<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" gd:etag="W/&quot;CEYCQnw6cSp7ImA9WhdaE0g.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139</id><updated>2011-10-23T14:42:43.219+08:00</updated><category term="பிடித்தவை" /><category term="இசை இன்பம்" /><category term="கவிதைகள்" /><title>அகிலன்</title><subtitle type="html">எனது கவிதைகள் மற்றும் இசைத்துறை சார்ந்த அனுபவங்களுக்கான தளம்</subtitle><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://meedpu.blogspot.com/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>56</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/blogspot/wKfN" /><feedburner:info uri="blogspot/wkfn" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><entry gd:etag="W/&quot;CU8MR3cyfyp7ImA9WhdTGU0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-2371579191242848978</id><published>2011-07-17T19:58:00.001+08:00</published><updated>2011-07-17T19:58:06.997+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-07-17T19:58:06.997+08:00</app:edited><title>agilans' photostream</title><content type="html">&lt;div style="padding: 0; overflow: hidden; margin: 0; width: 500px;"&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5946197828/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6024/5946197828_53154fbd94_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5946197456/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6005/5946197456_b4744bd31b_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5946194168/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6013/5946194168_6214552761_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5946186778/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6028/5946186778_81a9c7f300_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5945615881/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6124/5945615881_19927f0a2f_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5945608453/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 0 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6016/5945608453_e04b6445ca_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;br clear="all"/&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5945601731/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6148/5945601731_c7f2b6a160_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5945558441/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6148/5945558441_5b9d7e2fdc_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5945557489/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6007/5945557489_8448530001_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5946114464/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6130/5946114464_0f70b836a1_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5946112444/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6131/5946112444_f61c64bc50_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5946109924/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 0 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6011/5946109924_009571d197_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;br clear="all"/&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5945547865/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6003/5945547865_a84b7727f4_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5946101402/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6030/5946101402_0d192cef7f_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5945535961/in/photostream/" title="photo.JPG" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm7.static.flickr.com/6001/5945535961_1d28510161_s.jpg" alt="photo.JPG" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5819399747/in/photostream/" title="2011-06-10 11.03.42" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3568/5819399747_350a633816_s.jpg" alt="2011-06-10 11.03.42" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5819959288/in/photostream/" title="2011-06-10 11.03.33" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm6.static.flickr.com/5312/5819959288_590689cdf3_s.jpg" alt="2011-06-10 11.03.33" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5819955978/in/photostream/" title="2011-06-10 11.03.22" style="display: block; padding: 0 0 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm6.static.flickr.com/5116/5819955978_791e08dc0d_s.jpg" alt="2011-06-10 11.03.22" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;br clear="all"/&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5819390431/in/photostream/" title="2011-06-10 11.02.57" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm6.static.flickr.com/5234/5819390431_887625416e_s.jpg" alt="2011-06-10 11.02.57" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5792139833/in/photostream/" title="photo-6" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm6.static.flickr.com/5305/5792139833_db950e023c_s.jpg" alt="photo-6" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5792137555/in/photostream/" title="photo" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3626/5792137555_c8211026ab_s.jpg" alt="photo" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5792692772/in/photostream/" title="photo-9" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3411/5792692772_9ff3fed519_s.jpg" alt="photo-9" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5792130659/in/photostream/" title="photo-12" style="display: block; padding: 0 10px 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm3.static.flickr.com/2020/5792130659_e740ac56c8_s.jpg" alt="photo-12" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/5792686120/in/photostream/" title="photo-11" style="display: block; padding: 0 0 10px 0; width: 75px; height: 75px; float: left;"&gt;&lt;img src="http://farm3.static.flickr.com/2559/5792686120_95b53a1429_s.jpg" alt="photo-11" style="border:none; margin: 0; padding: 0; width: 75px; height: 75px;"/&gt;&lt;/a&gt;&lt;br clear="all"/&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-bottom: 5px"&gt;&lt;p&gt;&lt;a href="http://www.flickr.com/photos/agi6/"&gt;agilans' photostream&lt;/a&gt; on Flickr.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;p&gt;My Views&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-2371579191242848978?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/EoQ1WO9icbok-jnt-2c_yrrBaD8/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/EoQ1WO9icbok-jnt-2c_yrrBaD8/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/EoQ1WO9icbok-jnt-2c_yrrBaD8/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/EoQ1WO9icbok-jnt-2c_yrrBaD8/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/T9b__3L8RGU" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/2371579191242848978/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=2371579191242848978" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/2371579191242848978?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/2371579191242848978?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/T9b__3L8RGU/agilans-photostream.html" title="agilans&amp;#39; photostream" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://farm7.static.flickr.com/6024/5946197828_53154fbd94_t.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2011/07/agilans-photostream.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0ENSH4_eSp7ImA9WhdaE0g.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-3242787226190065334</id><published>2010-12-01T10:40:00.003+08:00</published><updated>2011-10-23T14:34:59.041+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-10-23T14:34:59.041+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>The Beatles</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;table align="center" bgcolor="#808080" cellpadding="0" cellspacing="0" class="style1" style="background-color: white; border-left-color: rgb(192, 192, 192); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(192, 192, 192); border-right-style: solid; border-right-width: 1px; height: 0px; width: 900px;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td class="style205" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; width: 765px;" valign="top"&gt;&lt;div class="style282" style="line-height: 19px; text-align: justify;"&gt;தி பீட்டல்ஸ் (The Beatles), உலகத்திலேயே மிகவும் பிரபலமான இசை குழு என்று போற்றப்படுபவர்கள். இதில் மிகப்பெரிய ஆச்சரியம் ஏறக்குறைய 40 வருடங்களாக அதே புகழுடனும், விற்பனையிலும் முதல் நிலையில் இருக்கும் ஒரே இசை குழு என்றால் அது பீட்டல்ஸ் தான். எத்தனை புதிய இசை தொகுப்புகள் வந்தாலும் இந்த பழைமையை அழிக்க முடியாத அளவு உறுதியாக நிற்கும் இசை தொகுப்புகள் பீட்டல்ஸ் குழுவினுடையது. அந்த அளவு இன்னும் புதியதாகவே ரசிகர்களுக்கும், பாராபட்சமில்லாமல் எல்லா இசை கலைஞர்களுக்கும், இசைக் குழுக்களுக்கும், விமர்சகர்களுக்கும் இவர்களின் பாடல்கள் ஒலிப்பதால்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தனைக்கும் 1963 இல் முதல் ஆல்பம் வெளியிடப்பட்டு 1970 அதிகாரப்பூர்வமாக அவர்களுடைய இசைக் குழுவை அவர்களே கலைத்தார்கள். 7 வருடங்கள்தான், மொத்தம் 12 ஆல்பங்கள் மட்டுமே, 200க்கும் குறைவான பாடல்கள் மட்டுமே. பிக்காசோவையும் அவருடைய ஓவியங்களையும் எப்படி விமர்சகர்கள் தவிர்க்க முடியாத கலை ஆளுமைகளாகப் பார்க்கிறார்களோ அதேபோல் பரப்பிசையில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் பீட்டல்ஸை அங்கீகரிக்கிறார்கள். அந்த அளவுக்கு அதுவரை எந்த இசை கலைஞர்களும் முயற்சிக்காத பல புதுமை உத்திகளை தங்களது ஒவ்வொரு பாடலிலும் வெளிப்படுத்தி அதில் வியாபார வெற்றியும் பெற்றதோடு, ஆரோக்கியமான இசை விமர்சனங்களையும் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு பின் வந்த எல்லா இசை கலைஞர்களும், இன்று பிரபலமாக இருக்கும் அனைவரும் ஒருமித்த குரலோடு ஆமோதிப்பது, பீட்டல்ஸ் பாதிப்பு இல்லாத எந்த இசையும் இல்லை என்பதுதான். அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத அடையாளங்களையும் ஆளுமைகளையும் இசை உலகில் விட்டு சென்றிருக்கிறார்கள். பரப்பிசைக்கு புதிய தளங்களை தந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வருடம் (2010), 16 நவம்பரில்தான், முதல் முறையாக டிஜிட்டல் மீடியங்களில் அவர்களுடைய இசை வெளியிடப்பட்டது. முக்கியமாக iTUNES-இல். பல்வேறு காரணங்களுக்காக இதுவரை அதிகாரத்துவ டிஜிட்டல் தளங்களில் அவைகள் வெளியிடப்படாமல் இருந்தது. இப்பொழுது iTUNESஇல் வெளியிடப்பட்டு, நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த திகதி வரை (24 நவம்பர்) மொத்தம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆல்பம் மட்டும் 4.5 லட்சம். அமெரிக்காவில் மட்டும் 1.19 லட்சம் ஆல்பங்கள். பதிவிறக்கம் செய்யப்பட்ட மொத்தப் பாடல்கள் 14 லட்சம். இத்தனைகயும் ஒரே வாரத்தில். இது பில்போர்ட் (BILLBOARD) ரிப்போர்ட். அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆல்பம் ABBEY ROAD. அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல் HERE COMES THE SUN.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;&lt;img class="style284" src="http://www.vallinam.com.my/issue24/column1b.jpg" style="float: left; margin-left: 10px; margin-right: 10px;" /&gt;&lt;/strong&gt;இந்த பாடல் பீட்டல்ஸ் குழுவில் ஒருவரான George Harrison என்பவரால் Eric Clapton உடன் இணைந்து இயற்றப்பட்டது. பீட்டல்ஸின் இசை எனக்கு அறிமுகமானது George Harrison அவர்களின் இசை மூலமாகத்தான். அதுவும் ஏறக்குறைய 90களில். அப்பொழுது நான் ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் அதிக தீவிரம் காட்டி வந்தேன். அங்கு என்னை மிகவும் வசீகரித்தவற்றுள் மிகவும் முக்கியமானது George Harrison அவர்களின் கோவிந்தாம் ஆதி புருஷாம் என்ற பாடல். கோலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கெட்டாத அந்த உலகத்தின் வாசல்வரை நம்மை அழைத்துப் போகும் இசையமைப்பு. ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு ஓர் உலக இசை அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது இவரின் இசையமைப்புகள் என்று நிச்சயமாக சொல்லலாம். ஹரே கிருஷ்ணா மந்திரம் முதல் பல வைணவ வங்காள பாடல்கள் மேலை நாட்டு physchedelic இசை வடிவுடன் ஆங்கிலேயர்களை வசீகரித்தது. இவர் பண்டித் ரவிசங்கருடன் இணைந்து சில இசை தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறார் குறிப்பாக Vedic Chanting. இவர் 2001 புற்று நோயால் இறந்து விட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் பீட்டல்ஸ் குழுவின் பாடல்களின் பிரபலத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் John Lennon மற்றும் Paul McCartney. John Lennon 1980இல் சுட்டுக் கொல்லப்பட்டார். காரணங்கள் இன்றும் மர்மமாகவே உள்ளது. பீட்டல்ஸ் குழுவினரில் இன்றுவரை உயிரோடு இருப்பவர்கள் Paul McCartney யும், Ringo Starr என்பவரும் தான். இன்றும் அவர்கள் தனி ஆல்பங்கள் வெளியிட்டு வருகிறார்கள். பீட்டல்ஸ் குழுவின் ஏறக்குறைய 75% பாடல்கள் ஜோன் லென்னனாலும் (John Lennon) பௌல் மெக்ர்த்னியாலும் (Paul McCartney) இயற்றப்பட்டது அல்லது கம்போஸ் செய்யப்பட்டது. அவற்றில் எல்லாமே பிரபலமான பாடல்கள். இவர்கள் இருவரும் சிறந்த இசை மேதமைகளுடனும் வித்தியாசமான பரிச்சார்த்த இசை முயற்சிகளை ஒவ்வொரு பாடலிலும் வெளிகொணரும் தீவிரத்துடன் இருந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே பல இசைக் கலைஞர்களும் செய்வதுபோல் இவர்கள் ராக் அல்லது பாப் என்று ஒரே வித இசைப் பிரிவுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் பல்வேறு இசைப் பிரிவுகளை தங்கள் வெளியீடுகளில் முயற்சித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;&lt;img class="style284" src="http://www.vallinam.com.my/issue24/column1c.jpg" style="float: left; margin-left: 10px; margin-right: 10px;" /&gt;&lt;/strong&gt;இவர்களின் புகழுக்கும் பாடல்களின் பிரபலத்திற்கும் இன்னொரு முக்கியமான காரணம், பீட்டல்ஸின் இசைத் தொகுப்புகளின் தயாரிப்பாளர் George Martin. நான் முன்பு ஒரு கட்டுரையில் கூறியது போல், இசைத் துறையில் தயாரிப்பாளர் என்பது பணம் போடுபவர்கள் அல்ல, பாடலை எப்படி வடிவமைப்பது, எப்படி பாடுவது, எப்படி இசையை படைப்பது, எப்படி பதிவு செய்வது என்று முழுவதையும் முடிவு செய்யும் ஒரு கேப்டனை போன்றவர். பீட்டல்ஸின் இசை மெட்டுகளை, அதீத இசை கற்பனையை எப்படி ஒருங்கிணைத்து, பல்வேறு இசைப் பிரிவுகளின் பரீட்சார்த்த இசை முயற்சிகளை எப்படி ஒரு மெருகேறிய இசைத் தளத்திற்குள் கொண்டு வருவது, இசை ரசிகர்களின் ரசனையை எப்படி எதிர்கொள்வது போன்ற எல்லாவித கூறுகளையும் ஒருங்கிணைத்து, இது நிச்சயம் வெற்றிப் பெறும் என்று ஒரு முழுமைப் பெற்ற இறுதி வடிவை அவர்களின் பாடல்களுக்கு கொடுத்தவர் மார்த்தின் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களுடைய இசையின் புகழுக்கு அன்றைய சமூகத்தின் சிந்தனை மாற்றம் (அன்றைய ஐரோப்பிய, அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் பதின்ம வயதினர்), உலக பொருளாதரம், தொழில் மைய வளர்ச்சியும் அது சார்ந்த அடக்கு முறையும், கபிட்டலிச வெறுப்பு என்று பல ஆய்வுக் காரணங்களை முன் வைத்தாலும், ஒரு இசை விற்பதற்கும் புகழடைவதற்கும் அதன் இனிமை மட்டும்தான் காரணமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். மனதை கவராதா எந்தப் பாடலும் விற்காது. சுருங்கச் சொல்வதென்றால் பீட்டல்ஸின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாகவும் வித்தியாசமாகவும் இருந்ததுதான். ஒரு இசையின் அல்லது பாடலின் வெற்றியைக் கொண்டுதான் அதன் பின்னனியில் இருக்கும் காரணங்கள் என்று நமது அறிவை கசக்கி சில சமூக மற்றும் கலாச்சார காரணங்களை நாம் கண்டெடுக்கிறோம். ஆனால் இசை எப்பொழுதும் அப்படி பிறப்பதே இல்லை. அதன் காரணத்தை அல்லது தொடக்கத்தை அல்லது அதன் உருவாக்கத்தை எந்தப் படைப்பாளியாலும் விளக்க முடிவதே இல்லை. இல்லையென்றால் நான் முன்பு சொன்ன, கலையின் பிரபலத்திற்கு காரணமான அந்த சமூக மற்றும் கலாச்சார காரணங்களையோ அல்லது இதர பிற காரணங்களையோ ஆய்வு செய்து அதன் தொடர்ச்சியாக ஒரு அற்புத இசையைப் படைக்க முடியுமே? ஆய்வு மனம் படைப்பதில்லை. படைப்பு மனதிற்கு ஆய்வு தேவையே இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான், அது தவறாகக் கூட இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசை ரசனை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறிவந்திருக்கிறது. அல்லது ஒரு சில இசை மேதைகளின் வித்தியாசமான முயற்சிகளால் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா இசையை எடுத்துக்கொண்டால், எம்.எஸ்.விக்கு பிறகு, இளையராஜா ஒரு புதிய இசை ரசனையை ஏற்படுத்தினார். அதன் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் வேறு புதிய இசை ரசனையை உண்டு பண்ணினார். அது போல் மேலை நாட்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எல்வீஸ் ப்ரெஸ்லியால் (Elvis Presley) இசை ரசனை பெரிதும் மாறுபட்டு ராக் அண்ட் ரோல் இசை பிரபலமடைந்திருந்தது. அதன் பிறகு அந்த அலையை மாற்றியவர்கள் என்றால் அது பீட்டல்ஸ் தான். அதுவும் அதுவரை அமெரிக்கர்களால் பிரபலமடைந்து வந்த பரப்பிசை முதல் முறையாக ஐரோப்பியர்களான பீட்டல்ஸிடம் சரணடைந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;&lt;img class="style284" src="http://www.vallinam.com.my/issue24/column1d.jpg" style="float: left; margin-left: 10px; margin-right: 10px;" /&gt;&lt;/strong&gt;Rolling Stone என்ற இசை மாத இதழ் 2003 இல் செய்த ஆய்வில் உலகின் சிறந்த 500 இசை ஆல்பங்களில் முதல் இடத்தில் இருப்பது பீட்டல்ஸின் Sgt. Pepper's Lonely Hearts Club Band என்ற ஆல்பம் என்றது. அது மட்டுமின்றி பீட்டல்ஸின் இதர ஆல்பங்கள் அதே 500 சிறந்த இசை ஆல்பங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், ஐந்தாவது இடத்திலும், பத்தாவது இடத்திலும், பதினாங்காவது இடத்திலும் என்று நீண்டுக் கொண்டே போகிறது. இத்தனைக்கும் பீட்டல்ஸ் குழு கலைக்கப்பட்டு 30 வருடங்கள் ஆகியும். அதேபோல் 2008ல் பில்போர்ட் (Billboard) என்ற இசை மாத இதழ் வெளியிட்ட சிறந்த 100 இசை கலைஞர்கள் பட்டியலில் இவர்கள்தான் முதலிடம். இந்தப் பட்டியல் அதிகம் விற்பனையான இசை தொகுப்புகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. Times இதழின் 20ஆம் நூற்றாண்டின் 100 முக்கியமான ஆளுமைகள் (The 20th Century's 100 Most Influential People) என்ற பட்டியலில் பீட்டல்ஸையும் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க இசை நிறுவனங்களின் சங்கமான RIAA, பீட்டல்ஸின் இசை தொகுப்புகள்தான் அமெரிக்காவிலேயே அதிகம் விற்பனையான இசை தொகுப்புகள், வேறு யாருடையதுமல்ல என்று சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ஏன், ஏசு நாதரை விட பீட்டல்ஸ் பிரபலமானவர்கள் என்ற ஆய்வுகள் கூட நடந்திருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் பிற மேலைநாட்டு கலைஞர்கள் போல் இவர்களும் போதை மருந்துகளுக்கு அடிமையாகியிருந்திருக்கிறார்கள். ஒழுக்கம் கொண்டாடப்பட்டதில்லை. ஆனால் இதைப் பற்றியெல்லாம் விவாதிக்க எனக்கு இன்னும் ஞானம் போதவில்லை. காரணம் இன்னும் ஏனோ என் மனம் இசையும் இசை படைப்புத் திறனும் கடவுளால் அளிக்கப்படும் வரம் என்றே நம்பி வருகிறது. அதிலிருந்து எப்பொழுது எப்படி வெளியாகப்போகிறேன் என்று தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலை நாட்டு படைப்பாளிகள் பெரும்பாலோர் இப்படி போதைக்கு அடிமையாவதும், தற்கொலை செய்துக் கொள்வதும், அதற்கு காரணமான படைப்பு மனத்தின் செயல்பாடு பற்றியும் மனோவியல் விஷயங்கள் பற்றியும் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு நல்ல கட்டுரை எழுதியுள்ளார். எங்கு படித்தேன் என்பது சரியாக இப்பொழுது நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு முக்கியமான விசயத்தை அவர் குறிப்பிட்டிருந்தார். நமது இந்தியப் படைப்பாளிகள் பலரும் மேலைநாட்டவர்கள் போல் ஒழுக்கம் தவறுவதும் தற்கொலை செய்துக்கொள்வதும் இல்லை. ஆனால் அதேசமயம் அவர்களும் அதே மன சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இவர்கள் ஆன்மிகத்தில் மோகம் கொள்வதால் அந்த எதிர்மறை சிந்தனைகளை எதிர்கொள்கிறார்கள் என்று நம்பகத் தன்மையுடன் எழுதியிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெயமோகனின் கட்டுரையில் அவர் பாரதியையும் பாரதியின் ஆன்மீக நாட்டத்தையும் உதாரணமாக கூறியிருந்தார். இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும் அவர்களுடைய ஆன்மீகத் தேடலையும், ஒழுக்கத்தின் மீதிருக்கும் நம்பிக்கையையும் பார்க்கும்போது, ஜெயமோகனின் படைப்பு மனத்தின் செயல்பாடு பற்றிய அந்தக் பதிவை ஒரு சிறந்தக் கட்டுரை என்றே நினைக்கிறேன். ஜோர்ஜ் ஹரிசன் (George Harrison) போதை மருந்துகளில் இருந்து வெளிவர ஆன்மீகம் நிச்சயம் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் அவருடைய ஈடுபாடு தீவிரமடைந்திருக்கலாம் என்பது இந்த இடத்தில் சிந்திக்க வேண்டிய ஒன்று. பீட்டல்ஸின் மிகப் புகழ்பெற்றப் பாடலான HERE COMES THE SUN என்றப் பாடலை ஜோர்ஜ் ஹரிசன், ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் ஸ்தாபகர் ஸ்ரீல பிரபுபாதா அவர்களை மனதில் வைத்துதான் எழுதியதாக சிலர் கூறுவதும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;&lt;img class="style284" src="http://www.vallinam.com.my/issue24/column1e.jpg" style="float: left; margin-left: 10px; margin-right: 10px;" /&gt;&lt;/strong&gt;பீட்டல்ஸின் பாடல்கள் இன்னுமும் பிரபலமாக இருப்பதற்கு பாடல்களின் இனிமை புதுமை என்பது மட்டுமல்லாமல் வேறு ஒரு காரணமும் இருப்பதாக எல்லா இசைபதிவு நிபுணர்கள் ஒத்துக்கொள்வதும் உண்டு. அது, இசைப் பதிவில் இருக்கும் அசல் இசை சப்தமும், நாதமும் என்பது. பல நிபுணர்கள் அதிலும் மாஸ்தரிங் செய்பவர்கள் பலரும் சொல்வது, ஒரு பாடல் பல வருடங்கள் தாண்டியும் நமக்கு புதிதாகத் தெரிய மற்றொரு காரணம் இசையும் அதன் ஒலியும் எத்தனை அசலாக கலப்படம் இல்லாமல் இருக்கிறது என்பதை பொருத்துதான் என்பது. இன்று பலரும் தொழில் நுட்பம் என்ற பெயரில் ஒரு இசைக் கருவியின் ஓசை, புதுமையாக ஒலிக்க வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாமோ மாற்றுகிறார்கள். குறிப்பாக அதன் ஒலி அதிர்வுகளை வடிவமைப்பு என்றப் பெயரில் பலவாறு மாற்றுவது உண்டு. அது கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும் ஆனால் இசையின் அல்லது குறிப்பிட்ட இசைக் கருவியின் ஆயுளை குறைப்பதோடு ஆன்மாவையும் கொன்றுவிடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இளையராஜா பல முறை இந்த ஒலி அதிர்வு பற்றிய விசயத்தை பேசியிருக்கிறார். நமக்கு ஒரு வயலின் அல்லது புல்லாங்குழலின் இசை, இசையாக மட்டுமே கேட்கும். ஆனால் அதன் ஒலி அதிர்வு என்று சொல்லகூடிய Frequency இல் நாம் பல மாறுதல்களை செய்யலாம். அது சில சமயம் மூளை நரம்புகளுக்கு பாதிப்பை உண்டு பண்ணும், உணர்வுகளில், ஆழ்மனத்தில், நமது எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதில் ஒரு இசையமைப்பாளர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பாடல் இனிமைக்கும் வெற்றிக்கு மட்டுமே நாம் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று பல முறை சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசை நிபுணர்கள், ஒரு இசைக் கருவி இயல்பாக வாசிக்கப்படும் போது அதற்கே உரிய இசையுடனும் அதற்குறிய ஒலி அதிர்வுடனும் இருக்கும். அதில் மாற்றம் செய்யாமல் இருப்பதே, இரு இசை நீண்ட நாள் நிலைத்திருப்பதற்கு காரணமாகிவிடுகிறது என்கிறார்கள். அந்தவகையில் அத்தகைய அசல் ஒசைகளை பீட்டல்ஸின் இசையில் நாம் கேட்கமுடியும். அதுவே, அவர்கள் இசை இன்று நிலைத்திருப்பதற்கும், எல்லோரையும் வசீகரிப்பதற்கும் காரணம் என்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விமர்சகர்களும் ரசிகர்களும் பீட்டல்ஸின் சிறந்தப் பாடல்கள் என்று சில நூறு பாடல்களை வரிசைப் படுத்தியிருந்தாலும், அதிலும் Abbey Road என்ற ஆல்பம் ரசிகர்களிடைய பெரிய வரவேற்பு பெற்றிருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள் என்றால் Black Bird, The Fool on the hill, Norweign Wood, Im looking through you மற்றும் Dear Prudence.&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-3242787226190065334?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/zN3SnQjguyUpkURIXDy71ySNYVY/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/zN3SnQjguyUpkURIXDy71ySNYVY/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/zN3SnQjguyUpkURIXDy71ySNYVY/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/zN3SnQjguyUpkURIXDy71ySNYVY/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/kGx1Vh1fUP0" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/3242787226190065334/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=3242787226190065334" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/3242787226190065334?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/3242787226190065334?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/kGx1Vh1fUP0/beatles.html" title="The Beatles" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>0</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/12/beatles.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkMFQ349fSp7ImA9Wx5VEE8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-5747897829806810939</id><published>2010-10-02T22:06:00.003+08:00</published><updated>2010-10-02T22:06:52.065+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-10-02T22:06:52.065+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>இசை நிறுவனம் தொடங்குவது எப்படி</title><content type="html">இசை விமர்சனம், சாடல்கள், இசைத் திருட்டு என்று பலவற்றை படித்தும், எழுதியும் பார்த்திருக்கிறோம் இந்த முறை இசைத்துறையில் எப்படி ஈடுபடலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம். இசைத்துறை ஒரு ஆனந்தமான அதேசமயம் கவர்ச்சிக்கரமான ஒரு துறை. ஆபத்தான துறையும் கூட (சில வகைகளில்).&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் முக்கியமானது. பணம். எந்தத் தொழிலையும் தொடங்க பண முதலீடு அத்தியாவசியம். இதற்கும் அப்படிதான். ஒரு ரூபாயில் தொடங்கினேன், உழைப்பை மட்டுமே நம்பி இறங்கினேன் என்று எங்காவது படித்தோ கேட்டோ இருந்தால் தயவு செய்து நம்பாதீர்கள். கபிடலிஸத்தின் அடிப்படைத் தத்துவமே பணம் உள்ளவர்கள் மேலும் பணக்காரர்களாவதும் பணம் இல்லாதவர்கள் மேலும் ஏழைகளாவதும்தான். ஆக முதலில் நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியது, பணத்திற்கு. &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்தது, நிறுவனத்தை பதிவு செய்யுங்கள். இரண்டு பதிவு முறைகளை நீங்கள் பரீசிலிக்கலாம். ஒன்று, தனி நபர் நிறுவனம். மற்றது, ப்ரைவட் லிமிடெட் அல்லது மலாய் மொழியில் செண்டிரியான் பெர்ஹாட்.