாட்ச்சின் நேரத்தையே சரிசெய்து
கொள்வார்கள். அந்தளவுக்கு துல்லியமானது சென்ட்ரல் கடிகாரத்தின் நேரம். சென்னை
சரித்தரத்தில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கிட்டத்தட்ட &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;135&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt; வருடங்கள் ஒரு
மௌன சாட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தக் கடிகாரம். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCluDcncKxUmUY7xuJuLY0U-SBbNg5-yC-AlkCOfoCTorQNee6B94_oqu82RmWpj85MJ5NDxLn-xsQM7lGYwOPmJUTjfYpXIPPz9Rdb57cX1T63yPgBLyUngXkpzIE73__Yj-L/s1600/06THCLOCKTOWER_1168630e.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCluDcncKxUmUY7xuJuLY0U-SBbNg5-yC-AlkCOfoCTorQNee6B94_oqu82RmWpj85MJ5NDxLn-xsQM7lGYwOPmJUTjfYpXIPPz9Rdb57cX1T63yPgBLyUngXkpzIE73__Yj-L/s320/06THCLOCKTOWER_1168630e.jpg&quot; height=&quot;200&quot; width=&quot;133&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;மேலே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;உச்சியில்
விசாலமாக இருக்கும் ஒரு அறைதான் கடிகாரத்தின் உட்பகுதி. இரண்டு மூலைகளிலும் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;180, 275&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt; கிலோ வீதம்
இரண்டு எடைக்கற்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து தொடங்கி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;குறுக்கும்
நெடுக்குமாக செல்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கின்றன&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt; கம்பிகள்.
நடுவில் நெல் கதிரடிக்கும் மிஷின் அளவுக்கு ஒரு பெரிய இயந்திரம். நாம் ஒரு
கடிகாரத்தின் உட்பகுதியில் இருக்கிறோம் என்பதை நம்பவே முடியவில்லை. ஒரு குட்டி
தொழிற்சாலை மாதிரி இருக்கிறது கடிகாரம். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;இந்தக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்வ&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;தற்&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கு என்றே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, ‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கிளாக் மெக்கானிக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;என்று ஒரு பதவி தென்னக ரயில்வேயில் முன்பு
இருந்திருக்கிறது. இப்போது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;சீனியர் செக்ஷன்
இன்ஜினியராக இருக்கும் சத்தியமூர்த்திதான் கடிகாரத்தைக் கவனித்துக் கொள்கிறார். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கடந்த இருபது வருஷங்களா
நான்தான் பார்த்துக் கொள்கிறேன். நான்கு பக்கமும் தெரியும் கடிகாரங்களுக்கு இந்த
ஒரே இயந்திரம்தான். &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;1870&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ஆ&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ம் ஆண்டு &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Arial&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;‘GILLETT
&amp;amp; BLAND MANUFACTURERS’&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;என்ற லண்டன்
கம்பெனியில் தயாரிக்கப்பட்டது இது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;1873&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ஆ&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ம் வருஷம் ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் கொண்டு
வந்திருக்கிறார்கள். ஆனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;சென்ட்ரல் ரயில்
நிலையம் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;1900&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;இ&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ல்தான்
கட்டப்பட்டது. இடையில் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;25&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt; வருடங்கள் வேறு
எங்கோ இருந்திருக்க வேண்டும். அனேகமாக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;சென்னையின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ஸ்டேசனில்
இருந்திருக்கலாம். சென்ட்ரல் ஸ்டேசன் கட்டும்போது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;அண்ணாசாலையில் குதிரையில் செல்லும்
ஆங்கிலேயர்கள் மணி பார்ப்பதுக்கு வசதியாக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;அவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறார்கள். கிழக்கு பக்கம்
உள்ளக் கடிகாரத்தை அக்காலங்களில் கடற்கரையில் இருந்து பார்க்க முடியுமாம். பத்து
வருடங்களுக்கு ஒரு முறை இதற்கு மேஜர் சர்வீஸ் செய்வோம். மற்றபடி &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;135&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt; வருஷமா எந்த
பிரச்னையும் இல்லாம ஓடிக்கொண்டிருக்&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கிறது&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;. உயரத்தில்
பறக்கும் கழுகுகள் ஓய்வெடுப்பதற்காக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;அடிக்கடி இதன் முள் மேல் வந்து உட்காரும். அப்போது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;அந்தக் கழுகின்
எடையையும் தூக்கிக்கொண்டே முள் சுற்றும். அந்தளவுக்கு பலமானது.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;தன் வீட்டு செல்ல
வளர்ப்பு பிராணியைப் பற்றி சொல்வது போல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;அவ்வளவு ஆசையுடன் பேசுகிறார் சத்தியமூர்த்தி. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjefTFfqbHAhaGMvm26eTC4fTX5SWyrOfKiQhDSReimzpTyLSBZmu_kwrx0bK0v_9fYyLfjGw5wM9rd2CJmyTIQnMjBj9iQIqYoeqCl-hId5s9o7wf7Zw4l_s65b2CRwxiLDIK6/s1600/Central_Railway_Station,_Madras_1880.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjefTFfqbHAhaGMvm26eTC4fTX5SWyrOfKiQhDSReimzpTyLSBZmu_kwrx0bK0v_9fYyLfjGw5wM9rd2CJmyTIQnMjBj9iQIqYoeqCl-hId5s9o7wf7Zw4l_s65b2CRwxiLDIK6/s320/Central_Railway_Station,_Madras_1880.jpg&quot; height=&quot;156&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;“&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கடிகாரம் கீயில் தான் இயங்குகிறது. மூன்று
நாட்களுக்கு ஒரு முறை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;இரண்டு &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கீ&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கள் கொடுக்க&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;வேண்டும். ஒன்று&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கடிகார முள் சுற்றுவதற்காக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;மற்றொன்று மணியோசைக்காக. ஒவ்வொன்றையும் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;300&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt; முறைகள்
சுற்றவேண்டும்! கடிகார இயந்திரம் உள்ள அறைக்கு கீழுள்ள அறையில் இரண்டு மணிகள்
தொங்கிக்கொண்டிருக்கின்றன. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;இப்போதும்
சென்னையில் இரவு வாகனங்களின் இரைச்சல் எல்லாம் அடங்கி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;நிசப்தமாக
இருக்கும் போது &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;5 &amp;amp; 8&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt; கிலோமீட்டர்
தூரம் வரைக்கும் இதன் பெல் சத்தம் கேட்கும். நடுநிசியில் தேவி தியேட்டர் பக்கம்
போனால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கடல் அலைகள்
சத்தத்துடன் கால் மணிக்கு ஒரு முறை அடிக்கும் பெல் சத்தமும் கேட்கலாம்.
இந்தியாவுக்கே பெருமைக்குறிய விஷயம் இந்தக் கடிகாரம். அதனுடன் சம்பந்தப்பட்டவன்
என்பதில் எனக்கு பெருமை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;சந்தோஷம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;எனக்கூறும்
சத்தியமூர்த்திக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;தான் ஓய்வுபெற்ற
பிறகு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;இதே அளவு
வாஞ்சையுடன் கடிகாரத்தைக் கவனித்துக்கொள்ளும் வேறு யார் வருவார்கள் என்பதுதான்
இப்போதையக் கவலை. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;float: left; margin-right: 1em; text-align: left;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBojaymd03mpuW-FacWBefkDSt816fc45rSZa7mIL_4OUrWsHxLTWpLNyvq7pbIi17Bu3ykn_-gZQTa3dmF7d_EWM0ItQUFKJUBL1ZjmOaVTi54kvaBx8IN1l6Yjj7JIkRtAJs/s1600/SATHIYAMURTHI-2.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBojaymd03mpuW-FacWBefkDSt816fc45rSZa7mIL_4OUrWsHxLTWpLNyvq7pbIi17Bu3ykn_-gZQTa3dmF7d_EWM0ItQUFKJUBL1ZjmOaVTi54kvaBx8IN1l6Yjj7JIkRtAJs/s320/SATHIYAMURTHI-2.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;சத்தியமூர்த்தி&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;சென்னை சென்டரல் &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ரயில் நிலையம்
&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;கடிகாரம் போல
நான்கு பக்கமும் முகப்புகள் உள்ளக் கடிகாரங்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;மேலும் பல சென்னையில் உள்ளன. அனைத்துமே
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டவை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;; &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;நூற்றாண்டு
சரித்திரம் உடையவை. சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் இருக்கும் கடிகாரம் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;1813&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ஆ&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ம் ஆண்டும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;தலைமைச்
செயலகத்தில் செயின்ட் மேரிஸ் சர்ச்சில் இருக்கும் கடிகாரம் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;1824&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ஆ&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ம் ஆண்டும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ஜெமினி பாலம்
அருகே கதீட்ரல் சர்ச்சில் உள்ள கடிகாரம் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;1828&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ஆ&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ம் ஆண்டும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ஆன்டர்சன் சர்ச்சில் இருக்கும் கடிகாரம் &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;1851&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ஆ&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;ம் ஆண்டும்
கொண்டுவரப்பட்டவை. சத்தியமூர்த்தி போன்ற ஆசையுடன் பார்த்துக்கொள்ளும் நண்பன்
இல்லாததால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;இவற்றில் தலைமைச்
செயலக கடிகாரம் ஐந்தரையில் நிற்கிறது. &lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;‘‘&lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;இந்தக்
கடிகாரங்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;நமது பழமையின்
பெருமைகள். அவற்றை பாதுகாப்பது நமது சந்ததிகளுக்கு நாம் அளிக்கும் அன்பளிப்பு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;’’ &lt;/span&gt;&lt;span lang=&quot;TA&quot; style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;என்கிறார்
சத்தியமூர்த்தி.&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: xx-small;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;(&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt;2007ஆம் ஆண்டு ஆனந்த
விகடனில் வெளியானது. இப்போது கடிகாரத்தின் வயது 142. சத்தியமூர்த்தி பணியிலிருந்து
ஓய்வுபெற்றுவிட்டார். சத்தியமூர்த்து கவலைப்பட்டது போல் நிகழாமல் தற்போதும் யாரோ பொறுப்பாக
பார்த்துக்கொள்கிறார்கள். யார் என்று&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; line-height: 115%;&quot;&gt; தெரியவில்லை.)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;Latha&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;; font-size: 8.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-theme-font: minor-bidi;&quot;&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/1448140829876480433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/1448140829876480433?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/1448140829876480433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/1448140829876480433'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2014/08/blog-post.html' title='சென்னை சுவடுகள்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjijR3Q6FdBS4bV7r8XRFS5fVa-4wiAmTEoGDsEZD2PUcyA8QI6N4p-dSDq8uoZbRC3pprTJmVML34rEp5MrDmpgPEPWcigB6y7NXIJIzooHSU1EWA1b3R_eYwxli7ohg4hXmCr/s72-c/31NXG_CENTRAL_STAT_1636343g.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total><georss:featurename>Kannappar Thidal, Periyamet, Chennai, Tamil Nadu, India</georss:featurename><georss:point>13.083616640015473 80.274213552474976</georss:point><georss:box>13.083133140015473 80.273583052474976 13.084100140015472 80.274844052474975</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-1446903606915724167</id><published>2013-06-15T19:26:00.003+05:30</published><updated>2023-05-24T20:53:59.803+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அச்சு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பரண்"/><title type='text'>பரண்</title><content type='html'>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;color: purple; font-size: x-large;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காகிதமும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலையும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;span style=&quot;color: blue; font-size: large;&quot;&gt;&lt;b&gt;ஞானதீபம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சுகுணபோதினி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சூலை - ஆகட்டு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; 1888&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;margin-bottom: 0.0001pt; text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;http://www.geotamil.com/pathivukalnew/images/stories/noolagam_suvadi.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://www.geotamil.com/pathivukalnew/images/stories/noolagam_suvadi.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காகிதமும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலையும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுதுவதற்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஏற்றவை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காகிதம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இக்காலத்தில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எங்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வழங்குகிறது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இரண்டொரு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தலைமுறைக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;முன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இந்தியாவெங்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலையே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வழங்கியது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இக்காலத்திலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அநேக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இடங்களில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கீழ்சாதி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சனங்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுதுகிறார்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலையை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வீட்டுக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காகிதத்தைப்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரயோகிப்பது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எனக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;முற்றிலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சந்தோசகரமானதில்லை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அடியோடு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எடுபட்டுப்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;போகாதென்று&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நம்புகிறேன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;முன்னோர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அடைந்த&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நாகரிகத்துக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அறிகுறியாக இருக்கிறது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சிற்சில&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கிராமங்களிலேனும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரயோகிக்கப்பட&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வேண்டும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அவ்வாறு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரயோகிக்கப்படும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;என்றும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நம்புகிறேன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலைக்குப்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பதிலாகக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காகிதத்தை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;உபயோகிக்க&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆரம்பித்தது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சொற்ப&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காலத்துக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;முன்தான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நூற்றுக்கணக்கான&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;உத்திரவுகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுதிக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கையொப்பமிட்டது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நன்றாய்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஞாபகமிருக்கிறது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;என்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பாலியத்தில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அறிந்த&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அநேக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இடங்களில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காலஞ்சென்று&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கனனமாய்விட்டது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பற்றி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அதற்குக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கரும&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சுலோகம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுதிப்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;படிப்பது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தக்கதென்று&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எனக்குத்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தோன்றுகிறது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையேறி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தக்க&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பருவத்தில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஓலைகளை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வெட்டிக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காயவைப்பான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அவை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காய்ந்தபின்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சகல&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சனங்களுக்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பயன்படும்படி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஓரிடத்தில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சேர்க்கப்படும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;என்ன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுத&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வேண்டியிருந்தாலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இவ்வோலையிலேயே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுத்தாணி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கொண்டு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுதுவார்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இக்கருவி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எந்தப்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பாஷையிலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எந்த&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;லிபியிலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;லிகிதம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நீடித்திருக்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வண்ணம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுத&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;உதவும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுத&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வேண்டியதே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இல்லை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எவனும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எந்தச்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சமயத்திலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுத்தாணி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தவிர&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வேறொன்றுமில்லாமல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஓலையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுதக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கூடும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இவ்வெழுதுகோலுக்குக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கிரயம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அற்பமே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஓலைக்கோ&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;செலவேயில்லை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஓலை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இவ்வளவு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மலிவாயிருந்ததினால்தான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எல்லாரும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுதப் பழகினார்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலையினால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சர்க்கார்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;உத்திரவுகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;விடுக்கப்பட்டன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அரசர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சாசனங்களைப்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பிரசுரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;செய்தார்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;குடிகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;குறைகளை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அதிகாரிகளுக்குத்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தெரிவித்தார்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காதலன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தன்னுள்ளத்தை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நாயகிக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வெளியிட்டான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வாணிபர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கணக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுதி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வந்தனர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அறிஞர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தாம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கற்றவற்றைச்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சேமித்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வைத்திருக்கிறார்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஓலையினாலேயே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மதக்கோட்பாடுகள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நிலைபெற்றன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வேதாகமங்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நிலைபெற்றன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வேதாகமங்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நிலைபெற்றன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சனங்களுடைய&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தாவர&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சங்கம&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சுதந்திரங்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நிலையாயின&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;குடும்பங்களின்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வம்சாவழிகளும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அவரவர்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சாதகங்களும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;குறிக்கப்பட்டன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வார்த்தையில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சொல்வோமானால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலையானது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அநந்தம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;விதமாய்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மனிதனுக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;உபயோகமுள்ளதாகவும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இன்பமுள்ளதாகவுமான&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காரியங்களுக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஏதுவாயிருந்திருக்கிறது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இல்லாவிட்டால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;முன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எத்தனையோ&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஆயிர வருஷமாய்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;முன்னோர்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தாம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அடைந்த&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சீர்த்திருத்தத்தின்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பயன்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பிற்காலத்தவருக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எட்டாமல்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அழிந்துபோயிருக்குமே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fb/Christian_prayers_in_tamil_on_palm_leaves.jpg/220px-Christian_prayers_in_tamil_on_palm_leaves.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fb/Christian_prayers_in_tamil_on_palm_leaves.jpg/220px-Christian_prayers_in_tamil_on_palm_leaves.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஓலை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;,
&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காகிதத்தைக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காட்டிலும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மலிவு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அதிகநாள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;நிற்கத்தக்கது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இங்கேயே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;உண்டாவதாகையால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எல்லோருக்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எங்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கிடைக்கத்தக்கது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மழை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காற்று&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கறையான்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இவற்றால்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எளிதில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சேதப்படாது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மேலும்,&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அதில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எழுதியதை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இலேசில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;திருத்தி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மோசம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;செய்வதற்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அவ்வளவு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இடமில்லை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;ஐயோ&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;!
&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பனையோலைக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காலம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;போய்விட்டதே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;! &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இனி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வரப்போகிறதா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;அதற்குப்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பதிலாகத்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தேயிலையும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;புகையிலையும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வந்துவிட்டன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இனி&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சரசுவதியை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;எப்படிப்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பூசிப்பது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;! &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;மைக்கூடு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;உருக்குப்பேனா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தேநீர்க்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;கோப்பை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;புகைச்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சுருட்டு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இவற்றை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வைத்துப்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;பூசிப்பதா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;? &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;என்ன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;செய்யலாம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;! &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;இரக்கமற்ற&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;காலச்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சக்கரத்தின்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வேறுபாடுகளைச்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;சகிப்பதைத்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;தவிர&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%;&quot;&gt;வேறுவகையில்லையே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;MsoNormal&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;line-height: 115%;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;பூர்வ&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;இந்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;வம்சத்து&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;அரசர்களில்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;ஒருவரான&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;திருவனந்தபுரம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;மகாராசா&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;அவர்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;தமது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;முக்கிய&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;உத்தியோகஸ்தர்களுக்கு&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;இன்றும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;ஓலையிலேயே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;சன்னது&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;கொடுத்து வருகிறார்கள்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;தொன்மை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;மறவாத&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;இந்தப்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;பிராசீன&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;அனுஷ்டானத்தைக்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;கைவிடாதிருப்பீர்களாக&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt;. &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;ஓலை&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt;, &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;காகிதத்துக்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;நாய்த்தோலுக்கும்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;இடம்&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt; &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Latha, sans-serif; line-height: 115%; text-align: justify;&quot;&gt;கொடாதிருக்கட்டுமே&lt;/span&gt;&lt;span style=&quot;line-height: 115%; text-align: justify;&quot;&gt;!&lt;/span&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/1446903606915724167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/1446903606915724167?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/1446903606915724167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/1446903606915724167'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2013/06/blog-post.html' title='பரண்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-4258419110483183228</id><published>2011-11-26T05:35:00.001+05:30</published><updated>2023-05-24T20:53:52.275+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="திரைப்படம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நினைவு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நேர்காணல்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="முகங்கள்"/><title type='text'>கண்ணதாசன் நினைவுகள்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;b style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: purple; font-size: x-large;&quot;&gt;என் தந்தை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: blue;&quot;&gt;காந்தி கண்ணதாசன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj62rRFc1nMI1fDYQC7jsrzoTo_gt4ghshV29O0yGw8JQOyhumaEaPHWst-yUUxqciLOlMH5UFjrbQL_w3OFi3CcRIzGAYJdiSYwKOSfCuc2hG-jHWjtWO7pVY4Fpn9dJ-07LHU/s1600/KANNADASAN-%25288%2529.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;227&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj62rRFc1nMI1fDYQC7jsrzoTo_gt4ghshV29O0yGw8JQOyhumaEaPHWst-yUUxqciLOlMH5UFjrbQL_w3OFi3CcRIzGAYJdiSYwKOSfCuc2hG-jHWjtWO7pVY4Fpn9dJ-07LHU/s320/KANNADASAN-%25288%2529.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: purple;&quot;&gt;‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பதித்துக்கொண்டது, வரலாறு. உலகம் முழுக்க தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும், காற்று வெளியில் அவரது பாடல் ராஜாங்கம் கம்பீரமாக நடந்து கொண்டிருப்பது, இன்றைய யதார்த்தம். எதிர்வரும் காலங்களிலும் தமிழர் மனங்களில் வாழப்போகும் அந்த கவிஞன் பற்றிய (தன் தந்தை பற்றிய) நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார், கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&quot;எனது நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது அப்பாவைப் பற்றிய நினைவுகளைக் கிளறும்போதெல்லாம் பய உணர்வுதான் முதலில் தோன்றும். அதைத் தொடர்ந்து அப்பா மீதான வெறுப்பு ஞாபகத்துக்கு வரும். அப்புறம்தான் அப்பாவைப் பற்றிய பசுமையான நினைவுகள் மேலெழும். குழந்தைகள் ஒழுங்காக வளர வேண்டும்; பெரிய ஆட்களாய் வர வேண்டும் என்பதற்காக அவர்களது தந்தைகள் விதித்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள், ஆலோசனைகள்.... இவற்றின் விளைவு இது. இதையெல்லாம் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அப்பா செய்தார் என்று, இப்போது அவர்கள் எண்ணினாலும், பய உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. உங்களில்; பலருக்கும்கூட இதே அனுபவம் இருக்கலாம். எனக்குத் தெரிந்து இந்த உணர்விலிருந்து விலகி இருப்பவர்கள் மிகச் சிலர்தான். காரணம் அவர்களது தந்தைகள். ‘குழந்தைகள், அவர்களது எதிர்காலத்தை அவர்களே நிர்ணயித்துக்கொண்டு, இயல்புப்படியே வளர வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் கிடைத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வழி தவறிவிடாமல் இருக்கும்படி பெற்றோர்கள் கண்காணித்துக்கொள்ள வேண்டும்; தங்களது அனுபவங்களிலிருந்து கற்றதைக் குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும்’ என்று நினைப்பவர்கள் இவர்கள். இந்த மிகச் சிலருள் ஒருவர்தான் என் தந்தை கண்ணதாசன்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அப்பா என்பதைக் கடந்து எங்கள் அனைவருக்கும் ஒரு நண்பராகத்தான் அவர் நினைவுகளில் தங்கியிருக்கிறார். அவரைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம், முதலில் அவருடன் நாங்கள் செய்த கலாட்டாக்களும் எங்களுடன் அவர் செய்த கலாட்டக்களுமே ஞாபகத்தில் வரும். ஒரு தந்தையாக இல்லாமல் நல்லதொரு நண்பராகத்தான் எங்களுடன் அவர்கள் பழகினார். நாங்கள் மொத்தம் பதினான்கு குழந்தைகள்; அவரையும் சேர்த்து பதினைந்து குழந்தைகள்! எனவே, வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
வெளியில் சென்றுவிட்டு திரும்பும் அப்பா, காரில் வந்து இறங்கும் போது, நாங்கள் வாசலில் நின்று பேசிக்கொண்டிருப்போம். “என்ன பிரதர்ஸ், இங்கே நின்னுகிட்டிருக்கீங்க” என்பார். என் தம்பி கமல் கண்ணதாசன், “ஒண்ணுமில்லை பிரதர், சும்மாதான் நின்னுக்கிட்டிருக்கோம்” என்பான். அதற்கு அவர், “நல்லது. ஆனால், ரொம்ப நேரம் சும்மா நின்னுக்கிட்டிருக்காதீங்க பிரதர்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். அந்த அளவுக்கு எங்களுக்கு அவர் முழுச் சுதந்திரம் தந்திருந்தார். ஆனால், அன்பான கட்டுப்பாடுகளும் இருக்கும். அந்த அன்பு, சுதந்திரத்தின் எல்லைகளை எங்களுக்குக் காட்டிவிடும். அன்புக்கு அடுத்தபடியாக ஆலோசனைகள். பொதுவாகப் பெரிய மனிதர்களின் குழந்தைகள், தந்தையின் காலத்திலேயே அவர்களது பெயர்களை நாசம் செய்யும்படி காரியமாற்றுவார்கள். நாங்கள் 14 பேரும் அப்படியில்லாமல் அப்பா பெயரைக் கெடுக்காதபடி இன்றைய வரைக்கும் இருக்கிறோம் என்றால், அதற்கு அவரது அன்பு, ஆலோசனைகள்தான் காரணம்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
சில நாட்களில், வேலை காரணமாக இரவு நேரமாகி அப்பா வீட்டுக்கு வர நேரும் பொழுது, வந்தவுடன், “எந்திரிங்கப்பா, வாங்க உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்” என்று எல்லோரையும் எழுப்புவார். அப்புறம் இரவு ஒரு மணி வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வோம். ஒருநாள் இரவு பேசிக்கொண்டிருக்கும்போது, “சீக்கிரம் நான் செத்துருவேன் போல் இருக்குப்பா” என்று அப்பா சொன்னார். அதற்கு கமல், “அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. எனவே, நீங்க கவலைப்படாதீங்கப்பா” என்றான். “ஏம்பா அப்படிச் சொல்றே” என்றார் அப்பா. கமல் சொன்னான்: “நல்லவங்கதான் அப்பா சீக்கிரம் சாவாங்க. அதனால உங்களுக்கு வாய்ப்பு குறைவு.” நாங்கள் எல்லோரும் பயங்கரமாகச் சிரித்துவிட்டோம். அப்பாவும் விழுந்து விழுந்து சிரித்தார். அந்தளவுக்கு எங்களுடன் அவர் சகஜமாக இருந்தார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஒருநாள் அம்மா, அப்பாவிடம் போய், “நான் மோதிரம் செய்து போட்டுக்கொள்ளலாம் என்றிருக்கிறேன் மோதிரத்தில் அச்சடிக்க பார்வதி கண்ணதாசன்னு உங்க கையெழுத்துல எழுதித் தாங்க’’ என்றாங்க. அப்பாவும் எழுதிக் கொடுத்தார். அம்மா வாங்கிக்கொண்டு திரும்பி விட்டார்கள். கொஞ்சநேரம் கழித்து அப்பா, அம்மாவைக் கூப்பிட்டார். “நான் எழுதியதைப் படித்தாயா” என்றார். அம்மா படித்திருக்கவில்லை. “போய் படித்துப் பார்” என்றார். அம்மா வந்து படித்துப் பார்த்தார்கள். அங்கே, ‘பார் அவதி கண்ணதாசன்’ என்றிருந்தது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
இதுபோல் ஒவ்வொரு இரவும் கலாட்டாக்களும் கும்மாளமுமாக இருக்கும். பேசிக்கொண்டேயிருக்கும் போதே தம்பி கமல் தூங்கிவிடுவான். அவனை எழுப்பப் போனால் வேண்டாம் என்று தடுத்துவிடுவார். “சாப்பிட்டவுடன் ஜீரணமாகிற வயிறுள்ளவனும் படுத்தவுடன் தூக்கம் வருகிறவனும் பாக்கியவான். அது ஒரு கிஃப்ட். அதை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்” என்று கூறிவிடுவார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அந்நாட்களில் ஒன்பது மணிக்கே சென்னை அடங்கிவிடும். ஆங்காங்கே ஒரு சில கடைகள் மட்டும் இருக்கும். பன்னிரெண்டு மணிக்கு பிறகு காரில் புகாரி ஹோட்டல் போய் சாப்பாடு வாங்கிக்கொண்டு திரும்புவோம். இரவு ஒரு மணிக்கு எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து நன்றாகச் சாப்பிடுவோம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அப்பா, பெரியம்மா - அம்மா இரண்டு பேருக்கும் இடையே வித்தியாசம் பார்த்ததேயில்லை. குழந்தைகளுக்கு இடையேயும் வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டது; ஜாமீன் கையெழுத்துப் போட்டு வாங்காத கடன்களுக்கு வட்டி கட்டியது; கூட இருந்தே ஏமாற்றிய நண்பர்கள்; முதுகில் குத்திவிட்டு, அது தெரியாது என்கிற மாதிரி கூட இருக்கும் நண்பர்கள்; என்று எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லுவார். அவையெல்லாம் எங்களை வடிவமைக்க உதவியிருக்கின்றன.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&amp;nbsp;“நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன்பா” என்று ஒருமுறை அவரிடம் ஆலோசனை கேட்டேன். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழ் இலக்கியம் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். தமிழ் இசையிலும் பரிச்சயம் இருக்க வேண்டும். அப்புறம் இருக்கவே இருக்கிறது அனுபவங்கள். இவற்றுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்றார். அவர் சொன்னது பாட்டெழுதுவது சாதாரணமான விஷயம்தான், பயப்பட வேண்டியதில்லை என்பது போல் இருந்தது. ஆனால், இப்போது தெரிகிறது பாட்டெழுதுவது எவ்வளவு சிரமமானது என்று. அது அவருக்குத் தெரியாது என்றில்லை; நம்பிக்கையளிக்கும்படியும் ஊக்கப்படுத்தும்படியும்தான் எங்களுடன் எபோதும் அவர் பேசுவார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHebI3BnVNZ9j_ZfbuM7y-srUnYu91Oo0zTRNA2LX_nmyVU542bgmGAwwxtGrnSUXhcS7WaunaSFyzALplXwrVeZRLhv2IRITPQjtLEgdrvu3U37j_u6vTvrk-WM4dGZxViHO-/s1600/KANNADASAN---YOUNG-AGE.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHebI3BnVNZ9j_ZfbuM7y-srUnYu91Oo0zTRNA2LX_nmyVU542bgmGAwwxtGrnSUXhcS7WaunaSFyzALplXwrVeZRLhv2IRITPQjtLEgdrvu3U37j_u6vTvrk-WM4dGZxViHO-/s320/KANNADASAN---YOUNG-AGE.jpg&quot; width=&quot;226&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
குழந்தைகள் 14 பேரையும் ஒரே ஸ்கூலில்தான் படிக்க வைத்தார். பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் தருவார். 1960இல் 100 ரூபாய் என்பது பெரிய விஷயம். ஒரு வருடம் ஒரு தம்பி பெயிலாகிவிட்டான். அந்த வருடம் எல்லோருக்கும் 100 ரூபாய் கொடுத்தார்; பெயிலானவனுக்கு 200 ரூபாய் கொடுத்தார். நாங்கள் எல்லாம் எப்படி அது சரியாகும் என்று கேட்டோம். “சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சோகமான மன நிலையிலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்” என்றார். என்ன கணக்கிட்டு அப்படிச் செய்தாரோ புரியவில்லை; ஆனால், அவரது கணக்கு சரியாக இருந்தது. பெயிலாகி 200 ரூபாய் பெற்ற அந்தத் தம்பி இன்று டாக்டராக இருக்கிறான்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
நான் பி,ஏ. முடித்ததும் கூப்பிட்டு, “ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் டைரக்‌ஷன் படி. என் தொடர்பால் உனக்கு வருஷத்துக்கு குறைந்தது ஐந்து பட வாய்ப்புகளாவது கிடைக்கும்” என்றார். ஆனால் நான், வக்கீலுக்குத்தான் படிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் மறுக்கவில்லை. மேலும், “பி,ஏ. வரைக்கும் உங்களிடம் இருந்து காசு வாங்கிப் படித்துவிட்டேன். இனிமேலும், உங்களிடம் காசு வாங்குவது நல்லதல்ல” என்றேன். “சரி சொந்தமாக பிஸினஸ் பண்ணி அதிலிருந்து வரும் காசில் படி” என்று பதிப்பகம் ஆரம்பித்துத் தந்தார். அந்தக் காலம் மாத நாவல்கள் அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருந்த நேரம். ஆனால் அப்பா, “நீ அர்த்தமுள்ள இந்து மதத்தைப் போடு; நான் தொடர்ந்து எழுதுகிறேன்” என்றார். எனக்கு விருப்பமில்லை. அவரது ஆலோசனைக்காகத்தான் செய்தேன். அவரது கணக்குதான் கடைசியில் ஜெயித்தது. அர்த்தமுள்ள இந்துமதம் 50 ஆயிரம் வீதம் மாதம்தோறும் விற்றது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, எனக்கு நிறைய தோழிகள் உண்டு. ஆனால் காதல் கிடையாது. ஒருநாள் போகும் வழியில் இறக்கிவிடச் சொல்லி ஒரு தோழி கேட்டாள். அவளை பைக்கில் பின்னாடி ஏற்றிக்கொண்டேன். ஜெமினி சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் போது அந்தப் பக்கமாக வந்த அப்பா பார்த்துவிட்டார். இரவு அப்பாவும் அம்மாவும் கூப்பிட்டார்கள். அம்மா விசாரித்தார். நானும் காதல் கிடையாது, தோழிதான் என்றேன். அதற்கு அப்பா சொன்னார்: “நான் உன்னை நம்புகிறேன்டா. உன்னை எனக்குத் தெரியும். ஆனால், மற்றவர்களுக்குத் தெரியாதில்லையா? எனவே, கண்ணதாசன், பிள்ளையை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பாரு என்பான். இனிமேல் கேர்ள் பிரண்ட்ஸோடப் போகும் போது காரை எடுத்துக்கொண்டு போ” என்றார். இந்த சுதந்திரம்தான் எங்களை வழிதவற விடாமல் செய்தது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
எனக்கு பொண்ணு பார்க்க முடிவானபோது, என்னைக் கூப்பிட்டு கேட்டார்: “உனக்கு ஏதாவது திட்டங்கள் இருந்தால் சொல்லு” என்று. “நீங்களும் அம்மாவும் பார்த்து உங்களுக்குப் பிடித்திருந்தால் போதும்” என்று சொல்லிவிட்டேன். என் கேர்ள் ஃபிரண்ட்ஸை மனதில் வைத்துக்கொண்டு, “இல்லை தயங்காமல் சொல்லு” என்றார். நான் விளையாட்டாக, “நீங்க போய் கேட்டு ஒருவேளை மறுத்துவிட்டால் என்னப்பா சொல்வது” என்றேன். “கண்ணதாசன், வீட்டுப் படியேறி பொண்ணு கேட்டால், எவண்டா மாட்டேனென்று சொல்லுவான்” என்றார். அவர்மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
இன்று சென்னையில் விருந்து கலாசாரம் பரவலான ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால், 1960களில் விருந்து கலாசாரம் என்பது சினிமா துறை சம்பந்தப்பட்ட ஒன்றாக மட்டும்தான் இருந்தது. டி.வி.எஸ். போன்ற பெரும்பணக்காரர் வீடுகளில்கூட விருந்துகள் நடப்பதில்லை. சினிமா துறையிலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஏ.எல்.எஸ்., அப்புறம் எங்கள் வீடு... இந்த இடங்களில் மட்டும்தான் அப்போது விருந்துகள் நடைபெறும். ஒவ்வொருவர் வீட்டில் நடைபெறும் விருந்துகள் குறித்தும் தனித்தனி சுவாரஸ்யமான கதைகள் உண்டு. அப்பா, அரசியல் நண்பர்களுக்கு ஒரு நாள், இலக்கிய நண்பர்களுக்கு இன்னொரு நாள், சினிமா நண்பர்களுக்கு மற்றொரு நாள் என்று தனித்தனியாக விருந்துகள் கொடுப்பார். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தினங்கள், விருந்தால் வீடு களைகட்டும். ‘கண்ணதாசன் வீட்டு விருந்து தகவல் எப்போது வரும் என காத்திருப்போம்’ என பின்னாட்களில் சில அப்பாவின் நண்பர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அப்பாவின் விருந்து அப்போது எவ்வளவு பிரசித்தமானதாக இருந்திருக்கும் என ஊகிக்கலாம்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அமிதாப்பச்சன், ராஜ்கபூர், சஞ்சீவ்குமார்... போன்ற வட இந்திய சினிமா பிரபலங்களை அப்பாவின் விருந்துகளில்தான் முதன்முதலாக நான் சந்தித்திருக்கிறேன். விருந்துக்கு வரும் பிரபலமானவர்கள் அப்பாவுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும்; அப்பாவைச் சந்திக்க அடிக்கடி வீட்டுக்கு வரும் காமராஜர், அண்ணா போன்ற அரசியல் தலைவர்கள் அக்காலத்தில் தமிழகத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது புரியத் தொடங்கிய போதும்தான்; எங்களுடன் விளையாடி, கலாட்டக்கள் செய்துகொண்டு, சாதரணமான ஒருவராக எங்களுக்கு தோற்றம் தந்துகொண்டிருக்கும் அப்பா, உண்மையில் சாதாரணமான அப்பா இல்லை என்பது உறைக்கத் தொடங்கியது. அது அப்பா அளவுக்கு உயர வேண்டும் என்னும் வெறியை, வைராக்கியத்தை என்னுள் உருவாக்கியது. இன்று அது சாத்தியமானதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
வீட்டில் நடைபெறும் விருந்துகள் தவிர, தனியாக மது அருந்தும்போது உடன் இருக்கவேண்டிய நண்பர்கள் எனச் சிலரை வைத்திருந்தார், அப்பா. மலையாளக் கவிஞர் வயலார் ராமவர்மா; இசை மேதைகள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன்; ஜி.ஆர்.நாராயணன், சோ ராமசாமி, ஆஷா, நடராஜ், கலீல் சௌத்ரி... என்று அந்த நண்பர்கள் வட்டம் மிகச் சிறியதுதான். இந்த இரண்டு கும்பலிலும் மது அருந்த நான் உட்பட வீட்டில் மூத்தப் பையன்கள் மூன்று பேருக்கு மட்டும் அனுமதி உண்டு. வீட்டில் எப்போதும் பிரிட்ஜில் பியர் பாட்டில்கள் இருக்கும். சில சந்தோஷமான மன நிலைகளின்போது அப்பா எங்கள் மூன்று பேரையும் கூப்பிடுவார். “ஃபிரிட்ஜில் போய் பியர் எடுத்துக்கொண்டு வாங்கடா” என்பார். அப்போது அம்மா, “பிள்ளைகளைக் கெடுக்காதீங்க” என்று கோபித்துக் கொள்வார். “வெயில் காலங்களில் பியர் சாப்பிடுவது உடம்புக்கு எவ்வளவு நல்லது’’ என்று அப்பா, அம்மாவுக்கு விளக்குவார். பிறகு, “என் பிள்ளைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் காலத்துக்குப் பிறகு அவர்கள் என் பெயரைக் கெடுக்கமாட்டார்கள்’’ என்பார். இப்போதும், யோசித்துப் பார்க்கும்போது எங்கள் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை, அவரது புரிதல் எல்லாம் மிகச் சரியானது என்றுதான் தோன்றுகிறது. அவர் காலமான தினத்திலிருந்து தொடங்கி இன்று வரை அவரது குழந்தைகளான நாங்கள் யாரும் மது அருந்தியதில்லை.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அண்ணாத்துரை மேல் அப்பா பெரிய மரியாதை வைத்திருந்தார். அவர் மேல் கொண்டிருந்த மரியாதை காரணமாக, என் தம்பி ஒருவனுக்கு அண்ணாதுரை என்றே பெயர் வைத்தார். ஒருநாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தம்பியை அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார் அப்பா. சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு புறப்படும்போது, வாசலில் அப்பாவிடம் அண்ணாத்துரை சொன்னார்: “உன் பையனுக்கு என் பெயரை ஏன் வைத்திருக்கிறாய் என்பது புரிந்துவிட்டது!’’ அப்பா, “அப்படி என்ன புரிந்துகொண்டீர்கள், சொல்லுங்கள்?’’ என்றார், அப்பா. “என் முன்னாலேயே டேய் அண்ணாத்துரை என்று கூப்பிடுவதற்குத்தானே’’ என்று அண்ணா சொன்னதும், கூடியிருந்த எல்லோரும் பலமாகச் சிரித்துவிட்டோம்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஆனால், அண்ணாவுக்கு அப்பாவின் குழந்தைகளில் அவரது பெயர் வைத்த தம்பியைத்தான் மிகவும் பிடிக்கும். அப்புறம், ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும் போதும் அவனைப் பற்றி விசாரிப்பார். காங்கிரஸூக்கு அப்பா போன பிறகும் அந்தத் தம்பி மீதுள்ள பாசம் அண்ணாவிடம் குறையவில்லை. கடைசியில் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் போது அப்பாவிடம் சைகையிலேயே, “என் பெயர் வைத்த பையன் எப்படி இருக்கிறான்?’’ என்று கேட்டார். அப்போது அப்பா சத்தம் போட்டுக் கதறி அழுதுவிட்டார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhegjBF9igdb_sd6CXXGC0WxtaXRmbvHoigMEZFYvVc43Sisumq83IThVcTTCpW7bsjQ5yUSqQ5TCzuwdpN5Y32tqJxnmhCvokxVypLb9AJS1b6sMCa66jd8mMbDmNHOCzAb80z/s1600/KANNADASAN-%2526-KAMARAJAR-1.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;228&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhegjBF9igdb_sd6CXXGC0WxtaXRmbvHoigMEZFYvVc43Sisumq83IThVcTTCpW7bsjQ5yUSqQ5TCzuwdpN5Y32tqJxnmhCvokxVypLb9AJS1b6sMCa66jd8mMbDmNHOCzAb80z/s320/KANNADASAN-%2526-KAMARAJAR-1.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
காங்கிரஸில் அப்பா சேர்ந்த பிறகு, காமராஜர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார். காமராஜருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வர முடியாத தினங்களில், “கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா” என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லிவிடுவார். காமராஜர் யாரிடமும் இப்படி உரிமையாகக் கேட்கக்கூடிய ஆள் இல்லை. எங்கள் அப்பாவிடம் கேட்கலாம் என்று அவருக்குத் தோன்றியதற்கு அப்பா மீது அவர் வைத்திருந்த அன்பு மட்டும்தான் காரணம். அனேகமாக காமராஜருக்கு நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
வைரவன் தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லி விடுவார். ஆனால், காமராஜருக்கு அசைவம் பல்லில் சிக்கிக்கொள்ளும். எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராஜருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார். ஒருநாள் நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். காமராஜர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். நான் போய் நின்றதும், “என்ன?” என்று கேட்டார். “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன். வைரவனிடம், “வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். திரும்பும்போது வைரவன், காமராஜரிடம், “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் காமராஜர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன். என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை. “எங்கெ படிக்கிறே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “பச்சையப்பன் கல்லூரியில்’’ என்று சொன்னேன்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”காலேஜ் இருக்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமெல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’’ என்றார். நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக்கொண்டார். “நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’’ என்று சொன்னார். அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன. ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம். மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர். அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது. அந்த காரும்கூட காமராஜர் கொடுத்ததுதான்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
1967 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தோற்றதும் காமராஜர் மிகவும் நொடிந்து போய்விட்டார். “இந்த மக்களுக்காக நான் நிறைய செய்ய வேண்டும் என்றிருந்தேன். ஆனால், இப்படி என்னை முடக்கிப்போட்டு விட்டார்களே” என்று நண்பர்களிடமெல்லாம் சொன்னார். எனவே, 1967ஆம் ஆண்டு கடைசியில் வந்த நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காமராஜரை நிறுத்த காங்கிரஸ் ஆட்சி கமிட்டி முடிவு செய்தது. ஆனால், காமராஜர் சம்மதிக்கவில்லை. விண்ணப்பிக்கவோ, வாக்கு சேகரிக்கவோ வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர் வராவிட்டாலும் பரவாயில்லை, நிற்க சம்மதித்தால் போதும் என்று ஆகிவிட்டது. அவரைச் சம்மதிக்கச் செய்து, ஜெயிக்க வைக்கும் பொறுப்பை அன்று அவருடன் நெருக்கமாக இருந்த இரண்டு இலக்கியவாதிகள் எடுத்துக்கொண்டார்கள். ஒருவர் அப்பா, மற்றொருவர் ஜெயகாந்தன். காங்கிரஸ் இவர்களை ஏற்றுக்கொண்டது. இருவருக்கும் உதவியாக அப்பா என்னை அழைத்துக்கொண்டார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