&amp;nbsp;&amp;nbsp; இரண்டாவது முறையில் செலவுகள் அதிகம் அதேசமயம் வளர்ச்சியடைய வாய்ப்புகளும் அதிகம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து நீங்கள் முடிவு செய்ய வேண்டியது எந்த மாதிரியான இசையை வெளியிடுவது என்பது. ஆன்மீக பாடல்கள் உங்களை ஏமாற்றாது. சமயத்தின் பெயரில் இந்தியர்களிடையே நீங்கள் எதை வேண்டுமானாலும் விற்கலாம். சமயப் பாடல்களை தயாரிப்பதெற்கென்று ஒரு தரப்பு தமிழ் நாட்டில் இருக்கிறது. அவர்களை அணுகி 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் 5 இசைத் தொகுப்புகளைக் கூட வாங்கலாம். சினிமா இசையை வெளியிடுவதில் ஆர்வம் என்றால், அதை எப்படி அணுகுவது என்று பார்ப்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரிய பெரிய படங்களின் ஆடியோக்களை அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டி வரும். நடிகர் விஜயின் காவலன் ஒரு கோடி ரூபாய்க்கு பேசப்படுகிறது. மலேசியா ரிங்கிட் மதிப்பில் ஏறக்குறைய 7 லட்சம் ரிங்கிட் ஆகும். எந்திரன் 7 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக பேச்சு. முதல் முயற்சியிலேயே அகல கால் வைக்க வேண்டாம். சின்ன சின்ன படங்களை சின்ன விலைக்கு வாங்கலாம். சில சமயம் அவைகள்தான் அதிகம் லாபம் ஈட்டித் தரும். உதாரணத்திற்கு சுப்ரமணியபுரம், சித்திரம் பேசுதடி. &lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லது இன்னொரு வழியும் இருக்கிறது. ராயல்டி முறையில். இதை இந்திய இசை துறையில் தொடங்கி வைத்ததே எனது அகி மியூசிக் நிறுவனம்தான் என்பதை பெருமையுடன் சொல்வேன். பல பெரிய நிறுவனங்களுடன் எனக்கு தொடர்பிருந்தமையால், இது அவர்களுக்கு தெரியவரும் போது என்னிடம் அவர்களின் ஆச்சரியத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். மலேசியாவிலும் இதற்கு நாம்தான் முன்னோடி.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்குத் தெரிந்தவரையில் டைம்ஸ் மியூஸிக் என்ற மும்பை நிறுவனம் தமிழகத்தில் இந்த ராயல்டி முறை பிரபலப்படுத்தியது. சின்ன சின்ன படங்களின் ஆடியோவை விற்பது பெரிய பாடாக இருந்தது அதன் தயாரிப்பாளர்களுக்கு. ஆடியோ ரிலிஸ் என்பது கோடம்பாக்கத்தில் ஒரு சடங்கு. ஆடியோ வெளியீட்டு நிகழ்வைதான், அவர்களுடையப் படத்தை வியாபாரம் பேசுவதற்கும், வினியோகஸ்தர்களை அணுகுவதற்கும் ஒரு திறவுகோளாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆடியோவில் அவர்கள் லாபம் பார்ப்பதில்லை அதேசமயம் நட்டமே அடைகிறார்கள். ஆனால் பாடல்கள் திரைப்படத்தை தொலைக்காட்சியில் இலவசமாக விளம்பரம் செய்ய பெரிதும் உதவுகிறது. அதற்காகவே பாடல்கள் அவர்களின் சினிமாவில் கட்டாயம் தேவைப்படுகிறது. அதனால் பல சமயங்களில் ஆடியோ விற்பனையைப் பற்றி அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அப்படி தயாரிப்பாளர்கள் ஆடியோ விற்பனையை கைவிட்டிருந்த நிலையில் ஆடியோவை விற்றுத் தருகிறோம் என்று டைம்ஸ் மியூசிக் முன்வந்தார்கள். ஆனால் எவ்வளவு விற்கிறதோ அந்த லாபத்தை தயாரிப்பாளரும் இசை நிறுவனமும் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கப் பட்டது. இதுதான் ராயல்டி முறை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வழிமுறையின் அடிப்படையில் இசை நிறுவனம் மிக குறைந்த முன்பணம் தரலாம். அல்லது தராமல் கூட போகலாம். அவர்களின் செலவு அதை உற்பத்தி (Manufacturing) செய்வதும் வினியோகிப்பதும். முன் பணம் குறைவாகவோ அல்லது தரப்படாமலோ இருக்கும் பட்சத்தில், தயாரிப்பாளர் அதன் உரிமத்தை தக்க வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வரையரைக்கு மட்டும் இசை நிறுவனத்திற்கு அதை வினியோகிக்கும் உரிமத்தை வழங்கலாம்.&amp;nbsp; 3 வருடம் அல்லது 5 வருடம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதை தொடர்ந்து திங் மியூஸிக், சாகா மியூசிக் என்று பலர் இப்பொழுது அந்த வழியை பின்பற்றுகிறார்கள். போட்டியாளர்களை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுக்தியை கையாளுகிறார்கள். உதாரணத்திற்கு, திங் மியூஸிக், தயாரிப்பாளர்களுக்கு இலவசமாக ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தி தருகிறது. பெரிதாக ஒன்றும் இல்லை, அவர்களது சத்யம் சினிமா தியேட்டரை அந்த நிகழ்வுக்கு தருகிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்களும் ஏதாவது ஒரு வழியில் இந்த தயாரிப்பாளர்களை அணுகலாம். சிலர் வெறும் 500 சிடிகள் அல்லது 600 சிடிகள் தந்தால் போதும் அல்லது ஒரு பேருந்தின் பின்புறம் விளம்பரம் தந்தாலோ அல்லது 3 பத்திரிக்கைகளில் ஒரு நாளைக்கு விளம்பரம் தந்தாலோ போதும் என்றுகூட சொல்வதுண்டு. அதற்காக மொத்த உரிமத்தை உங்களுக்கு தரவும் தயாராக இருக்கிறார்கள்.&amp;nbsp; நீங்கள் செய்ய வேண்டியது எதாவது ஒரு ஆடியோவை சிறப்பாக விளம்பரம் செய்து வெளியிட்டால் போதும், தரகர்கள் உங்களை தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்களே சொந்தமாக இசைத் தயாரிப்பது இன்னொரு வழி அதற்கு கொஞ்சமாவது இசை ரசிப்பு திறனாவது உங்களுக்கு இருக்க வேண்டும். இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், ஒலிப்பதிவு என்று மொத்த செலவுகளையும் ஒரு லட்ச ரூபாயில் நீங்கள் அடக்கி விடும்படியாக பட்ஜட் செய்ய வேண்டும். அதிக செலவில் சிறப்பாகக் கூட தயாரிக்கலாம். இன்றைய நிலையில் கள்ளப் பதிப்புகள் மற்றும் இணைய பதிவிரக்க பாதிப்புகளால் இசை விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால். அதிகம் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே கூறியவைகள் எல்லாமே அனைத்துலக விநியோகத்திற்கான விலைப் பட்டியல். அது இல்லாமல் நீங்கள் இந்தியாவிற்கு மட்டும், மலேசியாவிக்கு மட்டும் அல்லது டுபாய்க்கு மட்டும் என்று பிரித்துக் கூட உரிமங்களை வாங்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
சினிமா இசைக்கும் தனி இசைத்தொகுப்புக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சினிமா இசை குறைந்தது 6 மாத காலத்திற்குள் அதன் ஆயுளை முடித்து கொள்ளும். அதற்கு பிறகு உங்களால் விற்கவே முடியாது. சினிமா இசையை பொறுத்தவரை என்றும் உங்களால் விற்க முடியும் என்று சொன்னால் அது இளையராஜாவின் இசை மட்டுமே. அதுவும் அவரது நிகழ்கால திரை இசை நீங்கலாக. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் தனி இசைத் தொகுப்போ அல்லது ஆன்மீக இசை தொகுப்போ பல நூறு ஆண்டுகள் கூட விற்க முடியும், நல்ல தரத்துடன் இருந்தால். ஒரு சினிமாவின் மீதான மோகம் அறுபது நாள்தான். ஆனால் நல்ல தனி இசை தொகுப்புக்கு அப்படியில்லை. அது பக்தி இசையாக இருக்கலாம், கர்நாடகமா இருக்கலாம் அல்லது பாப் இசையாக கூட இருக்கலாம். ஆனால் தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும் தனி இசை (ஆன்மிகம் நீங்கலாக) பிரபலமடையாததற்கு காரணம் சிறந்த அணுகுமுறை இதுவரை இல்லை. ஆனால் நிச்சயமாக சிறந்த எதிர்காலம் உண்டு. அதோடு சினிமா இசையின் ஆயுள் குறைவாக இருந்தாலும் இந்த குறைந்த ஆயுளில் அது எட்டும் தூரம் அதிகம். அதுக்கு காரணம் சினிமா நட்சத்திரங்கள். அவர்களை ப்ரண்ட்ஸ் (Brands) என்று சொல்லலாம். அந்த ப்ரண்டின் காரணமாகத்தான் விற்கப் படுகிறது. தனி இசை தொகுப்புகளில், பாடகர்களுக்கு இந்த ப்ரண்டை உங்கள் மார்கெட்டிங்க திறனால் உங்களால் உருவாக்க முடிந்தால், நடிகர்களுக்கு கிடைக்கும் புகழை இவர்களுக்கும் ஏற்படுத்தி உங்கள் ஆடியோவை விற்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
சரி, இப்பொழுது உங்களுக்கு இசை கையில் வந்துவிட்டது. அடுத்தது அதை எப்படி இப்பொழுது வெளியிடுவது என்பதுதான். ஆனால் அதற்கு முன்பாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது உங்கள் வருமானத்திற்கான வாயில்களையும் அதன் அளவுகளையும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலாவது - சிடி விற்பனை, இரண்டாவது - ரிங்டோன் மற்றும் காலர் டோன் எனப்படும் மொபைல் பதிவிரக்கங்கள், மூன்றாவது - டிஜிட்டல் பதிவிரக்கம், நான்காவது - வானொலி, தொலைக்காட்சி&amp;nbsp; மற்றும் கலை நிகழ்ச்சி பயன்பாடுகள், ஐந்தாவது - விளம்பரம் அல்லது பிற பயன்பாடுகள், ஆறாவது -&amp;nbsp; மறு பதிப்பு அல்லது ரீமிக்ஸ். &lt;br /&gt;
&lt;br /&gt;
சிடி விற்பனை - முதலில் எந்த ஏரியாவிற்கு அனுப்புவது, எவ்வளவு சிடிகள் தேவைப்படும் என்பதை கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். சிடி விநியோகம் பெரும்பாலும் விநியோகஸ்தர்கள் வழிதான் செயல்படுகிறது. மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு வாகனம் உங்களுக்கு இருந்தால் நீங்களே சொந்தமாக விநியோகம் செய்யலாம். அல்லது இங்கும் நீங்கள் ஒரு விநியோகஸ்தரை அமர்த்திக்கொள்ளலாம். குறைந்தது 1000 முதல் 2000 சிடிகளை மட்டும் நீங்கள் உற்பத்தி செய்து விநியோகத்திற்கு ஒப்படைத்து விட்டு, கையிருப்பு முடிய முடிய நீங்கள் மேற்கொண்டு உற்பத்தியை தொடரலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் மிகப் பெரிய சவால், கடைகளிலிருந்தும் விநியோகஸ்தர்களிடமிருந்தும் விற்பனையான சிடிகளுக்கு பணத்தை பெறுவதுதான். அது உங்களால் வெற்றிகரமாக செய்ய முடிந்தால், நீங்கள் இந்தத் துறையில் நீடித்திருக்கலாம். பெரும்பாலான கடைகள் விற்பனையான சிடிகளுக்கான பணத்தை தருவதற்கு 3 முதல் 6 மாதம் வரை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் நீங்கள் இந்த 6 மாத காலத்தில்&amp;nbsp; ஒரு சிடி மட்டுமே வெளியிட்டிருந்தீர்கள் என்றால் உங்கள் பணத்தை தருவதில் மிகப்பெரிய அலட்சியம் காட்டுவார்கள். குறைந்தது 2 அல்லது 3 சிடிகளையாவது இந்த 6 மாதக் காலத்தில் வெளியிட்டு விட்டீர்கள் என்றால் உங்கள் குரலுக்கு அதிகாரமிருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ரிங்டோன் அல்லது காலர் டோன் தான் ஆசியாவில் அதிகம் விற்பனையாகும் இசை படிமங்கள். இது ஒருவகையில் உயிரியல் பரிணாமம் போல்தான். டார்வின் தியோரியின் படி நாம் இன்னும் அழிந்துப் போகாமல் இருப்பதற்கு காரணம் இந்த பரிணாம வளர்ச்சிதான். அதுபோல் இசை துறை கணிணி தொழில்நுட்ப வளர்ச்சியில் கள்ளபதிப்புகளுக்கு இலகுவாக இடமளித்து அழிவை நோக்கி போய்க்கொண்டிருந்த நிலையில் அதே தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி அதன் தொடர் வாழ்வுக்கு இன்னொரு வழியை ஏற்படுத்திக் கொண்டது.&amp;nbsp; இந்த காலர் டியூன் மோகத்தை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. முழு பாடலையும் பதிவிரக்கம் செய்ய இயலாது. அதிலும் முக்கியமாக அதை நீங்கள் கேட்கவே முடியாது, நீங்கள் கேட்பதற்காக உங்கள் பணத்தை நீங்கள் செலவலிக்கவில்லை என்பதும் உங்களுக்கு தெரியும், இருந்தும் அதி வேகமாக அதிகமாக விற்பது இந்த படிமங்கள்தான். அதனால்தான் இந்த விந்தை நிகழ்வை நான் டார்வின் தியோரியோடு ஒப்பிட விரும்புகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் பெரும் லாபம் சம்பாதிப்பவர்கள் மொபைல் நிறுவனங்கள்.&amp;nbsp; ஏறக்குறைய 60% முதல் 70% வரை அவர்கள் எடுத்துக்கொண்டு மீதம் 30% தான் உங்களுக்கு வரும். அதிலும், இதற்கான தொழில் நுட்ப வசதியை மொபைல் நிறுவனங்கள் ஏற்படுத்தித் தருவதில்லை. அவர்கள் அந்த வசதியை ஏற்படுத்தி தரும் பிற நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு அவர்கள் மூலமாகத்தான் உங்கள் இசை மொபைல் தளத்தில் இடம் பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பார்கள். இந்த தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்தி தரும் சில நிறுவனங்கள் காலர் டோன் வழி நீங்கள் பெறும் வருமானத்தில் 10% மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை உங்களுக்கு தருவார்கள். மற்றும் பலர் 50% வரை எடுத்துகொள்வார்கள். அப்படிப் பார்த்தால் நீங்கள் மொத்தமாக 15% தான் உங்கள் வருமானமாக பெற முடியும். இதில் நீங்கள் தயாரிப்பாளர்களிடம் ராயல்டி முறையில் ஒத்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு 7.5% தான் மொத்த வருமானம். மொபைல் நிறுவனங்களின் இந்த ராட்ச ஆக்கிரமிப்பை இந்த முறை மும்பையில் நடந்த NOKIA MUSIC CONNECT நிகழ்வில் பலரும் குற்றம் சாட்டினார்கள். இதற்கு நிச்சயம் ஒரு தீர்வை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா மலேசியா மற்றும் சிங்கப்பூர் என்று எல்லா நாடுகளும் இந்த முறையைதான் பின்பற்றுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்தது டிஜிட்டல் பதிவிரக்கம். இணைய சட்டவிரோத பதிவிரக்கங்கள் பற்றி நாம் அதிகம் கூச்சலிடுகிறோம். ஆனால் அனுமதிக்கப்பட்ட பதிவிரக்கத் தளங்கள் என்று பார்த்தால எதுவுமே இல்லை. இப்பொழுதுத்தான் இந்திய இசை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ITUNES, AMAZONS போன்ற பதிவிரக்க தளங்கள் வழி தங்கள் பாடல் கிடைக்க வழிவகுக்கிறது. ஆனால் எல்லா தளங்களுமே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குத் தான் தங்கள் சேவைகளை வழங்குகிறது. அதனால் அதிகபடியான விற்பனையை நாம் இதில் எதிர்பார்க்க முடியாது. இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இன்று NOKIA மற்றும் CDBABY போன்ற தளங்கள் இந்தியா மலேசியா உட்பட ஆசிய நாடுகளுக்கு தங்கள் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.&amp;nbsp; இது இசை நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.&amp;nbsp; ரசிகர்களுக்கும் தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இணைய பதிவிரக்க செயலிகள் அல்லது தளங்களுக்கு உங்கள் பாடல்களை தர வேண்டும் என்றால், டிஜிட்டல் விநியோகஸ்தர்களை அணுகலாம். இந்தத் தளங்களுடன் நீங்கள் தொடர்புக் கொண்டால் அவர்களே நல்ல டிஜிட்டல் விநியோகஸ்தர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். நீங்களே நேரடியாக இந்தத் தளங்களுக்கு தருவதென்பது இயலாத காரியம் ஆனால் உங்களிடன் 1 கோடிக்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கிறதென்றால் அவர்கள் உங்களை அவர்களது விநியோகஸ்தர்களாக நியமித்து கொள்ளலாம்.&amp;nbsp; இருந்தபோதும் பாடல்களை அவர்களின் செயலியில் அல்லது தளத்தில் பதிவேற்றம் செய்ய உங்களுக்கு, கணிணி தொழில் நுட்பம் தெரிந்த ஒரு நபர் தேவைப்படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பதிவிரக்கத் தளங்கள் மொபைல் நிறுவனங்கள் போல் அல்ல. அவர்கள் உங்கள் விற்பனையில் இருந்து எடுத்துக்கொள்ளும் அதிகபடியான லாபம் 10% அல்லது 20% உட்பட்ட லாப விகதிமே. விநியோகஸ்தர்களும் அப்படிதான். சிலசமயம் விநியோகஸ்தர்களும் பதிவிரக்கத் தளங்களும் சேர்ந்தே மொத்தம் 10% மட்டுமே எடுத்துக் கொள்ளும் நல்லவர்களாக இருப்பார்கள். பலர் உங்களுக்கு பதிவிரக்கங்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் விற்பனை தகவல்களை தந்து விடுவார்கள். ஆனால், இதில் உங்களுக்கு அந்நிய செலவானிகள், வெளிநாட்டு வரிகள், பண பரிமாற்ற வங்கி செலவுகள் என்று சில செலவுகள் இருக்கும். இவை எல்லாமே ஏறக்குறைய 10% - 20% இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