நாங்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துத் தந்த விமான டிக்கெட்டுடன் நாகர்கோவில் போனோம். அங்கு நாங்கள் தொகுதியை சுற்றிவர திருச்சி காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் அவருடைய அம்பாஸிடர் காரை அனுப்பித் தந்தார். அந்த காரில்தான் நாங்கள் தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். கடைசி வரைக்கும் காமராஜர் தொகுதிப் பக்கமே வரவில்லை. ஆனாலும், காமராஜர் அமோக வெற்றி பெற்றார். சில தினங்கள் சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு வந்த சிலர் கட்சி உங்களுக்கு இதைத் தரச் சொல்லியது என்று கார் சாவியை அப்பாவிடம் தந்தார்கள். அந்த கார், தேர்தல் வேலைக்காக நாங்கள் உபயோகப்படுத்திய எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர். திருச்சி கட்சிக்காரரிடமிருந்து விலைக்கு வாங்கி அப்பாவுக்கு அன்பளிப்பாக கட்சி கொடுத்தனுப்பியது. ஆனாலும், “காமராஜர் கொடுத்த கார்” என்றுதான் அப்பா சொல்லுவார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் காரைத்தான் அப்பா நீண்ட நாட்கள் உபயோகித்து வந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் அரசவைக் கவிஞர் பதவியை அப்பாவுக்குக் கொடுத்தார். ரூபாய் 1000 சன்மானமும் ஒரு காரையும் அரசாங்கம் கொடுத்தது. அதன்பிறகு, அந்த காரை அப்பா பயன்படுத்தத் தொடங்கினார். நாங்கள் எம்.டி.ஜி. 140ஐ பயன்படுத்தினோம்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
முதலில் அரசவைக் கவிஞர் பதவியை ஏற்க அப்பா மறுத்து விட்டார். வற்புறுத்திதான் அந்தப் பதவியை அவரை ஏற்கச் செய்ய வேண்டியிருந்தது. அன்று எனக்கு பெண் பார்ப்பதற்காக காரைக்குடி போய்விட்டு, அப்படியே புதுக்கோட்டை, திருச்சி என்று ஒரு சுற்று போய் நண்பர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று திருச்சியில் தங்கியிருந்தோம். திருச்சியிலிருந்து வீட்டுக்கு போன் செய்தபோது, அப்பாவின் உதவியாளர் உ.அஞ்செமுத்து, “முதலமைச்சர் வீட்டிலிருந்து இரண்டு நாட்களாக உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உடனே பேசுங்கள்” என்றார். அப்பா, “சென்னைக்கு வந்தபிறகு பேசுகிறேன்” என்றார். ஆனால், சிறுது நேரத்தில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார். “உடனே உங்களை முதலமைச்சர் வரச்சொன்னார்” என்றார். அப்பா என்னிடம், “என்னை ஏண்டா முதலமைச்சர் தேடணும்” என்று கேட்டார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQzwkZjyGZpMOiFHgRLizez6nk1VmbokBU6KC5f9PUjc6DjVo1LpGZNVlmcMspe16KsMPxfoZt8lv8rx4xdW8NaJYARQaJasoXr4G_cOZ4b6zY4l213opCBy9ekmkA3glLu4Qz/s1600/KANNADASAN-%2526-M.G.R.-1.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;205&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQzwkZjyGZpMOiFHgRLizez6nk1VmbokBU6KC5f9PUjc6DjVo1LpGZNVlmcMspe16KsMPxfoZt8lv8rx4xdW8NaJYARQaJasoXr4G_cOZ4b6zY4l213opCBy9ekmkA3glLu4Qz/s320/KANNADASAN-%2526-M.G.R.-1.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அப்புறம் போனில் என்.ஜி.ஆருடன் அப்பா பேசினார். எம்.ஜி.ஆர், “உடனே சென்னை வாருங்கள். விரிவாகப் பேச வேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். எனவே, உடனே புறப்பட்டு சென்னை வந்தோம். சென்னையில், “உங்களை அரசவைக் கவிஞராக நியமிப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம்” என்றார் எம்.ஜி.ஆர். அந்த நேரம் அப்பா, எம்.ஜி.ஆரை அதிகம் திட்டிக் கொண்டிருந்த நேரம். எனவே அப்பா, “வேண்டாம்பா, உன்னை நான் தொடர்ந்து திட்டிக்கொண்டு வருகிறேன். எனவே, என் வாயை அடைக்கத்தான் அரசவைக் கவிஞர் பதவி தருகிறாய் என்று மக்கள் பேசுவார்கள்” என்று மறுத்துவிட்டார். ஆனால், எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்துவிட்டார். “மக்கள் பேசுவைதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் தான் அரசவைக் கவிஞர்” என்று சொல்லிவிட்டார். வீட்டில் எல்லோரும் மருமகள் வந்த நேரம் பதவி வந்திருக்கிறது என்று என் மனைவியைப் புகழ்ந்தார்கள். கல்யாண மேடையில், “நீ வந்த நேரம்தான் எனக்கு பதவி வந்திருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள் அம்மா” என்று சொன்னார் அப்பா. கல்யாணம் கீழ் திருப்பதியில் நடந்தது. எம்.ஜி.ஆர். கல்யாணத்துக்கு வந்து கல்யாண மேடையிலேயே அப்பாவை அரசவைக் கவிஞராகத் தேர்த்தெடுத்திருக்கும் விஷயத்தைச் சொன்னார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அப்பாவுக்கு மிகவும் பிடித்தமன விஷயங்கள் உணவு. மிகவும் விரும்பி விரும்பிச் சாப்பிடுவார். “பறப்பதில் எரோப்பேளனும் ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று அப்பா சொல்லுவார். நாங்கள் எல்லாம் கல்யாணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் சாப்பிடும்போது எங்களுக்கு ஊட்டிவிடுவார். அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளை, அவர் ஊட்டி நாங்கள் சாப்பிட வேண்டும் என்று அவருக்கு ஆசை. “நீங்கள் குழந்தைகள் பெற்றால் என்ன, இப்போதும் எனக்கு நீங்கள் குழந்தைகள்தான்பா” என்று சொல்லுவார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அப்புறம் பிடித்தது பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டை, துண்டு. அப்பாவுக்கு பிடிக்குமென்பதால் ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று அப்பாவுக்குப் பட்டு வேஷ்டி, சட்டை, துண்டு, கொடுத்து அனுப்புவார் எம்.ஜி.ஆர். அப்புறம் அப்பாவுக்கு பிடித்தது பேச்சு. நண்பர்களுடன் உட்கார்ந்து மணிக்கணக்காகப் பேசுவார். இரவு வீட்டுக்கு வந்தபிறகும் தொலைபேசியில் பேசிக் கொண்டேயிருப்பார். எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி, எம்.எஸ்.விஸ்வநாதன்... என்று அதிகாலை வரை அரட்டை தொடரும். இப்பொழுது சில நாட்களில் இரவு முழுவதும் தொலைபேசி மணி அடிக்காமல் சும்மாயிருப்பதைப் பார்க்கும் போது அப்பா நம்முடன் இல்லை என்பது தோன்றும். மற்றபடி அப்பா எப்போதும் எங்களுடனேயே இருக்கிறார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஜனாதிபதி அப்துல்கலாமின், ‘அக்னி சிறகுகள்’ ஒரு லட்சம் பிரதிகள் விற்றதையொட்டி நடந்த விழா மேடையில் ஜனாதிபதி பக்கத்தில் சமமாக எனக்கு இருக்கை தரப்பட்டிருந்தது. அப்போது எனக்கு, அப்பாவின் &#39;யார் தருவார் இந்த அரியாசனம்’ என்ற பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த அரியாசனம், அப்ப எனக்குத் தந்தது. அப்பாவும் அம்மாவும் தந்த ஆசிர்வாதத்தால் கிடைத்தது.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஒரு சிறிய மௌனத்துக்குப் பிறகு, “பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்” என்ற காந்தி கண்ணதாசன் கண்கள் கலங்கியிருந்தன. பையிலிருந்து கர்ச்சீப்பை வெளியில் எடுத்தார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: blue;&quot;&gt;சந்திப்பு: தளவாய் சுந்தரம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/4258419110483183228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/4258419110483183228?isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/4258419110483183228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/4258419110483183228'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2011/11/blog-post_26.html' title='கண்ணதாசன் நினைவுகள்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj62rRFc1nMI1fDYQC7jsrzoTo_gt4ghshV29O0yGw8JQOyhumaEaPHWst-yUUxqciLOlMH5UFjrbQL_w3OFi3CcRIzGAYJdiSYwKOSfCuc2hG-jHWjtWO7pVY4Fpn9dJ-07LHU/s72-c/KANNADASAN-%25288%2529.jpg" height="72" width="72"/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-6340237681389449398</id><published>2011-11-15T13:12:00.001+05:30</published><updated>2016-06-07T23:30:19.945+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நேர்காணல்"/><title type='text'>நேர்காணல்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: purple; font-size: large;&quot;&gt;“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்?’’&lt;/span&gt;&lt;/b&gt;
&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;b style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: red; font-size: large;&quot;&gt;வண்ணநிலவன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1uWtsyBqEXX47qcHh3_1nTG8snETaMAlKlrb2PWZY440g-vucJ16cNeYwLWSvci4CZacg4TSfvX6tKc2OEslXrNJMsY1yy22dcY71f87Sx2v1hrhI4A-7ycbWRSC3ynOKqyax/s1600/VANNANILAVAN-7.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1uWtsyBqEXX47qcHh3_1nTG8snETaMAlKlrb2PWZY440g-vucJ16cNeYwLWSvci4CZacg4TSfvX6tKc2OEslXrNJMsY1yy22dcY71f87Sx2v1hrhI4A-7ycbWRSC3ynOKqyax/s320/VANNANILAVAN-7.jpg&quot; width=&quot;238&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரும் தாதங்குளம் என்ற சின்னக் கிராமந்தான் எங்கள் பூர்வீகம். தாத்தா, அப்பாவுடன் ஐந்து வயது வரை அங்கு இருந்தேன். தாத்தா பெயர் முத்தையா பிள்ளை; அப்பா உலகநாத பிள்ளை. தாத்தாவுடையது மிகவும் சிரமப்பட்டக் குடும்பம். அவர், தம் பதினான்காவது வயதிலேயே பிழைப்புத்தேடி இலங்கைக்கு போனவர். அங்கு ஒரு ஹோட்டல் வைத்து நடத்தியிருக்கிறார். அந்த ஹோட்டல்தான் எங்கள் குடும்பத்தை மேலே கொண்டு வந்தது. தாத்தா முப்பது வருடம் அங்கே இருந்தார். எனவே, என் அப்பா இங்கே தனியாக வளர்ந்தார். தந்தையின் கவனிப்பு இல்லாத ஒரு பையன் எப்படி வளர்வானோ அப்படி வளர்ந்தவர் அவர். ஆச்சியை மிகச் சுலபமாக ஏமாற்றி சினிமா, டிராமா என்று அலைந்திருக்கிறார். அப்புறம் அப்பாவுக்கு திருநெல்வேலி கூட்டுறவுத் துறையில் வேலை கிடைத்தது. நாங்கள் நெல்லைக்கு இடம்பெயர்ந்தோம். அங்கே என் அம்மா வழி தாத்தாவும் ஆச்சியும் இருந்தார்கள். நான் பாளையங்கோட்டையில் படிக்கத் தொடங்கினேன்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”முதல்நாள் பள்ளிக்கூடம் சென்றது எனக்கு இபபோதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று சரஸ்வதி பூஜை. மாமா, அத்தை என்று உறவுக்காரர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். புதுச்சட்டை எடுத்திருந்தார்கள். வாத்தியார் வீட்டுக்கு வந்திருந்தார். என்னை அவர் மடியில் அமர வைத்து, முன்னால் தாம்பாளத்தில் இருந்த பச்சையரிசியில் அனா, ஆனா எழுதினார். ரொம்பப் பெரிய ஒரு குடும்ப நிகழ்ச்சியாக அது நடந்தது.!&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”வயல், வீடு என்று செழிப்பாக இருந்தக் குடும்பம் எங்களுடையது. ஆனால், தாத்தா இலங்கையிலிருந்து இங்கு வந்தப் பிறகு எதுவுமே செய்யமுடியாமல் ஆகிவிட்டார். சொத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சொத்தை இழக்கத் தொடங்கினோம். திடிரென்று ஒருநாள் பார்த்தால் மந்திரக்கோளை வைத்து துடைத்து எடுத்துவிட்ட மாதிரி எல்லாவற்றையும் இழந்து வெட்டவெளியில் நின்று கொண்டிருந்தோம்! நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்கொண்டிருந்த போது தேர்வுக்குக் பீஸ் கட்டப் பணம் இல்லை. தூரத்துச் சொந்தக்காரர் ஒருவருக்குக் கடிதம் எழுதி பணம் அனுப்பச் சொல்லித்தான் பரிட்சை எழுதினேன். ஆனாலும், தொடர்ந்து படிக்க முடியாத நிலை.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அப்புறம் சைக்கிள் கடையில், ஜவுளி கடையில் வேலை பார்த்தேன். பாளையங்கோட்டை பெல்பின்ஸ் கம்பெனியில் குண்டூசி அடுக்கினேன். பெயிண்ட் அடிச்சேன். மதுரையில் ஹோட்டலில் நின்றேன். என்னென்ன வேலை கிடைக்கிறதோ அவை எல்லாவற்றையும் பார்த்தேன். அந்த வயதில் எனக்கு அந்த வேலைகள் பொறுக்கவில்லை. குறிப்பாக இரவு நேர ட்யூட்டிகளின் போது மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும், செய்துதானே ஆகவேண்டும்? என்றால்தான் வீட்டில் சாப்பிட முடியும். திருநெல்வேலியை விட்டுப் புறப்படுவதற்கு முன் ஒரு கிறிஸ்தவ வக்கீல் நண்பர் வீட்டில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்துக்கு குமாஸ்தாவாக இருந்தேன். சம்பளம் மிகவும் குறைவு. ஒரு மனிதன் எத்தனை நாளைக்கு என்ன செய்துவிட முடியும்!’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;சென்னைக்கு எப்போது வந்தீர்கள்?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
“திருநெல்வேலியில், குமார் என்று ஒரு நண்பர். அவர் வீட்டில்தான் நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். விரைவில் அவருக்குக் கல்யாணம் ஆனபோது இனியும் அங்கு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அப்போது நம்பிராஜன் (விக்கிரமாதித்தன்) சென்னையில் இருந்தார். அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘புறப்பட்டு வந்துவிடுங்கள், பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொன்னார். இங்கு கவிஞர் கந்தர்வனின் உதவியால் கண்ணதாசன் இதழில் சேர்ந்தேன். அப்புறம் ‘கணையாழி’. பிறகு, ‘கவிதாலயா’ அனந்து மூலமாக துக்ளக்கில் சேர்ந்தேன். என்னவென்று ஒரு காரணமும் இல்லாமல் நிறைய பைத்தியக்காரங்கள் செய்திருக்கிறேன். என்னவோ தோன்றும் செய்துவிடுவேன். சென்னைக்கு புறப்பட்டு வந்தது அப்படித்தான்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;திருமணம் எப்போது நடந்தது?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”1977இ-ல் திருமணம் நடந்தது. மாமா பெண்தான். எங்களுக்கு மூன்று குழந்தைகள். பையன் பி.இ.முடித்துவிட்டு இப்போது ஜெர்மனியில இருக்கிறான். இரண்டு பெண்களில் ஒருத்தி எம்.காம். முடித்துவிட்டு இங்கேயே வேலையாய் இருக்கிறாள். அடுத்தவள் பி.காம். முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க இருக்கிறாள். குழந்தைகள் தொடர்பாக எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. மிகவும் நல்லக் குழந்தைகள்.’’&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;உங்கள் குடும்ப உறுப்பினர்களில் உங்கள் மீதும் உங்கள் எழுத்துக்கள் மீதும் பாதிப்பைச் செலுத்தியவர் என்று யாரைச் சொல்லுவீர்கள்?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”ஆச்சியைத்தான் சொல்ல முடியும். அப்பாவைப் பெத்த ஆச்சி. அவள் என்னிடம் மிகவும் ப்ரியமாக இருந்தா. எல்லோரிடமும் பிரியமாக இருந்தாள் என்றாலும், ஏதோ ஒரு காரணத்தால் என் மீத அவளுக்கு தனிக் கவனம் இருந்தது. இப்போதும் எனக்கு எங்க ஆச்சியை விடவும் பிரமாதமாக வேறு யாராலும் சமைத்து விட முடியாது என்கிற அபிப்ராயம்தான் இருக்கிறது. அவளுடைய கைக்கு அப்படி ஒரு ருசி. அப்படியொரு விசேஷம். சொதி, மோர்க் குழம்பு எல்லாம் அவளுடைய கைப்பக்குவத்தில், அவற்றிற்குரிய ருசியிலிருந்து ஒருபடி மேலேயே இருக்கும் இந்த ருசியைக் கொண்டு வருவதற்காக அவள் அதிகம் சிரமம் எடுத்துக்கொள்வதும இல்லை. 1961 வரைக்கும் எங்க ஆச்சி உயிரோடு இருந்தாள். அவள் இறந்து இரண்டு வருடம் சென்று தாத்தா இறந்துபோனார்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;வௌயூர்களில் குடியேறிவிட்ட திருநெல்வேலிக்காரர்களுக்கு தாமிரபருணி ஆறு என்பது சிறுவயது நினைவோடு தங்கியிருக்கும் ஒரு பசுமையான அனுபவம். உங்களுக்கு எப்படி?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்த தாமிரபரணியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தாத்தாவையும் ஆச்சியையும் அடுத்து எனக்கு நதியைப் பிடிக்கும். அவர்களோடு சேர்ந்துதான் என் நினைவில் ஆறு இருக்கிறது. காலையில் நான்கு மணிக்கே எழுந்து தாத்தா குளிக்கப் போய்விடுவார். அந்த அதிகாலை இருட்டில், மழை பெய்துகொண்டிருந்தாலும கூடப் போய்விடுவார். திருநெல்வேலி வந்தபிறகு அம்மாவைப் பெற்ற தாத்தா அழைத்துக்கொண்டு போவார். அந்த அதிகாலையிலேயே மிகப்பெரிய ஒரு கூட்டம் குறுக்குத்துறையில் இருக்கும். அப்போது அங்கே பார்ப்பவர்களை அப்புறம் பகலில் வேறு எங்கேயும் பார்க்க முடியாது. திரும்ப மறுநாள் காலையுல் குளிக்கப் போகும் போதுதான் பார்க்க முடியும். இப்படி காலையில் ஆற்றில் குளிக்கிற ‘செட்’ ஒன்று உண்டு. அவர்களுக்கு ஆற்றோடு சேர்ந்து பரஸ்பரம் ஒரு ஸ்நேகம் இருந்தது. குறுக்குத்துறையில் அப்போது வெள்ளை மணல்வெளியாக இருந்த ஆற்றங்கரை இப்போது மணலைத் துடைத்து வாறி எடுத்துவிட்டதால் முட்செடிகள் வளர்ந்து காடாக ஆகிவிட்டது. சுற்றுப்புறச்சூழல் தொடர்பான எதாவது ஒரு அமைப்புக்கு இது பற்றி எழுதவேண்டும்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;சிறுவயதில் உங்களை இலக்கியத்தை நோக்கி நகர்த்திய விஷயங்கள் பற்றிப் பேசலாமே!&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
“அப்பா தீவிர கல்கி ரசிகர். வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களோடு சேர்ந்து தட்டியில் மிகப்பெரிய கல்கி படமும் மாட்டப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கல்கியை நான், தூரத்து சொந்தக்கார தாத்தாக்களில ஒருவர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். 1959இ-ல் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தீவிர ‘கல்கி’ வாசகனாக இருந்தேன். ஒருவகையில் தொடர்ந்து புத்தகங்களைத் தேடி படிப்பதற்க்கான தூண்டுதல் கல்கியிடம் இருந்துதான் கிடைத்தது. அப்புறம் வண்ணதாசன், நம்பிராஜன், கலாப்ரியா எனறு உருவான சமவயது நண்பர்கள் வட்டம். முத்துக்கிருஷ்ணன் என்று ஒரு நண்பர்; அற்புதமான மனிதர்; சி.பி.எம்.காரர். அவர் எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கக் கொடுத்தார். இந்த படிக்கிற ஆர்வம் தான் பிறகு எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
பள்ளிக்கூடத்தில் நான் திக்குவாய். அதனால் என்னை கேள்வியே கேட்கமாட்டார்கள். பையன்கள் என்னை தூரத்தில் ஒதுக்கி வைத்திருந்தார்கள். கடைசி பெஞ்ச் பையன்; குறைந்த மதிப்பெண் பெறும் மாணவனும் நான் தான். படிக்கவே மாட்டேன். எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது, “நீ பாஸ் பணணுறது பெரிய ஆச்சர்யம்’’ என்று வாத்தியார் சொன்னார். இதனால், ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை பின்னாளில நான் ஒரு எழுத்தாளனாக ஆனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மனோதத்துவ நிபுணர்களைக் கேட்டால் இன்னும் சரியாகச் சொல்லக்கூடும்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;வண்ணதாசன், விக்கிரமாதித்தன், கலாப்ரியா, நீங்கள் என்று ஒரு நண்பர்கள் வட்டமாக எப்போது, எப்படி உருவானீர்கள்?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3tRZ06eD9Xs1UX6YRYlEQnkuw2ZCG8KuHVOLI7X6Xq4kT3Lrvv9Zq5IvD5csEBGk1eC1Az1a7R7vrrZieTSYrthLCVCT85E3PwWKHI8NsM4VNwzMra8efi5b8Zm12cPUuMp1a/s1600/VANNANILAVAN-3.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: justify;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3tRZ06eD9Xs1UX6YRYlEQnkuw2ZCG8KuHVOLI7X6Xq4kT3Lrvv9Zq5IvD5csEBGk1eC1Az1a7R7vrrZieTSYrthLCVCT85E3PwWKHI8NsM4VNwzMra8efi5b8Zm12cPUuMp1a/s320/VANNANILAVAN-3.jpg&quot; width=&quot;208&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”முத்துக்கிருஷ்ணன் தந்த புத்தகங்களில் ‘தாமரை’, ‘தீபம்’ எல்லாம் இருந்தது. தாமரையிலும் தீபத்திலும கல்யாணி (வண்ணதாசன்) கதைகள் வரும். நம் ஊரைப் பற்றி வருகிறதே என்று விரும்பிப் படித்தேன். சீனிவாசன் என்ற வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்த போது டி.கே.சி.யின் பேரன் தீபம் நடராஜன் எங்கள் கட்சிக்காரராக இருந்தார். அவர் வருடா வருடம் டி.கே.சி.யின் பிறந்த நாளைக் கொண்டாடுவார். அப்படிப்பட்ட ஒரு பிறந்த நாளில் வல்லிக்கண்ணனைச் சந்தித்தேன். கடிதம் எழுதினேன். வாருங்கள் பார்க்கலாம் என்று பதில் எழுதினார். வாரத்திற்கு இரண்டு முறையாவது வல்லிக்கண்ணனைப் போய் பார்ப்பேன். பின்னாடி அவர்கள் வீட்டுப் பட்டாசலில உட்கார்ந்து தோசை சாப்பிடுகிற அளவுக்கு நெருக்கம் வளர்ந்தது. காலையில் கொக்கிரகுளம் ஆற்றில் குளித்துவிட்ட நேரே அவர் வீட்டுக்குப் போய்விடுவேன். சாயங்காலம் திரும்ப ஒருமுறை போவேன். இது தினமும் நடந்தது. அவரைப் பார்ப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம் இருந்தது. கலாப்ரியா, கல்யாணி வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருந்தார். வல்லிக்கண்ணன் மூலமாக, அவரைத் சுற்றி உருவானதுதான் இந்த நண்பர்கள் வட்டம். வல்லிக்கண்ணன்தான் எனக்கு வண்ணநிலவன் என்று பெயர் வைத்தார்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;எழுத எங்கேயிருந்து விஷயங்களை எடுக்கிறீர்கள்?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”செய்தித்தாள்களில் படித்தவை, வெளியே பார்த்தவை போன்றவற்றிலிருந்துதான் நான் நிறைய எழுதியிருக்கிறேன். குடும்பத்தில் இருந்து எப்போதும் எதையும் எழுத்துக்கு களனாக தேர்வு செய்ததில்லை. ஒரு பொறி தான்; படித்த, கேள்விப்பட்ட, பார்த்த, பாதித்த எதாவது ஒன்று எழுதத் தூண்டும். முன்பெல்லாம் உட்கார்ந்து ஒரே மூச்சில் மூன்று மணி நேரத்தில் எழுதிவிடுவேன். இரவு அல்லது அதிகாலையில் எழுதுவேன். ஆரம்பத்தில் எழுதுவதில் ஒரு சந்தோஷம் இருந்தது. வீட்டில் யாராவது இருந்தாலும் இல்லாவிட்டாலும நான் பாட்டுக்கு உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். திரும்பி எழுதுவது கிடையாது. சில கதைகளை மட்டும் காப்பி எடுத்திருக்கிறேன்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;குறிப்பாக உங்கள் கதைகளில் முக்கியமானது என்று கருதப்படும் ‘எஸ்தர்’ கதை எழுதிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”பாண்டிச்சேரியில் ‘புதுவைக்குரல்’ என்றப் பத்திரிகையில் வேலை பார்த்து கொண்டிருந்த சமயம். பிரபஞ்சன் மூலமாக இந்த வேலை கிடைத்தது. இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு திருநெல்வேலி போயிருந்தேன் தண்ணீர் கஷ்டம் உச்சத்தில் இருந்த நேரம் அது. திரும்பி வரும் வழியில் தஞ்சாவூர் பக்கம் வண்டி, மாடுகள் என்று கூட்டம் கூட்டமாக ஊர்களை காலி செய்து போய்க்கொண்டிருந்தார்கள். ராமநாதபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து வருகிறார்கள். இது என்னை மிகவும் பாதித்தது. பாண்டிச்சேர் வந்தவுடன் ஒரே இருப்பில் ‘மிருகம்’, ‘எஸ்தர்’ இரண்டுக் கதைகளையும் எழுதிவிட்டேன்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;கடல்புரத்தில் எழுதிய அனுபவம்?&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”குலசோகரப்பட்டினத்தில் நாகூர்மீரான் என்று ஒரு சாயபு நண்பர் இருந்தார். உடன்குடியில் சைக்கிள் கடை வைத்திருந்தார். திருநெல்வேலியில் வேலையில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது, “நீ வேண்டுமானால் என்னோடு கூட வந்து இரேன்’’ என்று சொன்னார். வேறு என்ன செய்வது என்று தெரியாததால் போனேன். மூன்று வேளையும அவர் எனக்குச் சாப்பாடு போட்டார். சாயங்காலம் இரண்டு பேரும் சினிமா பார்க்கப் போவோம். பகல் முழுவதும் அவருடன் சைக்கிள் கடையில்தான் உட்கார்ந்திருப்பேன். அங்கே மீனவர்கள் வருவார்கள். அப்போது அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1969-இல் லாஞ்ச் என்னும் மீன் பிடிக்கும் இயந்திரம் படகு வந்த நேரம் அது. பெரிய கலவரங்களுக்கு அது காரணமாகிவிட்டது. திருச்செந்தூரில் லாஞ்ச் வைத்திருந்த மீனவர்களுக்கும் கட்டுமரக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற கலவரங்களால் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அது என் மனதுக்கு மிகவும் சங்கடத்தைத் தந்தது. ஏதோ ஒரு மூலையில் வந்து மாட்டிக்கொண்டு விட்டோம் என்று தோன்றியது. எனவே திரும்ப வந்துவிட்டேன். அப்புறம் மலையாளத்தில் வந்த ‘செம்மீன்’ படத்தையும் சத்யன் நடித்த ‘கரைகாணாக் கடல்’ படத்தையும் பார்த்தபோது, குலசேகரப்பட்டின நாட்கள் மனதுள் மேலெழுந்து வந்தன. ஒரு குடும்பம் தன் சொந்த மண்ணில் வாழ முடியாமல் வேர்களைப் பிடிங்கிக்கொண்டு வேறொரு ஊருக்கு செல்வதுதான் ‘கரைகாணா கடலின்’ கதை. இது தான் கடல்புரத்தில் நாவலின் நதீமுலம்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;பரிசோதனை ரீதியில் எழுதப்பட்ட உங்களது ரெய்னீஷ் ஐயர் தெரு பற்றி?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புகள் படிக்கும் போது பாளையங்கோட்டையில் எனக்கு கிறிஸ்தவ நண்பர்கள் நிறைய இருந்தார்கள். அந்தக் கிறிஸ்தவ வாழ்க்கை மனதில் படிந்து போயிருந்தது. ‘ரெய்னீஷ் ஐயர் தெரு’ என்று திருநெல்வேலியில் ஒரு தெரு இருந்தது. புதிதாக எதாவது செய்யவேண்டும் என்கிற உத்வேகத்துடன் இருந்தபோது ரெய்னீஷ் ஐயர் தெருவையும் கிறிஸ்த வாழ்க்கைப் பின்புலத்தையும் வைத்து முயற்சித்தேன். அது அப்பட்டமான கிறிஸ்தவ வாழ்வு பற்றிய ஒரு நாவலல்ல. ஏதோ எனக்குத் தெரிந்தவரையில் எழுதியிருக்கிறேன். ரெய்னீஸ் ஐயர் தெருவுக்கு அப்புறமும் புதுமைப்பித்தனைப் போல் என் கதைகளிலும் நாவல்களிலும் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கிறேன். இந்த என் பரிசோதனை முயற்சிகள் ஒருவேளை வாசகர்களை எட்டாமல் போயிருக்கலாம்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;நீங்கள் கிறித்தவராக மதம் மாறி ஞானஸ்தானம் எடுத்துக்கொண்டதுக்கும் ரெய்னீஷ் ஐயர் தெருவுக்கும் தொடர்பு உண்டா? உங்கள் எழுத்திலும் பைபிளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”1960 முதல் 73 வரை பாளையங்கோட்டையில பல கிறித்தவக் குடும்பஙக்களுக்கு மத்தியில் வாழ்ந்தேன். அப்போது பார்த்த சர்ச், பைபிள் என்று கிறிஸ்தவர்களின் பழக்கவழக்கங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வேகத்தில் கிறித்தவராக மாற முடிவு செய்தேன். சாமுவேல் ஜெயச்சந்திரன் என்று பெயர்மாற்றி ஞானஸ்தானம் எடுத்துக்கொண்டேன். ஆனால், அதற்கு அடுத்தக்கட்டமான திடப்படுத்துதலை செய்யப்போகவில்லை. அதற்குள் அதிலிருந்து மனம் விலகிவிட்டது. அங்கே இருந்த வரைக்கும் அவர்களோடு இருந்தேன். எனவே, இதைச் செய்தேன். அப்புறம் வந்துவிட்டேன். எனவே, தொடரவில்லை. ஆனால், அப்போதும் அவ்வளவு தீவிரமாக அதனை நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஜெபம் செய்வது கிடையாது. ஆனால், சர்ச்சுக்கு போவேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. அப்போதே வீட்டில் சொன்னார்கள்; ‘பைத்தியக்காரத்தனம் பண்ணிவிட்டாயேடா’ என்று சத்தம் போட்டார்கள். என்னவென்று ஒரு காரணமும் இல்லாமல் இதுபோல் நிறைய பைத்தியக்காரத்தனங்கள் செய்திருக்கிறேன். என்னமோ தோன்றும் செய்து விடுவேன். மெட்ராஸுக்கு புறப்பட்டு வந்ததும் அப்படி ஒரு பைத்தியக்காரத்தனம் தான்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;முன்பு ஒரு சமயம் மெட்ராஸில் இருப்பது லாட்ஜில் இருப்பது போலிருக்கிறது. எப்போது திருநெல்வேலி போவோம் என்றிருக்கிறது என்று சொல்லியிருந்தீர்கள். இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதும் அதே கருத்தில்தான் இருக்கிறீர்களா?&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”இப்போது திருநெல்வேலிக்கும் போகமுடியாது! அதுதான் விஷயம். திருநெல்வேலி இன்னொரு சென்னையாக மாறிவிட்டது. எந்தக் காரணமும் இல்லாமல் எவ்வளவோ விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல்தான இங்கே மெட்ராஸில் இருந்து கொண்டிருக்கிறேன். இந்த வாழ்க்கைக்கு லாயக்கில்லாத ஆள் நான். எனக்கு முடியவில்லை. இப்போதும் தேவையில்லாமல்தான் இங்கு இருந்து கொண்டிருக்கிறேன். எங்கே போவது என்றும் தெரியவில்லை. எங்காவது சாப்பாடு கிடைக்கும் இடமாக ரிஷிகேஷ் போல் போய்விடலாம் என்றிருக்கிறேன். ஆனால், குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே, அது அவ்வளவு சுலபமாக முடியாது. குழந்தைகள் கல்யாணமாகி செட்டிலாகிவிட்டார்கள் என்றால் புறப்பட்டு விடலாம். ஆனால், எங்காவது போகலாம் என்றால் அதற்கான பணமும் என்னிடம் கிடையாது. அதற்கும் குழந்தைகளை சார்ந்துதானே இருக்க வேண்டியதிருக்கிறது!’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;சென்னை தொடர்பாக பாஸிட்டிவான எண்ணங்களே உங்கள் மனதில் இல்லையா?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”அப்படிச் சொல்லிவிட முடியாது. என் வாழ்வின் பெரும்பகுதி இங்குதான் கழிந்திருக்கிறது. இங்கு வந்தபிறகு தான் என்னுள் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிறைய விஷயங்களை இந்த நகரம் தான் எனக்குக் கற்றுத் தந்தது. நான் ஒரு தேர்ந்த பத்திரிகையாளன் இல்லை. ஆனால், சென்னை என்னைப் பத்திரிகையாளனாகவும் அடைகாத்துக் கொண்டது. ஆனாலும், இங்கே இருக்க முடியவில்லை.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;பத்திரிகையாளர் வண்ணநிலவன் பற்றிச் சொல்லுங்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAsfwAa-Fxti0dPnZ7UQc_feEv2OFqa4ZfxbVdpJnyWdf58_hJQjR9yqO64s5iYtGfZV1byOb4PAYqumjpiBmPDApxyM6v6LL-9tYIOz44btmTFsMEqugdRonYYhSh9B9xPECU/s1600/VANNANILAVAN-4.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAsfwAa-Fxti0dPnZ7UQc_feEv2OFqa4ZfxbVdpJnyWdf58_hJQjR9yqO64s5iYtGfZV1byOb4PAYqumjpiBmPDApxyM6v6LL-9tYIOz44btmTFsMEqugdRonYYhSh9B9xPECU/s320/VANNANILAVAN-4.jpg&quot; width=&quot;253&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”கண்ணதாசன், கணையாழி, புதுவைக் குரல், துக்ளக், சுபமங்களா, அன்னைநாடு போன்ற பத்திரிகைகளில் இருந்தேன். பதிமூன்று வருடங்கள் துக்ளக்கில் இருந்தேன். என்னைச் சரியாகப் புரிந்துகொண்டு இவனை நல்ல வழியில் திருப்பி விடவேண்டும் என்று சோ மிகவும் முயற்சித்தார். இவன் தப்பாகப் போய்விடுவான் என்று அவருக்குப் பட்டிருக்கவேண்டும். துக்ளக்கிலதான் ஒரு பத்திரிகையாளன் பணி என்ன என்பதை தெரிந்துகொண்டேன். எனது கவனம் இலக்கியத்தை தாண்டி அரசியல், சட்டம், சமூகம், சினிமா, நாட்டு நிர்வாகம் போன்ற பல துறைகளுக்கு விரிந்தது. ஆனாலும், என்னால் அங்கு இருக்கமுடியாமல் ஆகிவிட்டது. எழுதவேண்டும் என்று அவசியமில்லை; உங்களால் என்ன முடிகிறதோ அதைச் செய்துகொண்டு இருங்கள் என்று கூட சோ சொல்லிப் பார்த்தார். எனக்கு ஒரு விதமான மனச்சோர்வு வந்துவிட்டது. இலங்கையுடனும் விடுதலைப்புலிகளுடனும் தேவையில்லாமல என்னையும் சேர்த்து யோசித்துதில், மனம் பயம்கொள்ளத் தொடங்கிவிட்டது. போலீஸ் வந்து விடும், ஆட்கள் கொலை செய்ய வருகிறார்கள் என்றெல்லாம் தோன்றியது. இன்றைக்கு வரைக்கும் அப்படி பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், எனக்குப் பிரச்சினை என்று தோன்றிவிட்டதால் துக்ளக்கிலிருந்து வந்துவிட்டேன். உங்களுடன் உட்பட யாருடனாவது பழகிக்கொண்டிருக்கும் போதே இவர் பிரச்சினைக்குறிய ஆள் என்று தோன்றினால் உடனே விலகிவிடுவேன். கல்யாணியுடன் மட்டும் &lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;ஒரு பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.’’&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;சுபமங்களாவில் வேலை பார்த்த அனுபவங்கள்?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே. அதனால் போனேன். அதற்கு முன்னால் மாலன் இந்தியா டுடேயில் இருந்தபோது என்னைக் கூப்பிட்டார். நான் சிரமப்படுகிறேன் என்று தெரிந்து எனக்கு எதாவது செய்யவேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், அவ்வளவு பெரிய பத்திரிகைக்கு நாம் தகுதியானவன்தானா என்று எனக்கு பயம் வந்துவிட்டது. அதுபோன்ற ஒரு பத்திரிகையில் நாம் என்ன செய்ய முடியும்? எனவே, பிரபுசாவ்லாவைச் சந்திப்பதற்கு மாலன் ஏற்பாடு செய்திருந்த அன்று நான் போகவில்லை. என்னைத் தெரியும் என்பதால் மாலனும் அதனைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. “பரவாயில்லை ராமச்சந்திரன்’’ என்று சொன்னார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”ஆனால், இப்படிப் பயந்துகொண்டு எத்தனை நாளைக்கு இருந்துவிடமுடியும். குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே, கோமல் சுவாமிநாதனிடம் போய் வேலை கேட்டேன். சுபமங்களா ஒரு மாதப் பத்திரிகை; இரண்டு ஆட்களுக்கு மேல் அங்கு வேலையே கிடையாது. ஆனால், நான் சிரமப்படுகிறேன் என்பதால் அவர் சேர்த்துக்கொண்டார். எல்லா இடங்களிலும் போல் அங்கும் ஒரு பிடிப்பு இல்லாமல்தான் இருந்தேன். அங்கு வாத்தியார் ராமன் என்னிடம் மிகவும் பிரியமாக இருந்தார். மற்றவர்கள் எல்லோரும்கூட நான் எழுத்தாளர் என்று என்மேல் மிகவும் மரியாதையாக இருந்தார்கள். சிறுகதைகள், கவிதைகள் படித்து தேர்வு செய்ய வேண்டும். ஆபிஸ் போவேன். மதியம் 3.30க்கு கிளம்பிவிடுவேன். வேலைகள் இருக்காது என்பதால் கோமலே, “கிளம்பிவிடுங்கள் ராமச்சந்திரன்’’ என்று சொல்லிவிடுவார்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;இடையில் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு வசனம் எழுதினீர்கள். ஏன் சினிமாவில் தொடரவில்லை?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”ருத்ரய்யா எனக்கு நண்பர். மிகவும் சிரமப்பட்ட காலங்களில் அவர் அறையில் தங்கியிருந்தேன். அவர் ‘அவள் அப்படித்தான்’ படத்தை எடுத்தபோது கூடவே இருந்ததால், “நீயும் சிலக் காட்சிகளை எழுதித் தாயேன்’’ என்று கேட்டார். அதனால் செய்தேன். பிளாஷ் பேக், ஸ்ரீப்ரியா வரும் காட்சிகளுக்கு மட்டும் வசனம் எழுதினேன். மற்றபடி சினிமாவுக்குப் போகும் திட்டம் எப்போதுமே எனக்கு இல்லை. பத்திரிகைக்கே லாயக்கில்லாத ஆள் நான் என்னும்போது எப்படி சினிமாவில் இருக்க முடியும்? சினிமா டிஸ்கஷன் போல் போரான விஷயம் வேறு எதுவுமே கிடையாது!’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;இப்போதெல்லாம், கடைசி பத்து வருடங்களாக நீங்கள் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது, ஏன்?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”முழுநேர எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதற்குப் பொருத்தமானவன் இல்லை நான். சாதாரண ஆளா இருந்திருக்க வேண்டியவன். தற்செயலாக இதில் வந்து மாட்டிக்கொண்டு விட்டேன். 1000 ரூபாய் சம்பளத்திற்கு சிறு வயதில் திருநெல்வேலியில் ஒரு வேலை கிடைத்திருந்தால் இந்தப் பக்கமே திரும்பிப் படுத்திருக்க மாட்டேன். எதனாலோ வேறு வழியில்லாமல் தொடங்கிவிட்டேன். அப்புறம் தொடங்கிவிட்டதாலேயே இவ்வளவு தூரம் நகர்ந்து வந்துவிட்டேன். எழுத்து எனக்கு எப்போதும் தாகம் இல்லை. ஏதோ தோணிச்சி எழுதினேன். ஆரம்பத்தில், எழுதத் தொடங்கிய காலத்தில், ஒரு சந்தோஷம் இருந்தது. ஒரு உத்வேகம் இருந்தது. ஆனால், தொடங்கிய ஐந்தாவது, ஆறாவது வருடத்திலேயே அது வடிந்துவிட்டது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”சில வருடங்களுக்கு முன்பு ஒரு கதையில் ஒரு ஜாதியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த ஜாதிச் சங்கக்காரர்கள் வீடுதேடி வந்துவிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கு மட்டுமல்ல எந்த எழுத்தாளருக்குமே இருக்க சாத்தியமில்லை என்று அவர்களிடம் சொன்னேன். அவர்கள் திருப்தியடைந்து போய்விட்டார்கள். என்னைப் போன்ற யதார்த்தக் கதைகள் எழுதும் எழுத்தாளர்களுக்கு இது ஒரு பிரச்சினை. ஜாதிப் பெயரைக்கூட குறிப்பிடாமல் எப்படி ஒரு கதையை எழுத முடியும். எழுத தயக்கமாக இருப்பதுக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், சமீபத்தில் சிஃபி இணைய தளத்துக்காக ‘காலம்&#39; என்றொரு நாவல் எழுதினேன். ஒரு குமாஸ்தாவின் பார்வையில் கோர்ட் அனுபவங்களைச் சொல்கிற கதை அது. அது கூட அங்கு பணியாற்றும் என் நண்பர் வெங்கடேஷின் வற்புறுத்தலால் வந்தது தான்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;ஒரு வேளை வாசகர்களும் விருதுகளும் அங்கீகாரமும் பெருமளவில் கிடைத்திருந்தால் இப்படி எழுத்தில் இருந்து ஒதுங்கிப் போகிற மனநிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்காதோ?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”விருதுகளைப் பொறுத்தவரைக்கும் எனக்கு எப்போதும் அதன் மீது மரியாதை ஏற்பட்டதே இல்லை. விருதுகள் இங்கே பெரிய ஒரு கூத்தாகத்தான் இருக்கிறது. வருடம்தோறும் யாருக்காவது கொடுத்தாகவேண்டும என்று ஒரு சடங்குபோல் செய்துகொண்டிருக்கிறார்கள். தீபாவளி, பொங்கல் இனாம் மாதிரி மிகவும் சீப்பாகப் போய்விட்டது. கிடைத்திருக்க வேண்டிய நிறைய பேருக்குக் கிடைக்கவில்லை; வாங்கியிருக்வேக் கூடாத நிறையபேர் வாங்கிவிட்டார்கள். என்றால் இது பைத்தியக்காரத்தனம் இல்லாமல் வேறு என்ன? மிக உயர்ந்த படைப்பாளிக்கு மட்டும்தான் பரிசு கொடுப்போம் என்று இருந்தால் அந்தப் பரிசுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
1000 ரூபாயில் இருந்து லட்சம் ரூபாய்கள் வரை இங்கே பல விருதுகள் உள்ளன. இதில் பல விருதுகள் எனக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. வேண்டாம் என்று நிராகரித்துவிட்டேன். வாங்கிய சிலவும், நண்பர்களால் என் மேல் திணிக்கப்பட்டவைகள். ஆரம்பத்தில் பணத்தேவை இருந்தபோது அதற்காகச் சில விருதுகளை வாங்கியிருக்கிறேன். இப்போது பையன் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான். பிறகு எதற்கு எனக்கு விருது? ‘அப்பா தயவுசெய்து ஆளைவிடுங்கள்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”அங்கீகாரத்தைப் பொறுத்தவரைக்கும் ஆரம்பத்திலேயே அது எனக்குக் கிடைத்திருக்க வேண்டியதைவிட அதிகமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நான் மிகவும் குறைவாக எழுதியிருந்த போதே சுந்தர ராமசாமி அளவுக்கு, அசோகமித்திரன் அளவுக்கு என் பெயரும் பேசப்பட்டுவிட்டது. அங்கீகாரமும் விருதுகளும் பாரம்தான்; தேவையில்லாமல் அதைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டும். பிறகு வாசகர்கள்; தமிழில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு மொழியில் எழுதியிருந்தாலும் இதைவிட அதிகமாக கிடைத்திருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. பிரெஞ்சு போன்ற மொழியிலும் தீவிர இலக்கியத்துக்கு வாசகர்கள் குறைவுதான். அப்புறம் இப்படி குறைவாக இருப்பதுதான் நல்லதும்கூட என்று தோன்றுகிறது. இதை தெரிந்துகொண்டுதானே எழுதத் தொடங்கியது? எனவே, இதில் ஏமாற்றமடைய என்ன இருக்கிறது? அப்புறம் இது எல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்வதற்கு நான் என்ன பெரியதாக எழுதிக் கிழித்துவிட்டேன்?’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;தமிழில் முக்கியமான பத்து எழுத்தாளர்களை வரிசைப்படுத்தச் சொன்னால் அனேகமாக அனைவரின் பட்டியலிலும் நீங்கள் இருக்கிறீர்கள். பலருடைய லிஸ்ட்டிலும் வரக்கூடியதாக உங்கள் எழுத்துக்கள் இருக்கின்றன. அப்புறமும் உங்கள் எழுத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”மற்றவர்கள் சொல்லுகிறார்கள்; உண்மைதான். ஆனால், இன்றைக்கு வரைக்கும் எனக்கு எழுத்து பெரிய விஷயமாகவேப் படவில்லை. முப்பது வருடத்தை வீணாக்கிவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதாவது ஒரு தொழில் செய்திருக்கலாம். இளையபாரதி என் கதைகளை தொகுத்துப் போட்டிருக்கிறார். அதையொட்டி எல்லாவற்றையும் திரும்பப் படித்தேன். படிக்கும் போது கூச்சமாக இருக்கிறது. பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. எஸ்தரையும் கம்பாநதியையும் கடல்புரத்திலையும் ரெயீனீஷ் ஐயர் தெருவையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள் வீடு தேடி வந்து பேசுகிறார்கள், உங்களைப் போல். ஆனால், இவை எல்லாம் எனக்கு சர்வ சாதாரணமானவையாகத்தான் படுகிறது. உங்கள் மனம் நோகக்கூடாது என்பதற்காக நீங்கள் பாராட்டும் போது பொறுத்துக் கொள்கிறேன். ஒருவேளை தமிழுக்கு இது போதுமோ என்னவோ? டால்ஸ்டாயுடன் ஒப்பிடும் போது இங்கு அனேகமாக எதுவுமே நடக்கவில்லை என்றுப் படுகிறது. இங்கு எல்லாமே சோகக் கதைகள்தான். விதம்விதமாக வீழ்ச்சிதான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், இது இல்லை எழுத்து. மிகச் சிறந்த படைப்பை உருவாக்க இயலாது என்ற நிலையில் எழுதாமலிருப்பதுதான், எழுத்துத் துறையை விட்டு விலகிவிடுவதுதான் சிறந்தது.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;இப்படி எதிலும் சீக்கிரமே அலுப்பு அடைந்துவிடும் நபராக நீங்கள் இருப்பதுக்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”சின்ன வயதிலிருந்தே என்னிடம் உள்ள விஷயம் இது. ஏன் என்றே புரியவில்லை. அப்போதே எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பேன். யாருடனும் பேசமாட்டேன். அப்பா, அம்மாவிடம் கூட பேசமாட்டேன். பேச முடியாதது ஒரு காரணமாக இருக்கலாம். டாக்டர்களைத்தான் கேட்கவேண்டும். எங்கேயும் போவதில்லை. அந்த காலகட்டத்தில் அப்பா குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். அதையொட்டி வீட்டில் பிரச்சினைகள் தொடங்கும். இதில் பாதிக்கப்பட்டு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். எட்டு வயதில் பூச்சி மருந்து சாப்பிட்டேன். ஒருமுறை நண்பன் காப்பாற்றிவிட்டான். மறுமுறை வெறும் பேதியோடு முடிந்துவிட்டது.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;சுபமங்களா பேட்டியிலேயே அரசியல் நாவல் ஒன்று எழுதும் திட்டம் வைத்திருப்பதாக சொன்னீர்கள். இதுவரைக்கும் எழுதவில்லை. இனி மேலாவது எழுதுவீர்களா?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”மூன்று நாவல் மனதில் இருக்கிறது. இனிமேல் சிறுகதை எழுத முடியாது. எழுதத் திட்டமிட்டாலே மனதில் பெரிது பெரிதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், இப்போது எழுத்துக்கே எதிரான மனநிலையோடு இருக்கிறேன். என்றால் எப்படி எழுதமுடியும்! மனிதனுக்கு எதாவது ஒன்றில் பிடிப்பு வேண்டும். எனக்கு அது இல்லாமல் போய்விட்டது. காய்கறி வாங்க வேண்டுமானால் கூட மெக்கானிக்கலாகப் போய்விட்டு வருவேன். வீட்டில் எல்லோருடனும் பேசுகிறேன்; கேட்டால் பதில் சொல்கிறேன்; அவ்வளவுதான். மற்றபடி யாருடனும் பற்று இல்லாமல்தான் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;எழுதவில்லையென்றால், மேற்கொண்டு என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiJQ1wvccOJeDSV9Na5k8zv4OAfA_DS-7wEE43sLy9nG_ScWdi3CSi24AxNsX8uFleMWK6ydhko9vd3pC_oSf-JzY2DgChInOujia5wa9RbaGQgpujfcs_ZmT2Irehtl7JMZvL/s1600/VANNANILAVAN-6.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiJQ1wvccOJeDSV9Na5k8zv4OAfA_DS-7wEE43sLy9nG_ScWdi3CSi24AxNsX8uFleMWK6ydhko9vd3pC_oSf-JzY2DgChInOujia5wa9RbaGQgpujfcs_ZmT2Irehtl7JMZvL/s320/VANNANILAVAN-6.jpg&quot; width=&quot;199&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
“உயிர் இருக்கும் வரைக்கும் எதாவது செய்தாகவேண்டும் என்பது நியதி. எழுதுவதிலும் ஆர்வம் இல்லை. பெட்டிக்கடை போல் எதாவது வைத்துக்கொண்டு உட்காரலாம். ஆனால், நிச்சயம் வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள். நம்மால் அது முடியவும் செய்யாது. பொருட்களுக்குக் காசை எண்ணி வாங்கத் தெரியாது. எங்காவது போய்விட்டாலும் நிம்மதி கிடைத்துவிடுமா? தெரியவில்லை. வேறு வழியும் இல்லை. பகல் முழுவதும் சும்மாவே இப்படி இங்கே உட்காந்திருக்கிறேன்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;போர் அடிக்கவில்லை?&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”இல்லை. இப்போதும் படிப்பதில் இருக்கும் ஆர்வம் மட்டும் வற்றிவிடவில்லை. தினசரி பேப்பர் படிப்பதில் ஆர்வம் இருக்கிறது. சராசரியாக தினசரி நான்கு மணிநேரம ஹிந்து படிக்கிறேன். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. யூமா.வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவல் பிடித்திருந்தது. டிவி பார்ப்பேன். பழைய படங்கள், பாடல்கள் போட்டால் விரும்பி பார்ப்பேன். பொதிகை டிவியில் ‘சிட்டிசன் கேன்’ போட்டார்கள். கிளாஸிக்குகள் என்றால் கிளாஸிக்குகள்தான். இப்போது பார்க்கும் போதும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. பொதுவாக புத்தகங்களில் தெரிந்துக்கொள்ள ஒன்றுமே இல்லை. கூட்டங்களிலும் ஒன்றும் இல்லை. ஞானி, வெங்கட்சாமிநாதன், சுந்தர ராமசாமி... எல்லோரும் என்ன பேசுவார்கள் என்று தெரியும். அப்புறம் அதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது? பிலிம் சொஸைட்டி படங்களும் முன்பு போல் இல்லை. கடைசியாக பிரெஞ்சு படங்களைப் பார்த்தேன். ஆங்கேயும் வழக்கமான படங்கள்தான். பத்திரிகைகளிலும் இதுதான் நிலை.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
”எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றிருக்கிறது. இந்தப் பேட்டியைக்கூட வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. இப்போதும் இதோடு இதனை விட்டுவிட்டீர்கள என்றால் சந்தோஷப்படுவேன். எல்லாவற்றையும் விட்டுவிட நினைப்பவனுக்கு பேட்டி எதற்கு? ஆனால், 30 வருடத்துக்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ தொடங்கிவிட்ட பயணத்தின் ஒரு பகுதிதான் இதுவும் என்பதால் உங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். தொடர் ஓட்டத்தில், தொடங்கிய பிறகு உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும். எனவேதான், இந்தப் பேட்டிக்கே ஒப்புக்கொண்டேன்.’’&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: purple; font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;சந்திப்பு: தளவாய் சுந்தரம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: purple; font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;படங்கள்: புதூர் சரவணன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: purple; font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;color: purple; font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: purple; font-size: xx-small;&quot;&gt;(&lt;/span&gt;2002 ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் சைதாப்பேட்டையில் இருந்த வண்ணநிலவன் அடுக்குமாடி குடியிருப்பு இல்லத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. ஜூன் 16 - 30, 2002 தேதி ஜங்ஷன் இதழில் பிரசுரமானது.)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: purple; font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;வண்ணநிலவன், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர்: உலகநாதபிள்ளை; தாய்: ராமலட்சுமி அம்மாள். பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர்: உ.ராமச்சந்திரன். சொந்த ஊர்: திருநெல்வேலி. பள்ளிப் பருவத்துக்குப் பிறகு பணி காரணமாக தாதன்குளம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல ஊர்களில் வண்ணநிலவன் வசித்துள்ளார். 07 ஏப்ரல் 1977 அன்று வண்ணநிலவனுக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர்: சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும் சசி, உமா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;‘துக்ளக்’ பத்திரிகையிலும் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர் குழுவில் வேலை சிறிது காலம் வேலை பார்த்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைபடத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&lt;b&gt;1970ஆம் வண்ணநிலவன் எழுதத் தொடங்கினார். முதல் கதை: மண்ணின் மலர்கள்; முதல் நாவல்: நேசம் மறப்பதில்லை நெஞ்சம் (1975). அதன்பிறகு கடல்புரத்தில் (1977), கம்பாநதி (1979), ரெயினீஸ் அய்யர் தெரு (1981), காலம் (2006) ஆகிய நாவல்களும்; எஸ்தர் (1976), தர்மம் (1983), உள்ளும் புறமும் (1990), தாமிரபரணிக் கதைகள் (1992), தேடித் தேடி கதைகள் (1996), யுகதர்மம் (1996), வண்ணநிலவன் கதைகள் (2001) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் மெய்ப்பொருள் (1981), காலம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளியாகின. ‘கம்பாநதி’ நாவலின் இரண்டாம் பதிப்பு 1985ஆம் ஆண்டு வெளியான போது, இந்த இரண்டாம் பதிப்பில் வண்ணநிலவன் சில மாற்றங்கள் செய்துள்ளார். இவற்றில் ‘கடல்புரத்தில்’ நாவல் இலக்கிய சிந்தனை பரிசையும் ‘கம்பா நதி’ நாவல் தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளது. இவரது பல படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அபூர்வத் தகவல்களும் நேரடியான நடையும் நுண்ணிய மனச் சலனங்களின் பிரதிபலிப்பும் வண்ணநிலவன் படைப்புகளின் சிறப்பம்சம்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/6340237681389449398/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/6340237681389449398?isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/6340237681389449398'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/6340237681389449398'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2011/11/blog-post.html' title='நேர்காணல்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1uWtsyBqEXX47qcHh3_1nTG8snETaMAlKlrb2PWZY440g-vucJ16cNeYwLWSvci4CZacg4TSfvX6tKc2OEslXrNJMsY1yy22dcY71f87Sx2v1hrhI4A-7ycbWRSC3ynOKqyax/s72-c/VANNANILAVAN-7.jpg" height="72" width="72"/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-5138575147938316503</id><published>2011-10-01T19:05:00.007+05:30</published><updated>2011-10-01T19:53:06.182+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="திரைப்படம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகம்"/><title type='text'>உலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: #000066;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;டிராகுலா&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;b&gt;ராஜகோபால்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhil_OJLNDEg49pBIT03qn5kxpOtvOBMHCnT0WQL2I30m-LnG11bQ7AItxzpvZKNu85nUo5zQMhEAEbH7fSipXjqOQ7SkiNbMjip0q9xzLwYq_sVHRJaFeLmsmwIIcRMUukr3j4/s1600/BLOGGER-1.jpg&quot;&gt;&lt;img alt=&quot;&quot; border=&quot;0&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5658523945768121602&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhil_OJLNDEg49pBIT03qn5kxpOtvOBMHCnT0WQL2I30m-LnG11bQ7AItxzpvZKNu85nUo5zQMhEAEbH7fSipXjqOQ7SkiNbMjip0q9xzLwYq_sVHRJaFeLmsmwIIcRMUukr3j4/s320/BLOGGER-1.jpg&quot; style=&quot;cursor: hand; cursor: pointer; float: left; height: 320px; margin: 0 10px 10px 0; width: 195px;&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;பிராம் அபிராகாம் ஸ்டாக்கர் என்ற அயர்லாந்து எழுத்தாளரின் தனித்துவமான கண்டுபிடிப்பு &#39;டிராகுலா&#39;. ஸ்டாக்கர் பல நாவல்கள் எழுதியிருந்தாலும், &#39;டிராகுலா&#39; நாவலை அவர் 1897ஆம் ஆண்டு வெளியிட்ட பிறகுதான் உலகம் முழுக்க ஸ்டாக்கர் புகழ் பரவத் தொடங்குகிறது. அப்போது அவருக்கு 50 வயது. பிராம் ஸ்டாக்கர், அயர்லாந்திலுள்ள டூப்லீன் நகரில் 1847ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதிலிருந்த நரம்புக் கோளாறு நோய் காரணமாக, அவரது பால்ய காலத்தின் பெரும்பகுதியும் படுக்கையிலேயே கழிந்தது. இருட்டும் தனிமையும் பயமும் அந்நாட்களில் அவரை அலைகழிக்கத்தன. அக்காலகட்டத்தில் அவருக்கு துணையாக நின்ற ஒரே ஆறுதல், அந்த அறையில் உயரத்தில் இருந்த ஒற்றை சன்னலும் அதன் நிழல் அசைவுகளைக் கொண்டு அவர் உருவாக்கிக்கொண்ட கற்பனை உலகமும்தான். வேலையாட்கள் அவருக்காகச் சொன்ன நாட்டுபுறக் கதைகள் அவரது கற்பனைக்கு வளம் சேர்த்தன. சதா அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பதைப் பற்றிச் சொல்லும் போது, &quot;எந்நேரமும் படுக்கையில் கிடப்பது கல்லறைக்குள் சுருண்டு கிடப்பது போலிருக்கும். இரவிலோ தூக்கம் வராது. ஆவியாகவோ, காற்றாகவோ மாறி எங்கேனும் சஞ்சரிக்க முடியாதா என்று மனம் ஏங்கும்&#39;&#39; என்கிறார் ஸ்டாக்கர். இந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் &#39;டிராகுலா&#39; நாவல். எட்டு ஆண்டுகள் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து இந்நாவலை எழுதியுள்ளார் ஸ்டாக்கர். டிரான்ஸ்சில்வேனியாவில் புழங்கும் மொழிகளில் ஒன்றான வாலாச்சிய மொழியில் [ஷ்ணீறீறீணீநீலீவீணீ] டிராகுலா என்றால் சாத்தான் என்று பொருள். இந்நாவல் வெளியாகி ஒரு நூற்றாண்டும் பதிமூன்று வருடங்களும் கடந்துவிட்டன. இருப்பினும் டிராகுலா உருவாக்கிய பயம் தேசம், மொழி, இனம் எல்லாவற்றையும் கடந்து இன்றும் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.   &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;டிராகுலாவின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. நாவல் இரண்டு பகுதிகளாக விரிகிறது. முதல் பகுதி, பதினைந்தாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. டிரான்ஸ்சில்வேனியா நாட்டின் ஒரு பகுதியை டிராகுலா என்னும் அரசன் ஆண்டு வருகிறான். அவனது மனைவி பேரழகி. அவர்கள் ஒருநாள் பிரிந்திருக்க நேர்ந்தாலும், அந்நாளை நரகமாக உணர்வார்கள். அந்த அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் பேரன்பும் பெரும் காதலும் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியும் வேடிக்கை விளையாட்டுமாக நகர்கிறது. அப்போது, டிரான்ஸ்சில்வேனியா மீது துருக்கி படையெடுக்கிறது. டிராகுலா நாட்டை காப்பாற்றுவதற்காக யுத்தத்துக்குச் செல்கிறான். அவனது அசாத்திய திறமையையும் கடுமையான பயிற்சியையும் வெளிப்படுத்தி அவன் போரில் வெற்றிவாகை சூடுகிறான். வெற்றிபெற்ற சந்தோஷமும் நீண்ட நாட்களாகப் பார்க்காத மனைவியைக் காணும் ஆவலும் சேர்ந்துகொள்ள வீரர்களோடு வேகமாக அரண்மனைக்குத் திரும்புகிறவனுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.   &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;அரண்மனையில் நுழையும்போது, டிராகுலாவின் ஆசை மனைவி தற்கொலைச் செய்து தன்னை மாய்த்துக்கொண்டு செய்தி அவனுக்கு சொல்லப்படுகிறது. அவளது மரணம் டிராகுலாவை பித்துகொள்ளச் செய்கிறது. அழுது அரற்றி கதறுகிறான். யுத்தக் களத்தில் டிராகுலா கொல்லப்பட்டு விட்டதாக ஒரு தவறான தகவல் அவன் மனைவிக்கு சொல்லப்பட, அரசி ஆற்றாமையில் அரண்மனை மாடத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைச் செய்துகொண்டாள் என்ற செய்தி அவனுக்குத் தெரிய வருகிறது. அரசியின் தற்கொலைக்கு காரணமனவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கிறான். பிறகு, அரசியின் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், அரசியின் உடலைத் தூக்கிக்கொண்டு தேவாலயத்திற்குள் நுழையும் டிராகுலாவிற்கு, அங்கே இன்னொரு அதிர்ச்சி!   &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;தற்கொலைச் செய்துகொண்டவர்களை முறையான அடக்கம் செய்யமுடியாது என தேவசபையும் கிறிஸ்தவப் பாதிரியார்களும் டிராகுலாவை நிராகரிக்கிறார்கள். &#39;தேவசபைக்கும் மக்களுக்கும் நான் செய்த ஊழியத்திற்கு இந்த அவமரியாதைதான் எனக்குக் கிடைத்தப் பரிசா!&#39; என சீற்றம் கொள்கிறான். &quot;இனி நான் கிறிஸ்தவ மதத்திற்கும் மனித இறப்பிற்கும் எதிரி. நித்தியமானவனாக நான் மாறிகாட்டுகிறேன்&#39;&#39; என்று சூழுரைத்து, உடைவாளை உருவி சிலுவையையும் தேவசபை ஊழியர்களையும் வெட்டிச் சாய்க்கிறான். சிலுவையிலிருந்தும் வெட்டுப்பட்டு சாய்ந்தவர்களிடமிருந்தும் ரத்தம் பெருகி வழிகிறது. குருதியில் அரசனும் அரசியும் கரைந்துபோகிறார்கள்.   &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe1shvMxc_Td5E0_W8ctYQObvZ9jra-1o0mAVZNY3gFPCtKg1NaSTLsP7mdSc_llp5AkEOQyoWQ_ZGuV2zxImEQSZOZfrz51aeOG-SurQ9fvEA88SCXzOCKMa-9RktFUO3nTrK/s1600/BLOGGER-3.jpg&quot;&gt;&lt;img alt=&quot;&quot; border=&quot;0&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5658524199680045282&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe1shvMxc_Td5E0_W8ctYQObvZ9jra-1o0mAVZNY3gFPCtKg1NaSTLsP7mdSc_llp5AkEOQyoWQ_ZGuV2zxImEQSZOZfrz51aeOG-SurQ9fvEA88SCXzOCKMa-9RktFUO3nTrK/s320/BLOGGER-3.jpg&quot; style=&quot;cursor: hand; cursor: pointer; float: right; height: 320px; margin: 0 0 10px 10px; width: 248px;&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;நாவலின் இரண்டாம் பகுதி... நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு, ஜோனதன் ஹார்க்கர் என்பவன் லண்டனிலிருந்து டிரான்ஸ்சில்வேனியாவிற்குப் பயணம் செய்கிறான். டிரான்ஸ்சில்வேனியாவில் இருக்கும் பிரபு ஒருவர், லண்டனில் ஓர் இடத்தை வாங்க விரும்புவதாகவும் அவருக்கு ஆலோசனை தேவைப்படுகிறது என்றும் அவனது அலுவலகம் அவனை அனுப்புகிறது. பயணத்தின் போது அவன் விசித்திரமான சில நிகழ்ச்சிகளை எதிர்கொள்கிறான். நகரத்தில் இருந்து ஒதுங்கி, தனியாக மலை முகட்டிலுள்ள அரண்மனையில் அப்பிரபு வசித்து வருகிறார். அவரது பெயர் கவுண்ட் டிராகுலா என்பதை ஹாக்கர் அறிந்துகொள்கிறான். கவுண்ட் டிராகுலாவின் சாரட் வண்டியில் மலை முகட்டை நோக்கிச் செல்லும் போது, மீண்டும் விசித்திரமான சில நிகழ்வுகளை அவன் பார்க்கிறான். வழியெங்கும் ஓநாய்களையும் விசித்திர ஒலிகளையும் அவன் கேட்கிறான். அரண்மனை வாயிலில் அவனை வரவேற்கும் கவுண்ட் டிராகுலாவின் தோற்றமும் நடத்தையும் அவனை பீதி கொள்ளச் செய்கிறது. அரண்மனையில் தங்கும்போது யாரோ தன்னை உளவு பார்ப்பதாகவும் அமானுஷ்யமான சில விஷயங்களையும் அவன் உணர்கிறான். இரவில் அங்கு ஏதேதோ நிகழ்கிறது. சிறிது நாட்கள் சென்ற பிறகுதான், அரண்மனையில் அவன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதை தெரிந்துகொள்கிறான். ஓரிரவு அவன் அரண்மனையை சுற்றிப் பார்க்கும்போது மூன்று பெண் ரத்தக் காட்டேரிகளிடம் சிக்கிக் கொள்கிறான். அவை அவனை விழுங்க முயலும்போது, கடைசி நொடியில் கவுண்ட் டிராகுலா தோன்றி அவனைக் காப்பாற்றுகிறார். அதற்கு பிறகுதான் டிராகுலா ஒரு ரத்தகாட்டேரி என்பதும், அது இறந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டது என்பதும் ஹாக்கருக்குத் தெரிகிறது. எதன் பொருட்டு தான் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறோம் என்பதை மட்டும் அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. லண்டனில் இருக்கும் தன்னுடைய காதலியான மினா முர்ரேவுக்கு எல்லாவற்றையும் பற்றி கடிதங்கள் எழுதுகிறான், ஹார்க்கர். நீண்ட போராட்டதிற்கு பிறகு அவன் அங்கிருந்து தப்பி லண்டன் திரும்புகிறான்.   &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;அவனைத் தேடிக்கொண்டு டிராகுலா லண்டலுக்கு கப்பலில் பயணம் செய்கிறது. கப்பலில் வினோதமான விஷயங்கள் நடக்கின்றன. மாலுமிகளில் பலர் காணாமல் போகிறார்கள். கப்பல் கரை சேரும்போது, கேப்டனைத் தவிர எவரும் உயிருடன் இல்லை. ஆள் அரவமற்ற கப்பலைக் கண்டு லண்டன் அதிகாரிகளும் மக்களும் திகைத்து, கேப்டனை விடுவித்துவிட்டு கப்பலை ஆராய்க்கிறார்கள். பிணங்களும் டிரான்ஸ்சில்வேனியாவில் ஏற்றப்பட்ட சில பெட்டிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். பெட்டிகளை உடைத்துப் பார்க்கும்போது பெட்டிகளுக்குள் எலிகளும் மணலும் மட்டும் கிடக்கின்றன. இவற்றிற்கிடையில் டிராகுலா லண்டன் மாநகருக்குள் நுழைந்துவிடுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt; &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;அச்சமயம், ஹாக்கரிடம் இருந்து நீண்ட நாட்களாக கடிதம் எதுவும் வராததால் மினா முர்ரே கலக்கமுற்று இருக்கிறாள். மினா முர்ரேயின் தோழியான லூசியை ஏதோ விசித்திர நோய் தாக்குகிறது. நோய் முற்றிய நிலையில் திடிரென்று ஒருநாள் லூசி காணாமல் போக, அவளைத் தேடும் மினா முர்ரே, லூசியை ஒரு அந்நிய புருஷனோடு கண்டுபிடிக்கிறாள். திரும்பி வந்த லூசியை பரிசோதிக்கும் மருத்துவர் வென்ஹில்சிங்கின் அவளது கழுத்தில் பதிந்து கிடக்கும் இரு பற்களைக் கண்டுகொள்கிறார். லூசியை காப்பாற்றுவதற்காக லூசியின் ரத்தத்தை முழுவதுமாக மாற்ற முயல்கிறார். [நாவலில் இச்சம்பவம் எளிதாக விவரிக்கப்பட்டு இருந்தாலும், நாவல் வெளிவந்து நீண்ட காலத்திற்கு பிறகே ரத்தமாற்று சிகிச்சையை நவீன மருத்துவம் கண்டுபிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.] மருத்துவர் முயற்சி தோற்று லூசி இறந்துபோகிறாள். இதற்கிடையில் வீடு திரும்பும் ஜோனதன் ஹாக்கர், டாக்டர் வென்ஹில்சிங்கிடம் யாவற்றையும் விவரிக்கிறான். எல்லாவற்றையும் அறிந்த டிராகுலா சீற்றம்கொண்டு மினா முர்ரேவின் கழுத்தில் மூன்று முறை பல் பதித்துவிடுகிறது. மேலும், அவளைக் கட்டுபடுத்தும் பொருட்டு தன் ரத்ததையும் மினா முர்ரேவை குடிக்கச் செய்கிறது. பின் அவளை மயக்கி அழைத்துகொண்டு டிரான்ஸ்சில்வேனியா திரும்புகிறது. டாக்டர் வென்ஹில்சிங்கும் அவருடைய நண்பர்களும் டிராகுலாவை பின்தொடர்ந்து விரட்டிச் செல்கிறார்கள். டிராகுலாவிற்கும் டாக்டர் வென்ஹில்சிங்கும் டிரான்ஸ்சில்வேனியாவில் நீண்ட சண்டை நிகழ்கிறது. சூரியன் மறையும் முன்பு டிராகுலாவை கொன்றாக வேண்டும். இல்லையென்றால் டிராகுலாவின் சக்தி மேலும் கூடிவிடும். நீண்ட போரட்டத்திற்கு பிறகு விஷேச கத்தியைகொண்டு டிராகுலாவின் கழுத்தை அறுத்துவிடுகிறார் டாக்டர் வென்ஹில்சிங். டிராகுலா சிறிது சிறிதாக கரைந்து மறைந்து போய்விடுகிறது. மினா முர்ரே மயக்கத்திலிருந்து விழித்தெழுகிறாள். போரட்டத்தில் ஒரிருவர் கொல்லப்பட பிறர் ஊர் திரும்புகிறார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு ஹாக்கரும் முர்ரேயும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு அழகான குழந்தை பிறக்க, சுபமாக முடிவடைகிறது நாவல்.   &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibjUW4R_r3-cpFHW2BwrtkYU9s8lpWaMATlDOL_0gnXtumGp0DhX26HwAsHuMSJHBTGqNSc01uP939CwfdGERlTTgXLy9BPh80ik8FwvxuJHln7Rxc8aDKmD8TaOLC2BJbjoWP/s1600/BLOGGER-2.jpg&quot;&gt;&lt;img alt=&quot;&quot; border=&quot;0&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5658524380390227602&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibjUW4R_r3-cpFHW2BwrtkYU9s8lpWaMATlDOL_0gnXtumGp0DhX26HwAsHuMSJHBTGqNSc01uP939CwfdGERlTTgXLy9BPh80ik8FwvxuJHln7Rxc8aDKmD8TaOLC2BJbjoWP/s320/BLOGGER-2.jpg&quot; style=&quot;cursor: hand; cursor: pointer; float: left; height: 320px; margin: 0 10px 10px 0; width: 255px;&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;படிக்கும் போதே பயமும் பீதியும் விறுவிறுப்பும் தொற்றிக்கொள்ளும் ஒரு மொழி நடை. &#39;டிராகுலா&#39; நாவல் வெளியான பிறகு, நூற்றுக்கணக்கான பேய்க்கதைகளும் பேய் சினிமாக்களும் அதையொட்டி உருவானது. இன்றுவரைக்கும் அதன் திகில் தொடர்கிறது. இத்தனைக்கும் &#39;டிராகுலா&#39; நாவலின் முதல் பதிப்பு 3000 பிரதிகள்தான் விற்பனையானது. ஆனால், அடுத்தப் பதிப்பு தொடங்கி வேகமாக அதன் புகழ் பரவத்தொடங்கியது. இதுவரை 300க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளது. 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களாக எடுக்கப்பட்டு, வெற்றிபெற்றிருக்கின்றன. தமிழில் நாசர் நடித்து, இயக்கிய &#39;தேவதை&#39; திரைக்கதை &#39;டிராகுலா&#39; நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான். &#39;டிராகுலா&#39; நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்கு உலக பிரசித்தி பெற்றவை. ஒன்று, ஜெர்மன் மௌன திரைப்பட இயக்குனரான எப்.எம்.முரனே இயக்கிய &#39;நோஸ்வ்வெருத்து&#39;. இரண்டு, டொட் பிரானிங் இயக்கிய பிலா லுகோசியின் நடிப்பில் வெளிவந்த &#39;டிராகுலா&#39;. மூன்று, ஜெர்மன் திரைப்பட இயக்குனரான வெர்னர் ஹெர்சாக் இயக்கிய &#39;நோஸ்வ்வெருத்து&#39;. நான்கு, புகழ்பெற்ற இயக்குனரான பிரான்சிஸ் போர்ட் கப்பல்லோவின் &#39;டிராகுலா&#39;. இந்நான்கு திரைப்படங்களும் மாறுபட்ட கோணங்களில் டிராகுலாவை அணுகுகின்றன். ஓர் இயக்குனரை பொறுத்தமட்டில் டிராகுலா சாத்தான்; மற்றொருவரை பொறுத்தமட்டில் அவனொரு மனநோயாளி; பிறிதொரு இயக்குனருக்கு அவனொரு வீழ்ச்சி பெற்ற காவிய நாயகன்.   &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;உண்மையில் டிராகுலா யார்? ஸ்டாக்கருக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தைக் கண்டறியும் பயணத்தில் பல ஆய்வாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் ஈடுபட்டுள்ளார்கள். எழுத்தாளர் ஆஸ்கார் ஓயில்டின் காதலியான பிளாரென்ஸைத்தான் ஸ்டாக்கர் திருமணம் கொண்டார். எனவே, ஸ்டாக்கருக்கு எப்போதும் ஆஸ்கார் ஓயில்டோடு சிறிய பூசல் ஒன்று உண்டு. ஓயில்ட் தன் மனைவியை தன்னிடமிருந்து எப்போதும் அபகரிக்கலாம் என்ற எண்ணம் பிராம் ஸ்டாக்கரை தொடர்ந்து துரத்தி வந்திருக்கிறது. அதுதான் நாவலிலும் வெளிப்பட்டுள்ளது என பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.   &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;சிலர் வேறுவிதமாகச் சொல்லியுள்ளார்கள். &#39;டிராகுலா, உண்மையிலேயே டிரான்ஸில்வேனியாவை ஆண்ட ஒரு அரசன் என்றும் அவனைப் பற்றிய பலநூறு நாட்டுப்புறக் கதைகளையும் நம்பிக்கைகளையும்தான் ஸ்டாக்கர் இந்நாவலாக எழுதியுள்ளார்&#39; என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். பதினான்காம் நூற்றாண்டில் டிரான்ஸ்சில்வேனியாவில் வாழ்ந்த வாலாசிய அரசனான மூன்றாம் வெல்ட், டிராகுலா என்றே அழைக்கப்படுகிறான். ஸ்டாக்கரின் டிராகுலாவைப் போலவே அவனும் மிதமிஞ்சிய இரத்தவெறி பிடித்தவன். போரில் கைப்பற்றிய பகுதியைச் சேர்ந்த மக்களை வெட்டவெளியில் வைத்து கழுவேற்றுவதும்போது, அதன் அருகில் அலங்காரமான மேடை அமைத்து உணவை ரசித்து ருசித்து உண்பானாம். வரலாற்றில் நூற்றிற்கும் மேற்பட்ட அரசர்களும் அரசிகளும் வெல்ட் போல டிராகுலாக்களாக செயல்பட்டிருக்கிறார்கள். &#39;டிராகுலா ஒருபோதும் அழிவதில்லை. அவன் நம் மனங்களுக்குள் ஒளிந்திருக்கிறான். நாம் தான் அவனை கண்டுகொள்ளவேண்டும்; அழிக்கவேண்டும்&#39; என்கிறார் பிராம் ஸ்டாக்கர்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;b&gt;(அம்ருதா, அக்டோபர் 2011 இதழில் பிரசுரமாகியுள்ளது)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/5138575147938316503/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/5138575147938316503?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/5138575147938316503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/5138575147938316503'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2011/10/blog-post.html' title='உலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhil_OJLNDEg49pBIT03qn5kxpOtvOBMHCnT0WQL2I30m-LnG11bQ7AItxzpvZKNu85nUo5zQMhEAEbH7fSipXjqOQ7SkiNbMjip0q9xzLwYq_sVHRJaFeLmsmwIIcRMUukr3j4/s72-c/BLOGGER-1.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-3969415486420023214</id><published>2011-03-10T18:16:00.013+05:30</published><updated>2011-03-10T19:09:57.431+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஓவியம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாகரிகம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="முகங்கள்"/><title type='text'>முகங்கள்</title><content type='html'>&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;காந்திராஜன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: x-large;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; &gt;தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu5zD1_s6V8Bft2QcVJLdks-G174eLPZeM2olJ8duYFWpZtsEl9cURanOA0Czch_2wKlNSI0uJ88VyCdtxGHbCmVSiE4Vs3paR0CLbHzxJE_z_igExKQcNdX_lSlD6HhpykZZf/s1600/30755_117973524907399_100000842566268_105860_308741_n.jpg&quot;&gt;&lt;img style=&quot;text-align: justify;float: left; margin-top: 0px; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0px; cursor: pointer; width: 320px; height: 214px; &quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu5zD1_s6V8Bft2QcVJLdks-G174eLPZeM2olJ8duYFWpZtsEl9cURanOA0Czch_2wKlNSI0uJ88VyCdtxGHbCmVSiE4Vs3paR0CLbHzxJE_z_igExKQcNdX_lSlD6HhpykZZf/s320/30755_117973524907399_100000842566268_105860_308741_n.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5582432672651978274&quot; /&gt;&lt;/a&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்டுரை தயாரிக்க வேண்டி வரும்போது நான் தவறாமல் இருவரைத் தொடர்புகொள்வேன். ஒருவர், தமிழ்செல்வன் என்ற விஜயவேலன்; இன்னொருவர் காந்திராஜன். இவர்களில் விஜயவேலன் சுலபமாகக் கிடைப்பார். காந்திராஜன் கிடைக்கமாட்டார். நம் வரலாற்று ஆதாரங்களைத் தேடி அலைபவர்களில் இவர்கள் இருவருமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள். இருவருமே முனைவர் பட்ட ஆய்வை பாதியில் விட்டுவிட்டவர்கள். கல்வித் துறை வரையறுக்கும் ஒழுங்குக்குள் வராமல் சதா சுற்றிக் கொண்டிருப்பவர்கள். ஆனால், இந்தத் துறையில், இவர்கள் தலைமுறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அனைவரையும்விட முக்கியமானவர்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;இந்தப் பதிவு காந்திராஜன் பற்றி... &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;எனக்குத் தெரிந்து, காந்திராஜன் முகவரி, அவரது செல்போன் நம்பர்தான் மட்டும்தான். ஆனால், &#39;&#39;நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார். சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்’’ என்ற பதிலைத்தான் பெரும்பாலும் அதில் நான் கேட்டிருக்கிறேன். அப்போது காந்திராஜன், மனித சந்தடியே இல்லாத எதாவதொரு மலைக் காட்டில் பாறை ஓவியங்கள் உள்ள குகைகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பாராக இருக்கலாம். அரசும் கல்வித்துறையும் செய்ய வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமையை, எந்த ஒரு பொருளாதார உதவியும் இல்லாமல் தன்னிச்சையாக செய்துகொண்டிருக்கிறார் காந்திராஜன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;ஒவ்வொரு முறை காந்திராஜனைச் சந்திக்கும் போதும், அவர் கடைசியாக சென்றுவிட்டு வந்த இடத்தைப் பற்றிய தகவல்கள், புதிய கண்டுபிடிப்புகள் என்று பேசுவார். சுவாரஸ்யமாக இருக்கும். ஒருமுறை, ‘‘தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான பிரச்னைகள் என்பது இன்று நேற்று உருவானதல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடங்கி நடந்துவரும் யுத்தம் இது. கர்நாடக - தமிழ்நாடு எல்லையில், இரண்டு மாநிலத்தையும் பிரிக்கும் இடத்தில் மோபார் என்ற சின்ன நதி ஓடுகிறது. சமீபத்தில், இந்த நதிக் கரையோரத்தில் உள்ள குகைகளில் அக்கால கர்நாடக - தமிழ்நாடு மன்னர்களுக்கு இடையே நடந்தப் போர்க் காட்சிகளைச் சித்தரிக்கும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைதான் அந்த ஓவியங்கள்’’ என்று பேசியவாரே, தனது லேப் - டாப்பின் பல்வேறு போல்டர்களில் இருந்த பாறை ஓவியங்களை, ஒவ்வொன்றாக திறந்து காட்டினார். இப்படிப் பல...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;காந்திராஜன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால பாறை ஓவியங்களை அடையாளம் கண்டுள்ளார். அனைத்துமே வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களைச் சேர்ந்தவை. காந்திராஜன் கண்டுபிடித்துள்ளவற்றில் மிகவும் பழங்காலத்தைச் சேர்ந்தவை கரிக்கியூர் பாறை ஓவியங்கள். கி.மு. 7000ஆவது ஆண்டைச் சேர்ந்தது. அதாவது கிட்டதட்ட 9000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. குறிப்பாக, காந்திராஜன் அடையாளம் கண்டுள்ளவற்றில் 12, புதிய குகை பாறை ஓவியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயரமான மலைகள், அடர்ந்த காடுகள் என இந்தக் குகை பாறை ஓவியங்களை நோக்கிய காந்திராஜன் பயணங்கள் மிகக் கடினமானவை. ஆனால், அவர் அதை மிக விருப்பமுடன் செய்கிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;அந்தளவுக்கு, எப்படி இந்தத் துறை காந்திராஜனை ஈர்த்தது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;‘‘உயரமான மலைகளும் அடர்ந்தக் காடுகளும் அதற்குள்ளே மறைந்திருக்கும் ரகசியங்களும், இன்று நேற்றல்ல, சின்ன வயசுல இருந்து என் கூடவே வந்துகொண்டிருக்கும் விஷயங்கள். எங்க ஊர் உசிலம்பட்டி பக்கத்துல கவுண்டன்பட்டி என்ற கிராமம். ஊரைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் மலைகள்தான். புரட்டாசி மாசத்தில் பெருமாள் கோவில், ஆடி மாசத்தில் அம்மன் கோவில் என மாதத்துக்கு ஒருமுறை மலையேறி போய் சாமி கும்பிட்டு, பொங்கி சாப்பிட்டுட்டு வருவோம். ஒருநாள், வழக்கமாக மக்கள் ஏறி இறங்குகிற பழகின தடத்திலிருந்து விலகி, காட்டுக்குள்ள நுழைந்து அதன் ரகசியங்களைத் தெரிந்து கொள்ளனும்னு ஆர்வம் உண்டானது. அப்போது, சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறையில், தமிழ்நாட்டு கோயில்களில் உள்ள சுவரோவியங்கள் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அதற்காக ஒவ்வொரு ஊராக, கோயில் கோயிலாக பேப்பரும் பென்சிலுமாக அலைந்து கொண்டிருந்த வழியில் ஒருநாள், மதுரையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பலியர்கள் என்ற ஆதிவாசிகளைப் பார்த்தேன். ‘சித்தரக் கல் பொடவு’ என்று, அவர்கள் ஊரைப் பற்றி சொன்னார்கள். எனக்கு அந்தப் பெயர் வித்தியாசமாகப்பட்டது. ‘ஏன் இந்தப் பெயர் வந்ததுன்னு பார்க்கலாம்னு’ அவர்களுடன் மலையேறினேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNkrbRsgbnK8sYD4wuAI0hqe6zS_R8ZrO7ihZSzVraSqwE_8lz_lvF8dq-5mFnUpmMBf_UydlaYqsvq3CuxpKuiv6rC2A6oFwXOMZB6DteC6FQ1LQzx61XLy5smP-YAl12tEqR/s1600/30755_117973484907403_100000842566268_105854_1716780_n.jpg&quot;&gt;&lt;img style=&quot;text-align: justify;float: right; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 10px; cursor: pointer; width: 214px; height: 320px; &quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNkrbRsgbnK8sYD4wuAI0hqe6zS_R8ZrO7ihZSzVraSqwE_8lz_lvF8dq-5mFnUpmMBf_UydlaYqsvq3CuxpKuiv6rC2A6oFwXOMZB6DteC6FQ1LQzx61XLy5smP-YAl12tEqR/s320/30755_117973484907403_100000842566268_105854_1716780_n.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5582433013414840514&quot; /&gt;&lt;/a&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;ஆண்டிப்பட்டி கனவாய்க்குப் பக்கத்துல இருந்தது, சித்திரக் கல் பொடவு. மலை மேலே ஏறினா, ஆதிவாசிகள் வாழ்கிற இடத்துக்குப் பக்கத்திலேயே பிரமாண்டமான ஒரு குகை. நூறு பேர் வரைக்கும் அதுக்குள் சௌகரியமா வாழமுடியும். உள்ளே மான்கள் மேய்வது, மான்களை வேட்டையாடும் புலிகள், எறிவேள் வீசி யானைகளைப் பழக்கப்படுத்துவதுன்னு திரும்பின பக்கமெல்லாம் பாறைகளில் பிரமாதமான ஓவியங்கள். யார் இதையெல்லாம் வரைந்ததுன்னு விசாரித்தால், &#39;&#39;எங்களுக்குத் தெரியாது சாமி. காலம் காலமாக இது இருக்கிறது&quot;ன்னாங்க. நான் பார்த்த முதல் குகை பாறை ஓவியம் அதுதான். 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது அது. அதன்பிறகு சுவரோவியங்கள் பற்றின என் ஆராய்ச்சியை மூட்டைக்கட்டி நட்டாத்துல விட்டுட்டு, பாறை ஓவியங்கள் பக்கம் வந்துட்டேன். 1998இல் தொடங்கி கடந்த 12 வருஷமா குகை பாறை ஓவியங்களைத் தேடி அலைவதுதான் என் ஒரே வேலை. சென்னை ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்ரு மற்றும் என் ஓவிய நண்பர்கள்தான் என் பலம்’’ என்கிறார் காந்திராஜன்.&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;”ஆதிகால தமிழர்களின் பண்பாடு, நம்பிக்கைகள் முதலியவற்றை அறிந்துகொள்வதற்கு இன்று நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரம் இந்தக் குகை பாறை ஓவியங்கள்தான். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், இலக்கிய ஆதாரங்கள் போன்றவை மூலம் வரலாற்றில் 3000 ஆண்டுகள் வரைதான் நம்மால் பின்னோக்கிச் செல்லமுடியும். ஆனால், குகை ஓவியங்கள் அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் நம்மை அழைத்து செல்லும். மொழியும் எழுத்தும் உருவாவதற்கு முன்னால் மனிதனின் மொழியாக இருந்தவை இந்த ஓவியங்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;ஆதிகால மனிதன் எதையெல்லாம் கண்டு பயந்திருக்கிறானோ, அதையெல்லாம் முதலில் வரைந்திருக்கிறான். அடுத்த காலகட்டம், விலங்குகளுடன் சண்டை போட்டு ஜெயித்ததைச் சொல்லும் படங்கள். அப்புறம், வேட்டையாடிய மிருகங்கள். அதன்பிறகு ஆடு, மாடுகளைப் பழக்கப்படுத்துதல். அந்தக் காலகட்டத்தில் ஒருவரது சொத்து என்பது அவரிடம் இருக்கும் பழக்கப்படுத்தப்பட்ட ஆடு, மாடுகள்தான். இதற்காக கொள்ளைகளும் மிகப்பெரிய சண்டைகளும் நடந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் இந்த பாறை ஓவியங்களில் வரைந்திருக்கிறார்கள். காட்டுக்குள்ளே என்னவெல்லாம் ஆபத்துகள் இருக்கின்றன என்பதை வருங்கால சந்ததிகளுக்கு தெரிவிக்கும் விதமாய் சிலதை பதிவு செய்திருக்கிறார்கள். அடர்த்தியான காட்டுக்குள்ள வாழ்பவர்களுக்கு காலநிலை மாற்றங்கள் தெரியாது. பறவைகள், விலங்களின் நடமாட்டத்தை வைத்துதான் பருவ மாற்றங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். கொக்கு வந்தால் அடுத்த ஒரு வாரத்தில் மழை பெய்யும், காடு செழிக்கும் என்பது கணக்கு. இதைக் கொக்கு பக்கத்தில் ஒரு மரமாக வரைந்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;உலகிலேயே மிகப் பழமையான குகை ஓவியங்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. தமிழ்நாட்டில் உள்ள பாறை ஓவியங்களை விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாக அவை இருக்கலாம். கருப்பு, சிவப்பு, வெள்ளை என மூன்று விதமான குகை பாறை ஓவியங்கள் தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ளன. இதில் கருப்பாக உள்ளவை மரக் கட்டைகளை எரித்து, அதைக் கொண்டு வரையப்பட்டவை. இந்த ஓவியங்களின் காலத்தை கார்பன் டேட்டிங் முறை மூலம் கண்டுபிடித்து விடலாம்” எனக்கூறும் காந்திராஜனின் குகை ஓவியங்களைத் தேடி செல்லும் ஒவ்வொரு பயணமும் ஒரு சாகச  அனுபவம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;அவரே சொல்லக் கேட்போம்:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheuWDg9ZJxBwBieUbeAXTJgtTM3DyEUQA3So9Xky1MCi5QLH3b307QTXXmwZZbYINrcH5tbQzLc3Z7qgz9xtNPvr5r515oAmdUfb4UlbUcww2MQ-iCLRLW1YzZqSP0spo13_q3/s1600/30755_118360844868667_100000842566268_107436_7126312_n.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheuWDg9ZJxBwBieUbeAXTJgtTM3DyEUQA3So9Xky1MCi5QLH3b307QTXXmwZZbYINrcH5tbQzLc3Z7qgz9xtNPvr5r515oAmdUfb4UlbUcww2MQ-iCLRLW1YzZqSP0spo13_q3/s320/30755_118360844868667_100000842566268_107436_7126312_n.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5582433478547548882&quot; /&gt;&lt;/a&gt;“ஆதிவாசிகளின் கிராமங்களுக்குச் சென்று பாறை ஓவியங்களின் படங்களைக் காட்டி, ‘‘இதுமாதிரி எங்காவது பார்த்திருக்கிறீர்களா’’ எனக் கேட்போம். இப்படி ஆனைமலை தொடங்கி விருதுநகர் வரைக்கும் 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறித்து வைத்திருக்கிறோம். இனி ஒவ்வொன்றாக அவற்றைத் தேடிப் போகவேண்டும். 100 இடங்கள் சென்றால் பத்து இடங்களில் தான் ஓவியங்கள் இருக்கும். காட்டுக்குள்ளப் போகும்போது ஆதிவாசிகள்தான் வழிகாட்டிகள். காட்டு விலங்குகளால் எந்த நேரமும், எந்த திசையில் இருந்தும் தாக்கப்படலாம் என்பதால் அவர்களின் கண் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். மலைப் பாம்புகள் குறுக்கே கிடந்தாலும் அசராமல் அனாயசமாக தாண்டிச் செல்வார்கள். சில குகைகள் காட்டுக்குள் மிகவும் உள்ளே தள்ளி இருக்கும். ஒரே நாளில் போய்விட முடியாது. ஆங்காங்கே, பாறைகளில் இரவு தங்கி ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் நடப்போம். இரவு மிருகங்கள் வராமல் இருக்க தீ மூட்டுவோம். கொண்டு போகும் உணவு ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் வராது. அப்போது காட்டில் கிடைக்கும் கிழங்குகளை தோண்டி எடுத்து சாப்பிட்டுவோம். பெரும்பாலும் பாறைகள் நேராக இல்லாமல் வளைந்து, உள்வாங்கி என சமன் இல்லாமல்தான் இருக்கும். எனவே, அதிலுள்ள ஓவியங்களை புகைப்படம் எடுக்க முடியாது. எனவே, டிரான்ஸ்பரன்ஸி ஸீட் எடுத்துக்கொண்டு போய் பாறைகளுக்கு மேலே ஒட்டி வைத்து அப்படியே பென்சிலால் வரைந்து எடுப்போம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;1837ஆம் ஆண்டு, சர்.ஜார்ஜ் கிரே என்ற ஆய்வாளர் ஆஸ்திரேலியாவில் சிட்னிக்கு அருகே முதன்முதலில் பாறை ஓவியத்தைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு உலகம் முழுக்க குகை பாறை ஓவியங்கள் பற்றிய ஆர்வம் உருவானது. ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா நாடுகளில் பாறை ஓவியங்கள் ஆராய்ச்சிக்காக பல்கலைக்கழகங்களில் தனித்துறையே இருக்கிறது. ஆனால், நம்மூரில் மத்திய அரசும் மாநில அரசும் பாறை ஓவியங்கள் பற்றி பெரிய அக்கறையே இல்லாமல் இருக்கின்றன. மத்திய, மாநில தொல்லியல் துறையினர் முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், கோயில்களைத் தேடி ஊர் ஊராகப் போகும் வழியில் ஆங்காங்கே ஒன்றிரண்டு முற்கால பாறை ஒவியங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவ்வளவுதான், மற்றபடி அரசாங்கம் எந்த வரலாற்று தேடலும் இல்லாமல் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாழை, செந்தவரை, ஆலம்பாடி ஆகிய இடங்களில் நாங்கள் கண்டுபிடித்துள்ள பாறை ஓவியங்களின் குறியீடுகளுக்கும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் தொடர்பு இருக்கிறது. இவ்வளவு முக்கியமான வரலாற்று ஆதாரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வரலாறுகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் இந்த வரலாறுகளை மாற்றி எழுதவேண்டியிருக்கும்’’ என்கிறார் காந்திராஜன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;b&gt;(ஆனந்த விகடன் பத்திரிகையில் காந்திராஜன் பற்றி எழுதிய கட்டுரையில் சிறு மாற்றங்கள் செய்திருக்கிறேன்.)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/3969415486420023214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/3969415486420023214?isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3969415486420023214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3969415486420023214'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2011/03/blog-post.html' title='முகங்கள்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu5zD1_s6V8Bft2QcVJLdks-G174eLPZeM2olJ8duYFWpZtsEl9cURanOA0Czch_2wKlNSI0uJ88VyCdtxGHbCmVSiE4Vs3paR0CLbHzxJE_z_igExKQcNdX_lSlD6HhpykZZf/s72-c/30755_117973524907399_100000842566268_105860_308741_n.jpg" height="72" width="72"/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-1457636603676082749</id><published>2010-09-14T15:39:00.008+05:30</published><updated>2023-05-24T20:54:05.859+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சென்னை"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நூலகம்"/><title type='text'>ஆவணக்காப்பகம்</title><content type='html'>&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: x-large;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;சென்னை இலக்கிய சங்க நூலகம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: large;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;(Madras Literary Society Library)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: large;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;தளவாய் சுந்தரம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKjHqltYzulMkjJn5lmOFjujOYDscgQt6I6pmrWRUo9YgL62ukljsUFgg2QLuwzic5dCrdyZOiWIVzx0PnmFFxQLke1QBKzhaSHWCiQLv41vb_qCV0nIRcJ67KEnAUGB2D1Hx5/s1600/blog-2.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 186px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKjHqltYzulMkjJn5lmOFjujOYDscgQt6I6pmrWRUo9YgL62ukljsUFgg2QLuwzic5dCrdyZOiWIVzx0PnmFFxQLke1QBKzhaSHWCiQLv41vb_qCV0nIRcJ67KEnAUGB2D1Hx5/s400/blog-2.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5516712444645598642&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;சென்னையில் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமணைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தினுள் நுழைந்து, சிறிது தூரம் சென்றதும், இடதுபக்கம் அந்த கட்டிடம் தென்படும். மிகவும் புராதனமான கட்டிடம். இந்தோ - பிரேசியன் கட்டிடக் கலையில் உருவாக்கப்பட்டது. அந்த கட்டிடத்துக்கு முன்னால் வந்து நின்றால், கால இயந்திரத்தில் பயணம் செய்து, தற்காலத்தில் இருந்து  ஒரு நூற்றாண்டுக்குப் பின்னால் போய்விட்டது மாதிரி இருக்கிறது. அந்த புராதனமான கட்டிடம், புதுப்பிக்கப்படாமல் இருக்கும் அதன் பழமையான தோற்றம், சுற்றிலும் உள்ள மரங்கள், மண் தரை. . . நிச்சயம் சென்னையில் இருக்கிறோம் என்ற உணர்வை அந்த இடம் தராது. எதற்கு இவ்வளவு பீடிகை, அந்த கட்டிடத்துக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா? இருக்கிறது. இந்த கட்டிடம்தான் இப்போது நாம் பேசப்போகும் விஷயத்தின் மையம். இங்கேதான் மிகவும் புகழ்பெற்றதும் இந்தியாவிலேயே மிகவும் பழமையான வாடகை நூலகமுமான சென்னை மாகாண இலக்கிய சங்க நூலகம் இயங்கி வருகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற விழுமியங்களுள் ஒன்று என்றும் இந்த நூலகத்தைச் சொல்லலாம். ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டதுக்கு சாட்சியாக, அடுத்துவரும் தலைமுறைகளுக்கு அந்த கதையை சொல்லும் விதமாக இந்த நூலகம் இப்போது இருக்கிறது. நமது நாட்டிலிருக்கும் மிகவும் பழமையான வாடகை நூலகம் (lending library) இதுதான். 1812ஆம் ஆண்டு இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு பழமையான வாடகை நூலகம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. இந்த நூலகம் தமிழகத்தில் இருக்கிறது என்பதே தமிழகத்திற்கு பெருமைதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;ஆங்கிலேயர் ஆட்சியின் போது, சென்னை மாகாணத்தில் இருந்த சில கிழக்கிந்திய கம்பெனி படை வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய தேசங்களில் இருந்து வந்திருந்த மதபோதகர்கள் சிலர் ஆகியோர் இணைந்து சென்னை இலக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ராயல் ஏசியாடிக் சொசைட்டி என்ற ஆங்கிலேயர்களின் அமைப்பு  பம்பாய், கல்கத்தா, சென்னை என்று அக்காலத்தில் எல்லா முக்கிய நகரங்களிலும் இருந்திருக்கிறது. இதில் சென்னையிலிருந்த ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஒரு பகுதிதான் சென்னை இலக்கிய சங்கம். இச்சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ராயல் ஏசியாடிக் கழகத்தின் துணையுடன்தான் நடைபெற்று வந்துள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2MNOmZIdpeyrJQmt_Q_xVKyF8WqNjCom09RuNSNm0H1HkdUMXtZBCOaLejoN8NbMbGSvPfuMEN680rDV1_FuD69S3xTHea4BF7BE3QKO-uleXfuQz_2Ir9ykkKSNyZC29f0CO/s1600/blog-3.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 179px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2MNOmZIdpeyrJQmt_Q_xVKyF8WqNjCom09RuNSNm0H1HkdUMXtZBCOaLejoN8NbMbGSvPfuMEN680rDV1_FuD69S3xTHea4BF7BE3QKO-uleXfuQz_2Ir9ykkKSNyZC29f0CO/s320/blog-3.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5516713720170535538&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;சென்னை இலக்கிய சங்கத்தை உருவாக்கியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் ஒரு நூலகம் வேண்டும் என்ற எண்ணம். இரண்டாவது காரணம் அந்த நூலகத்தில் கூடி தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது மற்றும் பகிர்ந்து கொள்வது, கலந்து பேசி விவாதிப்பது. இவை எல்லாவற்றுக்குமான ஒரு சங்கமாக இதனை திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களின் பொழுது போக்குக்காகவும் பயனுள்ள வழியில் அறிவை செலவழிப்பதுக்காகவும் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர வாசிப்புத் தன்மையுடைய ஆங்கிலேயர்கள் தங்களுக்கிடையே நுட்பமான தகவல்களை பரிமாரிக் கொள்வதுக்கான களமாகவும் இந்நூலகம் இருந்துள்ளது.  மாண்டீத், மில்லர், அன்னிபெசன்ட் அம்மையார் போன்றவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். மொத்தத்தில் அனைவருமே ஐரோப்பியர்கள்தான். இரண்டே இரண்டு இந்தியர்கள்தான் தொடக்கத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். இரண்டு பேர்தான் உறுப்பினராக இருந்த இந்தியர்கள் என்றதும் இந்தியர்களுக்கு அறிவைப் பெருக்குவதில் நாட்டம் இல்லை என்று கருதிவிட வேண்டாம். அதற்கு காரணம் இருக்கிறது. அக்காலத்தில் எல்லோரும் நினைத்தவுடன் சென்னை இலக்கிய சங்க உறுப்பினராகிவிட முடியாது. அதற்கு மிகுந்த கட்டுப்பாடுகள் இருந்திருக்கிறது. அந்த நூலகமே வெள்ளைக்காரர்களுக்காக உருவாக்கப்பட்டதுதானே. எனவே இந்தியர்கள் உறுப்பினராவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;தங்கள் சொந்த தேசத்தில் இருந்து நீண்ட தூரத்தில் இருந்த பிரிட்டீஷ்காரர்களின் ஹோம் சிக்க்கும் இந்த நூலகம் உருவாக ஒரு காரணம் என்று சொல்லலாம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;தொடக்கத்தில் சென்னை கோட்டையின் பின்பகுதியில் (பழைய தலைமைச் செயலகம் அமைந்திருந்த இடம்) இருந்த இடத்தில் இந்த நூலகம் இருந்திருக்கிறது. அதன்பிறகு 1875ஆம் ஆண்டு சென்னை கோட்டையின் பின்பகுதியில் இருந்த நூலகத்தை இப்போது கன்னிமாரா நூலகம் இருக்கும் பகுதிக்கு மாற்றியிருக்கிறார்கள். 1906ஆம் ஆண்டு, டி.பி.ஐ. வளாகத்தில் இப்போது நூலகம் இருக்கும் கட்டிடம் கட்டப்பட்டு நூலகம் இங்கே இடம்பெயர்ந்திருக்கிறது. சென்னை அரசின் பொதுப்பணித்துறை இந்த கட்டிடத்தைக் கட்டி நூலகத்துக்காக அர்ப்பணித்துள்ளது. இந்நூலகத்திற்கென்றே சிறப்பு அந்தஸ்து அடிப்படையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;இப்போதுள்ள வாடகை நூலகங்களைப் போல் வீட்டிலேயே புத்தகங்களைக் கொண்டு கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் அதனைப் பின்பற்றுகிறார்கள். நீங்கள் உங்களுக்குத் தேவையான புத்தகத்தை குறிப்பிட்டு விட்டீர்கள் என்றால் போதும். புத்தகத்தை உங்கள் வீட்டிலேயே கொண்டு வந்து தருகிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆங்கிலேயர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் விதிகள் தளர்த்தப்பட்டு இந்தியர்கள் அதிகமாக உறுப்பினராக வகை செய்யப்பட்டிருக்கிறது. அப்போது இந்தியர்கள் பலர் இந்த நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்கள். 1868ஆம் ஆண்டு உள்ள பதிவேட்டில் திருவாங்கூர் மகாராஜா, ரங்கநாத முதலியார் ஆகியோர் இந்த நூலகத்தின் உறுப்பினர்களாக இருந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுபாஷ் சந்திரபோஷ், நீதிக்கட்சியைச் சேர்ந்த வரதராஜ முதலியார், ராஜமன்னார், எழுத்தாளர் எஸ்.பாலாம்மாள், டாக்டர் சுப்பராயன், நாட்டியக் கலைஞர் ருக்மணி தேவியின் கணவர் ஜி. எஸ். அருண்டேல், ஏ.எல்.ராமசாமி முதலியார் ஆகியோர் உறுப்பினராகியிருக்கிறார்கள். இவர்கள் உறுப்பினராக இருந்ததுக்கான ஆவணங்களை இப்போதும் நூலகத்தில் பார்க்கலாம். சுபாஷ் சந்திரபோஷ் இந்த நூலகத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பித்த கடிதம் அவர் கையெழுத்தில் இன்னும் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பிரிட்டீஷ்காரர்கள் ஒவ்வொருவராக தங்கள் நாட்டுக்குத் திரும்பத் தொடங்கினார்கள். அப்படி திரும்பியவர்களின் இந்த நூலகத்தின் உறுப்பினராக இருந்தவர்களும் உண்டு. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நூலகத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்த நூலகத்தின் பொற்காலமும் கொஞ்சம் கொஞ்மாக மங்கத் தொடங்கியது. இப்போது இந்த நூலகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை பார்த்தாலே அதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 180 பேர்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;என்றாலும் இப்போதும் இது ஒரு சிறப்பு வாய்ந்த நூலகம் என்பதில் சந்தேகம் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் சென்னை இலக்கியச் சங்கத்தின் செயலாளராக இருந்த மாண்டித் மெக்பைல் என்ற ஆங்கிலேயர் சென்னை இலக்கிய சங்கம் குறித்தும் இந்த நூலகம் குறித்தும் ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதனை படித்தால் ஆச்சர்யத்தில் நம் கண்கள் விரிந்து விடும். அவ்வளவு பெருமைகள் கொண்டது இந்த நூலகம். 1906ஆம் ஆண்டு அந்த சிறு வெளியீடு வெளியாகியுள்ளது. மாண்டீத் அக்காலத்தில் சென்னை மாகாண முக்கியஸ்தர்களில் ஒருவர். சென்னையில் ஒரு சாலைக்கு மாண்டீத் பெயர் வைக்கப்பட்டது. இப்போதும் சென்னையில் அந்த சாலை மாண்டீத் சாலை என்றுதான் அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே அவரது முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;மாண்டீத் வெளியிட்டது சிறுகுறிப்புதான் என்றாலும் சென்னை இலக்கிய சங்க நூலகத்தைப் பொறுத்தவரைக்கும் மிக முக்கியமான ஒரு ஆவணம் அது. அக்குறிப்பேட்டில் உள்ள தகவல்கள்தான் இந்த நூலகத்தின் ஆரம்ப செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ள இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி. 1812ஆம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்ட போது நூலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் புத்தகங்கள், நூலகத்தைப் பராமரிக்க ஒரு ஆண்டுக்கு செலவாகும் மூவாயிரம் ரூபாய், உறுப்பினர்கள் கடைபிடிக்கக்கூடிய விதிமுறைகள், சந்தா விபரங்கள் உட்பட எல்லாவற்றையும் பற்றி இந்த குறிப்பேட்டில் மாண்டீத் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலகத்தின் இன்னொரு சிறப்பு, அறிஞர் தோட்டக்காடு ராமகிருஷ்ணபிள்ளை இந்த நூலகத்தின் நூலகராக இருந்திருக்கிறார் என்பது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwi9hcdu9CV20iDM5jY4ntx590LOLg2LPwICRzD0B38hkI6YrJe-O4lCOwwNkLCgBDnPEicrf0cODcaa13CZ9m0jeEBDWeXR2qI9cBLfGITZLXW-AkbsYRCM1da2NW6kB_SUwm/s1600/blog-5.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 208px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwi9hcdu9CV20iDM5jY4ntx590LOLg2LPwICRzD0B38hkI6YrJe-O4lCOwwNkLCgBDnPEicrf0cODcaa13CZ9m0jeEBDWeXR2qI9cBLfGITZLXW-AkbsYRCM1da2NW6kB_SUwm/s320/blog-5.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5516714534801490306&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;‘MADRAS JOURNAL OF LITRATURE AND SCIENCE&#39; என்ற பருவ இதழையும் சென்னை இலக்கிய சங்கம் நடத்தி வந்துள்ளது. சென்னை பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது சமஸ்கிருத வகுப்பில் அதிகமும் ஜெர்மன்காரர்கள்தான் சேர்ந்திருக்கிறார்கள். அந்த ஜெர்மன்காரர்கள் இந்த பத்திரிகையின் வெளியீட்டில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். 1833ஆம் ஆண்டு இந்த இதழின் முதல் பிரதி வெளியாகியுள்ளது. அன்று முதல் 1984ஆம் ஆண்டு வரை சுமார் அறுபது வருடங்கள் தொடர்ந்து இந்த இதழ் வெளியாகியுள்ளது. அக்காலகட்டத்தில் வெளிவந்த முக்கியமான இதழ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இதழில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ‘LAND CRABS IN MADRAS&#39; (நண்டுகளின் கூடாரம் சென்னை), ‘சேலம் மாவட்டத்திலுள்ள முற்காலத்திய நடுகல்கள்&#39;, ‘மலபார் மாவட்டம் - வயநாடு&#39; போன்ற ஆராய்ச்சி கட்டுரைகள் மிக முக்கியமானவை. இந்த இதழின் தொகுப்பு இந்த நூலகத்தில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;அதுபோல் சென்னை இலக்கிய சங்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆவணமும் இங்கே இருக்கிறது. அது அழகிய கையெழுத்தில் கைப்பட எழுதப்பட்டு, பிறகு தட்டச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டு ஆவணப்படி, அப்போது ஒன்றரை இலட்சம் புத்தகங்களுக்கு மேல் இந்த நூலகத்தில் இருந்திருக்கிறது. இப்போது சுமார் 80,000 புத்தகங்கள், 1000க்கும் மேற்பட்ட பத்திரிகைகள், பல அறிய புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் இங்கு உள்ளன. இவை எல்லாமே கவனமாக பாதுகாக்கப்பட வேண்டிய அரிய ஆவணங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், ஆராய்ச்சி நூல்கள், தத்துவ நூல்கள், வரலாற்று நூல்கள், ஆன்மீக நூலகள், புவியியல் நூல்கள் எல்லாம் இங்கே உள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;ஜெனே ஆஸ்டின், பால்ஸாக், செர்வாண்டிஸ், வில்லியம் பிளேக், மேத்திவ் அர்னால்ட், ராபர்ட் லூயிஸ், வால்ட் வில்ட்மன், மார்க் ட்வைன், தாமஸ் கார்டி, ஸ்டீவன்ஸன், டென்னிசன், ரஸ்ஸல், வெல்ஸ் போன்ற முக்கிய ஆசிரியர்களின் அனைத்து புத்தகங்களும் இங்கே உள்ளது. குறிப்பாக இந்த புத்தகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட இந்த எழுத்தாளர்களின் வாழ்நாளிலிலேயே வெளிவந்த முதல் பதிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள விதம், புத்தக அலமாரிகள் ஆகியவையற்றை இப்போது வேறு எந்த நூலகத்திலும் பார்க்க முடியாது. 20அடி உயரமுள்ள 10 உயரமான புத்தக அலமாரிகள் 8க்கும் மேற்பட்ட அடுக்குகளில் ஒன்றன்மீது ஒன்றாக உள்ளன. மேலே இருக்கும் புத்தக அலமாரியில் இருந்து புத்தகத்தை எடுக்க ஏணிகள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;ஒன்றரை லட்சம் புத்தகங்கள் என்பதாயிரம் ஆனதில் இருந்து பல புத்தகங்கள் சிதைந்து போயிருக்கின்றன என்று தெரிய வருகிறது. இப்போதும் கூட பல புத்தகங்கள் சிதைந்த நிலையில்தான் உள்ளன. புத்தகங்களின் நிலையைப் பொறுத்து, மிகவும் மோசமான நிலையில் இருப்பவை, பரவாயில்லாமல் இருப்பவை, நல்ல நிலையில் இருப்பவை என்று அவற்றை மூன்றாக பிரித்திருக்கிறார்கள். இதில் மிக மோசமான நிலையில் இருக்கும் புத்தகத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதனை பாதுகாப்பதா அல்லது வெளியே கொடுத்து விடுவதா என முடிவு செய்கிறார்கள். இப்படி தேவையில்லை என்று கழிக்கும் புத்தகங்களை எதாவது கல்லூரி அல்லது பள்ளி நூலகங்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். சமீபத்தில் கூட இப்படி சென்னை ஐ.ஐ.டி. நூலகத்திற்கு அதிக புத்தகங்களை கொடுத்திருக்கிறார்கள். இப்படி கொடுக்கும் போது அந்த புத்தகத்தின் ஆசிரியரின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதற்கு மாற்றுப் பிரதி வாங்கி வைக்கவும் செய்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;இப்போது இந்த நூலகம் கணினிமயப்படுத்தப் பட்டும் வருகிறது. கணினியில் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஒறு புத்தகத்தை தேடி எடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த நூலகத்தில் ஒரு தமிழ் புத்தகங்கள் இல்லை என்பது கொஞ்சம் சங்கடத்துக்குறிய விஷயம்தான். எல்லா புத்தகங்களும் பிரஞ்சு, ஜெர்மன், இலத்தின், ஆங்கிலம் ஆகிய மொழி புத்தகங்கள்தான். ஆங்கிலேயர்கள் அவர்களுக்காக உருவாக்கிய நூலகம் என்பதால், அவர்களுக்குப் பயன்படக்கூடிய புத்தகங்களை மட்டுமே வாங்கி வைத்துள்ளார்கள். ஆனால் இனிமேல் தமிழ் புத்தகங்கள் வாங்கி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக நூலகர் உமா மகேஸ்வரி சொல்கிறார். யாராவது நன்கொடையாக புத்தகங்கள்  கொடுக்க முன்வந்தாலும் அதனையும் பெற்றுக் கொள்வார்களாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;இங்கே இருக்கும் அரிய ஆவணங்கள் பற்றி பேசத் தொடங்கினால் நாள் முழுக்க பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அரிய பொக்கிஷங்கள் இருக்கின்றன. எனவே நாம் சில மிக முக்கியமான ஆவணங்கள் பற்றி மட்டும் பேசலாம். முதலில் இங்கே இருக்கும் 1858ஆம் ஆண்டு வெளியான உலக வரைபடம் பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த உலக வரைபடம் மிகவும் பிரசித்திப் பெற்றது. பல்வேறு மடிப்புகளாக உள்ள அந்த வரைபடம் விரித்தால் மிகவும் பெரியதாக இருக்கிறது. இரண்டு பேர் படுப்பதுக்கான பாய் மாதிரி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது போல் முப்பதுக்கும் மேற்பட்ட வரைபடங்கள் உள்ளன. 1898ஆம் வெளியான ‘HISTORY OF BUCKINGHAM CANELS PROJECT&#39; என்ற ஒரு பெரிய புத்தகம் உள்ளது. இரண்டு பேர் சேர்ந்துதான் அதனை தூக்கிவைத்து விரித்து பார்க்க வேண்டும். பஞ்சகாலத்தில் மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம், பக்கிங்காம் கால்வாய் திட்டம். அந்த திட்டம், கால்வாயின் வரைபடம் எல்லாம் இந்த புத்தகத்தில் உள்ளன. இங்கே இருக்கும் கங்கை கால்வாய் வரைபடமும் ஒரு முக்கியமான ஆவணம். இதுபோல் முப்பதுக்கும் மேற்பட்ட அரிய வரைபடங்கள் உள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;அரிய புத்தகங்களைப் பொறுத்தவரைக்கும் ‘ARISTOTELIS OPERATMNIA&#39; என்ற புத்தகம் இங்கே இருப்பதிலேயே மிக பழமையான புத்தகம். 1509ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகியுள்ளது. கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழியில் உள்ள இந்த புத்தகம் மேற்கத்திய கலைகள் பற்றி முனைவர் பட்டத்துக்காக அளிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரை. லியார்னார்டோ டாவின்ஸி, மைக்கலாஞ்சலோ போன்ற முக்கியமான மேற்கத்திய கலைஞர்களின் படைப்புகள் குறித்து இதில் உள்ளது. ‘TRAVELS IN INDIA AND TREATIES IN FAR EAST&#39; என்ற புத்தகம் இங்கே இருக்கும் அடுத்த பழமையான புத்தகம். JOHN BAPLISTA என்பவர் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். 1680ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகியுள்ளது. வேறும் பல புத்தகங்கள் தேட தேட கிடைத்துக் கொண்டே இருக்குமாக இருக்கலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3_Kjb3xbP-K60wwYr3kKdTzsTD6K2Km2uKHxbHT0N-1uwk7o6SEpSinK9giXNuSrXN6Y-8L47ywUOSetGzEguN0Etdv8VZF32_slbxj2OwRMfDVRylG3nNIs60sDJMfwCYO8A/s1600/blog-1.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3_Kjb3xbP-K60wwYr3kKdTzsTD6K2Km2uKHxbHT0N-1uwk7o6SEpSinK9giXNuSrXN6Y-8L47ywUOSetGzEguN0Etdv8VZF32_slbxj2OwRMfDVRylG3nNIs60sDJMfwCYO8A/s320/blog-1.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5516715029109301458&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;புத்தகங்கள், வரைபடங்கள் மட்டுமல்லாமல் அந்தகால புகைப்படங்களும் இங்கே உள்ளன. இதில் ஆங்கிலேய கேப்டன் டி. டிரைட் எடுத்த புதுக்கோட்டை, மதுரை புகைப்படங்கள் முக்கியமானவை. 1858ஆம் ஆண்டைச் சேர்ந்தவை அந்தப் புகைப்படங்கள். அவற்றைப் பார்ப்பது ஒரு பிரமாதமான அனுபவம். மிகவும் அறிய காட்சிகள். அந்த காலத்தில் மதுரையும் புதுக்கோட்டையும் எப்படி இருந்திருக்கும் எனத் தெரிந்தகொள்ள இன்றைக்கு இருக்கும் மிக முக்கியமான ஆவணங்கள் இவை. இவ்வகையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலகம் இது. பல முனைவர் பட்டத்துக்கான விஷயங்கள் இந்த நூலகத்தில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;சரி, இவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலமா? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;பார்க்கலாம். அதற்கு உறுப்பினராக இருக்க வேண்டும். உறுப்பினராவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. யார் வேண்டுமானாலும் உறுப்பினராக சேரலாம். தனிநபர் வருட சந்தா ஐநூறு ரூபாய். உறுப்பினர் ஒரே நேரத்தில் நான்கு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். நிறுவன உறுப்பினர் சந்தா 1500 ரூபாய். உறுப்பினராகும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் நான்கு புத்தகங்கள் வீதம் எட்டு புத்தகங்கள் எடுத்துக் கொள்ளலாம். இப்போது 180 தனிநபர்களும் நான்கு நிறுவனங்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;என்.எஸ்.ராமஸ்வாமி அவர்கள் எழுதிய ‘MADRAS LITRARY SOCIETY: A HISTORY 1812 - 1984&#39; என்ற புத்தகம் இந்த நூலகம் மற்றும் சென்னை இலக்கிய சங்கம் பற்றி மிகவும் விரிவாக பதிவு செய்துள்ள ஒரு புத்தகம். 148 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம்தான் இது. இப்போது அச்சில் இந்த புத்தகம் இல்லை. சென்னை இலக்கிய சங்க நூலகத்தில் மட்டும் ஒரு பிரதி இருக்கிறது. தேவைப்படுபவர்கள் இங்கே சென்று நகல் எடுத்துக்கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;2000த்தில் நான் சென்ற போது, முன்னாள் இந்தியன் வங்கி சேர்மன் எம்.கோபால கிருஷ்ணன், சென்னை இலக்கிய சங்கத்தின் சேர்மனாக இருந்தார். மோகன்குமார் செயலாளராக இருந்தார். மேலும் ஹேமலதா ராமமணி, சி.ராமகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அதிகார்¢கள் வி.கிருஷ்ணன், கே.ஹரிபாஸ்கர் மற்றும் பி.எஸ்.சோமசுந்தரம், கே.ஆராவமுதன், ஹெச்.சி.ரேட்டன், வி.கே.மோகன், எம்.ராமன் ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக இருந்தார்கள். மொத்தம் ஆறு பேர் வேலை பார்த்தார்கள். உறுப்பினர்கள் சந்தா மற்றும் நன்கொடையின் மூலம்தான் இந்த நூலகம் இன்னும் மூச்சுவிட்டு உயிர் வாழ்ந்து வருகிறது. உறுப்பினர்கள் சந்தாவிலிருந்து வரும் வருமானத்தில் இருந்துதான் இங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார்கள். பொதுப்பணித்துறையின் கீழ் இருக்கும் நூலக கட்டிடத்துக்கு மிகவும் குறைந்த அளவிலான வாடகையை மட்டுமே அரசாங்கம் பெற்றுக்கொள்கிறது. அது ஒருவகையில் இந்த நூலகத்திற்கு பெரிய ஆறுதல். உமா மகேஸ்வரி என்பவர் நூலகராக இருக்கிறார். 1994 முதல் இவர் இந்த நூலகத்தில் வேலை பார்க்கிறார். ”சென்னை இலக்கிய சங்கம் நூலக கட்டிடத்தை புணரமைக்கவும் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள அறிய புத்தகங்களுக்கு மாற்று புத்தகங்களை வாங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், சிறப்பான ஒரு நூலகமாக இதனை மாற்ற வேண்டுமானால், நிறைய தெரிந்து கொள்ளவேண்டும், நமது பெருமையாக இருக்கும் இந்த நூலகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மவர்களுக்கு வரவேண்டும். இன்னும் நிறைய பேர் இந்த நூலகத்தை பயன்படுத்த முன்வர வேண்டும்” என்றார் உமா மகேஸ்வரி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: x-small; &quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;&gt;(பழ.அதியமான் அவர்கள் கேட்டுக்கொண்டதால், ‘சென்னை, ஆல் இந்தியா ரேடியோ’வில் வாசிக்க இந்தக் கட்டுரையை 2002இல் எழுதினேன். வாசித்து கேட்கும்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டக் கட்டுரையில் இப்போது மிகச் சிறு மாறுதல்கள் செய்திருக்கிறேன். கறுப்பு வெள்ளைப் படங்கள்: மதுரை)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/1457636603676082749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/1457636603676082749?isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/1457636603676082749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/1457636603676082749'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2010/09/blog-post_14.html' title='ஆவணக்காப்பகம்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKjHqltYzulMkjJn5lmOFjujOYDscgQt6I6pmrWRUo9YgL62ukljsUFgg2QLuwzic5dCrdyZOiWIVzx0PnmFFxQLke1QBKzhaSHWCiQLv41vb_qCV0nIRcJ67KEnAUGB2D1Hx5/s72-c/blog-2.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-3394311424773788199</id><published>2010-09-07T16:37:00.007+05:30</published><updated>2010-09-07T16:58:21.714+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நேர்காணல்"/><title type='text'>நேர்காணல்</title><content type='html'>&lt;div&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:x-large;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#009900;&quot;&gt;&quot;சில புத்தகங்களைப் படிப்பது பெரிய தண்டனை’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:large;&quot;&gt;தோப்பில் முகம்மது மீரான்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#666666;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;சந்திப்பு: சங்கர ராம சுப்ரமணியன், தளவாய் சுந்தரம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:medium;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#666666;&quot;&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5Hf54p13g0lV4uoEtUGH7G17PMNCC0JbNRNDaF7IkSsA56gS2r8j6sTzjV-SOUv8_d1gwq0nWNA83OYG1UQaboELUMlIebIvViWYz1Eme-xjcK02xAADOHrcQa7a-sbRd0xny/s1600/THOPPIL-MOHAMAD-MEERAAN-11.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 212px; height: 320px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5Hf54p13g0lV4uoEtUGH7G17PMNCC0JbNRNDaF7IkSsA56gS2r8j6sTzjV-SOUv8_d1gwq0nWNA83OYG1UQaboELUMlIebIvViWYz1Eme-xjcK02xAADOHrcQa7a-sbRd0xny/s320/THOPPIL-MOHAMAD-MEERAAN-11.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5514129788683336082&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#336666;&quot;&gt;தமிழ் நாவல் இலக்கியத்தில் 70களில் நிகழ்ந்த தோப்பில் முகம்மது மீரானின் வரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சமூகம் தன் இருட்பிரதேசங்களில் மறைத்து வைத்திருந்த நூற்றாண்டு சோகங்கள், ஆதங்கங்கள், கதறல்கள், இளைப்பாறுதல்கள் தோப்பில் முகம்மது மீரான் மூலம் வெளிச்சம் பெற்றது. படைப்பில் தன் அனுபவங்களின் ஊடான பயணம் அவருக்கு இலகுவாய் இருக்கிறது. அவரது படைப்புகளைப் போலவே தோப்பிலின் பேச்சிலும் மலையாளம் கலந்திருக்கிறது. ஊரிலிருந்து வெளியேறி 20 ஆண்டுகள் மேலாகியும் தோப்பில் இன்னும் தேங்காய்பட்டின மனிதராகவே இருக்கிறார். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#336666;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#336666;&quot;&gt;தோப்பில் முகம்மது மீரானுக்கு சாகித்ய அகாடமி பரிசு 1997ஆம் ஆண்டு &#39;சாய்வு நாற்காலி&#39; நாவலுக்காக வழங்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு வெளியான ஒன்றிரண்டு தினங்களில், திருநெல்வேலியில் ஒரு காலை நேரத்தில் தோப்பில் வீட்டு முன்னறையில் இப்பேட்டி பதிவு செய்யப்பட்டது. அறையில் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை காண்பித்து மீரான் சிரித்துக்கொண்டே சொன்னார்: “நான் பெரும்பாலும் புத்தகங்களை படிப்பதில்லை. தமிழ் வாசிப்பது சிரமம். ஆனாலும், நண்பர்கள் தொடர்ந்து அனுப்பிக் கொண்டேயிருப்பதால் குவிந்துவிட்டது.”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: உங்கள் இளமைக் காலத்தில் நிகழ்ந்த என்ன மாதிரியான விஷயங்கள் உங்களை எழுத்தாளராக மாற்றியதுன்னு நினைக்கிறீங்க?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: என் அப்பா கடந்த கால விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். என் அப்பாவுக்கும், மற்ற குடும்பங்களுக்கும் பணக்கார மேல்தட்டுவர்க்க மக்களால் ஏற்பட்ட சிரமங்கள் பற்றி சொல்வார். எங்களுக்கு எப்போதும் உயர் வர்க்கத்தினரால் துன்பம் ஏற்பட்டது. தற்பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலையில் மூன்று தலைமுறை எங்களுக்குள்ளே இருந்துகொண்டே இருக்குது. இதற்குள் இருந்து ஒரு கலகக்காரன் உருவாகத்தான் செய்வான். நான் ரொம்ப அடிமட்டத்துல இல்லைன்னாலும் அடிமட்ட மக்களின் அனுபவம் எனக்கு கிடைச்சுப்போச்சு. எனக்குள் ஒரு கலக மனோபாவம் இருந்தது. அநீதிக்கு எதிரா போராடனும்னு ஒரு சுயமே உருவாச்சிது. எப்பவுமே ஒரு சமூகத்தை, இன்னொரு சமூகம் ஒடுக்கனும்னு நினைக்கும்போது, ஒடுங்கின சமூகத்தில் ஒரு கலக உணர்ச்சி உண்டாகும். இந்த கலக உணர்ச்சி கலையா வெளிப்படலாம். சமூகப் புரட்சியாளர்கள் உருவாகலாம். சிலர் கலைஞராகவும் வரலாம். நான் இந்த துறைக்கு வர அதுதான் காரணம், முதலாளி வர்க்க மனோபாவத்தோடதான் நம்ம எதிர்ப்பு. ஒரு தனிப்பட்ட முதலாளியோட எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: உங்க நாவல்கள் பெரும்பாலும் தேங்காய் பட்டனத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. அங்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: அங்க, எங்களைப் பெரும்பாலும் திருமணத்துக்குக் கூப்பிடமாட்டாங்க. நாங்க வாழ்ந்த பகுதியில், உயர்நிலை மக்கள் இருந்தாங்க. புராதனமான பள்ளிவாசல் ஒன்று இருக்கும். பொருளாதார அளவில் உயர்ந்திருந்த சிலர், தாங்கதான் அரேபியால இருந்து வந்தவங்க, குடும்பப் பாரம்பரியம் உள்ளவங்க என்கிற எண்ணத்தில், பள்ளிவாசலைச் சுற்றி வாழ்ந்துக்கொண்டு இருந்தாங்க. ஊருல ஒரு சுடுகாடு இருக்கு. அதை ஒட்டிதான் எங்க மூதாதையர் குடியிருக்காங்க. அந்த இடத்துக்குப் பேர்தான் தோப்பு. எங்க வீட்டு மதிலுக்குப் பின் பக்கம்தான் சுடுகாடு. தோப்பு என்கிற அந்த இடம் ஊரிலேயே பிற்படுத்தப்பட்டு ரொம்ப மோசமான இடமா கருதப்பட்ட காரணத்தினாலதான் புரட்சியா தோப்பில் முகம்மது மீரான்னு பேர் வைச்சுகிட்டேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: ஒரு புத்தகத்தின் சமர்ப்பணத்தில் &#39;என்னை மகனாக வளர்த்த இன்னொரு அம்மாவுக்கு&#39;ன்னு சொல்லி இருக்கீங்க.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: அந்த அம்மாதான் என்னை வளர்த்தது. அப்பாவோட முதல் மனைவி. எங்க அப்பா முதல்ல ஒரு கல்யாணம் பண்ணிச்சு, குழந்தைகள் இல்லை. பிறகு ரெண்டாவது திருமணம். அதுதான் என் அம்மா. அதில் 13 குழந்தைகள். 9 பேர் இருக்கோம். நாலு பேர் இறந்திட்டாங்க. அந்த அம்மாவை பற்றிய விவரம் நான் &#39;உம்மா&#39; என்ற ஒரு சிறு கதையில சொல்லியிருக்கேன். கிட்டத்தட்ட 12 வயது வரைக்கும் அவங்கதான் என் அம்மான்னு நினைச்சுட்டு இருந்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: உங்கள் அப்பா, அம்மா சொன்ன கதைகள் உங்கள் எழுத்தை, பாதிதித்திருக்கிறதா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: கடலோரக் கிராமத்தின் கதைகளை முழுசா சொல்லித்தந்தது என் அப்பா. அவர் சொல்லும் போதே ஒரு படம் மனசுல கிடைக்கும். ஒரு அப்பாவும் பிள்ளைக்கும் உள்ள உறவைவிட அவரு ஒரு கதை சொல்பவராகவும் நாங்க அதை கேட்பவருமாகவும் இருந்து தினமும் கதை கேட்போம். கடலோரக் கிராமங்களை பத்தி, அப்பு சொன்னது, அவங்க குதிரைல போனது எல்லாம் என் மனசுல பதிஞ்சது. படத்தைப் பார்த்து வரைஞ்ச மாதிரி &#39;கடலோரக் கிராமத்தின் கதை&#39; எழுதினேன். அப்பா சொன்ன கதையை அப்படியே உருவாக்கினதாலதான் அது வெற்றிகரமாய் அமைந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: உங்களது ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கும். கதாபாத்திரங்கள், அவங்களோட படிப்பின்மை, படிக்காததுனால ஏற்படும் மூட பழக்கங்கள். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் உங்களை பாதிச்சுதா.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: முதல்ல பள்ளிக்கூடத்துக்கு போனதும், படிச்சதும் எங்கள் தலைமுறைதான். எங்க அப்பா, அம்மால்லாம் படிக்காதவங்க. நான் ஒரு கதை எழுதினா அதை திருத்தி தர ஆள் கிடையாது. சொன்னா கேக்குறதுக்கு ஆள் கிடையாது. ஏன்னா இன்னும் அந்த உணர்வு அங்க போய்ச் சேரலை. இந்த படிப்பு நமக்கு தேவையில்லை. இது உலகக் கல்வி. நம்ம மறுமைகுல கல்விதான் படிக்கனுன்னு சொல்லி அரேபி படிக்க தெரியுமா. ஆண்டவனே என் வாயால, மலையாளம் பேச வைக்காதே. அரபிதான் நாம பேசனும். இப்ப, பிராமணன் சமஸ்கிருதம் பேசறாங்கனு சொல்லறோம் பாத்தீங்களா. இதே போல அன்னிக்கு முஸ்லீம்கள் எங்க வாயால அரபிதான் பேசுவோம்னாங்க. அந்த தலைமுறைக்கு கடைசி கன்னி நான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;அது என்னை பாதிச்சது. என்னை பள்ளிக்கூடத்துக்கு போகவிடாம, புத்தகம் வாங்கி கொடுக்காம, சிலேட் வாங்கி தராம பள்ளிக்கூடத்துக்கு கட்டணம் தராம என பல சங்கடங்கள். யாருக்குமே அதில் விருப்பமில்லை. கல்வி பற்றிய சிந்தனையே என் தந்தைக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி கிடையாது. இந்த சூழலில் இருந்துதான் நாங்க படிச்சோம். எங்க ஊருல அப்ப யாருமே எஸ்.எஸ்.எல்.சி. பாசானது கிடையாது. நான் கூட எஸ்.எஸ்.எல்.சி. நாலு தடவை பெயில் ஆனேன். நான் எதிலே படிச்சேன்னு கூட என் அப்பாவுக்கு தெரியாது. அவர் பள்ளிக்கு கல்லூரிக்கு வந்தது கிடையாது. நாங்களே சுய முயற்சியிலேயே போய் சேர்ந்தோம். அப்ப, ரெண்டு ரூபா ஒரு ரூபான்னு கட்டணம் உண்டு. அபராதத்தோடதான் எப்பவும் பீஸ் கட்டறது. காசு தரவே மாட்டார் அப்பா. நீ படிக்கவேண்டா நா பணம் தரமாட்டேன்னு சொல்வார். பின்ன நான், மண்ணு சுமந்து தாரேன் கல்லு சுமந்து தாரேன் அப்படினு வேலை செய்து கொடுக்கும் போது பிப்ரவரி மாச பணத்தை ஜூன் மாசம் தருவாரு. அதுகூட படிக்கனும்கிற வெறித்தாக்கத்தினால படிக்கலை. எனக்கு உள்ளே இருந்து ஒன்று படிக்கச் சொல்லி தூண்டிச்சு. நாங்க படிச்ச நேரத்தில ஆசிரியர்கள் எங்களை ரொம்பவும் கவர்ந்தாங்க. பாடங்கள் கவிதைகள் எல்லாம் சொல்ற நேரத்துல, அவங்க பாடக்கூடிய இனிமையில சொக்கி போயிருவேன். அவங்க சிலநேரம் கதைகள், நாவல்கள் பற்றி கதையா சொல்வாங்க. நமக்கு தோணும் தகழி சிவ சங்கர பிள்ளை போல ஆகனும்னு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;இதுக்குப் பின் நான் கல்லூரிக்குப் போறேன். பி.ஏ. மலையாள இலக்கியம் படிச்சேன். அப்ப நான் கல்லூரிக்கு போனது வாசிக்கத்தான். கல்லூரியில் இருந்த எல்லா மலையாள புஸ்தகங்களையும் படிச்சேன். என்னை லைப்ரரி உள்ளே விட்டுடுவாங்க. மத்த மாணவர்களை உள்ளேவிட மாட்டாங்க.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;ஒரு ஆசிரியருக்கு என்ன சலுகை இருந்ததோ அத்தனையும் எனக்கு இருந்தது. நான் விரும்பின புஸ்தகத்தை எடுத்துட்டு வரலாம். இது என்னோட வாசிப்புக்கு ரொம்ப உதவியா இருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: கல்வி என்கிற விஷயம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்னு நினைக்கிறீங்களா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: கல்வி இருப்பதினால, நிறைய விஷயங்களை நாம் ஒப்பிட்டு பார்க்கிறோம். நம்ம ஊருல ஒரு விஷயம் நடக்குது. கிழவெண்மணியில், கையூரில என்ன நடந்தது என சுட்டிக்காட்ட முடியுது. பீகாரில 75 பேரை சுட்டுக் கொன்னாங்க. பத்திரிகையும் கல்வியும் இருக்கிறதுதான் அந்த விஷயத்த தெரிஞ்சுக்க முடியுது. அதோட நம்ம சமூகத்தில என்ன நடக்குன்னு ஒப்பிட்டு பாக்க முடியுதில்ல.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: போன தலைமுறையில இருந்த வாசிப்பு பழக்கம் இந்த தலைமுறைக்கு இல்ல. தொலைகாட்சி, இன்டர்நெட் மற்றும் பிற பொழுதுபோக்கு சாதனங்களால வாசிப்பு பழக்கம் குறைஞ்சிட்டு போறதா கருதப்படுகிறது. நீங்களே புத்தக வெளியீட்டாகவும் இருக்கீங்க. இது பற்றி என்ன நினைக்கிறீங்க?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: புஸ்தகம் வாங்குவது குறைஞ்சிடுச்சி என்கிறதில எனக்கு உடன்பாடு இல்லே. வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை ஏமாத்தறதுக்கு டி.வி.யை முன்னிறுத்துறாங்க. டி.வி. யாரை பாதிக்குதுன்னா சாதாரண வாசகர்களைத்தான். நமக்கெல்லாம் பெண் ரசிகைகள் கம்மி. சுந்தர ராமசாமியின் நாவல்களை பாதிக்காது. நீல பத்மநாபனோட பள்ளிகொண்ட புரத்தையோ, தலைமுறைகளையோ பாதிக்காது. அசோகமித்ரனோட `தண்ணீர்&#39;ஐ பாதிக்காது. ஜெயமோகனோட `ரப்பர்&#39;ஐ பாதிக்காது. பாலகுமாரனோட நாவல்களை பாதிக்கும். சிவசங்கரியை பாதிக்கும். ஒரு நல்ல வாசகனுக்கு, படிப்பதில் கிடைக்கும் இன்பம் டி.வி.யிலே கிடைக்காது. டால்ஸ்டாய் நாவலை படிக்கிற இன்பம் டி.வி.யிலே கிடைக்குமா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: ஆனால் ஒரு சிறந்த வாசகன் உருவாகும் சூழலை இது பாதிக்கலைன்னு நினைக்கிறீங்களா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: மூணு பிரிவு இருக்கு. ஒன்னு வந்து வாசகன். ரெண்டு ரசிகன். மூணு சக்ருதையன். சக்ருதையன் ஒரு சமஸ்கிருத சொல். படைப்பாளிக்கு ஒத்த மனமுடையவர்களை சக்ருதையன்னு சொல்லலாம். ஒரே பாதையிலே ரெண்டு பேரும் போறாங்க. படைப்பிலே முதலில் மௌனங்கள் இருக்கு. இடைவெளிகள் இருக்கு. தேடல் இருக்கு. இந்த மௌனங்களை சப்தமாக்கிறான் சக்ருதையன். இந்த இடைவெளியை நிரப்பறான். தேடல் அவன் மனசில் உருவாகுது. சக்ருதையன் அவனா உருவாகிறான், அவன் பிறப்பால் கலைஞன். சக்ருதையன் என்ற கலைஞனும்ம படைப்பாளி என்ற கலைஞனும் எங்க சங்கமிக்கிறாங்களோ அங்கதான் படைப்பு நிறைவு பெறுது. அதுவரை ஒரு படைப்பு முழுமை அடையாது. மனசுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே பாலத்தை இவன்தான் கட்டறான். ஒரு படைப்புக்கு தேவை சகருதையன். வாசகனும், ரசிகனும் விற்பனைக்குத்தான் தேவை. இந்த சகருதையனை டி.வி. மற்றும் எந்த ஊடகத்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: உங்களை பாதிச்ச, எழுத தூண்டிய எழுத்துகள்னு யாரை சொல்ல விரும்புறீங்க?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtAM357gjV6cz1dWOn8qFRQzJ-upVxjlnbogkCuGIWv_vg8Pk-YvpI5gf_FzSX_etT502Acu7IlXcP_M9_0SFe0p6-RHqep-x3ugoSFyKmdz7HMn1PJpx3ewKWXxakedSNzEmE/s1600/THOPPIL-MOHAMAD-MEERAAN-22.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 320px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtAM357gjV6cz1dWOn8qFRQzJ-upVxjlnbogkCuGIWv_vg8Pk-YvpI5gf_FzSX_etT502Acu7IlXcP_M9_0SFe0p6-RHqep-x3ugoSFyKmdz7HMn1PJpx3ewKWXxakedSNzEmE/s320/THOPPIL-MOHAMAD-MEERAAN-22.