CDBABY, AMAZON போன்ற நிறுவனங்கள் உங்களுடைய சிடியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கடைகளுக்கு கூட விநியோகம் செய்யும் சேவையை வழங்குவார்கள். இது கொஞ்சம் அதிகபடியான செலவுகளை ஏற்படுத்தும்&amp;nbsp; சேவைதான். இருந்தாலும் GRAMMY உட்பட சில சர்வதேச விருதுகள் உங்கள் நிறுவன வெளியீடுகளுக்கு வேண்டும் என்றால் நீங்கள் சிடி விற்பனையில் அக்கறை காட்டலாம். காரணம் இந்த விருதுகளுக்கான போட்டிகளில் பங்கெடுக்க நீங்கள் கட்டாயம் சிடி விற்பனையை காட்டியாக வேண்டும். டிஜிட்டல் விற்பனைகள் கணக்கில் எடுத்துகொள்ள பட மாட்டாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்ததாக, வானொலி, தொலைக்காட்சி மற்றும் பொது நிகழ்வு அல்லது கலை நிகழ்ச்சிகள் வழிப் பெறப்படும் வருமானம். அதாவது உங்கள் பாடல்களை பயன்படுத்துகிறவர்கள் உங்களுக்கு தரும் FEE அல்லது பயனீட்டிற்கான தொகை. இவைகள் இரண்டு வகைப்படும்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்று Phonograph Public Performance ராயல்டி மற்றொன்று Public Performance Royalty. முதலாவது ராயல்டி உங்கள் வெளியீடுகளை வானொலியில் ஒலிப்பரப்புவதற்காக தரப்படும் ராயல்டி. அல்லது உங்கள் பாடல் தொலைகாட்சியிலோ அல்லது கலை நிகழ்வுகளிலோ பயன்படுத்தப்பட்டால் தரப்படு ராயல்டி. இதை நீங்கள் நேரடியாக வானொலி தொலைக்காட்சிகளிடம் இருந்து பெறலாம். ஆனால் சிறிய நிறுவனங்களை அவர்கள் பொறுப்படுத்துவதில்லை. எந்த இந்திய தொலைக்காட்சியும் இந்த ராயல்டிகளை தருவதில்லை. இந்திய தொலைகாட்சியென்று நான் குறிப்பிடுவது எல்லா நாடுகளில் இயங்கும் தமிழ் இந்தி நிகழ்ச்சிகளை வழங்கிவரும் தொலைக்காட்சிகள்.&amp;nbsp; முதல் வகை இசைத் திருட்டு, கள்ள பதிப்புகளும் இணைய பதிவிரக்கங்களும் என்றால். இது இரண்டாம் வகை. &lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா நாடுகளிலும் இசை நிறுவனங்கள் ஒன்றினைந்து ஒரு இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள். அவர்களிடம் உறுப்பினர்களாக நீங்கள் சேருவதன் வழி, அவர்கள் மூலமாக நீங்கள் இந்த ராயல்டிகளை பெற்றுக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, இந்தியாவில் PPL மற்றும் SIMCA, மலேசியாவில் RIM அல்லது PPM.&amp;nbsp; ஆனால் நீங்கள் உறுப்பினராக இணைய கொஞ்சம் சந்தா செலுத்த வேண்டி வரும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லது எல்லா வழிகளும் பணம் தரும் வழியென்று எண்ணாமல், உங்கள் இசை வானொலிகளில் ஒலிபரப்படுவதும், தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படுவதும் உங்கள் பாடல்களுக்கு கிடைக்கும் விளம்பரம் என்று சகித்துக் கொள்ளுங்கள்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொரு ராயல்டி உண்மையில் இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் தரப்படுவது. அவர்களுக்கும் 50% தரப்பட்டு மீத 50% சதவிகிதம் பதிப்பாளர்களுக்குத் தரப்படும். இது பெறும்பாலும் வெளிநாடுகளில்தான் நடப்பில் இருக்கிறது. இந்தியாவில் பதிப்பாளர்கள் என்பது என்பதற்கு பதில் ஆடியோ நிறுவனங்களுக்கு வழங்கிவருகிறார்கள்.&amp;nbsp; இந்த ராயல்டியை பெற நீங்கள் காப்புரிமை இயக்கத்தில் உறுப்பினர் ஆக வேண்டும். இது அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்படும் காப்புரிம இயக்கம். இந்தியாவில் IPRS, மலேசியாவில் MACP, அமெரிக்காவில் ASCAP ஐரோப்பாவில்&amp;nbsp; PRS மற்றும் BMI போன்றவைகள் இத்தகைய காப்புரிம இயக்கங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இது தவிர விளம்பரங்களுக்கு உங்கள் பாடல்கள் பயன்படுத்தப்படுவதற்கும், சினிமாவில் சில காட்சிகளுக்கு பயன்படுத்தப் படுவதற்கும், கலை நிகழ்ச்சியில் பாடப் படுவதற்கும் என்று உங்கள் பாடல்கள் எங்கு பயன்படுத்தப் பட்டாலும் அதற்கு உங்கள் பாடலை பயன்படுத்துபவர்கள் ராயல்டி அல்லது பயனீட்டு தொகையை வழங்கியாக வேண்டும்.&amp;nbsp; ஆனால் இந்தியர்கள் அதிலும் நமது தமிழர்கள் இதை பொருட்படுத்துவதே இல்லை. சரிகாமா போன்ற பெரிய நிறுவனங்கள் வக்கீல் நோட்டீஸ், வழக்கு என்று பயமுறுத்தி சட்ட வழிகளில் மிரட்டி உபயோகிப்பவர்களிடமிருந்து ராயல்டியை வாங்கிவிடுவார்கள். சின்ன நிறுவனங்கள் அந்த சவால்களை எதிர்நோக்கிதான் ஆகவேண்டும். கொஞ்சம் பணமும் செலவு பண்ண வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய பயனீட்டுக்கு உங்கள் பாடல்களை தருவதற்கென்றே சில நிறுவனங்கள் உண்டு. அவர்களிடம் உங்கள் பாடல்களை பதிவு செய்துக் கொண்டால் அவர்கள் உங்கள் பாடல்களை விளம்பரப் படுத்தி, அனுமதி பெற்றுத் தருவதோடு அதற்கான ராயல்டியையும் தருவார்கள். ஒரு ஹலிவூட் படத்திலோ விளம்பரத்திலோ உங்கள் பாடல் இடம் பெற்றால் அது மிகப்பெரிய விளம்பரமும் லாபகரமானதாகவும் உங்களுக்கு இருக்கும். இந்தியாவிலும் மலேசியாவிலும் இதைக்கூட ஒரு தொழிலாக நீங்கள் செய்ய நல்ல வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் PUMP AUDIO என்ற நிறுவனம் நல்ல உதாரணம், இதுபோன்ற இசை பயனீட்டிற்கு அனுமதி வழுங்குவதில். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இதற்கெல்லாமே அடிப்படையாக இருக்கப் போவது உங்களுடைய ஒப்பதங்கள்தான் (AGREEMENTS). தயாரிப்பாளர்களுடன், இசையமைப்பாளர்களுடன், விநியோகஸ்தர்களுடன், என்று எல்லா தரப்புகளுடனும் நீங்கள் செய்துக்கொள்ளும் ஒப்பொந்தங்கள் மிக மிக முக்கியமானது. சிறு தவறுகளோ அல்லது கவனக்குறைவோ உங்கள் மொத்த உழைப்பையும் முதலீட்டையும் பாழ் படுத்திவிடும் அபாயம் உண்டு. அதனால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வழக்குறைஞர் இருந்தாக வேண்டும்.&amp;nbsp; அதிலும் காப்புரிமம் பற்றிய ஞானம் உள்ளவராக இருத்தல் அவசியம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லது இணையங்களில் நீங்கள் தாராளமாக பல ஒப்பந்த சாம்பிள்களை பெற்றுக்கொள்ளலாம். கொஞ்சம் ஆங்கில ஞானம் இருந்தால் உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் அதில் பல மாற்றங்களை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். சில சமயங்களில் சிறந்த ஒப்பந்தங்களை தயார் செய்து தர வக்கீல்கள் 50,000 ரூபாய் அல்லது 5,000 மலேசிய ரிங்கிட் வரை கேட்பது உண்டு. அப்படியிருப்பின் நீங்களே தயாரிப்பதுதான், சிறந்த வழிமுறை. &lt;br /&gt;
&lt;br /&gt;
இசைத்துறை என்ற தொழில்நுட்பத்தின் ஊடாக பல வாயில்களை இன்று நமக்கு தந்துள்ளது. உதாரணத்திற்கு மொபைல் அப்லிகெஸன் mobile applications, itunes applications, கணிணி விளையாட்டிற்கான இசை, Loops, Samples, மெமொரி கார்டுகளிலும் KIOSK வழி பாடல்களை விற்பது என்று பல வாசல்கள் உங்கள் முன் இருக்கிறது. இதற்கெல்லாம் செலவுகளும் வேலைகளும் அதிகம். சிறந்த அணுகுமுறைகளின் வழிதான் நீங்கள் லாபத்தை ஈட்ட முடியும் இல்லையென்றால் இவைகள் எல்லாம் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய பெரிய பிம்பங்களை உருவாக்க மட்டுமே உதவும், லாபம் ஈட்டித் தராது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நமது உள்ளூர் கலைஞர்களும், தனி இசை தொகுப்பு வெளியிட விரும்பும் இந்திய இசை கலைஞர்களும் சினிமா இசை மோகத்தில் இருக்கும் இசை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தொடர்புக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், தாங்களே சொந்த இசை நிறுவனங்களை நிறுவலாம். மேலை நாடுகளில் இது ஒரு கலாச்சாரமாகி அப்படி நிறுவப்படும் நிறுவனங்களை Independent Labels என்றும் அத்தகைய கலைஞர்களை Independent Artists என்றும் அழைக்கிறார்கள். எனக்கொரு போட்டியாளர் உருவாவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-5747897829806810939?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/QeLLJsbI3l8CXoSB4SwYviEl4uw/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/QeLLJsbI3l8CXoSB4SwYviEl4uw/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/QeLLJsbI3l8CXoSB4SwYviEl4uw/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/QeLLJsbI3l8CXoSB4SwYviEl4uw/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/xUVCcJ1Aseo" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/5747897829806810939/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=5747897829806810939" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/5747897829806810939?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/5747897829806810939?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/xUVCcJ1Aseo/blog-post_02.html" title="இசை நிறுவனம் தொடங்குவது எப்படி" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>2</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/10/blog-post_02.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0AGSXc9cSp7ImA9Wx5WGUU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-1323553281721168969</id><published>2010-10-02T11:10:00.004+08:00</published><updated>2010-10-02T11:22:08.969+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-10-02T11:22:08.969+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பிடித்தவை" /><title>PEEPLI LIVE</title><content type="html">இன்று காலை Sun நாளிதழில் அமிர் க்ஹானின் Amir Khan பீப்லி லைவை (Peepli Live) படம் இந்த முறை வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்கார் போட்டிக்கு இந்தியாவால் தேர்ந்தெடுக்கப் பட்டதை படிக்க நேர்ந்தது. சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
மலேசியாவில் அந்தப் படம் இன்னும் திரைக்கும் வரவில்லை விசிடி டிவிடியும் கிடைக்காது. காரணம் அது துளிகூட சினிமா சாயம் இல்லாத அப்பட்டமான கிராமிய சித்திரம். கடந்த மாதம் இந்தியாவில் ஹரியானாவில் உள்ள கர்நாள் என்ற இடத்திற்கு சென்றிருந்த போது காரில் ஒரு பாடலை கேட்க நேர்ந்தது. டேசு மேரா ரங்கு தேசிய பாபு, காட்டு காட்டு மே கட்டா என்று வரும் அசல் வட இந்திய கிராமிய பாடல். எனது வட இந்திய பஞ்சாபி நண்பர் அந்தப் பாடலை நான் விரும்புவதை கண்டு பெரும் வெறுப்பே அடைந்துவிட்டார். அவரோ நாள் முழுக்க விண்ணைத் தாண்டி வருவாயாவில் வரும் ஆஹா அடடா பெண்ணே பாடலில் மெய்மறந்துக் கிடந்தார்.&amp;nbsp; இந்த பாடலை மேல் எனக்கிருந்த மோகத்தால் அந்தப் படம் திரைக்கு வந்திருப்பதை கூறியதும் நாங்கள் இருவரும் செல்வதென்று முடிவு பண்ணினோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
படம் ஒரு டாக்குமெண்டரி போல் இருந்தாலும் அரங்கமே சிரித்துக்கொண்டே இருந்தது. அந்த அளவு படம் முழுவதும் நகைச்சுவை. ஆனால் சத்தியமாக எனக்கு எதுவும் புரியவில்லை. மொழி புரியவில்லை ஆனால் உணர்வையும் செய்தியையும் உள்வாங்கிக் கொண்டேன். நண்பர் சொன்னார், படம் முழுவதும் கொச்சை வார்த்தைகள் அதிகம். எப்படி சென்சர் அனுமத்தித்தார்கள் என்று தெரியவில்லை என்றார். இந்த படம் முழுக்க பாலாவின் நான் கடவுளில் வரும் பிச்சைக்காரர்களையும் அவர்கள் வாழ்க்கையையும் பாலா காட்டியிருந்தது போன்ற பிரமையையே ஏற்படுத்தியது. ஆரியாவின் ஹிரோயிஸம் இல்லாது அந்த பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை மட்டுமே எந்த சினிமா பூசலும் இல்லாது எடுத்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது இந்தப் படம். இதிலும் அதில் விரைவி கிடந்தது போல நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் கதை நகைக்கக் கூடியது அல்ல. &lt;br /&gt;
&lt;br /&gt;
விவசாயிகள் பலர் தொடர்ந்து தற்கொலைகள் செய்துக்கொள்கிறார்கள். காரணம் விளைச்சல் முன்போல் இல்லை, அரசாங்க உதவி இல்லை என்று பல. அரசாங்கம் அவர்களுக்கு தரும் நஷ்ட ஈடும் கடனும் அரசியல் வாதிகளால் சுரண்டப்படுகிறது. கடனை கட்ட வழியில்லாதவர்கள் நிலத்தை விற்றுவிடுகிறார்கள். விவசாய அமைச்சரோ, இதற்கெல்லாம் தீர்வு, தொழில் நுட்ப வளர்ச்சியை நோக்கி நாம் செல்வதுதான் என்கிறார். இதைப் பற்றி கட்டுரை எழுத வற்புறுத்தப்பட்டு, சமூக அக்கறையும் கொஞ்சம் கொண்ட ஒரு நிருபரை பிப்லி என்ற அந்தக் கிராமத்திற்கு அனுப்புகிறார் பத்திரிக்கை ஆசிரியர். அவருடைய வேலை, சமீபத்தில் இறந்த ஒரு விவசாயியின் குடும்பத்தைப் பற்றி செய்தி சேகரித்து வருவது. அவர்கள் இது பற்றி பேசி முடிக்கும் நிலையில் மின்சாரம் வருகிறது. அப்பாட என்று அச்சு வேலைகள் ஆரம்பிக்க ஆயுத்தமாகும் போது மீண்டும் மின்சாரத் தடங்கள் என்று இது போன்ற நிகழ்கால் இந்தியாவை பல இடங்களில் எந்த விமர்சனமும் செய்யாமல், பொறுப்படுத்தாமல் யதார்த்த இந்திய குடிமகனின் மனநிலைபோல் பல காட்சிகள் நகர்ந்து செல்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நிருபர் அந்த விவசாயியை தேடிப்போகும் போது வழியில் ஒரு வயதான முதிய விவசாயியை காண்கிறார். அவரிடம் விசாரிக்கிறார். அவரோ இவரை பொறுப்படுத்தாமல் குழித்தோண்டிக் கொண்டிருக்கிறார். ஏழ்மையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது அவர் தோற்றத்தில் தெரிகிறது. அவர் இப்படி தினம் தினம் தன்னை வருத்தி குழி தோண்டிக் கொண்டேயிருக்கிறார். அவரை யாருமே பொருட்படுத்தவே இல்லை. இந்த நிருபரும். கடைசியில் அவர் தற்கொலை செய்துக் கொண்டபிறகு, அந்த குழியை இந்த நாளுக்காகதான் அவர் இதுநாள்வரை&amp;nbsp; வெட்டி வந்தார் என்று தெரியும் போது நிலைகுலைந்து போகிறான் இந்த நிருபன். (குழி வெட்டியது கிணற்றுக்காக என்று நணபர் யுவராஜன் இப்பொழுது கூறினார், இதெல்லாம் சினிமா கண் உள்ளவர்களுக்குதான் புரியும் மென்று வழக்கமான ஈவு இரக்கமற்ற தொனியிலே நக்கலடித்தும் விட்டார்).&lt;br /&gt;
&lt;br /&gt;