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5514130790685042482&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: பஷீரின் படைப்புகளை படிச்சேன். அவரைபோல எழுதணும்னு அவரோட மொழி என்னை ஊக்கப்படுத்தியது. இப்ப உள்ள மலையாள இலக்கிய சூழலை பார்க்கும்போது தமிழ் சூழல் சிறப்பா இருப்பதாக எனக்குத் தோணுது. அங்க சிறுகதைகள் ரொம்ப மட்டமாகதான் இருக்கு. ஒரு சில நல்ல கதைகள் அப்பப்ப வருது. `வானப் பிரஸ்தம்&#39; ஒரு உதாரணம். என்னைப் பொருத்தவரை ஜெயமோகன் ஒரு சிறந்த சிறுகதை எழுதுபவர். அவரை தென் இந்தியாவிலேயே சிறந்த எழுத்தாளர் என சொல்லுவேன். வண்ணதாசன் எழுத்து ரொம்ப நல்லா இருக்கு. சுந்தர ராமசாமியோட கதைகள் ஒரு சில நல்லா இருக்கு. நல்லா நகைச்சுவையா போகுது. `காலச்சுவடு&#39;ல வெளிவந்த `இருக்கைகள்&#39; ஒரு உதாரணம். நல்ல நாவல்னு சொல்லனும்னா சுந்தரராமசாமியோட `புளியமரத்தின் கதை&#39; பிடிக்கும். `பள்ளிகொண்டபுரம்&#39; எனக்குப் பிடிச்சது. ஜானகிராமனோட `அம்மா வந்தாள்&#39;கிற கதை படிச்சேன். நல்லா இருக்கு. அப்புறம் பாவண்ணனோட `பாய்மரக்கப்பல்&#39; ரொம்ப பிடிச்சது. இளைய தலைமுறை எழுத்தாளர்களைப் பத்தி சொல்லனும்னா இமயம் கதை படிச்சேன். ஒரு அஞ்சு ஆறு அத்தியாயம் படிச்சேன். வெறும் முற்போக்காத்தான் எனக்குப் படுது. சாவடியை பத்தி 18, 20 பக்கத்துல சொல்கிறார். தகவல் என்றும் கலையாகாது. இளைஞர்களில், தலித் இலக்கியத்தை எடுத்துக்கிட்டமின்னா, எடுத்த உடனே இது ஒப்பேறாத கேஸ்னு முத்திரை குத்தி மூடி வைக்க வேண்டியதுதான். இதனால் எல்லார் புத்தகங்களையும் வாசிக்க முடிவதில்லை. சில புஸ்தகங்களை வாசிப்பது பெரிய தண்டனை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: தமிழ் இலக்கிய Êசூழலில் நடைபெற்றுவரும் அரசியல் பற்றி...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்:  மலையாள மக்கள் அளவுக்கு இங்கு மனங்கள் பக்குவபட்லை. படிப்பாளிகள் இருவர் மேடையிரே ஒருநாள் ஏசி பேசுவாங்க. மறுநாளே இருண்டுபேருமே ஒரு வீட்டிலே இருப்பாங்க. இது கேரளாவிலே. சுந்தர ராசாமியோட எனக்கு கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனால் உறவுன்னு ஒன்னு இருக்கு. கருத்துக்கள் ஏன் உறவை பாதிக்குது. சிலர் சொல்வாங்க. நான் நாகர்கோவிலுக்கே வரமாட்டேன்னு. ஏன்னா அங்கே சுந்தர ராமசாமி இருக்கறார். இந்த மனோபாவம் மாறனும். நாம இவரை இன்னும் அங்கீகரிக்க காரணம் அவர் நம்ம மூத்த தலைமுறை. நான் முதல்ல படித்த இரண்டு புத்தகத்திலே அவர் புத்தகம் ஒன்று. எனக்கு பழைய காலத்து இலக்கியம் ஒன்னும் தெரியாது. புதுமைபித்தனோடத இன்னும் படிக்கவில்லை. பாரதியாரோடது கேட்டதோட சரி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: உங்களுடைய நாவல்கள் உங்கள் இளம் வயதிலேயே எழுதி வைக்கப்பட்டதுதான் என்று சொல்லப்படுகிறது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: என்னுடைய மூன்று நாவல்கள் முன்னமே எழுதிவைச்சதுதான். `சாய்வு நாற்காலி&#39;தான் கடைசியா வந்தது. `கூனன் தோப்பு&#39; 1967-=-68-ல எழுதினது. 93-ல் தான் வெளியிட்டேன். இடையில் நான் எழுதாமலேயே இருந்தேன். எங்க அப்பா இறந்த பிறகு, ஊரிலே நிறைய பிரச்சனைகள் வந்தது. எங்க அப்பா சொன்ன அதே பிரச்சனைகள் திரும்ப வந்தது. அண்ணன் குடும்பத்தில் ஊர் விலக்கு போட்டாங்க. அப்ப கடலோர கிராமத்தின் கதை-ல வர விஷயங்கள் அதே தோரணையில் நடந்தது. எங்க அப்பா முன்பு நடந்ததாக சொன்ன பிரச்சனைகள் திரும்ப வரத்தானே செய்யுது என்று சொல்லிக்கிட்டு, எனக்கு டக்குனு ஸ்ட்ரைக் ஆகி `கடலோர கிராமத்தின் கதை&#39; எழுதினேன். நம்ம நண்பர் ஒருத்தர் முஸ்லீம் முரசு பத்திரிகையிலே பொறுப்பேற்றார். அவர்கிட்ட அப்படியே போடனும்னு கன்டிசனோட கொடுத்தேன். ஆனா அதுவும் பத்து வருசம் வரை வெளியாகாமலேயே இருந்தது. அப்ப என் கண் முன்னே முஸ்லிம் வாசகர்கள் தான் இருந்தாங்க. மற்றவர்களை எனக்கு தெரியாது. எந்த படைப்பாளியையும் தெரியாது. தமிழ் எழுதுவதற்கு ஓடாது. நான் சொல்ல சொல்ல இன்னொரு ஆள் எழுதுவாரு. எழுதினத திருப்பி படிக்கலை. `கடலோர கிராமத்தின் கதை&#39;-ல பிழைகள் வந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;இப்படியா `கடலோர கிராமத்தின் கதை&#39; தொடரா வெளிவந்து பத்து வருசத்துக்கு பிறகு வெளியிட்டேன். முதல்ல யார் வெளியீடுவது வாங்குவது என்பது பற்றியல்லாம் நான் நினைச்சு பார்க்கல. அப்ப நான் ஒரு விளம்பரம் கொடுத்தேன். இப்படி `கடலோர கிராமத்தின் கதை&#39;-னு ஒரு புத்தகம் வருது. யார்கெல்லாம் புத்தகம் வேணும்னு மட்டும் எழுதினா போதும். காசை புத்தகம் வாங்கி விட்டு கொடுத்தால் போதும். நாலே நாலு லட்டர்தான் புத்தகம் வேணும்னு வந்துச்சு. இந்த நாலு பேரை நம்பி புத்தகம் போடைரயானு சொல்லி போடாமலே விட்டுட்டேன். அப்புறம், 87=-88ல, 5,000 ரூபாய்க்கு புத்தகம் போட்டேன். அப்ப தொழில் நல்லா பண்ணிக்கிட்டு இருந்த ஒருத்தர் உதவி பண்ணுறேனு சொன்னார். அதனால அத நானே வெளியிட்டேன். ஆனால் வெளியிடுறதுக்கான சம்பிரதாயங்கள் எனக்குத் தெரியாது. அப்பத்தான் சுந்தர ராமசாமியை எனக்கு தெரிஞ்சுது. ஒரு ஜவுளிக் கடைக்காரர் தகழியோட புத்தகத்தை தமிழில் கொண்டு வந்திருக்கார்னு அறிஞ்சேன். என்னையும் அவருக்கு அறிமுகம் படுத்தி வைத்தாங்க. நானும் வெளியீட்டு விழாவுக்கு கூப்பிட்டேன். அவர் நம்மளை கண்டுக்கிடாம புத்தகம் கொடுத்தவுடனே அதுக்கான பைசாவை மட்டும் கொடுத்தார். ஏதோ சூழ்நிலையினாலே வரமுடியாதுன்னு சொன்னார். நானும் அதை கண்டுக்கிடலை. ஏனா எனக்கு அவரைப்பற்றி அதிகம் தெரியாது. நீலபத்மநாபனை வெளியீட்டுவிழாவுக்கு அழைத்தேன். அவரையும் அப்பதான் தெரியும். அந்த வெளியீட்டு விழா மேடையிலே 70 புத்தகம் வித்துச்சி. அதுக்கப்புறம் ஒரு புத்தகமும் விற்கலை. மேடையிலே தேங்காய் பட்டணத்தோட வரலாறைப் பற்றி யாரோ பேசினாதால, வரலாறுன்னு நினைச்சி நிறைய பேர் வாங்கினாங்க. மறுநாள் போட்டானுங்க சண்டை. தங்கள் புரோகிதர் வர்க்கத்தை ரொம்ப புனிதமா நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. அத நான் தோலுரிச்சி காண்பிச்சிட்டேன். ஊருக்குள்ள பயங்கர எதிர்ப்பு. புத்தகத்தை எரிக்கனும்னு சுடனும்னு அங்க பயங்கர கிளர்ச்சி. அப்ப அங்க இரு அரேபிய மதம் சார்ந்த புத்தக கடையில் அந்த புத்தகம் கொஞ்சம் விக்கறதுக்காக வைச்சிருந்தான். ஊருமக்கள் திரண்டுபோய் புத்தகத்தை விற்கவிடலை. புத்தகமெல்லாம் கட்டுக்கட்டாய் இருந்திச்சி. என்னசெய்யனும்னே எனக்கு தெரியல. உண்மையிலே தீ வைச்சி சுடனும்னுதான் நினைச்சேன். யாரோ ஒரு முஸ்லீம் பையன் ஒரு கேளரா பல்கலைக்கழகத்திலே கொண்டுபோய் இருக்கான். அதை அங்கே இருந்த யாரோ படிச்ச உடனே நல்லாயிருக்கேன்னு சொல்லி அதை பாடப்புத்தகமா ஆக்கிட்டான். பாடபுத்தகம் ஆக்கினது எனக்கு தெரியாது. அப்போ ஒரு ஆள், புத்தகம் வித்து தந்தாரே அந்த கல்லூரி பேராசிரியர் சொன்னாரு ``மீரான், நீங்க முஸ்லீம் யாருக்கும் கொடுக்க கூடாது&#39;&#39;ன்னாரு. எப்படியும் புத்தகத்தை காலிபண்ணணும்னு சொல்லி எப்போதும் யாரை பார்த்தாலும் சும்மாவே தூக்கிகொடுக்கிறது. என் பெஞ்சாதியோட சொந்தகாரங்களுக்கு ஒன்னு ஒன்னு. சனியன் காலியாகட்டும்னு நினைச்சேன். அவர் சொன்னாரு இந்த புத்தகங்களை பூராம் முஸ்லீம் அல்லாதோருக்கு கொடுக்கனும்னு. கொஞ்சம் விலாசம் வாங்கி எல்லாருக்கும் இலவசமாய் 400 புத்தகங்களை அனுப்பினேன். வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் அவங்களுக்கெல்லாம் இலவசமாய் அனுப்பினேன். அது போய் உடனே `கிளிக்&#39; ஆகிடுச்சி. `கலை இலக்கியப் பெருமன்றம்&#39; அவார்டு கொடுத்தாங்க. அப்பதான் உணர்ந்தேன். என் புத்தகத்துக்குள்ளே ஏதோ விஷயம் இருக்குன்னு. கேரள பல்கலைக்கழகத்திற்கும், பாரதி பல்கலைக்கழகத்திற்கும் 16, 16 என 32 புத்தகத்தை அனுப்பிவிட்டேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;அப்ப சிலர் என்ன பிரச்சாரம் செய்தாங்கன்னா `தங்களை&#39; பற்றி எழுதினதாலதான் மத்தவங்க இதை தூக்கினாங்க. ``எனக்கு கடவுள் பக்தி உண்டு. ஆனால் அதை நிறுவனமா ஏத்துக்கமாட்டேன். ஒரு நாளைக்கு ஐந்துமுறை தொழுகை பண்ணுவேன். குரான்ல சொன்னதையும் நபிகள் சொன்னதையும் நான் எதிர்க்கமாட்டேன். மாற்றும் சொல்லமாட்டேன். சமுதாயத்தை மட்டும் விமர்சனம் பண்ணுவேன். இஸ்லாம் ஒரு நிறுவனம் அல்ல. மார்க்ஸிசம்கிற கோட்பாடு எப்படி நிறுவனம் ஆச்சுதோ அப்படியே இஸ்லாமும் புரோகிதர்களால நிறுவனமாகி சிரழிஞ்சிடுச்சி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: நீங்கள் முறையாக பயின்றது மலையாளம்தான். வாசிப்பதும் தொடர்ந்து மலையாளம்தான். பின் ஏன் தமிழை எழுதுவதற்கு தேர்ந்து எடுத்தீங்க.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjYfaEAnnnler9AJIuKnAxSVgKnbA5P1RXeSClRIXm741LWNWtTpZOyW9ni5uCkJN33ud4hNzAE__bL3AMcNdUqVqghj-lny-Yx6gqfal_3YZ_vkkln8KiqrJ3qT5m0lfMGs31/s1600/THOPPIL-MOHAMAD-MEERAAN-33.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 211px; height: 320px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjYfaEAnnnler9AJIuKnAxSVgKnbA5P1RXeSClRIXm741LWNWtTpZOyW9ni5uCkJN33ud4hNzAE__bL3AMcNdUqVqghj-lny-Yx6gqfal_3YZ_vkkln8KiqrJ3qT5m0lfMGs31/s320/THOPPIL-MOHAMAD-MEERAAN-33.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5514131069882086834&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: நான் படிச்சது மலையாளம். தாய்மொழி தமிழ். வீட்டில் தமிழ்தான் பேசினேன். மலையாளம், முறையாக படித்தாலும் அது ஒரு அந்நிய மொழிதான். ஆனாலும் எல்லா நாவலும் முதலில் எழுதியது மலையாளத்தில்தான். மலையாளத்தில் எழுதிய பிறகு மலையாள நாவல்களாகவும் அது இல்லை. தமிழ் நாவலாகவும் இல்லை. நான் மலையாளத்தை இலக்கணத்தோட முறையாக படிச்சதுனால அது என்னை கட்டுப்படுத்திச்சி. அதை மீற என்னால முடியல. அதனால சில மக்களோட உணர்ச்சிகளை சொல்லாக மாற்ற மலையாளம் இடம் தரலை. பஷீருக்கு முடியும். தகழிக்கு முடியும். இல்ல வேற ஒருத்தருக்கும் முடியும். அது அவங்களோட தாய்மொழி. நான் சொல்லக்கூடிய விஷயம் முழுவதும் தமிழ் கலாச்சாரத்தோடதான் இருக்கு. ஆனால் தமிழனுக்கு அது மலையாள கலாச்சாரமாக தோணலாம், மலையாளிக்கு அது தமிழ் கலாச்சாரமாக தோணலாம். அதுரெண்டுங்கட்டான் கலாச்சாரம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;மலையாளத்தில் நான் என் மனசில என்ன நினைச்சிகிறேனோ அதை கொண்டுவர முடியலை. அப்பதான் தமிழ் நல்லா பேச தொடங்கினேன். எழுதுவதற்கு மூணு நாலுபேர் கிடைச்சாங்க எழுதிக்கிட்டிருக்கப்ப மக்களோட சொல்லை போடும் போதுதான், ஒரிஜினலான எபக்ட் கிடைச்சது. இது என்னோட தாய்மொழி. அந்த மக்கள் பயன்படுத்தக்கூடிய சொற்கள் எனக்கு மனப்பாடமா தெரியும். அதனால நமக்கு தமிழ் மொழிதான்னு முடிவு பண்ணினேன். நம்ம தாய்மொழியில் எழுதினால்தான் மொழி நம்ம பின்னால் வரும். மலையாளத்தில் எழுதினால் மொழிக்கு பின்னால நாம ஓட வேண்டியிருக்கு. படைப்பாளி எப்போதுமே மொழிக்கு பின்னாடியே ஓடக்கூடாது. இவன் பின்னால மொழி வரனும். அது எந்த சட்டதிட்டத்திற்கும் உட்பட்ட மொழியாக இருந்தால் பல தடங்கல் ஏற்படும். அதனால இவனுக்கே உரிய மொழியில எழுதனும். நான் மொழியை கடந்து நிற்க காரணம் தமிழோட சட்ட திட்டங்கள் தெரியாது. தெரியாததுனால என்னால மீற முடியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கி. இராஜநாராயனனோட ஒரு ப்ளஸ் பாயிண்ட் கலைத் தன்மையை விட அவரோட சொற்கள். எப்பவுமே எந்த சொற்கள் மக்களிடையே உணர்ச்சிளை வெளிப்படுத்துமோ அந்த சொற்களை அதேபடி இலக்கியத்தில் கொண்டு வருவோமேயானால் மனசில பல அதிர்வுகளை ஏற்படுத்த இயலும். எந்தசொற்கள், அதிர்வுகளை ஏற்படுத்தலையோ அது கரையேறாது. உதாரணத்திற்கு, தினமும் நம்ம காகத்தை பார்க்கிறோம். அது ஒரு அழகான பொருள் பார்க்கிறோம். அது ஒரு அழகான பொருள் அல்ல. அது ஒரு அருவருப்பான பொருள் இல்ல. யாராவது காக்கையை அப்படியே பார்த்துகிட்டேவா இருப்போம். இல்லை. இந்த காக்கை, ஒரு கலைஞன் வரைவானேயானால் கொஞ்ச நேரம் பார்க்கலாம். என்னன்னா ஏதோ ஒரு இது நம்ம மனசுல வீணை கம்பியை தட்டுது. நான் ஹைதராபாத் மீயூசியம் போனேன். அங்கே ஆர்ட் மீயூசியம் ஹேலரியில ஒரு படம் இருக்கு. `மெர்சென்ட் ஆப் வெனிஸ்&#39;ல வர வெனிஸ் நகர தெருவை வரைஞ்சி வச்சிருக்காங்க. உண்மையில நான் அப்படியே நின்னுட்டேன். என்னை பிறகு இழுத்துதான் கொண்டு வந்தான் அந்த கைடு பிரமிச்சு போனேன். நான் ஏதோ ஒரு வெனிஸ் நகரத்து தெருவிலே நிற்கிறது போல உணர்ந்தேன். இது எப்படி ஏற்பட்டது. காரணம் என்னன்னா கண்ணுக்கு புலப்படாத, மனசுக்கு சிந்தனைக்கு எட்டாத ஏதோ ஒரு தன்மை நம்மை அதோட இழைக்குது. அது வந்து ஓவியம் மூலம், இசை மூலம், சொற்கள் மூலம். இயற்கையில் பலப்பல வண்ணங்கள் இணைந்து இருப்பது போல, சொற்களால் கோர்வைன்னு ஒன்று இருக்கு. இது தானாக விழனும். விலங்கிடாத மொழியா இருக்கனும். எல்லார்கிட்டேயும் என்ன சொல்வேனா, மீரானுக்கு மொழினா அதை விட்டுறனும். அதுல இலக்கணம் பார்க்காதீங்க. மரபு பார்க்காதீங்க. சொல் பாக்காதீங்க. தமிழானு பாக்காதீங்க. இது மீரானோட மொழி. இது இப்படித்தான் இருக்கும்னு நெனச்சிட்டு படிங்க அதான் நல்லது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: எழுதுவதற்கான மனநிலை உங்களுக்கு எப்படி உருவாகுது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: எனக்கு எப்ப எழுதனும்னு தோணுதோ அப்ப எழுதுவேன். எனக்கு ஒரு கட்டாயம் ஏற்படும். அதற்கப்புறம்தான் எழுதனும்னு தோணும். எனக்கு எழுதுவதற்காக திட்டம் இருக்கு. ஆனா அதை எப்ப எழுதனும் எப்படி எழுதனும் என்பது நேரத்திற்கு ஏற்ப மாறும். நான் ஒரு புதிய முறையில் எழுதலாம்னு திட்டமிட்டிருக்கேன். ஆனா அதுல எப்படி வெற்றி பெறப்போறேன் தெரியலை. இதுவரை சொல்லாத பாணியில ஒரு கதையை சொல்லனும். என் வாழ்க்கையோட முதல் பகுதியை மையமா வைச்சு எழுதலாம்னு இருக்கேன். சுயசரிதமாக அல்ல. நம் சுயசரிதை கதையாகாது என் சுயசரிதையை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒருத்தருடைய வாழ்க்கை கதையாகாது. சமூகத்தோட சில விஷயங்களை உள்வாங்கனும். அதை நம்மளா மாத்தனும். அதோட நம்ம அனுபவங்களையும் கலக்கனும். திரும்ப அதை வெளிப்படுத்தும்போது, அது வேற ஒண்ணா வெளி வருது. அந்த வேற ஒண்ணுதான் கதை. நான் கக்கூஸ் போறது, ஒண்ணுக்கு அடிக்கிறது நான் சோறு திங்காததில்ல கதையே இல்லை. இதிலே தேர்வுனு ஒன்று இருக்கு. எனக்கு வாழ்க்கைல நீண்ட அனுபவம் இருக்கு. அதையெல்லாம் கலையா ஆக்க முடியுமா. உங்களை பார்த்து நான் எழுதுவது, என்னை பார்த்து நீங்க எழுதுறது, உங்களைப் பார்த்து அவர் எழுதுறது. இவங்களையெல்லாம் படைப்பாளின்னு எப்படி சொல்ல முடியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கே: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நீங்க. அதன் செயல்பாடுகள் பத்தி என்ன சொல்ல விரும்புறீங்க.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தோப்பில்: சாகித்ய அகாடமி, விருது தேர்வில் வெளியீட்டாளர்கள் தலையீடு ஜாஸ்தி. சிலர் சபலங்களுக்கு உட்பட்டு போறாங்க. அதுக்கு கூட படைப்பாளிகள் காரணம் அல்ல. வெளியீட்டாளரோட வணிக நோக்கம், அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைச்சதுனா, என்ன இவனுக்கு 2000 புஸ்தகம் அதிகமா விக்கும். அந்த ஒரே நோக்கத்துக்காக படைப்பாளியும் பல நேரங்களில் பல செயல்களிலும் உட்படறாங்க. இதனால் வெளியீட்டாளர்கள் தலையீட்டை தடுக்கனும். ஏன்னா நல்ல படைப்புக்கு அங்கீகாரம் கிடக்க இவன் தடையா இருக்கான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;கேரள, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் மாநில சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுது. தமிழ்நாட்டுல கேட்டா தமிழ் வளர்ச்சி கழகம் இருக்கும்பாங்க. இப்பொழுது தமிழ் சாகித்ய அகாதமின்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்க. அங்க என்னடானா பழம் தமிழன்மார், புழுத்து, பழுத்து கிடக்காங்க. தமிழுக்கு சம்மந்தமில்லாத மி.கி.ஷி. அதிகாரியை கொண்டு போயி உட்கார வைச்சிருக்கான். நல்ல படைப்புகள் வெளி வரலை. நல்ல பல படைப்புகள் அச்சில இருக்கு. அச்சுக்குள்ளேயே இருக்கு. நிறைய எண்ணம் விற்பனை ஆகாம இருக்கு. புரபஸரை மாதிரி பழைய பாட்டம் பாடிக்கிட்டு நிறைய பேர் இருக்காங்க. நவீன இலக்கியம் பத்தி கண்ணை திறந்து கூட பார்க்கறதில்லை. போ வருஷம் யாருக்கு சாகித்ய அகாடமி கிடைச்சதுனா அவனுக்கு தெரியாது. இந்தாளை எப்படி நாம சாகித்ய அகாடமி தலைவரா ஆக்க முடியும். சாகித்ய அகாடமி தலைவர் ஆகனும்னா பல தகுதிகளை எதிர் பார்க்கிறாங்க. அது இங்க நிறைய பேருக்கு இல்லவே இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:x-small;&quot;&gt;&lt;i&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#FF0000;&quot;&gt;நன்றி: மனோ மாணவர், 1997. (மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தொடர்பியல் துறை மாணவர்கள் பயிற்சி இதழ்)&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/3394311424773788199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/3394311424773788199?isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3394311424773788199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3394311424773788199'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2010/09/blog-post.html' title='நேர்காணல்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5Hf54p13g0lV4uoEtUGH7G17PMNCC0JbNRNDaF7IkSsA56gS2r8j6sTzjV-SOUv8_d1gwq0nWNA83OYG1UQaboELUMlIebIvViWYz1Eme-xjcK02xAADOHrcQa7a-sbRd0xny/s72-c/THOPPIL-MOHAMAD-MEERAAN-11.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-1504952264296416617</id><published>2010-05-21T21:01:00.011+05:30</published><updated>2010-05-21T21:32:23.334+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஆல்பம்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை"/><title type='text'>ஆல்பம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style=&quot;font-size:130%;&quot;&gt;&lt;span style=&quot;color:#ff0000;&quot;&gt;கவிஞர் விக்ராமாதித்தன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align=&quot;center&quot;&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style=&quot;font-size:130%;&quot;&gt;மூன்று பருவங்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV9tikcl_40Xr1TBu5a1MVTsZ7tPTZl2sD2cEIzL4UJcm4mq7SHA906CoSso7eMjbG3W_KMSs9Hkrfg5JdqLfbjQ7c4X5RKWgNqClMYgGjdM-sfMFCwE92MwCriKXEC82wDwlX/s1600/VIKRAMAATHITHAN-1.jpg&quot;&gt;&lt;img id=&quot;BLOGGER_PHOTO_ID_5473751372938502626&quot; style=&quot;FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 255px; CURSOR: hand; HEIGHT: 400px&quot; alt=&quot;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV9tikcl_40Xr1TBu5a1MVTsZ7tPTZl2sD2cEIzL4UJcm4mq7SHA906CoSso7eMjbG3W_KMSs9Hkrfg5JdqLfbjQ7c4X5RKWgNqClMYgGjdM-sfMFCwE92MwCriKXEC82wDwlX/s400/VIKRAMAATHITHAN-1.jpg&quot; border=&quot;0&quot; /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOw6D062U8H4j3q0oQpPuEmT2K9V3TrND28ozgmvaA0DQygO4PPpAjuGGGpLp7J1Tc2WSjjqcAB34e7bPQWYnUW8f4J0wuThFQ8e82D2P1T4LYf21YvVNAm3AkG7ogBpiTLEep/s1600/VIKRAMAATHITHAN-2.jpg&quot;&gt;&lt;img id=&quot;BLOGGER_PHOTO_ID_5473750814099498658&quot; style=&quot;FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 292px; CURSOR: hand; HEIGHT: 400px&quot; alt=&quot;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOw6D062U8H4j3q0oQpPuEmT2K9V3TrND28ozgmvaA0DQygO4PPpAjuGGGpLp7J1Tc2WSjjqcAB34e7bPQWYnUW8f4J0wuThFQ8e82D2P1T4LYf21YvVNAm3AkG7ogBpiTLEep/s400/VIKRAMAATHITHAN-2.jpg&quot; border=&quot;0&quot; /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQinJWysK6skJsdiBKQ1Wo9h8qlZS6c91qXzb2ZMo9ewmySVBvTMCPoBzWa_sKbe59oUNtoTOX9N-8Q4H8-ZIXP9jfNUwav0T2QEh9V6fOnJa4ueDw5Gl8h8uqepD834GQNGkl/s1600/VIKRAMAATHITHAN-3.jpg&quot;&gt;&lt;img id=&quot;BLOGGER_PHOTO_ID_5473750673436312098&quot; style=&quot;DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 343px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center&quot; alt=&quot;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQinJWysK6skJsdiBKQ1Wo9h8qlZS6c91qXzb2ZMo9ewmySVBvTMCPoBzWa_sKbe59oUNtoTOX9N-8Q4H8-ZIXP9jfNUwav0T2QEh9V6fOnJa4ueDw5Gl8h8uqepD834GQNGkl/s400/VIKRAMAATHITHAN-3.jpg&quot; border=&quot;0&quot; /&gt;&lt;/a&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/1504952264296416617/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/1504952264296416617?isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/1504952264296416617'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/1504952264296416617'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2010/05/blog-post.html' title='ஆல்பம்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV9tikcl_40Xr1TBu5a1MVTsZ7tPTZl2sD2cEIzL4UJcm4mq7SHA906CoSso7eMjbG3W_KMSs9Hkrfg5JdqLfbjQ7c4X5RKWgNqClMYgGjdM-sfMFCwE92MwCriKXEC82wDwlX/s72-c/VIKRAMAATHITHAN-1.jpg" height="72" width="72"/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-635731353973986802</id><published>2010-01-30T16:07:00.024+05:30</published><updated>2010-01-30T16:56:55.434+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நினைவு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="முகங்கள்"/><title type='text'>முகங்கள்</title><content type='html'>&lt;div&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#003300;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;ஸ்ரீ ஏ.கே.ராமாநுஜம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#003300;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;(1929-1993)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:large;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#CC6600;&quot;&gt;தமிழை உலகில் பெருமைப்படுத்தியவர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#000099;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தளவாய் சுந்தரம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:medium;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#000099;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUPJuz8O3ori1Pt54e8yIEw-nBjfC7gD7T65BCPgMcSojJx7Wau2e79F8p1en2_rNcUdMGhgItg9sPZ5MXBHR7IWtQtaM6TbweYf-OAm8RtgdxsXzYRLkXjZQS79a5ULLBzxRz/s1600-h/A-K-RAMANUJAM-BLOG-1.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 320px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUPJuz8O3ori1Pt54e8yIEw-nBjfC7gD7T65BCPgMcSojJx7Wau2e79F8p1en2_rNcUdMGhgItg9sPZ5MXBHR7IWtQtaM6TbweYf-OAm8RtgdxsXzYRLkXjZQS79a5ULLBzxRz/s320/A-K-RAMANUJAM-BLOG-1.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5432481621231588610&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;1999ஆம் ஆண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக் கான &#39;சாகித்ய அகாதமி விருது&#39; மறைந்த திரு. ஏ.கே. ராமாநுஜம் அவர்களுக்கு &#39;தி கலெக்ஷன் ஆஃப் போயம்ஸ்&#39; புத்தகத்திற்காக வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட ராமாநுஜத்தின் மனைவி திருமதி மாலி டேனியல்ஸ் பரிசுத்தொகை ரூபாய் இருபத் தைந்தாயிரத்தைச் சென்னையில் செயல்பட்டு வரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு நூலக வளர்ச்சி நிதியாகக் கொடுத்தார். மேலும், சுமார் 2000 புத்தகங்களடங்கிய ராமாநுஜத்தின் வாழ்நாள் புத்தகச் சேகரிப்புகளையும் அவர் அந்த நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். ஏ.கே.ராமாநுஜம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நூலக வளர்ச்சி நிதிக்காக கொடுக்கப் பட்டுள்ள &#39;சாகித்ய அகாதமி விருது&#39; பரிசுத்தொகை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறந்த உலக இலக்கிய நூல்கள் வாங்கப் பயன்படுத்தப்படும்’ என்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக (அப்போதைய) இயக்குநர் திரு. எஸ்.தியடோர் பாஸ்கரன் கூறினார். ஏ.கே. ராமாநுஜம் வாழ்நாளில் செய்து வந்த பணியின் நீட்சிபோல் அதனை நினைவுகூரும் வகையில் அமைந்துவிட்ட இச்செயல் ராமாநுஜத்தை மிகச் சரியான முறையில் பெருமிதப்படுத்தக்கூடியது. அதனையொட்டி தமிழ் பத்திரிகைகளுக்கு கொடுக்க ‘ஏ.கே. ராமாநுஜம் பற்றி ஒரு பத்திரிகை செய்திக் குறிப்பு’ தயா ரித்துத் தரும்படி திரு.தியடோர் பாஸ்கரன் என்னைக் கேட்டுக்கொண்டார். அப்பொழுது நான் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பணியாற்றி வந்தேன். அந்தக் குறிப்புதான் இது. (ஏ.கே.ராமாநுஜம் பற்றியத் தகவல்களைத் தேடுபவர்களுக்கு இது பயன்படக்கூடும் என இதை இங்கே ஏற்றி வைக்கிறேன்.) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;1929இல் மைசூரில் பிறந்த ஏ.கே.ராமாநுஜத்தின் பூர்வீகம் தமிழ்நாடு. ஆங்கில இலக்கியம், மொழியியல் ஆகிய துறைகளில் முறையே பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வை முடித்ததும் அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் பண்பாடு, மொழி யியல் ஆகிய துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். மற்றும் ஹார்வர்ட், கலி போர்னியா, பரோடா, விஸ்கான்ஸின், பெர்கிலியே, மெக்சிகன் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதினைந்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்கங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூகச் சிந்தனைக் குழுவில் ஏ.கே.ராமா நுஜம் ஓர் உறுப்பினர்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfEZbKqc-voAn-oyiV1-tkw4KsJZMxSN8qZPR6T0XnRsFz_oRhjioSjUWT0SB54_8oG4FwCXGSNnVew9LbEQe3SKqyhGaSOlJqRGjPnjmXxFIh25Ug8i-VKLZNIE2qMZOZOm5m/s1600-h/A-K-RAMANUJAM-BLOG-2.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 175px; height: 287px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfEZbKqc-voAn-oyiV1-tkw4KsJZMxSN8qZPR6T0XnRsFz_oRhjioSjUWT0SB54_8oG4FwCXGSNnVew9LbEQe3SKqyhGaSOlJqRGjPnjmXxFIh25Ug8i-VKLZNIE2qMZOZOm5m/s320/A-K-RAMANUJAM-BLOG-2.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5432482129675031154&quot; /&gt;&lt;/a&gt;நாட்டார் வழக்காற்றியல், இந்திய இலக்கியம், மொழியியல் ஆகியவை குறித்து ராமாநுஜம் எழுதியிருக்கும் கட்டு ரைகள் உலகின் பல முன்னணி ஆராய்ச்சி இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. கன்னடம், தமிழ் ஆகிய மொழி களில் இருந்து ராமாநுஜம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தி ருக்கும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் முதலியன அறுபது தொகுதிகளாக உள்ளன. தமிழ்ச் சங்ககாலக் கவிதைகள், புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் முக்கிய நாவலான &#39;சம்ஸ்காரா&#39; ஆகியவை அவற்றில் அடங்கும். மேலும், பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் ராமாநுஜம் எழுதியிருக்கிறார். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் இந்திய இலக்கியம் குறித்துத் தெற்காசிய ஆய்வு மையம் வெளியிட்ட தொகுதிகளின் இணைப் பதிப்பாசிரியராக இருந்து அத்தொகுதிகள் வெளிவரக் காரணமாக இருந்தார். ஆங்கிலத்தில் வெளி வந்த &#39;இந்திய நாட்டுப்புறக் கதைகள்&#39; தொகுதியும் இவரின் முயற்சியினாலும் உழைப்பாலும் வெளிவந்ததுதான்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;ஏ.கே.ராமாநுஜம் அவருடைய வாழ்நாளில் செய்து முடித்திருப்பவை தமிழ்ச் சூழலில் தனி ஒருவரால் மட்டும் செய்ய முடியக்கூடியவையா இவ்வளவும், எனும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியன. அவர் ஒரு முறை சொன் னார்: &#39;&#39;எழுதுவதற்கான காலம் கடந்துவிட்டது. எஞ்சியிருப்பது மிகவும் குறைந்த நேரம்தான் என்கிற நினைப்பிலேயே எழுத வேண்டும்&#39;&#39;. அவர் செய்யத் திட்டமிட்டி ருந்தவற்றுக்கும், கால வேகத்திற்குமான இடைவெளி அவரை மிகுந்த ஆயாசம் கொள்ளச் செய்தது. ஆனால், அவர் எப்பொழுதும் அது குறித்து மலைப்புக் கொண்டதில்லை. ஒரு வெறி கொண்டவர் போல் அனைத்தையும் செய்து முடித்துவிட வேண்டும் என்று செயல்பட்டார்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தமிழ் உரைநடை மற்றும் கவிதைகளிலிருந்தும் ராமாநுஜம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தேர்வு செய்தவை அவற்றின் தரம் சார்ந்தும் மொழிபெயர்ப்புத் தரம் சார்ந்தும் உலகின் மற்ற மொழி வாசகர்களிடையே தமிழ் மொழிக்குப் பெருமையை ஏற்படுத்தக்கூடியவை. சங்க காலக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ராமாநுஜத்தின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது. குறுந்தொகையையும் நம்மாழ்வாரையும் பிரமிக்கத்தக்க வகையில் எளி மையுடன், நேர்மை யுடன் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். வெளி நாட்டு இலக்கியச் சூழலில் அந்தத் தொன்மையான படைப்புகளுக்குப் பரந்த அறிமுகத்தை ஏற்படுத்தி, தமிழை உலகத்தில் பெருமிதப்படுத்தினார்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&#39;தி இன்டீரியர் லன்ட்ஸ் கேப்&#39;, &#39;ஸ்பீக்கிங் ஆஃப் சிவா&#39; ஆகியவை அவருடைய மொழிபெயர்ப்புகளில் மேற்கத்திய வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டவை. &#39;தி இன்டீரியர் லன்ட்ஸ் கேப்&#39; அகம் மற்றும் காதல் குறித்த குறுந்தொகைப் பாடல்களைக் கொண்டது. அது போலான கவிதைகளைச் சுவைத்தறியாத மேற்கத்திய வாசகர்களுக்கு அதன் பரவசம் மிகுந்த விந்தையானதாக இருந்தது. &#39;ஸ்பீக்கிங் ஆஃப் சிவா&#39; பத்தாம் நூற்றாண்டின் பக்திக் கண்டன இயக்கத்தைச் சேர்ந்த நான்கு கன்னடக் கவிஞர்களின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு. தான் அடிக்கடி விரும்பிப் படிக்கும் புத்தகங்களில் &#39;ஸ்பீக்கிங் ஆஃப் சிவா&#39;வும் ஒன்று என்று கவிஞர் ஆத்மநாம் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து ராமாநுஜம், &#39;&#39;அவர் என்னுடைய &#39;ஸ்பீக்கிங் ஆஃப் சிவா&#39;வை விரும்பிப் படிப்பார் என்று கேள்விப்பட்டேன். பழங் காலத்தில் யாரோ எழுதிய கவிதைகள் என்னைப் பாதித்தன. அது பற்றி நான் எழுதியது இன்னொரு கவிஞனை பாதித்திருக்கிறது. இந்தத் தொடர்பு என்னை வியக்க வைக்கிறது&#39;&#39; என்றார்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcdbB3PD6JSSNAC85sOxbEOYAo8rJduGH79raSQk42Ft58DAm4PFHxX2FpNNei-QVGuBlcr6_mZd1XEfRP7xa48tfsgsqE7z5xwSx6kDxo-FL5OhEvxy0Nz2_WMHiAojGPX4Hg/s1600-h/A-K-RAMANUJAM-BLOG-3.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 223px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcdbB3PD6JSSNAC85sOxbEOYAo8rJduGH79raSQk42Ft58DAm4PFHxX2FpNNei-QVGuBlcr6_mZd1XEfRP7xa48tfsgsqE7z5xwSx6kDxo-FL5OhEvxy0Nz2_WMHiAojGPX4Hg/s320/A-K-RAMANUJAM-BLOG-3.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5432482527492438546&quot; /&gt;&lt;/a&gt;வெறும் சமஸ்கிருதத்தில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தை மற்ற இந்திய மொழிகளை நோக்கித் திருப்பியதில் ராமாநுஜத்துக்குப் பெரும் பங்குண்டு. குறிப்பாகத் தமிழை நோக்கித் திருப்பியதில் அவரது பங்கு முக்கியமானது. அதை அவர் மிகவும் மென்மையாக சத்தம் போடாமல் தனி ஒருவராகச் செய்தார். மற்றவரின் சத்தங்களையும் பொறுத்துக் கொண்டார். ஆனால், ஏ.கே.ராமாநுஜம் அடிப்படையில் ஒரு கவிஞர். &#39;&#39;தினம் ஒரு கவிதையாவது எழுதாமல் அவர் தூங்குவதில்லை&#39;&#39; என்று அவரை சிகாகோ பல்கலைக்கழகத்தில் சந்தித்த அனுபவம் குறித்து எழுத் தாளர் அம்பை குறிப்பிட்டிருக்கிறார். &#39;இரவு முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து எழுதி முடித்த கவிதைக்கு நகாசு வேலைகள் பார்த்துக் கொண்டிருப்பார். இடையில் யாராவது தொலை பேசியில் கூப்பிடுவார்கள். வேறு ஏதாவது விஷயம் இருக்கும். பேசிவிட்டு வந்து மீண்டும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கொள்வார். கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து ஒரு சொல்லையே வெறித்துக் கொண்டிருப்பார். ஒரே ஒரு சொல் பற்றிக்கூட சந்தேகம் எழக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். வேலைகளை ஒத்திப்போடவும் மாட்டார். திருப்தி ஏற்படும் வரை அவர் கம்ப்யூட்டர் முன்னால் இருந்து எழுவதில்லை&#39; என்று மேற்குறிப்பிட்ட கட்டுரையில் எழுத்தாளர் அம்பை குறிப்பிட்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV5Ok0YtL3B8rijUijgrQaAEInKsIdvFGi_Z69p03RSQwKUTKL0qKVyl01EtZ07k8wB9os0c1dI5OWCWlgYcXXXzWqdjHbZAIiXTiBi3M5nG4vVrGvpXHJi3KE7v9Cc8oosjxm/s1600-h/A-K-RAMANUJAM-BLOG-4.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 320px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV5Ok0YtL3B8rijUijgrQaAEInKsIdvFGi_Z69p03RSQwKUTKL0qKVyl01EtZ07k8wB9os0c1dI5OWCWlgYcXXXzWqdjHbZAIiXTiBi3M5nG4vVrGvpXHJi3KE7v9Cc8oosjxm/s320/A-K-RAMANUJAM-BLOG-4.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5432482723823049282&quot; /&gt;&lt;/a&gt;&#39;அறுபது, எழுபதுகளில் ராமாநுஜம் சென்னை வரும் ஒவ்வொரு முறையும் தமிழ்க் கவிதைகளையும் கவிஞர்களையும் பரிச்சயம் செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். எங்கள் சந்திப்புகளில், அவருடைய கவிதைகளை எங்களுக்கு வாசித்துக் காட்டுவார்; மொழியை, அதன் ஒளியலைகளைப் பிரக்ஞைபூர்வமாகப் பயன்படுத்தி, ஒரு கவிதையில் எவ்வாறு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சில கவிதைகள் மூலம் எங்களுக்கு உணர்த்துவார்&#39; என்று கவிஞர் எஸ்.வைத் தீஸ்வரன் சென்னையில் ராமாநுஜத்தை சந்தித்தது குறித்து எழுதியிருக்கிறார். ஒரு பெரிய பல்கலைக் கழகப் பேராசிரியர் போல் இல்லாமல் அவரை எந்த ஒரு மாணவனும் மாணவியும் சுலபமாக அணுக முடியும் என்னும்படியே பழகினார். &#39;சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் குழு தமிழில் பேசிக்கொண்டு திரிவதும் மெளனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் என்று தமிழ் எழுத் தாளர்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருப் பதுமான சூழல், அவர் இருந்த காலங்களில் இருந்தது&#39; என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;1976ஆம் ஆண்டு இந்திய அரசு ஏ.கே.ராமாநுஜத்துக்கு &#39;பத்மஸ்ரீ&#39; விருது கொடுத்துக் கெளரவித்தது. 1988ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கான &#39;இராதாகிருஷ்ணன் மெமோரியல் லெக்ஸர்ஸ் பெலோஷிப்&#39; இவருக்கு வழங்கப் பட்டது. 1990இல் ராமாநுஜம் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க அகாதமிக்குத் தேர்வு செய்யப்பட்டார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் &#39;மாமன்னன் இராஜராஜன் விருது&#39; சங்க இலக்கியங்களை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தமைக்காக இவருக்கு வழங்கப்பட்டது.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தொழில் நிமித்தம் அவர் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் விழிப்பி லும் உறக்கத்திலும் அவர் இந்தியாவைத்தான் நினைத்துக் கொண்டிருப்பார். பணி ஓய்வுக்குப் பின் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றும் பெரும் கனவு அவரை ஆட்கொண்டிருந்தது. அவருடைய கனவுகள் வடிவம் பெற்றிருக்குமெனில், அது தமிழுக்கு ஒரு கொடையாக அமைந்துவிட்டிருக்கும். ஆனால், அவருடைய கனவுகளை நிறைவேற்றும் செயல்களை அவர் துவங்கும் முன்பே அவரை மரணம் அணைத்துக் கொண்டது. 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி இருமல்நோய் கண்டு அவர் மாண்டு போனார்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;ஏ.கே. ராமாநுஜத்தின் குறிப்பிடத்தக்க புத்தகங்கள்: The Striders (Oxford 1966), Relations (Oxford 1971), Selected poems (Oxford 1976), Second sight (Oxford 1986), Hokkulalli Huvilla (No Lotus in the Novel, Dharwar 1969), Mattu ltara padugalu (And Other poems, Dharwar 1977), The Interior Landscape (indiana 1977), Speaking of Siva (Penguin classics 1973), Samskara (Oxford 1976), Hymns for the Drowning (Princeton 1981), Poems of Love and War (Columbia/UNESCO 1985).&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/635731353973986802/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/635731353973986802?isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/635731353973986802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/635731353973986802'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2010/01/blog-post.html' title='முகங்கள்'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUPJuz8O3ori1Pt54e8yIEw-nBjfC7gD7T65BCPgMcSojJx7Wau2e79F8p1en2_rNcUdMGhgItg9sPZ5MXBHR7IWtQtaM6TbweYf-OAm8RtgdxsXzYRLkXjZQS79a5ULLBzxRz/s72-c/A-K-RAMANUJAM-BLOG-1.jpg" height="72" width="72"/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-7586403724442789592</id><published>2009-07-25T07:34:00.005+05:30</published><updated>2009-07-25T07:54:39.577+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்"/><title type='text'>படித்ததில் பிடித்தது</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:large;&quot;&gt;தோற்றோடிப்போன குதிரை வீரன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#663300;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:medium;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#663300;&quot;&gt;செழியன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a onblur=&quot;try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}&quot; href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi922VVPYhKRvn9Rm7gZrXemqzxg4wTyerTQOJ5N4jo1KukHOFmn7gg2nTQkeY8h3dj2SInDR-pvlJD3vJM0CeKBKSq9ANnd8reUA8t16_JR5Q1Rr5tLROMf4V_AKyzWNC9Y5iX/s1600-h/buffalosoldier.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 314px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi922VVPYhKRvn9Rm7gZrXemqzxg4wTyerTQOJ5N4jo1KukHOFmn7gg2nTQkeY8h3dj2SInDR-pvlJD3vJM0CeKBKSq9ANnd8reUA8t16_JR5Q1Rr5tLROMf4V_AKyzWNC9Y5iX/s320/buffalosoldier.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot; id=&quot;BLOGGER_PHOTO_ID_5362216539558861602&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;ஒரு புலி வீரன் இலங்கை இராணுவத்தை கண்டால், ஒரு கைகுண்டை எப்படி இராணுவத்தின் மீது எறிவது என்பது பற்றி சிந்திக்கலாம்; அல்லது இரவோடு இரவாக வீதியில் இரகசியமாகத் தாட்டுவைத்த கண்ணி வெடியை, எந்த செக்கனில் சரியாக வெடிக்க வைத்தால் எத்தனை இராணுவம் விழும் என்று மிகத் தீவிரமாக சிந்திக்கலாம். இதற்கும் மேலாக எந்த இடத்தில் கட்டியணைத்து தனது தற்கொலை குண்டை வெடிக்க வைக்கலாம் என்றுகூட அந்த வீரன் ஆலோசிக்கலாம். என்னுடைய நிலைமை இந்த எளிமையான அளவு கோல்களுக்குள் எல்லாம் அடங்காத விநோதமான பரிமாணங்களைக் கொண்டது. இலங்கை இராணுவத்தை கண்டால் எப்படி குதித்து தப்பி ஓடுவது என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. ஒரு புலி வீரனின் நுட்பங்கள் எவ்வாறு எனக்குத் தெரியாதோ, அதுபோல என்னுடைய நுட்பங்கள் அந்த வீரனுக்குத் தெரியாது என்று நம்புகின்றேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;இலங்கை இராணுவத்தை கண்டால் எப்படி தப்பி ஓடுவது என்பது, ஒரு குண்டை அவர்கள் மீது எறிவதைவிட மிகக் கடுமையான காரியம். இதற்கு முதலில் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தின், இராணுவத்தினரின் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தினர் பல காரணங்களுக்காக யாழ்பாணத்து தெருக்களில் வாகனங்களில் திரிவார்கள். திடீரென சிகரட் வாங்குவதற்காக அவர்கள் பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அணிவகுத்து செல்வார்கள். அந்த சமயத்தில் அவர்கள் யாரையும் வலிந்து கட்டி கைது செய்யும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். எவ்வளவு விரைவாக சிகரட்டை வாங்கிக்கொண்டு, மிக பாதுகாப்பாக மீண்டும் தமது இருப்பிடத்திற்கு திரும்பி தம் அடிப்பது என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கும். இந்த சமயத்தில் அவர்களை நாம் எங்காவது வீதியில் இடுக்கு முடுக்காக சந்தித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். பல சமயம் இந்த சிகரட் வாங்கும் சமாசாரத்திற்காக; இலங்கைச் சமாதான செயலகம், ஐனாதிபதி, யுத்த மந்திரி, நோர்வே, ஐ.நா. சபை என்று வரிசையாக ஒருவருக்கும் தெரியாமல் ஒரு மணிநேர யுத்த நிறுத்தங்கள் நடந்திருக்கின்றன. தமிழர்கள் மனிதாபிமானவர்கள் என்பதற்கு இந்த யுத்த நிறுத்தங்கள் எளிமையான உதாரணம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;ஒரு வருடமோ, இரண்டு வருடமோ தாக்குப் பிடித்து; இந்த கண்ணிவெடி தாக்குதல்கள், மோட்டார் தாக்குதல்கள், கிரனைட் தாக்குதல்கள், திடீர் துப்பாக்கித் தாக்குதல்கள் எல்லாவற்றையும் சமாளித்து உயிரோடும் இருக்கின்ற இராணுவத்தினர் நிறையப் பேர் உள்ளனர். இவர்களுக்கு இதற்குப் பரிசாக இரண்டு வார விடுமுறை கொடுக்கப்படும். தனது மனைவியை, பெற்றோரை, சகோதரர்களைப் பார்ப்பதற்கு மிக்க ஆசையாக அவர்கள் புறப்படும் போது மொத்த இராணுவ முகாமே சந்தோசத்தில் ஆழ்ந்துவிடும். தமது நண்பர்களை பயணம் அனுப்ப, யாழ் இரயில் நிலையத்திற்கு, இராணுவத்தினர் வெகு மகிழ்சியாக அணிவகுத்து வேகமாக வருவார்கள். இந்த சமயத்திலும் எங்களைக் கண்டால் ஒரு அணிலை, ஒரு எலியை பார்ப்பது போல பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். கைது செய்கின்ற எண்ணம் துளியும் கிடையாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;இதற்கு மாறாக, எப்போதாவது மிக அமைதியாக, மிக மெதுவாக ஒரு நத்தையைப் போல, ஒரு ஆமையைப் போல இராணுவ வாகனங்கள் வீதிகளில் வருகின்றன என்றால்- அதுதான் மிக ஆபத்தானது. இந்தச் சமயத்தில் வழியில் அகப்படுகின்றவர்களை சுடவேண்டும் என்று இராணுவத்தினருக்குத் தோன்றினால் சுட்டுத்தள்ளுவார்கள். பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் பிடித்து வண்டியில் ஏற்றுவார்கள். அடிக்க வேண்டும் என்று தோன்றினால் அடித்து எறிந்து விடுவார்கள். ஒரு சிலையை, ஒரு பெண்ணை சிதைக்க வேண்டும் என்று தோன்றினால் சிதைத்து விடுவார்கள். இதற்கும் எல்லாம் அப்பால் வேறு விடயங்களும் உள்ளன. இராணுவத்திடம் இருந்து தப்ப இந்த உளவியல் மிக முக்கியம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot; white-space: pre;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;அந்த நாட்களில் தமிழ் மக்களுக்கு இலங்கை இராணுவத்தைப் பிடிக்காது. மக்களுக்கு மட்டுமல்ல, நாய்கள், பூனைகள், பறவைகள், சந்திர சூரியர் என்று ஒருவருக்கும் இராணுவத்தை பிடிக்காது. நாம் வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டால் வழி நெடுக மக்கள் தகவல் தந்து கொண்டேயிருப்பார்கள். “தம்பி சந்தியில ஆமி நிற்குது, கவனம்.’’ “தம்பி இப்பத்தான் ஆமிக்காரன்கள் யாழ்ப்பாணம் போறாங்கள். திரும்பி வருவாங்கள், கவனம்.’’ “தம்பி சுண்ணாகத்தை சுத்தி வளைச்சு ஆமி நிற்குதாம்.’’ “தம்பி அச்சுவேலியில இரவில இருந்து ஆமி நிற்குது. பண்டிதரை கொன்டிட்டாங்களாம்.’’ ­- இப்படி செய்திகளை மக்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;ஒரு நாள் பலாலி வீதியில், யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர் ஓட்ட, பின்னால் நான் இருக்க சென்று கொண்டிருந்தோம். கோண்டாவில் டிப்போவைத் தாண்டி சில யார் தூரம் சென்றபோது, திடீர் என்று எதிர்திசையில் இருந்து எம்மை நோக்கி, பலாலி வீதியால் ஒரு இராணுவப் பேரணி மிக மெதுவாக வந்து கொண்டிருந்ததை இருவரும் கண்டோம். அந்த பேரணியின் முதல் வாகனமே ஒரு ஆமட் கார். சட்டென்று மோட்டார் சைக்கிளை நண்பர் நிறுத்தினார். சில கணங்கள் என்ன செய்வது என்று குழப்பம். குறுக்கே பாய்ந்து செல்வதற்கு ஒரு குறுக்கு ஒழுங்கையும் அந்த இடத்தில் இல்லை. “தோழர் தோளை இருக்க பிடிச்சுக் கொள்ளுங்கள்’’ என்று அவர் சொல்ல, நான் பிடிக்க, நமது வாகனம் சர் என்று வந்த வழியே கணநேரத்தில் திரும்பி, எதிர்திசையில் ஓடியது. இவ்வாறு நாம் திரும்பி ஓடியதைக் கண்டதும் ஆமட் கார் ‘விர்’ என்று இராமர் விட்ட அம்பு போல புறப்பட்டு வந்ததை காணமுடிந்தது. இராணுவம் சுட முன்னர் ஏதாவது விபத்து நிகழ்ந்து விடலாம் என்று எனக்குத் தோன்றியது. அந்த அளவு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடியது. கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு ஒரு இருபது செக்கனில் வந்திருப்போம். அந்த இடத்தில் இடது புறம் இருந்ததுதான் அன்னுங்கை ஒழுங்கை. அதில் திரும்பி எமது மோட்டார் சைக்கிள் ஓடியது. இன்னம் ஒரு எட்டு செக்கன் கடந்திருக்கும். ‘சர்’, ‘சர்’ என்று துப்பாக்கிக் குண்டுகள் வந்து நமக்கு ஒரு பக்கமாக விழுந்தன. உண்மையில் அவையெல்லாம் எனது முதுகில் விழுந்திருக்க வேண்டும். எங்களைப் பிடிப்பதற்காக மிக வேகமாக வந்த ஆமட் கார் அந்த ஒழுங்கையில் திரும்பியபோது, மதிலோடு மோதிக்கொண்டது. அந்த இடத்தில் இருந்து அவர்கள் சுட்ட குண்டுகள் குறி தவறி எனது வலது பக்கத்தில் விழுந்தன. இதற்கிடையில் அந்த ஒழுங்கையில் ஏற்கெனவே பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் பதட்டம் அடைய, நாமோ வேகமாக சென்று மறைந்துவிட்டோம். “நம்ப பிள்ளையள்தான் தப்பிப் போகுது’’ என்று சனங்கள் தமக்குள் பேசிக்கொண்டாலும், யாருமே இராணுவத்திற்கு எந்தத் தகவலும் சொல்லவேயில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;இன்னொரு நாள், மத்தியானம் தாண்டி ஒரு மணி இருக்கலாம். வெய்யில் எரித்துக் கொண்டிருந்தது. நிலாவரையில் இருந்து இராச வீதி வழியாக சைக்கிளில் கோப்பாயை நோக்கி சென்று கொண்டிருந்தேன். சைக்கிளில் ஒரு பிளாஸ்டிக் பை. அது நிறை, ஓடியோ கசெட்டுகள். அந்த கசெட்டுகளில் அமைப்புக் கூட்டத்தில் நடந்த முக்கிய விடயங்கள் பதிவாகி இருந்தன. பொதுவாக இராணுவத்தினர் பலாலி வீதியையே பாவிப்பார்கள். இராச வீதியை பாவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், பாருங்கள் இதுதான் வீரர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். இராச வீதியால் இராணுவம் வந்தால் என்ன செய்வது என்றே மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. நான் தப்பி ஓடுவது மட்டுமல்ல, நான் காவிக்கொண்டு செல்கின்ற கசெட்டுகளையும் நான் காப்பாற்ற வேண்டும். அதில் பல தகவல்கள் இருந்தன. எனவே, இராணுவம் வந்தால் முதலில் சைக்கிளில் தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பையை அப்படியே கிழித்து எடுத்துக்கொண்டு ஓட வேண்டும் என்று தீர்மானித்து, அந்தப் பையின் கழுத்தில் ஒரு கையை இருக்கமாக வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;ஒரு ஐந்து நிமிட நேரத்தில், தூரத்தில் பச்சையாக, கட்டையாக ஒரு வண்டி மிக மெதுவாக வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சந்தேகமில்லை, அது இராணுவத்தின் ஒரு ஆமெட் கார். பையை கிழித்து கையில் எடுத்துக்கொண்டேன். சைக்கிளை அப்படியே ஓரமாக போட்டுவிட்டு, வாழைத்தோப்பு வழியாக ஓடத் தொடங்கினேன். என்ன ஓட்டம் அது? உயிருக்காக ஓடுகின்ற ஓட்டம் இருக்கிறதே,  அது ஒலிம்பிக் ஓட்டத்தை விட வேகமானது. வெகு தூரம் ஓடிய பிறகு, மிளகாய்த் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களைக் கண்டேன். ஓடிவந்து கொண்டிருந்த என்னை அதிசயமாகப் பார்த்தார்கள். “ஆமி’’, “ஆமி’’ என்று வாய் குளறியது. உடனேயே தங்களுடைய வேலையை எல்லாம் விட்டுவிட்டு, என்னை பாதுகாக்கத் திரண்டார்கள். ஒரு இடத்தில் இருக்கச் சொன்னார்கள்; இன்னொருவர் தண்ணீர் கொண்டுவந்து தந்தார்; இராணுவம் துரத்திக்கொண்டு தோட்ட வழியாக வருகின்றதா இல்லை போய்விட்டதா என்று பார்த்து வர ஒருவர் சென்றார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot; white-space: pre;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;இலங்கை இராணுவம் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது என்றும், அந்த வீதியால் வந்த அனைவரையும் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றுவிட்டனர் என்றும் சில நிமிடங்களில் செய்தி வந்தது. “தோழர்  சரியாய் பயந்து விட்டார்’’ என்று யாரோ சொன்னார்கள். “தோழர் எங்க போக வேண்டும்?’’ என்று வேறு யாரோ கேட்டார்கள். “தோழர் இருக்கிற இடம் எனக்குத் தெரியும். நான் கொண்டு போய் விடுறன்’’ என்று ஒரு இளைஞர் முன்வந்தார். நம்ப மாட்டீர்கள், அவரை நான் முன்னை பின்னை பார்த்தது கிடையாது. என்னிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல், சரியாக நான் பாதுகாப்பாக தங்கியிருந்த அந்த வீட்டுக்கு என்னை தனது சைக்கிளில் கொண்டு வந்து சேர்த்தார் அந்த நண்பர். இப்படித்தான் அந்தக் காலத்தில் மக்களுக்கும் எங்களுக்குமான உறவு இருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;இந்த சம்பவங்களுக்கு எல்லாம் முன்னதாக ஒரு விடயம் நடந்தது. அதுதான் எனக்கும் இலங்கை இராணுவத்திற்குமான முதல் சம்பவம். 1980களில் ஒரு நாள் வவுனியா பொறுப்பாளரான ஐயா தோழர் தமிழ்நாட்டுக்குப் போகவேண்டி யாழ்ப்பாணம் வந்தார். சென்னைக்குப் போவது என்றால் கடவுச்சீட்டு இருக்க வேண்டும், அதில் இந்திய விசா இருக்கவேண்டும். அதற்கு மேலாக ஒரு விமான சீட்டு இருக்கவேண்டும். இது ஒன்றும் அவரிடம் கிடையாது. இது எதுவும் இல்லாமல் தமிழகத்திற்கு போகலாம், வரலாம்; விரும்பினால் தமிழகத்திலேயே தங்கலாம் என்பது அவருக்குத் தெரியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot; white-space: pre;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;தமிழ்நாட்டுக்கு போவதற்கு சிலர் கொழும்பு இரத்மானலா விமான நிலையத்திற்குச் செல்வார்கள். சிலர் பலாலி விமான நிலையத்துக்குச் செல்வார்கள். கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் தலைமன்னார் கப்பல் நிலையத்திற்குச் செல்வார்கள். இது தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு சரிப்பட்டு வராது. அவர்கள் இதற்கு முதலில் வடக்கில் உள்ள ஏதாவது ஒரு கடற்கரைக்குச் செல்லவேண்டும். மயிலிட்டியில் இருந்து குறைந்தது வாரத்துக்கு இருமுறை தமிழ்நாட்டுக்கு படகு செல்லும். அந்த படகில் ஏறினால் தமிழக கரையோரமாக அமைந்த வேதாரணியத்தில் இறங்கலாம். அந்த ஊரில்தான் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் கோயில் கதவு திறக்கவும், மூடவும் தேவார திருப்பதிகங்கள் பாடிய கோயில் உள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;ஐயாத் தோழரை வழியனுப்ப சுகுத் தோழர் சென்றார். இவர்களையும் இன்னும் சிலரையும் மயிலிட்டி கடற்கரையில் வைத்து இலங்கை இராணுவம் கைது செய்தது. அதனைத் தொடர்ந்து என்னையும், சில நண்பர்களையும் இராணுவத்தினர் தேடி வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அதனால் வீட்டில் இரவில் நான் தங்குவதில்லை. இரண்டு மாதம் இப்படி நகர்ந்தது. ஒரு நாள் யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்னர் நடந்த ஒரு கண்ணிவெடித் தாக்குதலை அடுத்து பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து யாழ்ப்பாண நகரத்தில் பல அப்பாவி பொதுமக்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். பலரை அரைகுறை உயிருடன் சைக்கிள், சைக்கிள் டயருடன் சேர்த்து சந்திகளில், வீதிகளில் வைத்து எரித்தனர். யாழ்- பல்கலைக்கழக மாணவன் கேதீஸ்வரனும் இப்படி எரிக்கப்பட்டவர்களில் ஒருவன். இந்த புகைப்படங்களை எல்லாம் எமது தோழர் அசோக், ஒரு அசாராத் துணிவுடன் துணிந்து நின்று, படங்கள் எடுத்து தர, அதை நாம் பிரதிகள் எடுத்து, இலங்கையில் உள்ள எல்லா வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்புவதற்காக கவரில் இட்டு, விலாசங்களை எழுதி தயாரிப்பு வேலைகளை செய்தோம். இந்த வேலைகள் முழுதும் இரவு பத்து மணி வரை எனது வீட்டில் நடந்தது. அடுத்த நாள் தபாலில் அனுப்ப முத்திரை செலவுக்காக சுமார் 3000 ரூபாய்க்கு மேல் பணமும் இத்தோடு இருந்தது. எல்லா வேலைகளும் முடிந்து தோழர்கள் போனபின்னர், நானும் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இன்னொரு வீட்டுக்குச் செல்லவேண்டும். சரியான களைப்பாக இருந்ததால் சற்ற நேரம் கழித்து போகலாம் என்று கண்ணயர்ந்து விட்டேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot; white-space: pre;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;அதிகாலை, ஒரு இரண்டு மணி இருக்கும். வித்தியாசமான சத்தங்களும் யாரோ நிறையப் பேர் வீட்டை சுற்றி வளைத்து நிற்பது போலவும் ஒரு உணர்வு எனது தந்தையாருக்கு ஏற்பட்டது. மெதுவாக எழுந்து, மின் விளக்கைப் போடாமல் கண்ணாடி வழியாகப் பார்த்த போது, தெருவில் பல இராணுவ வண்டிகளும், வாசலிலும் வீட்டைச் சுற்றியுமாக துப்பாக்கி ஏந்தியபடி நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் நின்று கொண்டிருந்ததை அவர் கண்டார். சிறிதுநேரத்தில் வீட்டுக்கதவை தட்டிய இராணுவத்தினர், கதவைத் திறக்கும்படி மிரட்டினார்கள். திறந்ததும் அப்பாவைத் தள்ளிக்கொண்டு ‘தட’, ‘தட’ என்று இராணுவத்தினர் வீட்டுக்குள் புகுந்தனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot; white-space: pre;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;ஆறு அறை, ஒரு பெரிய வரவேற்பறை, சமையல் அறை, இரண்டு மலசல கூடம், ஒரு குளியல் அறை, வளவுக்குள் இருந்த மாமரம், தென்னை மரம், கொய்யா மரம், மாதுளை மரம், கறுவேற்பிளை மரம் என்று எல்லா மரங்களில் தேடியும், இதற்கும் மேல் ஓட்டுக்கு மேல் ஏறிப்பார்த்தும் இராணுவத்தினரால் என்னைப் பிடிக்க முடியவில்லை. “தம்பி, இந்த அறைக்குள்ளதானே படுத்துக்கிடந்தான். எங்க போட்டான்’’ என்று எனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே ஆச்சரியம். வந்த இராணுவத்தினர், என்னை சரணடையுமாறு கூறிவிட்டு, எனது தம்பிமார் இருவரையும் கைது செய்துகொண்டு போய்விட்டனர். அடுத்த நாள் ஊரெல்லாம் பெரிய வதந்தி பரவியது. “இராணுவம் துரத்த, துரத்த, ஆறு அடி உயர மதிலை குதிரை போல் பாய்ந்து குதித்து சிவா தப்பிவிட்டான்’’ என்று.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:100%;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:small;&quot;&gt;உண்மையில் இவன் ஒரு வீரன்தான் என்று, அதற்கு பிறகுதான் ஊரில் என்னை பெண்களும் முதியவர்களும் இளைஞர்களும் குழந்தைகளும் சற்று மரியாதையாகப் பார்க்கப் பழகினார்கள். அதற்குப் பிறகு, ஒரு குதிரை வீரன் போல, குதிரை இல்லாவிட்டாலும் கூட சைக்கிளில் பறந்து திரிந்தேன். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அதை சொல்லாவிட்டால் மக்களுக்கு இழைத்த பெரும் துரோகமாக ஆகிவிடும். அன்று எனக்கு தூக்கக் கலக்கமாக இருந்தபோதும், ‘வீட்டிலேயே படுத்து நித்திரை கொள்’ என்று மனம் சொன்னாலும், இன்னுமொரு பக்கம் ‘வீட்டில் தங்காதே’ என்று உள்மனம் எச்சரித்தது. எந்த நேரமும் இராணுவம் வரலாம். எனவே, சோம்பல் படாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிடு என்று அந்த குரல் கூறிக்கொண்டே இருந்தது. இதனால், இரவு ஒரு பன்னிரெண்டு மணிபோல் வீட்டைவிட்டு நான் பின் கதவு வழியாக வெளியேறிவிட்டேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:x-small;&quot;&gt;&lt;i&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#663366;&quot;&gt;(காலம் (இதழ் எண் 32, ஜூன் - ஆகஸ்ட் 2009) இதழில் வெளிவந்தது. &lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: rgb(0, 0, 0); font-style: normal; &quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;color:#663366;&quot;&gt;&lt;i&gt;செழியன், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஒரு நாடகப் பிரதியும் வெளிவந்துள்ளது.&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;color: rgb(102, 51, 102); font-style: italic; &quot;&gt;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;   style=&quot;font-size:85%;color:#663366;&quot;&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot;  style=&quot;font-size:10px;&quot;&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/7586403724442789592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/7586403724442789592?isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/7586403724442789592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/7586403724442789592'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2009/07/blog-post.html' title='படித்ததில் பிடித்தது'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi922VVPYhKRvn9Rm7gZrXemqzxg4wTyerTQOJ5N4jo1KukHOFmn7gg2nTQkeY8h3dj2SInDR-pvlJD3vJM0CeKBKSq9ANnd8reUA8t16_JR5Q1Rr5tLROMf4V_AKyzWNC9Y5iX/s72-c/buffalosoldier.jpg" height="72" width="72"/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-34165281.post-3220695900865969079</id><published>2009-03-28T07:46:00.007+05:30</published><updated>2009-05-03T04:13:24.024+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை"/><title type='text'>படித்ததில் பிடித்தது</title><content type='html'>&lt;div align=&quot;center&quot;&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size:130%;&quot;&gt;&lt;strong&gt;&lt;span style=&quot;color:#cc0000;&quot;&gt;தாவோ தேஜிங்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;color:#333333;&quot;&gt;லாலோ ட்சு&lt;br /&gt;தமிழில்: சி.மணி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnH9QXvsL8sXOtmP77DMGzmI3ZksfHI_KYylsNNH2gSTqItOag8mMjXPH-sLcXobwyp7OJWJQk8GdMMsjF7RApC86l7UpsJG4FMejj0QojZKCH9YdK8DyK2n7jut5UApHO_SZf/s1600-h/normal_HavelockLittoralFore.jpg&quot;&gt;&lt;img style=&quot;float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 246px;&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnH9QXvsL8sXOtmP77DMGzmI3ZksfHI_KYylsNNH2gSTqItOag8mMjXPH-sLcXobwyp7OJWJQk8GdMMsjF7RApC86l7UpsJG4FMejj0QojZKCH9YdK8DyK2n7jut5UApHO_SZf/s320/normal_HavelockLittoralFore.jpg&quot; border=&quot;0&quot; alt=&quot;&quot;id=&quot;BLOGGER_PHOTO_ID_5331360849560255522&quot; /&gt;&lt;/a&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/_9EWLyzcFBJc/Sc2KBYesDfI/AAAAAAAAAas/D2OPuNueKs8/s1600-h/ian-lockwood.jpg&quot;&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align=&quot;left&quot;&gt;அழகாயிருப்பது ஆழகு என்று&lt;br /&gt;எல்லோரும் புரிந்துகொண்டால்&lt;br /&gt;விகாரம் தோன்றுகிறது.&lt;br /&gt;நன்மையை நன்மை என்று&lt;br /&gt;எல்லோரும் புரிந்துகொண்டால்&lt;br /&gt;தீமை தோன்றுகிறது. &lt;/div&gt;&lt;div align=&quot;left&quot;&gt;&lt;br /&gt;எனவே, இருத்தல்&lt;br /&gt;இருத்தலின்மையைச் சுட்டிக்காட்டுகிறது&lt;br /&gt;எளிமை&lt;br /&gt;கடினத்தைத் தோற்றுவிக்கிறது.&lt;br /&gt;நீட்டத்திலிருந்து&lt;br /&gt;குறுக்கத்தைப் பெறுகிறோம்,&lt;br /&gt;அளவை வைத்து;&lt;br /&gt;உயரத்திலிருந்து&lt;br /&gt;பள்ளத்தை வேறுபடுத்துகிறோம்,&lt;br /&gt;இடத்தை வைத்து;&lt;br /&gt;ஒலியதிர்வு&lt;br /&gt;ஒலியை இசைவுபடுத்துகிறது;&lt;br /&gt;இவ்வாறு,பின்னது&lt;br /&gt;முன்னதைத் தொடர்கிறது. &lt;/div&gt;&lt;div align=&quot;left&quot;&gt;&lt;br /&gt;எனவே, ஞானி&lt;br /&gt;தன் பணியைத் தொடர்கிறான்&lt;br /&gt;செயல்படாமையை மேற்கொண்டு;&lt;br /&gt;எனவே, அவன் தன் போதனைகளைப்&lt;br /&gt;போதிக்கிறான், சொற்கள் இல்லாமல். &lt;/div&gt;&lt;div align=&quot;left&quot;&gt;&lt;br /&gt;&lt;em&gt;(க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘தாவோ தேஜிங்&#39; புத்தகத்தில் இருந்து. புகைப்படம்: இயான் லாக்வுட்)&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align=&quot;left&quot;&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dhalavaisundaram.blogspot.com/feeds/3220695900865969079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment/fullpage/post/34165281/3220695900865969079?isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3220695900865969079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/34165281/posts/default/3220695900865969079'/><link rel='alternate' type='text/html' href='http://dhalavaisundaram.blogspot.com/2009/03/blog-post.html' title='படித்ததில் பிடித்தது'/><author><name>dhalavai</name><uri>http://www.blogger.com/profile/12365119525408157946</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnH9QXvsL8sXOtmP77DMGzmI3ZksfHI_KYylsNNH2gSTqItOag8mMjXPH-sLcXobwyp7OJWJQk8GdMMsjF7RApC86l7UpsJG4FMejj0QojZKCH9YdK8DyK2n7jut5UApHO_SZf/s72-c/normal_HavelockLittoralFore.jpg" height="72" width="72"/><thr:total>4</thr:total></entry></feed>