அவன் தேடிவந்த அந்த இறந்த விவசாயியைப் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் செய்தி சேகரிக்க முடியாமல் வருத்ததுடன் திரும்பும் வேலையில், அரசாங்க உதவி நிதியை வேண்டி தினம் தினம் அந்த கிராமத்து ஆழுங்கட்சி தலைவரிடம் நடந்து நடந்து ஏமாற்றம் அடைந்து திரும்பும் இரு சகோதரர்கள், இதே நிலை நீடித்தால் நாமும் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டியதுதான், என்று பேசிக்கொண்டு போக, அந்த நிருபர் அவரை பேட்டி எடுத்து, தனது இறுதி நாளை எண்ணிக் கொண்டிருக்கும் இன்னொரு ஏழை விவசாயி என்ற தலைப்புடன், இவரும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார் என்று செய்தி வெளியிட, அது பரபரப்பாகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சமீபத்தில் விவசாயத் துறை அமைச்சரிடம் பேட்டி எடுத்து பரபரப்பாக்கிய தொலைக்காட்சி நிறுவனமொன்று இந்த தற்கொலைப் பற்றிய செய்தியை தங்களது முந்தைய பரபரப்பு செய்தியுடன் தொடர்புபடுத்தி இன்னும் பிரபலமடைய, அந்த பத்திரிக்கை நிருபரை தொடர்புக் கொண்டு அந்த கிராமத்துக்கு செல்கிறார்கள். அந்த விவசாயியையும் அவனது குடும்பத்தை சில செயற்கை நாடகங்களுடன் செய்தியாக வெளியிட அது இன்னும் பிரபலமடைகிறது. அதன் வெற்றியால் (PR Rate), எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களும் அங்கு படையெடுக்கிறது. அந்த விவசாயியோ எதுவும் சொல்ல இயலாதனாயும், அதை தனக்கு எந்த வகையிலும் சாதகமாக பயன்படுத்தி க் கொள்ளத் தெரியாதவனுமாய், நடுக்காட்டில் விடப்பட்டவன் போல் இருக்கிறான். இவனுடைய செய்தி ஏற்கனவே பத்திரிக்கையில் வந்ததற்கு ஆளுங்கட்சி அரசியல் தலைவரின் அடியாட்களிடம் ஏற்கனவே அடியும் வாங்கி இருப்பதால் மேலும் பயந்துப் போய் இருக்கிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது அவனுக்கு உதவிகள் கிடைப்பதற்கு மாறாக, அவனது தின வாழ்க்கை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட ஆரம்பித்துவிட்டது. அவன் காலையில் எழுந்து காலைக்கடன் முடிப்பதைகூட படம் பிடிக்க இந்த சேனல்கள் அவனை துரத்திக்கொண்டேயிருந்தது. ரியலிட்டி நிகழ்ச்சிகள் இன்று தொலைக்காட்சியை ஆக்கிரமித்து பல நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதோடு ஒட்டு மொத்த சமூகத்தின் கலாச்சாரத்தையும் பாதித்து வருகிறது. ஒரு ரியலீட்டி நிகழ்ச்சியால் தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ‘பிடிக்கவில்லை யென்றால் சேனலை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று சமீபத்தில் டில்லியில் தீர்ப்பு வழங்கியது கவனிக்கப் பட வேண்டும். ஆக இந்த ரியலீட்டி நிகழ்ச்சிகளின் மோகத்தாலும் தாக்கத்தாலும் மீடியாக்கள் இவனது அவலத்தையும் நிகழ்ச்சியாக வழங்க தயாராகிவிட்டது. அவனது வீடும், வாழ்க்கையும், கிராமமும், விவசாயிகளின் சோகமும் ஒரு ரியலீட்டி நிகழ்ச்சிக்கு களமாக மாறி, அவனது வீட்டை சுற்றி செட்டுகள் போடப்பட்டு, விளக்குகள் பொறுத்தப்பட்டு, அன்றாட தொலைக்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க பெரும் நாடகம் தினம் தினம் அங்கு அரங்கேரத் தொடங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மறு புறம் இதை வைத்து ஒரு தேச அரசியலே அரசாங்கத்தாலும் அரசியல் கட்சிகளாலும் நடத்தப்பட்டது. சாதி அரசியலும் இதில் பங்கு சேர்த்தது. சில அரசு சாரா இயக்கங்கள் அவனுக்கு பிரயோசனமே இல்லாத பல உதவிப் பொருட்களை அந்த விவசாயிக்கு வழங்கி சென்றது. அந்த குடும்பத்தின் வறுமை ஒழியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் இதைப்பற்றி முதலில் செய்தி வெளியிட்ட பத்திரிக்கை நிருபன் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்று வறுத்தப்படுகிறான். பல சமயங்களில் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு அவன் முன்னிறுத்தும் கருத்துக்களில் உடன் பாடு இல்லாமல் போகிறது.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
இது எல்லாம் ஒரு புறம் நடந்து வர, ஏற்கனேவ பல நாட்களாய் குழி தோண்டி வந்த ஏழை வயோதிக விவசாயி எலி மருந்து உண்டு இறந்து விடுகிறான். அங்கு ஒரு சிலரே இருக்கிறார்கள். இந்த நிருபரும். அவன் முதலில் விவசாயிகளின் தற்கொலை செய்தியை வெளியிட்டதே இந்த மாதிரியான கொடுமை இனி வரக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால் அது மிகப் பெரிய வியாபாரமாகவும் அரசியலாகவும் சில தரப்பால் உருவாக்கப்பட, இன்னொரு விவசாயி இந்த மீடியாக்களையும் அரசியல் வாதிகளையும் கொஞ்சமும் உறுத்தாமல் இறந்து போகிறான். அதிலும் பிறருக்கோ அல்லது அவனை சுற்றியுள்ள மற்ற ஏழை விவசாயிக்கோ சிரமம் வைக்காமல் குழியையும் தோண்டிவைத்து விட்டு இறந்துபோகிறான்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கிடையில் தொலைக்காட்சியில் தான் காலைக் கடன் கழிப்பதை யாரும் படம் எடுத்து விடக்கூடாது என்று பதுங்கி பதுங்கி ஒதுக்குப்புறமாய் ஒதுங்கும் அந்த நாயக விவசாயியை ஆளும் கட்சியின் கிராமத்து அரசியல் தலைவன் கடத்தி சென்றுவிடுகிறான். அவனால் ஆட்சிக்கே ஆபத்து வரும் நிலை வந்திருப்பதால் என்று நான் நினைக்கிறேன். இதை அந்த நிருபன் கண்டு பிடித்து விடுவதோடு தான் கூட்டி வந்த தொலைகாட்சி நிறுவனத்திற்கு விசயத்தைச் சொல்ல அவர்கள் ரகசியமாகப் புறப்பட மற்றத் தொலைக்காட்சி நிறுவனங்களும் இவர்களை மோப்பம் பிடித்து பின் தொடர்கிறது. இறுதியில் நடக்கும் கிளைமாக்ஸ் குளுறுபடியில் அந்த விவசாயியை அடைத்துவைத்திருக்கும் வீடு தீக்கிறையாக அதில் அந்த பத்திரிக்கை நிருபன் இறந்து விடுகிறான். அதை இந்த விவசாயிதான் இறந்து விட்டதாக மீண்டும் மீடியாக்கள் செய்திகள் பரப்பிவிடுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது அந்த விவசாயின் அண்ணன் அந்தக் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு மீண்டும் தினம் தினம் பல மையில்கள் நடக்கிறான், இப்பொழுது தனது தம்பி இறந்ததற்கு அரசாங்கத்திடமிருந்து இழப்பீடோ அல்லது உதவித் தொகையோ வேண்டி. இப்பொழுதும் அது கிடைக்கும் என்று தோன்றவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
கேமெரா இப்பொழுது அந்த கிராமத்தை விட்டு வெளியேறிச் சாலைக்கு வந்து, பிறகு நெடுஞ்சாலையை அடைந்து, பிறகு பட்டணத்துக்குள் நுழைந்து டில்லியின் பிரதான நகருக்கு வருகிறது. வாண் உயர கட்டிடங்கள் ஆங்காங்கு எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளும் கூலித்தொழிலாளிகள் பலர் அங்கு வேலைசெய்வதும் காட்டப்படுகிறது. அதில் தூசுப் படிந்த முகத்துடன் கேள்விக்குறியுடன் அந்த நாயகன் தானும் ஒரு கூலித்தொழிலாளியாக அமர்ந்திருக்கிறான். &lt;br /&gt;
&lt;br /&gt;
1.8 மில்லியனோ அல்லது 18 மில்லியனோ (நினைவிலில்லை) விவசாயிகள் எதோ ஒரு வருடத்தில் (வருடமும் எனக்கு மறந்து போச்சு)இந்தியாவில் விவசாயத்தை கைவிட்டிருக்கிறார்கள் என்ற வாக்கியத்துடன் படம் முடிகிறது. படம் முடிந்து வெளிவரும் வரை அந்த சினிமா உங்களை பாதிக்காமல் நகைச்சுவையுடன் முழுவதும் கொண்டு செல்லப்பட்டிருக்கும். ஆனால் தியேட்டரை விட்டு நீங்கள் வெளியில் வரும் போது அது உங்களை கண்டிப்பாகப் பாதிக்காமல் இருக்காது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தனைக்கும் ஒரு வசனமும் புரியாமல், என்னால் உள்வாங்கிக் கொள்ளப் பட்டதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். வசனம் புரிந்தால் நிச்சயம் அதன்&amp;nbsp; பிரமாண்டம் இன்னும் விரியும் என்று ஊகிக்க முடிகிறது. இத்தனைக்கும் நஸ்ருடின் ஷாவைத்தவிர யாருமே சினிமா முகங்கள் அல்ல. அதிலும் அவர்கூட விவசாய அமைச்சராக இரண்டு காட்சிகளில்தான் தலைக்காட்டியிருப்பார். இசையும் கமர்சியல் இல்லாத அசல் கிராமியம்.&amp;nbsp; (ஒருவேளை பருத்தி வீரன் படம் அமீருக்கு இந்த பீப்லி லைவைத் தயாரிப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கலாம்). ஆனால் இந்தப் படம் இந்திய வரலாற்றில் மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது இந்த முறை. அதுவும் ஆச்சரியம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆஸ்கார் கிடைக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-1323553281721168969?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/6GhkPhwHykD2MVgW6lwBd-hz8LE/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/6GhkPhwHykD2MVgW6lwBd-hz8LE/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/6GhkPhwHykD2MVgW6lwBd-hz8LE/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/6GhkPhwHykD2MVgW6lwBd-hz8LE/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/84MbNyWDkEA" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/1323553281721168969/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=1323553281721168969" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/1323553281721168969?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/1323553281721168969?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/84MbNyWDkEA/peepli-live.html" title="PEEPLI LIVE" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>0</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/10/peepli-live.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CEYCQnw8eyp7ImA9WhdaE0g.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-5945143093781500758</id><published>2010-07-30T20:24:00.001+08:00</published><updated>2011-10-23T14:42:43.273+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-10-23T14:42:43.273+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>வ‌ற்றிப்போகும் சினிமா இசை!</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;table align="center" bgcolor="#808080" cellpadding="0" cellspacing="0" class="style1" style="background-color: white; border-left-color: rgb(192, 192, 192); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(192, 192, 192); border-right-style: solid; border-right-width: 1px; height: 0px; width: 900px;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td class="style205" style="background-color: white; width: 25px;"&gt;&lt;br /&gt;
&lt;/td&gt;&lt;td class="style205" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; width: 765px;" valign="top"&gt;&lt;div class="style277" style="line-height: 19px; text-align: justify;"&gt;&lt;img class="style276" height="405" src="http://www.vallinam.com.my/issue20/column5a.jpg" style="border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; float: right; margin-left: 5px; margin-right: 5px;" width="300" /&gt;வாழ்க்கையில் பல சமயங்களில் நமக்கு தேவையாய் இருப்பது பிறரின் உதவியல்ல, ஆறுதலான வார்த்தையும் நம்பிக்கை விதைக்கும் சொற்களும்தான். என்னிடம் வரும் பல இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் தங்களுடைய இசையை வெளியிடும் வாய்ப்பைத் தேடி வருவதைக் காட்டிலும் தங்களின் இசையின் மீதும் திறனின் மீதும் பிறருடைய நம்பிக்கையான வார்த்தைகளை எதிர்பார்த்துதான். அதனாலேயே பல சமயங்களில் தேவையில்லாமல் அதிக நேரம் அவர்களுடன் செலவிட வேண்டி வரும். அவர்களை காயப்படுத்தக் கூடாது என்பதற்காகவே. இரண்டு காரணங்கள்தான் எனக்கு. ஒன்று, அவர்கள் இசை பிடிக்கவில்லை என்பதால் அது சிறந்த இசையல்ல என்று அவர்கள் எண்ணிவிடக்கூடாது. மற்றொன்று இந்த இசை விற்காது என்பதாலோ அல்லது விற்க முடியாமல் போகலாம் என்று நான் சொல்லும் காரணத்தாலோ அவர்கள் மனமுடைந்து அவர்களின் இசை முயற்சியை கைவிட்டு விடக்கூடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றைய நிலையில் தொடர் இசை முயற்சிகள் செய்யும் கலைஞர்கள் யாருமேயில்லை. எல்லோரும் பாதியிலேயே மனமுடைந்து போய்விடுகிறார்கள். சினிமா இசை இன்னும் கொஞ்சக் காலத்திலேயே தேங்கிவிடும் என்று எனக்கு பெரிதும் தோன்றுகிறது. இன்றைக்கும், சினிமா இசை விற்கப்படுவதேயில்லை. இது இசைத்தொழிலில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாகத் தெரியும். திருட்டு இசைத் தட்டு, சட்டவிரோத பதிவிரக்கங்கள் என்ற காரணங்களையெல்லாம் தாண்டி அப்பட்டமாய் தெரியும் மிகப் பெரிய உண்மை, சினிமா இசை தரமிழந்து, ஆன்மா அற்று வருகிறது. ஒலிகள் நிரப்பும் வேலைகள்தான் நடந்து வருகிறதே த‌விர‌ இசை தொலைந்து விட்டது. வியாபாரம் தெரியாதவர்களால் யாருடைய பணமோ எப்படியோ செலவழிக்கப்பட்டு வருகிறது. இந்திய இசைத்துறையில் சரிகமா, டைம்ஸ், முயூசிக் டுடேய் போன்று நிரந்தரமாய் இன்றும் இயங்கி வரும் நிறுவனங்கள் எத்தனை? அதுவும் சினிமா இசையை மட்டுமே நம்பி இருக்கும் நிறுவனங்கள் எத்தனை? இன்று அதிக அளவில், பெரிய பெரிய திரையிசைப் பாடல்கள் வாங்கும் நிறுவனங்களின் வரலாறு எத்தனை ஆண்டுகள் பிற்பட்டது? ஆனால் இவை இசைத்துறையின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு குறுகலான பார்வையை எனக்குத் தருவதைக்காட்டிலும் மாற்று இசைக்கான ஒரு மிகப் பெரிய வாசல் திறந்து கிடப்பதாகதான் தோன்றுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சினிமா வட்டத்திற்கு வெளியே, ஆன்மாவிற்குள் பிரபஞ்ச இசையை அடக்கிக்கொண்டு உச்ச வெளிப்பாட்டிற்கான தருணத்திற்காக காத்துகொண்டிருக்கிறது ஒரு பெரும் கூட்டம். வாய்ப்புகள் இல்லாமலும், வாய்ப்புகளை உருவாக்கிகொள்ளத் தெரியாமலும் ஒரு பெறும் கூட்டம் புதிய இசை முயற்சிகளை கைவிட்டு நிற்கின்றது அல்லது வெளிக்கொண்டுவர தயங்கி நிற்கிறது. அவர்கள், பல சமயம் தங்களது முயற்சிகளை விட்டு விட்டு அன்றாட வாழ்க்கையில் தொலைந்து விடுகிறார்கள் அல்லது வாய்ப்புகள் சினிமாவில்தான் இருக்கிறது என்று சினிமா வாய்ப்புகளில் தங்களின் சுயத்தை தொலைத்து விடுகிறார்கள். எத்தனை ரியலீட்டி இசை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில், எத்தனை திறமைசாலிகள், யாரால் கவனிக்கப் படுகிறார்கள்? எல்லா திறனாளிகளும் மற்றவர்களின் கல்லாக்களை நிரப்பிவிட்டு வெற்றுப் புகழ்ச்சியால் வழியனுப்பப்படுகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா ஆடியோ நிறுவனங்களும் சினிமா சம்பந்தப்பட்ட வியாபாரிகளாலும் அல்லது இசையல்லாத ஆன்மீகம் விற்கும் நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இசை தரிசனமற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அதனால் சினிமா அல்லாத எல்லா இசை முயற்சிகளையும் சட்டென்று நிராகரித்து விடுகிறார்கள். அதனால் புதிய கலைஞர்கள் தங்கள் இசையை எப்பொழுதும் சினிமா இசைச் சாயலில் கொண்டுவருகிறார்கள் அல்லது சினிமா வாய்ப்புகள் தேடுகிறார்கள். என்னிடம் வரும் எல்லா இசையும் 99% சினிமா இசைபோலவோ அல்லது அதன் பாதிப்பிலோ அல்லது அதன் அப்பட்டமான நகலாகவோதான் இருக்கிறது. அவர்களுடையதை நான் சினிமா இசைபோல் இருக்கிறது, வேறு எதாவது வித்தியாசமாக எதிர்பார்க்கிறேன் என்று சொல்லும் போது அவர்களுக்கு அதிர்ச்சியாகவும் அதேசமயம் ஒன்றும் விளங்காதவர்களாக முழிப்பதும் வாடிக்கையாக இருக்கும். காரணம் எல்லா நிறுவனங்களும் அவர்களை சினிமா இசைச் சாயலில் பாடல் போடும்படிதான் ஆலோசனை வழங்கியிருக்கிறது, ஊக்குவிக்கிறது. சிலர் அந்த தர்ம சங்கடத்தை எனக்கு அளிக்காமல் அவர்களாகவே முன்வந்து ‘இந்த இசை அப்படியே சினிமா பாடல் போலவே இருக்கும் கண்டிப்பாக மக்கள் ரசிப்பார்கள்’ என்று சான்றிதல் தருவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசையோடு வருபவர்களை காட்டிலும் சினிமா கனவோடு வருபவர்கள்தான் அதிகம். ஒன்றை கண்டிப்பாக நம்புங்கள். சினிமா இசையின் காலம் முடிந்து விட்டது அதன் கடந்த கால வெற்றிகளில்தான் பலரும் அதன் ஆயுளை நீட்டி வருகிறார்கள். புதிய இசைகளுக்கான வாய்ப்புகள் விஸ்தாரமாக இருக்கிறது. அவைகளுக்கான தளம் சினிமா அல்ல. அப்படி வலிய முயற்சிக்கும் போது கார்த்திக்ராஜாவின் அச்சமுண்டு அச்சமுண்டு இசைபோலவோ அல்லது உன்னைப் போல் ஒருவன் இசைப்போலவோ யாராலும் கவனிக்கப்படாமல் போகும். சினிமாவில் இசை கவனிக்கப்படுவது இல்லை. எந்த சினிமா விமர்சனமும் இசையை பொருட்படுத்தியதும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏன், நம்மிடையே நமக்கான வித்தியாசமான இசை முயற்சிகள் விஸ்தரிக்கப்படவில்லை? டும் டும் டும், மாணிக்கம் போன்ற திரையிசைக்குப் பிறகு ஏன் அது போன்ற இசை வளரவில்லை. அல்லது அச்சமுண்டு அச்சமுண்டு போல கர்நாடக நியூ ஏஜ் ஏன் பிரபலமடையவில்லை. ஏ. ஆர். ரஹ்மானின் ஆயுத எழுத்து ஏன் பேசப்படவில்லை? அதிலும் அந்த திரையில் ஒலிக்கும் ‘ப்பானா’ ஏன் போற்றப்படவில்லை. சினிமாவால் அமுக்கப்பட்ட பிரமாண்ட இசையில் இளையராஜாவின் பல முயற்சிகளை சொல்லலாம் குறிப்பாக பழசி ராஜாவில் வரும் 'குன்றத்துக் கொன்றைக்கும்' என்ற பாடல். இளையராஜாவின் அநேக ரசிகர்கள் திரையில் இளையராஜாவின் பாடலை பார்த்து வெறுப்படைந்திருக்கிறார்கள். சினிமாவை தவிர்த்தும் அதை சாராமலும்தான் இளையராஜாவின் எல்லா பாடல்களும் வெற்றியடைந்திருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img class="style276" height="240" src="http://www.vallinam.com.my/issue20/column5b.jpg" style="border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; float: left; margin-left: 5px; margin-right: 5px;" width="202" /&gt;ஆனால் இன்று சினிமாவின் கரம் வலிந்து, சினிமா இசைக்காக சில வரையரைகளை வகுத்து அதற்குள்ளாகவே இசையை பயணிக்க கட்டளையிட்டிருக்கிறது. அதனாலேயே பெரும்பாலான திறனாலிகள் கற்பனை வறட்சியுடையவர்களாக தென்படுகிறார்கள். எஸ். தமன், முஹமட் ரிஜ்வான், சதீஸ் சக்கரவர்த்தி என்று பல புதிய திறமைசாலிகளை சினிமா, திரையிட்டு மறைக்கக்கூடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
புதிய சிகரங்களை நோக்கிய பயணங்கள் நமது கலைஞர்களுக்கு தேவை. சினிமா இசையை புறக்கணித்து விட்டு உங்கள் ஆன்மாவிற்குள் மூழ்கி அதனுள் ஒலிக்கும் இசையை வெளியே கொண்டுவாருங்கள். மிகப்பெரியப் புறக்கணிப்பையும் தோல்வியையும் சந்திக்கலாம். காலம் கடந்தும் ஒலிக்கும் எல்லா கீதங்களும் அதன் பிறப்பில் புறக்கணிக்கப்பட்டதுதான். இளையராஜா எதிர்கொள்ளாத புறக்கணிப்புகளா? 'போறாளே பொன்னுதாயிக்கு' ஏ. ஆர். ரஹ்மானைக் காயப்படுத்தாத‌ விமர்சனங்களா? அவர்களும் சினிமாவால் புகழ் அடைந்தவர்கள் என்றாலும் அவர்களின் இசை சினிமாவையும் அவர்கள் காலத்து சினிமா இசையையும் மீறிவந்த மாற்று இசை. இன்று சினிமாவிற்கு, இசையென்பது ஓர் அத்தியாவசிய இலக்கணமல்ல. ஒலி எடிட்டர் ஒருவர் போதும் சினிமாவை பேசவைக்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றைய சினிமா இசைக்கு ஆயுள் குறைந்து விட்டது (அதிக பட்சம் 3 மாதங்கள்). இசை தயாரிப்பு தொடங்கி விற்பனைவரை சுரண்டல்கள், கற்பனை வறட்சி என்று கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக சினிமா இசை வரலாற்றின் இருண்டகாலத்தில் இருக்கிறது. சினிமா இசை மட்டுமே சந்தையில் ஆக்ரமித்துள்ள இந்த நிலையில், அது ஒட்டு மொத்த இசைக் கலாச்சாரத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் தேக்க நிலையை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்திய இசைகள். வட இந்திய திரை இசை, சினிமா அல்லாத இசையின் பிரபலத்தில் தன்னை மெருகேற்றி வரும் வேலையில் தென்னிந்திய சினிமா இசை மாற்று இசை வளர தடைவிதித்திருக்கிறது. இசையை புதிய தளத்திற்கு கொண்டு செல்ல எல்லா தகுதிகளுடனும் கற்பனை திறனுடனும் சிறந்த கலைஞர்கள் பலர் இருந்தும் போலி பிம்பங்களால் குழம்பிப் போய் புதிய முயற்சிகளில் விரக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது மாற வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img class="style276" height="425" src="http://www.vallinam.com.my/issue20/column5e.jpg" style="border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; float: right; margin-left: 5px; margin-right: 5px;" width="284" /&gt;கிரீண் டேய் (GREEN DAY) என்ற அமெரிக்காவின் மிகவும் பிரபலமான, நீண்ட காலமாக பேசப்படும் ராக் இசைக் குழு தோற்றுவிக்கப்பட்டது 1988ல். அவர்களின் முதல் இசை தொகுப்பு வெளியானது 1994ல். ஏறக்குறைய 6 வருடங்கள் கழித்துதான் டூக்கி (Dookie) என்ற ஆல்பத்தின் வழி வெளியுலகுக்கு பிரபலமடைந்தார்கள். முதல் ஆல்பம் 14 மில்லியன் சிடிகள் விற்றது, பிறகு தொடர் மூன்று பெரிய தோல்விகள். அஸ்தமனமாகிவிட்டது அவர்களது புகழ் என்றுகூட பேசப்பட்டது. இருந்தும் 3 வருட முயற்சியில் புதிய இசை முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் அந்த ஆல்பம் சந்தைக்கு வருமுன்பே மாஸ்டர் டேப் திருடுப்போனது. உடைந்து விடாமல் திடீர் முடிவாக முற்றிலும் மாறுப்பட்ட இசைமுயற்சியாக ராக் ஒபரா (Rock Obera) என்ற வித்தியாச இசை பாணியில் அவர்கள் வெளியிட்ட அமெரிக்கன் இடியட் (American Idiots) அவர்களை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அவர்களின் உச்சம் மிக நீண்ட முயற்சிக்கு பின் அடையப்பட்ட ஒன்று. உலகின் முதல் தர ராக் கலைஞர்களாகப் போற்றப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு கால எல்லை அல்லது வரையரை உண்டு என்று இந்த உலகம் பொதுவாக கருதுகிறது. அதையும் கடந்து நாம் நின்று போராடும் போது நம்மை இந்த உலகம் ஒரு மனநோயாளியாக எண்ணி புறக்கணித்து விடும். நம்பிக்கை மட்டுமே தேவைப்படும் அந்தக் கணத்தில் நிராதரவாய் நிற்க நேரிடும். மனம் தளர்ந்து விட வேண்டாம். எல்லாருக்குமான வாய்ப்பை இறைவன் கைகளில் வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது ஒரு தன்முனைப்பு கட்டுரை என்று நினைக்க வேண்டாம். ஓர் ஆல்பத்தை வெளியிட்டு அதை சந்தையில் யாருமே கொண்டு செல்ல முன்வராத நிலையில் (நானும் தவிர்த்து விட்டேன் ஒரு சில காரணங்களால்), ஏறக்குறைய 4 வருடங்கள் கடந்து மீண்டும் ஒரு முயற்சியில் இறங்கியிருக்கும் ஒரு குழுவை, நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் தொடர்புகொண்டு, புதிய முயற்சிகளை தொடருங்கள், துவண்டு விடாதீர்கள் என்று சொன்னபோது, பெரிதும் உச்சாகமடைந்தார்கள். காரணம், பெரிய கலைஞராய் அவர்கள் போற்றும் ஒருவர், இவர்களின் வழிகாட்டியாக எண்ணி வந்த ஒருவர் இவர்களுடைய இசையை பகீரங்கமாக, கேவலமாக விமர்சித்து இருக்கிறார். எனக்கு தெரிந்தவரை புதிய தளத்தில் பயணிக்கும் இசை அவர்களுடையது. நான் தவிர்த்த காரணத்தில் மிகவும் முக்கியமான ஒன்று குரல் வளம் அற்றிருந்தது அவர்களின் தொகுப்பு. அதற்காக அவர்களின் இசைத்தீயை அணைத்துவிடக் கூடாது என்றுதான் எனக்கு தோன்றியது. அதனால்தான் அழைத்தேன். எதிர்பாராத இந்த அழைப்பு அவர்களை உற்சாகப்படுத்தியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்களிடம் பேசிய பிறகு, எனக்கு வந்த இசை சாம்பிள்களையும், சந்தித்த இசைக் கலைஞர்களையும் எண்ணிப் பார்த்தேன். அதில் யாருமே இன்னும் சொந்தமாகவோ அல்லது பிற நிறுவனங்கள் மூலமாகவோ எந்த இசை தொகுப்புகளும் வெளியிடவில்லை. அதற்காக அவர்கள் திறனற்றவர்கள் என்று கூறிவிட முடியாது. பல சமயங்களில், நான் பதில் கூட தெரிவிக்க அவகாசம் இல்லாமல் நிராகரித்து இருக்கிறேன். அவர்கள் முயற்சிகளை கைவிட்டு விடக்கூடாது என்ற எண்ணம், நீண்ட நாள் எழுதாமல் இருந்த எனக்கு மீண்டும் எழுத ஒரு அவகாசம் அளித்திருக்கிறது. சினிமா இசைப் பற்றிய எனது நீண்ட நாளைய அதிருப்தியை வெளிக்கொண்டுவர உதவியிருக்கிறது.&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-5945143093781500758?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/kngwEiFc8d9yrueBpDJSnCNy4GY/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/kngwEiFc8d9yrueBpDJSnCNy4GY/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/kngwEiFc8d9yrueBpDJSnCNy4GY/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/kngwEiFc8d9yrueBpDJSnCNy4GY/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/qofyDC66l8c" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/5945143093781500758/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=5945143093781500758" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/5945143093781500758?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/5945143093781500758?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/qofyDC66l8c/blog-post_30.html" title="வ‌ற்றிப்போகும் சினிமா இசை!" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>0</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/07/blog-post_30.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEcEQ3c5fCp7ImA9Wx5TE0k.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-8207214664817435526</id><published>2010-07-29T03:39:00.001+08:00</published><updated>2010-07-29T03:40:02.924+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-07-29T03:40:02.924+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பிடித்தவை" /><title>நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதியிருக்கிறேன்</title><content type="html">நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தேன். &amp;nbsp;இப்பொழுது மீண்டும் எழுத தொடங்கியுள்ளேன். எப்பொழுதும் போல் வல்லினத்திற்கு முதலில் அனுப்பியுள்ளேன். அவர்களுக்கு பிடித்திருந்தால் 'சினிமா இசை தீர்ந்து விட்டது' என்ற கட்டுரை ஆகஸ்டில் வெளிவரலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்கு முன்பாக நான் எழுத நினைத்து முடியாமல் போன சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகூர் செஷன் இசை தொகுப்பு வாங்கிய போது சுஃபி இசையைப் பற்றி எழுதலாம் என்றிருந்தேன். சுஃபி இசைக்கு பல முகங்கள் உண்டு அதில் ஒன்று தமிழ் நாட்டு சுஃபி இசை. சுஃபி இசை சினிமாவில் இதற்கு முன்பே பல சமங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் மீனவர்கள் இசையாகவும் படகோட்டிகளின் இசையாகவும்தான் எண்ணி வரப்பட்டிருக்கிறது. இதில் எது எதை உள்வாங்கிக் கொண்டது என்பது நாகூர் வாசிகளுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அல்லது மீனவர்களின் இசை சுஃபி இசையாய் பிரபலமடையவோ அல்லது சுஃபி இசை மினவர் சமூகத்தால் பிரபலப்படுத்தபட்டதற்கோ ஆதாரமாக ஏதாவது ஆராய்ச்சிகள் நடந்திருக்கலாம். அதை தெரிந்துகொள்ள அவலாக இருக்கிறேன். நாகூர் செஷன் இசைத் தொகுப்பை கேட்கும் வரை எம் எஸ் வியின் படகோட்டியில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல்களும் இளையராஜாவின் செம்பருத்தியில் வரும் கடலிலே தனிமையில் போனாலும் மற்றும் கடலிலே எழுகிற அலைகளை கேளடியோ பாடல்கள் சுஃபி இசையின் &amp;nbsp;அடிப்படையில் அமைந்தது என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் தமிழ்நாட்டு சுஃபி இசை மட்டும்தான் இப்படி. ராஜஸ்தான் சுஃபி இசை, ஈரான் சுஃபி இசை என்று ஒவ்வொரு பிரதேசத்திற்கும் மாறுப்பட்டு ஒலிக்கிறது சுஃபி இசை.&lt;br /&gt;
&lt;br /&gt;
*****&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏ ஆர் ரஹ்மான் அவர்களில் ராவணன் இந்தி ஆல்பத்திற்கும் தமிழ் ஆல்பத்திற்கும் மாஸ்டரிங்கில் (Mastering) பெரிய வித்தியாசம் இருக்கிறது. இரண்டையும் கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள். இரண்டும் இரு வேறு காரணங்களுக்காக அணுகப்பட்ட மாஸ்தரிங் முறை. அதே திரையில் இறுதியாக வரும் 'நான் வருவேன்' என்ற பாடலை ஒலிவட்டில் வெளியிடும் போது மிக்சிங்கை (Mixing) ஏன் அவர் அலட்சியமாக கையாண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
*****&lt;br /&gt;
&lt;br /&gt;
புதிய ராபின் ஹூடின் பின்னனி இசை மிகவும் அபாரம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
*****&lt;br /&gt;
&lt;br /&gt;
கிரிஸ்டோபர் நோலனின் (Christopher Nolan) inception திரைப்படமும் ஹன்ஸ் சிம்மரின் (Hans Zimmer) இசையும் படைப்பாக்கத்தின் உச்சம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-8207214664817435526?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/KMc59y1ooRUjVPlMtRRCArTV1Dg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/KMc59y1ooRUjVPlMtRRCArTV1Dg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/KMc59y1ooRUjVPlMtRRCArTV1Dg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/KMc59y1ooRUjVPlMtRRCArTV1Dg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/3Ufz153yRe8" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/8207214664817435526/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=8207214664817435526" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/8207214664817435526?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/8207214664817435526?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/3Ufz153yRe8/blog-post.html" title="நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதியிருக்கிறேன்" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>2</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/07/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;AkUFRXs6fip7ImA9WxFWFk4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-8409633808664089582</id><published>2010-06-04T15:56:00.000+08:00</published><updated>2010-06-04T15:56:54.516+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-06-04T15:56:54.516+08:00</app:edited><title>காப்புரிமை அறியாமையில் இந்தியர்கள்</title><content type="html">காப்புரிமை அறியாமையில் இந்தியர்கள் என்று நான் எழுதிய கட்டுரைக்கு சில குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து தளராமல் கண்டனம் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். குறிப்பாக சில நண்பர்களே வேறு வேறு பெயரில் எழுதுவது. &lt;br /&gt;
&lt;br /&gt;
என்னுடைய இந்த கட்டுரையில் எந்த மாற்று கருத்தும் நான் கூறப்போவது இல்லை.&amp;nbsp; நான் ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கவில்லை என்பதுதான் குற்றசாட்டு.&amp;nbsp; சும்மா INDIA IN COPYRIGHT VIOLATION என்று சும்மா கூகலில் நீங்கள் டைப் செய்தாலே பல இணைகளை நீங்கள் பார்க்கலாம். அதில் பலவும் ஆய்வு கட்டுரைகள். அதில் ஒன்று இந்தியில் தயாராகும் 10 படங்களில் 8 படங்கள் ஹலிவூட் காப்பி என்கிறது. இந்தியாவில் காப்பிரிமை மீறல்களை சட்டப்படி நிறுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களையும் விவாதிக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அகி மியூசிக் இந்தியாவில் மேற்கொண்டுள்ள பல சட்ட நடவடிக்கைகளின் வழி இங்கு காப்புரிமை என்பது சட்டரீதியாக எந்த அளவு புரிந்துணர்வில் உள்ளது என்பது கண்கூடு. என்னுடைய கணக்கெடுப்பின் படி 80% சதவிகித வருமானத்தை ஒரு பாடலோ அல்லது படமோ ரிலீசான முதல் வாரத்திலேயே இந்த காப்புரிமைகள் மீறலின் வழி இழந்து விடுகிறது. இன்று எல்லா இந்திய இசை நிறுவனங்களும் கலைஞர்களும் அசலை வாங்கும் நபர்களை மட்டும் சார்ந்தே தனது தொழிலை தொடர்ந்து வருகிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுதான் அவர்களின் வட்டம் உள்ளது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலை நாடுகளில் இந்த காப்புரிமை மீறல்கள் பாதிப்பு தந்தாலும் அங்கு பலவும் பகிரங்கத் திருட்டு, ஆனால் நம்மிடையே நடப்பது அறியாமையின் வழி நடக்கும் திருட்டு. அங்கு திருட்டும் காப்புரிமை மீறலும் பெரிதும் பாதித்திருப்பது குருந்தட்டுக்களைதான். அதனால்தான் அவர்கள் டிஜிட்டல் அல்லது பதிவிரக்க வசதியில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள். You Are Beautiful என்ற பாடல் 3 பில்லியன் பதிவிரக்கம் ஆனது, சட்டபடி. நம்மிடைய எப்படியும் மூவாயிரத்துக்கும் மேல் இருக்கும் சட்டவிரோத பதிவிரக்கத் தளங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதிலும் பெரும் கொடுமை எனது கட்டுரைகளைக் கூட மற்றவர் தளங்களில் அவர்களுடைய கட்டுரையைப் போல பதிப்பிக்கிறார்கள் என்பது சில வாரங்களுக்கு முன் ஆதாரங்களுடன் ஒரு நணபர் எனக்கு எழுதியது வேடிக்கையாக இருந்தது.&amp;nbsp; நான் அவர்களின் தளங்களை வலம் வந்துப் பார்த்தேன்,&amp;nbsp; எனக்கோ அல்லது வல்லினத்திற்கோ நன்றி கூட குறிப்பிடப்படவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சீனாவும் ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்தது, இந்த காப்புரிமை மீறல்களில் அதிலும் குறிப்பாக டிஜிட்டல் துறையில் ஆனால் மேலை நிறுவனங்கள் அங்கு சட்ட ரீதியாக அவைகளை அணுக சட்டமும் அரசாங்கமும் உடந்தையாக இருந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் சட்டமும் அரசாங்கமுமே காப்புரிமை சார்ந்த அந்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுவெல்லாம் இருக்கட்டும் சில மாதங்களாக எதுவும் எழுத முடியாத வண்ணம் வேலைகளில் சிக்கி இருக்கிறேன். இப்பொழுதெல்லாம் மாதம் குறைந்த 3 வாரங்கள் தமிழ் நாட்டில்தான் இருக்கிறேன். வல்லினத்திற்கு கூட எழுத முடியவில்லை. நண்பர் நவீன் என்னை மன்னிக்க வேண்டும். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் அதிகம் எழுதுகிறேன் மீண்டும். &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-8409633808664089582?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/h57PiUdmxWfFt1F5TPyg-J2-H-I/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/h57PiUdmxWfFt1F5TPyg-J2-H-I/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/h57PiUdmxWfFt1F5TPyg-J2-H-I/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/h57PiUdmxWfFt1F5TPyg-J2-H-I/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/WZhNU9q_72Y" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/8409633808664089582/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=8409633808664089582" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/8409633808664089582?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/8409633808664089582?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/WZhNU9q_72Y/blog-post.html" title="காப்புரிமை அறியாமையில் இந்தியர்கள்" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>1</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/06/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DUEERns_cSp7ImA9WxFTEEQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-2473863295563522141</id><published>2010-04-01T12:53:00.002+08:00</published><updated>2010-04-01T12:53:27.549+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-01T12:53:27.549+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>காப்புரிமை (Copyright) - அறியாமையில் இந்தியர்கள்</title><content type="html">http://www.vallinam.com.my/issue16/column6.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-2473863295563522141?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/HWLV7RcZ1_rCdHVYBJ8LclS6stI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/HWLV7RcZ1_rCdHVYBJ8LclS6stI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/HWLV7RcZ1_rCdHVYBJ8LclS6stI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/HWLV7RcZ1_rCdHVYBJ8LclS6stI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/4lvp1RVHBYA" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/2473863295563522141/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=2473863295563522141" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/2473863295563522141?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/2473863295563522141?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/4lvp1RVHBYA/copyright.html" title="காப்புரிமை (Copyright) - அறியாமையில் இந்தியர்கள்" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>6</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/04/copyright.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CU4AQHo7fCp7ImA9Wx5TFEo.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-1718905850719698912</id><published>2010-03-01T11:20:00.012+08:00</published><updated>2010-07-30T15:12:21.404+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-07-30T15:12:21.404+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>ஏ ஆர் ரஹ்மான்: வெற்றியின் செய்தி</title><content type="html">&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.vallinam.com.my/issue15/column4a.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="286" src="http://www.vallinam.com.my/issue15/column4a.jpg" style="border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; width: 349px;" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;இன்றோடு சரியாக ஒரு மாதமாக, இரண்டு இசைத்தொகுப்புகள் என்னை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. மாறி மாறி ஒவ்வொரு நாளும் அவைகளைதான் கேட்கிறேன். ஒன்று இளையராஜாவின் ரமணா சரணம் சரணம் தொகுப்பின் பாடல்கள் மற்றது விண்ணைத் தாண்டி வருவாயா. விண்ணைத் தாண்டி வருவாயா, கொஞ்சம் ஸ்பெசல். காரணம் மறக்க முடியாத பழைய காதலை திரும்பவும் உயிர்தெழ செய்திருப்பதால். அந்தப் பாடல்களில் இருந்து மீள முடியாமலும் உள்ளேயே அடக்கிக் கொள்ள முடியாமலும், எனது மெல்லிய உணர்வுகளின் எல்லைவரை ஊடுருவி எனது இருப்பைக் கூட இல்லாமல் செய்ய முயற்சிக்கிறது. காதல் அறிந்தவர்களால் மட்டும்தான் அதை உணரமுடியும். அதிலும் வைரமுத்துவில்லாமல், செயற்கை வரிகள் இல்லாமல் முதல் முறையாக தமிழில் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் மேட்பூசில்லாத உணர்வுகளை அழகாகவும் ஆழமாகவும் சொல்ல முடிந்த இசைக் கவிதை.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;மொத்த இசைத்தொகுப்பும் காதலிக்குத் தெரியப்படுத்த விரும்பும் ஒரு செய்தி. ஒவ்வொரு பாடலும் வாழ்வின் ஒவ்வொரு தருணம். அவருடைய புகழின் இத்தனை நெருக்குதலுக்குப் பிறகும், நாம் சுவாசிக்க சுத்தமாக அவர் தந்த பிராணவாயு. பாடல்கள் எல்லாமே குளிர் தேசங்களில் கம்பளி ஆடையணிந்த அழகிய காதலி நம்மை அணைத்துக்கொள்ளும் சுகம்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;ஏ ஆர் ரஹ்மானுக்குப் பிறகான இந்திய இசை, ஒலிவடிவமைப்பில் மிகப் பெரிய புரட்சியை இந்தியாவில் உண்டாக்கியிருக்கிறது. இல்லையென்றால் இன்றுவரை மிக்ஸிங், மாஸ்திரிங் போன்றவை நமக்கு விளங்கியிருக்காது. அது மட்டுமல்லாமல் மிக்ஸிங், மாஸ்திரிங் கூட இசையமைப்பில் ஒரு அம்சம் என்பதை நிரூபித்து காட்டியது அவர்தான். அதாவது அது இறுதிக்கட்டவேலை என்பதையும் தாண்டி, அது ஒரு கட்டுமானமாக இசையமைப்பில் முக்கியத்துவம் பெற்றது.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;அவருடைய இசை ஞானம், வாழ்க்கை வரலாறு, இசை தொழில் நுட்ப ஞானம் என்று எல்லோரும் எவ்வளவோ பேசியிருந்தாலும், நான் அவருடன் பழகிய நாட்களில் காலத்தால் அழியாத சில விஷயங்களை நான் கிரகித்து கொண்டிருக்கிறேன். அது இதுவரை பலரும் பேசாதது. காரணம் இது மற்றவர்கள் அறியாததாகக் கூட இருக்கலாம். அவரின் வெற்றி அவருடைய இசைஞானத்திற்கு கிடைத்த வெற்றியென்பதைக் காட்டிலும், வெற்றிக்கான சில அத்தியாவசியக் குணங்களும் கோட்பாடுகளுமாக நாம் என்றென்றும் பேணவேண்டியவைகளுக்கான வெற்றி என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொருவரின் வெற்றியும் ஒரு சேதி, இந்த உலகுக்கு, நிகழ்கால, எதிர்கால சமூகத்துக்கு. அதிலும் ஏ ஆர் ரஹ்மானின் வெற்றி, எல்லோருக்கும், முக்கியமாக இளைஞர்களுக்கு, வெற்றிக்கான நமது தேடலில், கனவுகளில், போராட்டங்களில் நமது வழிக்காட்டியாக சில அத்தியாவசிய விஷயங்களை சொல்லும் செய்தி. விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் இருக்கும் நமக்கு பல சமயங்களில் பிறரின் வெற்றி உண்மையான உழைப்புக்கான வெற்றியாகத் தோன்றாமல் போகலாம்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;ஏ ஆர் ரஹ்மானின் விசயத்தில் அதுவல்ல நிஜம். அதை ஓரளவேணும் நெருக்கத்தில் பார்த்து உணர்ந்து கற்றிருக்கிறேன். என்னுடைய வழியில் அவைகளில் சிலவற்றை வழித்துணையாக ஏற்றுகொண்டிருக்கிறேன் என்பதால் அதை இங்கு பகிர்ந்துக்கொள்ள நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;ஏ ஆர் ரஹ்மானின் மிகப் பெரிய சாதனையாகத் தமிழ் திரையிசையில் நான் பார்ப்பது, பாடல்களில் கவித்துவம் இவரால்தான் மீட்டுவரப்பட்டது. வரிகளால் மட்டும் தனித்து எந்தப் பாடலும் நிற்பதே கிடையாது. இசையால் மட்டும் தனித்து எந்தப் பாடலும் நின்றுவிட முடியும். நிகழ்கால நிஜம், இளையராஜா அவர்கள். ஆனால் இசையா வரியா என்று முடிவு செய்யவே முடியாத நிலையில் அந்தப் பாடல்கள் அடையும் உன்னதம், ஏ ஆரின் பாடல்களில் மட்டும்தான் பார்க்க முடியும். அந்த அளவு அவர் தாராளமாகவும், நிபுணத்துவமுடனும், பல்நோக்குப் படைப்பாளியாகவும் செயல்பட்டிருக்கிறார். அதுவரை இத்தகைய பல்நோக்குத் தளத்தில் யாரும் செயல் பட்டதே இல்லை.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;மெட்டுக்களில் சில பகுதிகளை வரிகளுக்கேற்ப மாற்றவதும், வரிகள் சிதையா வண்ணம், மெட்டும் மாற்றப்பட முடியாத பட்சத்தில், பாடகர்களை மெனக்கெட வைத்து அந்த வரிகளை வெளிக்கொண்டுவருவதும், அவருடைய இசையை ரசித்தவர்களால் நிச்சயம் நினைவுக்கூற முடியும். அதிலும் அவருடன் பேசிய தருணங்களில் அவருடன் பணியாற்றிய சில பாடலாசிரியர்களின் போலித் தன்மைகளை முற்றிலும் வெறுத்திருக்கிறார். ஆனாலும் திரும்ப திரும்ப அவர்களுடன் பணிபுரிந்திருக்கிறார், பாடகர்களுடனும் கூட. பிற திறமைகளை எந்த மனத்தடையும் இல்லாமல் அங்கீகரித்திருப்பது, ஒரு வெற்றிக்கு தேவையானவற்றை உணர்ந்து அதை எந்த நிபந்தனைகளுமில்லாமல் ஏற்றுக்கொள்வது அவருடைய அடிப்படை இயல்பாய் இருந்திருக்கிறது. அவரிடமிருந்து அவருடைய பட்டறையில் இருந்து வெளியான இசையமைப்பாளர்கள் பலர், அதே சமயம் அவருடன் மீண்டும் வேலை செய்ய அந்த இசையமைப்பாளர்களுக்கு எந்த தயக்கமும் இன்றி வாய்ப்பளித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;a href="http://www.vallinam.com.my/issue15/column4.html"&gt;&lt;img height="396" src="http://www.vallinam.com.my/issue15/column4b.jpg" style="border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; float: left;" width="315" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;ஏ ஆர் ரஹ்மானை நான் முதன் முதலில் பார்த்தது 2001இல். வார்னரின் சார்பாக இந்தியாவில் நான் சந்தித்த இசையமைப்பாளர்களில் முதல் முதலில் நான் சந்தித்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். ஐந்து வருடங்கள் கழித்து அவர் தொடங்கிய அவருடைய முதல் இசை நிறுவனமான கே எம் மியூஸிகின் (KM MUSIQ) முதல் வெளியீடான வரலாறு (காட்பாதர்) திரையிசையை வெளியிடும் வாய்ப்பு எனது அகி மியூஸிக் நிறுவனத்திற்கு கிடைத்தது. அவரே அழைத்து கொடுத்த வாய்ப்பு. 2001-ஆம் ஆண்டு சந்திப்பிற்குப் பிறகு அவரை நான் நேரில் பார்த்ததே இல்லை. மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. எந்த மின்னஞ்சலாக இருந்தாலும் நிச்சயமாக பதில் எதிர்பார்க்கலாம். சில சமயம் ஒரே வரியில் அல்லது வார்த்தையில் இருக்கும். ஆனால் நிச்சயம் பதில் வரும்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;உதாரணத்திற்கு, ‘எனக்கு மகன் பிறந்திருக்கிறான்' என்று, ஆகஸ்ட் 2004 இல் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மறுநாள் முபாரக் (வாழ்த்துக்கள்) என்று பதில் வந்தது. இதற்கெல்லாம் அவர் மெனக்கெடமாட்டார், ஒரு வேளை யாராவது அவருடைய வேலையாட்கள் அனுப்பலாம் என்று சந்தேகம் அவ்வப்போது வரும். நவம்பர் 2005இல் அவரை கனடாவில் சந்தித்தப் போது, முதன் முதலில் என்னைப் பார்த்ததும், ‘ஹ்ம்.. வெயிட் போட்டுடீங்க, மகன் எப்படியிருக்கான்’ என்று கேட்டார். நான் கொஞ்சம் அதிர்ச்சியில் பார்த்தபோது அவருக்கு சந்தேகம் வந்து, ‘உங்களுக்கு தானே இடையில் குழந்தை பிறந்துள்ளதாக இ மெயில் அனுப்புனீங்க’ என்றார். அதுவரை அவர்தான் அவருடைய மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புகிறாரா என்ற சந்தேகம் தீர்ந்தது மட்டுமல்ல அன்று அந்த வாழ்த்து அவரிடம் இருந்து போலி பிம்பங்களுடன் வரவில்லையென்பதும் விளங்கியது.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;அது மட்டுமன்றி, அகி மியூசிக் தொடங்கி நான் வெளியிட்ட இளையராஜாவின் குரு ரமண கீதம், மியூசிக் ஜெர்னி, திருவாசகம் என்று எல்லா குறுந்தட்டுக்களையும் அவருக்கு அனுப்பியிருக்கிறேன். எனது முதல் சந்திப்பின் போது எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்து அவைகளின் வரவேற்பையும், விற்பனையும் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார். எந்த உள் நோக்கமும் இன்றி, போலியாக பழகத் தெரியாதவர் ஏ ஆர் ரஹ்மான் என்பது எனக்கு விளங்கியது. ஆனால் அதையெல்லாவற்றையும் விட இந்தியில் கொடி நாட்டியப் பிறகும் வெற்றிக்கான வேட்கையும் எல்லையற்ற கனவுகளுடனும் இன்னமும் முதல் தேர்வு மாணவன் போல் ஆர்வமும் பதைபதைப்பும் உள்ள ஒரு உழைப்பாளி. பேச்சியின் இடையே கனடா தொலைக்காட்சியில் பதின்ம வயதில் உள்ளவர்களை அவர்களுக்கு பிடித்த இசையைப் பற்றிக் கேட்டபோது, திடீரென்று என் பக்கம் திரும்பி, ‘இவர்களைதான் (பதின்ம வயதினர்), நமது இசை சென்றடையனும். இவர்கள்தான் இசையின் விற்பனையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பவர்கள், அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடியவர்கள்', என்று சொல்லி தீவிர யோசனையில் கொஞ்ச நேரம் மூழ்கிப் போனார்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/TFJ7IGuvt2I/AAAAAAAAAJc/euhevcfy95c/s1600/rahman.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/TFJ7IGuvt2I/AAAAAAAAAJc/euhevcfy95c/s320/rahman.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;நான் அவரை கனடாவில் சந்தித்த போது, ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் ரங் டீ பசந்தி (Rang De Basanti) மிக்ஸிங் வேலை, இன்னொரு ஒலிப்பதிவு கூடத்தில் மங்கல் பண்டேயின் (Mangal Pandey) இசைப் பதிவு, மற்றொரு ஒலிப் பதிவு கூடத்தில் வாஜி வாஜி சிவாஜி படப் பாடல். இத்தனையும் ஒரே சமயத்தில் அங்கு நடந்ததன் காரணம், லோர்ட் அப் தி ரிங் (Lord Of The Ring) மேடை நிகழ்ச்சியின் இசையமைப்பு வேலை அங்கு நடந்து வந்தது. இவ்வளவையும் நிபுணர்கள் கொண்டு செய்தாலும் அவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கூடமாக மாறி மாறி கவனம் செலுத்தினார். இத்தனைக்கும் நடுவில் காபி வேண்டும் என்றால் அவரே வெளியில் வந்து, காபி இயந்திரத்தில் காபி கலக்கி குடித்தார். இந்தியாவில் இருந்து வந்த அவரது சவுண்ட் இஞ்சினியர் ஆதி, வேலையை தொடர முடியாமல் களைப்பில் உறங்கிவிட்டார். விடியக்காலை நான்கு மணியிருக்கும். அவரை பார்த்து எந்த சலனமும் இல்லாமல் திரும்பவும் ஒலிப்பதிவு கூடம் நுழைந்து வேலையை தொடங்கினார். காலை 6 மணிக்கு அவர் தங்கும் இடத்திற்கு சென்றோம், நட்சத்திர ஹோட்டல் அல்ல, சாதாரண அறை. சாப்பிட்டது ரொம்பவும் சாதாரண இடம். ஹலாலா (Halal) என்று மட்டுமே பார்த்தார்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;சென்னையில் அவரை சந்தித்தபோது, ஏ எம் ஒலிப்பதிவுக் கூடத்தில் வரலாறு இசை வேலைகளில் இருந்தார், அப்போது வாலி அவருக்காக பஞ்சதன் ஒலிப்பதிவுக்கூடத்தில் காத்துக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், தனது அவன்சா காரை தானே எடுத்துக்கொண்டு அவசரமாக வந்து, சில்லென்று ஒரு காதல் படத்தின் பாடலில் தீவிரமானார். இசை வேலையைத் தவிர வேறெதுவும் பெரிதாக எதிர்பார்க்காத எளிமையான மனிதர். எளிமைதான் ஒரு மனிதனை உயர்வுக்கு கொண்டு செல்கிறது என்று எப்பொழுதும் படித்திருக்கிறோம், ஆனால் எது எளிமை என்பதை எனக்கு உணர்த்தியது நவீன யுகத்தின் இளைஞரான அவரை நான் பார்த்த நாட்கள்தான். இன்றைய இளைஞர்களுக்கு எளிமை என்பது இயலாதவனின் அல்லது இல்லாதவனின் வாழ்க்கை முறை என்ற எண்ணங்கள் உண்டு.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;அதையெல்லாம்விட ஒரே மாதத்தில் ஐந்து படங்களுக்கு இடைவெளியில்லா உழைப்பு என்னை ஆச்சரியப்பட வைத்தது. இருந்தும் அவர் படங்கள் தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டுக்கு காரணம் அவருடைய வேலையில் அவர் எதிர்பார்க்கும் Perfection (தமிழில் சொல்லத் தெரியவில்லை - இறுதித் தரம்). நம்முடைய ஆட்டோகிரப் என்பது நமது வேலையில் இருக்கும் தரம்தான், அதுதான் நமது உண்மையான அடையாளம் என்பதை நான் கற்றுக்கொண்டது அங்குதான். வரலாறு படப் பாடலின் இறுதி மாஸ்தரிங் வேலைக்கு மட்டும் அவர் எடுத்துக்கொண்ட நேரம் நாம் பொறுமை இழந்துவிடும் அளவு நீளமானது. போதும் என்ற நிலையில் அந்தப் பாடலின் தரம் இருந்த பொழுதுக்கூட அவர் பொறுமையாக காட்டிய கவனம் எல்லையற்றது. யாரை கேட்டாலும் நமது உயர்வுக்கு உழைப்புதான் அடிப்படைக் காரணம் என்று சொல்வார்கள், நாம் அனுபவிக்காதவரையில் அந்த உண்மையான உழைப்புக்கு அர்த்தம் தெரியப்போவதில்லை.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;இந்தப் perfection பற்றி சொல்லும்போது ஒரு விஷயத்தை கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். அவர் லண்டனில் CBS Orchestraவுடன் இணைந்து அவருடைய பாடல்களை ஆர்கெஸ்டராவில் பதிவு செய்ததை வெளியிட கேட்டபோது, எந்த தயக்கமும் வெட்கமும் இன்றி அதில் எண்ட் கிரேடிட் மற்றும் சில அரேஞ்மெண்ட் சரியா இல்லை, அகிலன். அதை வெளியீடு செய்தால் தரமிருக்காது என்று நிராகரித்தார். அதாவது அவருடைய வெளியீடு எதையும் ரசிகர்கள் வாங்கும் நிலையில் இருக்கும் போது, தரத்திற்காக அதை நிறுத்தியதோடு அல்லாமல் அதை பத்திரிக்கைகளிலும் பகிரங்கமாக சொன்னார், ‘மேற்கத்திய செவ்வியல் இசையில் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. அதில் நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். அதனால் அதை வெளியிடவில்லை’ என்று. இங்கு அவர் தரத்தை பற்றி மட்டும் அக்கறைபடவில்லை, கரையில்லா (இசைப்) புகழை எதிர்பார்த்தது மட்டுமல்ல. எந்த நிலையிலும் அடக்கமும், மேலும் கற்றுக்கொள்ளும் மனப்போக்கும் கொண்டிருந்தார்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;இதையொட்டி வேறொரு சம்பவத்தை நினைவுக்கூர வேண்டும். அவருடைய கஜினி இந்தி இசை வெளியானப் பிறகு, அதன் ஒலிப்பதிவில் குறிப்பாக மாஸ்டிரிங் நிலையில் ஒரு குறைப்பாடு என்னை தொந்தரவு செய்துக்கொண்டேயிருந்தது. என்னால் பாடலின் உள் செல்ல முடியவில்லை. அதை குறை என்று கூறும் தைரியமும், அதை நிரூபிக்கும் ஞானமும் திறனும் எனக்கில்லை என்று தெரியும். ஆனால் ஒரு தேர்ந்த இசை ரசிகனாக (ஆணவமாக சொல்லவில்லை, எனக்கிருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்) இதில் நிச்சயம் குறையிருக்கிறது, அதுவே இந்தப் பாடலை நெருங்க மிகப்பெரிய மனத்தடையையும் (இல்லை செவித்தடையை என்று சொல்லலாமா?) எனக்கு ஏற்படுத்துகிறது என்பதும் எனக்குத் தெரியும். அதிலும் அது மாஸ்டிரிங் நிலையில்தான் நடந்திருக்கிறது என்றும் உணர முடிந்தது. அவரிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் இதுநாள் வரை பழகிய காரணத்தால் சொல்ல வேண்டும் என்று ஓர் உந்துதல். அப்படி நான் சொல்லி அது என்னுடைய இசை ரசனையில் உள்ள குறை என்றால், அல்லது அவருடைய ஈகோவை நான் சீண்டிப்பார்ப்பது போல் இருந்தால்...? அது நட்பை முறிக்கலாம்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;பலவாறு யோசனைக்கு பிறகு அதை அவருக்கு தெரியப்படுத்தினேன், மின்னஞ்சல் வாயிலாக. தயங்கியபடியே நான் உணர்ந்த குறைகளை சுட்டிக் காண்பித்தேன். மறுநாளே அவரிடமிருந்து பதில். “வெறுமனே பாடல்கள் நன்றாக இருக்கிறது என்ற புகழ்ச்சிகளைத் தவிர இதுபோன்ற எதிர்வினைகள் தான் எனக்கு வேண்டும். நான் மிகவும் வரவேற்கிறேன் உங்கள் கருத்தை. இப்படியான தவறுகளை எழுத தயங்க வேண்டாம்’, என்று எழுதியதோடு ‘நான், நீங்கள் குறிப்பிட்டிருப்பதை கவனிக்கிறேன்’ என்றும் உற்சாகம் ஊட்டினார். கஜினி படம் வரை வெற்றி அடைந்தவரின் பதில் அல்ல இது. புதிதாக இசைத்துறையில் கால் வைத்திருக்கும் ஒரு பிரபலமில்லாத நபரின் வார்த்தைகள் போல் இருந்தது. அந்த மின்னஞ்சல் என்னால் மறக்க முடியாத தடங்களை விட்டு சென்றது. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், தவறு இயல்பு என்ற ஆணவமின்மையும், தவறை திருத்திக்கொள்ள முன்வருவதும் சாதாரண விஷயமல்ல. அதிலும் பெரிய விஷயம் என்னைப் போன்று பிரபலமில்லாத, நிபுணத்துவம் அற்ற ஒருவனுக்கு செவி சாய்ப்பது சாதாரண ஒரு குணமல்ல. யாரையும் வயது வரம்பின்றி மதிக்கும் குணம் எல்லோரிடமும் பார்த்துவிட முடியாது. இதே போன்றதொரு அனுபவம் எனக்கு இளையராஜாவிடமும் ஏற்பட்டிருக்கிறது. காலத்தால் அழியாத புகழ் பெறும் எந்த ஒரு மனிதனும் நவீன உலகம் பல சமயங்களில் நமக்கு சொல்லித்தருவது போல் நற்குணங்களுக்கு எதிர்மறையாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன். போலியானவர்கள் யாராலும் இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் போல் காலத்தால் அழியா புகழை அடைந்திடவே முடியாது.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;இந்த தன்னியல்புகள் மட்டுமல்லாது, நிர்வாகத்திறன் நிரம்பக் கொண்டவர், ஏ ஆர் ரஹ்மான். அவரின் இன்றைய உயரத்திற்கு, அவரது உழைப்பு மட்டுமல்லாது, அவரது நிர்வாகத்திறன் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம். உழைப்பும் திறமையும் மட்டுமே வெற்றியின் வாசல்களை நெருங்க உதவாது என்பதற்கு அவர் ஒரு சான்று. அவருடைய அலுவகத்திலும், ஒலிப்பதிவு கூடத்திலும் ஒவ்வொரு டிபார்ட்மெண்டும் ஒவ்வொருவர் மேற்பார்வையில் விடப்பட்டிருக்கும். ஒலிப்பதிவு சார்ந்த டிபார்ட்மெண்டுக்கு ஒருவர், இசை கலைஞர்கள் சார்ந்த டிபார்ட்மெண்டுக்கு ஒருவர், பத்திரிக்கை மற்றும் வெளிநபர்கள் தொடர்புக்கு ஒருவர் என்று எல்லாவற்றுக்கும் ஒவ்வொருத்தர் இருப்பார்கள். இசை வெளியீடுகள் பற்றிப் பேச வேண்டும் என்றால் ஒருவர், சட்டம் பேச ஒருவர் என்று அது மிகப்பெரிய நிறுவனம்போல் இருக்கும். அவர்கள் எல்லோருமே அற்புதமான மனிதர்கள். அதிலும் அவரது ஆஸ்தான சவுண்ட் இஞ்சினியர் சிவக்குமார் அற்புதமான நண்பர். அவரது வெளிநாட்டு தொடர்புகளை கவனித்த கணேஷங்கர் இன்னொரு அற்புதமான மனிதர். ஆதி, கார்த்திக், நியோல் இப்படி எல்லோரையும் நான் நினைவு வைத்து குறிப்பிடும் அளவுக்கு அந்த நிர்வாகம் இளைஞர்களால் குஷியாக ஒரு குடும்பம் போல் மேற்பார்வை செய்யப்படுவதுதான். இந்திய சினிமாவில் இசையை ஒரு தனி நிறுவனமாக அவர் சாதித்துக் காட்டியிருப்பது, யாரும் இதுவரை இந்தியாவில் கற்பனை செய்ய முடியாதது.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;சொந்த இணையத் தளம் வைத்திருக்கிறார், facebook இல் அவரே பதில் எழுதுகிறார், நன்றி சொல்கிறார், பேசுகிறார். தன்னை இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் எப்படி ப்ரோமோட் செய்துக்கொள்வது என்று தெரிந்த ஒரு தேர்ந்த நிர்வாகி என்று சொல்லலாம். அதுமட்டுமன்றி, இதன் வாயிலாக இடையில்லா தொடர்பை தன் ரசிகர்களுடன் உருவாக்கியிருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் ஒரு சக நண்பனுடன் உரையாடிக்கொள்வதுப்போல அதை முன்னெடுத்திருக்கிறார். பிரபலத்தில் இருந்து கொண்டு, தன் ரசிகர்களை நெருக்கத்தில் பார்க்கும் போது, நமது குறைகள், நிறைகள் நம்மால் உணரமுடிவது மட்டுமல்லாது, நமக்கான ஒரு தனித்துவமிக்க சந்தையை இன்னும் விரிவுப்படுத்தி அதை உறுதியுடன் பேணுவது உலகத் தரம். இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் அது மிக எளிதில் சாத்தியமாகக்கூடியது என்றாலும் அதை பலரும் பொருட்படுத்துவது இல்லை.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;எனது ரசிகர்கள் தயவு செய்து கள்ளப் பதிப்புகளை வாங்காதீர்கள் என்று பொது மேடையில் (விருது நிகழ்ச்சியில்) இளையராஜாவுக்கு பிறகு பகீரங்கமாக பேசிய ஒரே இசையமைப்பாளர் இவர் என்று நிச்சயமாக சொல்லலாம் (இளையராஜா அதற்கு முன்னமே ராஜாங்கம் என்ற அவருடைய இணையத்தளத்தின் வாயிலாக அதை செய்திருக்கிறார்). வேறு இசையமைப்பாளர்கள் எவரும் இப்படி பகிரங்க அறிவிப்பை கள்ளப்பதிப்புக்கு எதிராகக் கொடுத்ததில்லை. கள்ளப்பதிப்புக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒரு கலை நிகழ்ச்சியை இலவசமாக மலேசியாவில் நடத்த நான் திட்டமிட்ட போது, இலவசமாக கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார், ஏ ஆர் ரஹ்மான். (ஆனால் அதை என்னால் செய்ய முடியாமல் போனது வேறு விஷயம்). தன்னை மட்டும் பிரதானப் படுத்தாமல் தான் சார்ந்திருக்கும் துறைக்கும் அந்தத் துறையில் உள்ளவர்களுக்காகவும் எந்தப் எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல விஷயத்திற்கு உதவ முன்வருவது அவருக்கு பழகிய ஒன்று. இது ஒருவகையில் வியாபார எதிக் (ethic). தன் தொழிலின் மீது, தான் விரும்பும் ஒரு துறையின் மீதுள்ள அன்பின், மக்களின் மீது அல்லது பயனீட்டாளர்கள் மீதான அக்கறையின் காரணமாக, எந்த நிலையிலும் தன்னையும் தான் சார்ந்துள்ள தொழிலையும் அல்லது துறையும் தவறான வழிக்குக் கொண்டு சென்றுவிடக்கூடாது என்று நினைப்பவர்களால் மட்டுமே பேணப்படும் துறை சார்ந்த ஒழுக்க நெறி. அது எல்லா துறையிலும் உண்டு. இசைத்துறைக்கும் உண்டு என்று அவரிடம் நான் தெரிந்துக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;எவ்வளவு உழைப்பும், நிர்வாகத்திறனும் இருந்தாலும், நம்மை பிரகடனப் படுத்துவது மிகவும் அத்தியாவசியமானது என்பது நான் ரொம்பவும் தாமதமாக உணர்ந்தது. அது நம்மை பிரபலப்படுத்தும் முயற்சியோ அல்லது தற்பெருமை தேடிக்கொள்வதோ இல்லை. மாறாக நம்மை துடிப்புடன் செயல்படவும் அடுத்த அடுத்த கட்டத்திற்கு நம்மை தயார் செய்து கொள்ளவும் உதவும் ஒரு மாபெரும் கருவி. அது பல சமயங்களில் நம்மை பற்றி மட்டுமல்லாது நமது நம்பிக்கையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு செய்தி (MESSAGE). இந்தப் பிரகடனப் படுத்துவது என்பதே பல பக்கங்கள் எழுதக்கூடிய ஒரு விஷயம், அதாவது இசைத்துறையில். அதை வேறொரு சமயம் நான் எழுதுகிறேன்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;இதையெல்லாம் விடவும் என்னுடைய இந்த பயணத்தில் எனக்கு முக்கியமாக இருக்கும் விஷயங்களில் மூன்று அவருடைய அனுபவத்தில் இருந்து அவர் என்னிடம் இறக்கி வைத்தது. அது யாருகெல்லாம் போய் சேர்ந்ததோ தெரியாது, ஆனால் எனக்கு பல மந்திரங்களில் இவைகளும் முக்கியமானதாகிப் போனது.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;முதலாவது...&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;அவரிடமிருந்து வரலாறு (காட்பாதர்) இசை ஆல்பத்தை வாங்கிய போது, நான் இதில் வெற்றி பெற என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்றேன். அதோடு, “நான் இசைத்துறைக்கு வந்த போது, இன்றைக்கு இசை துறையென்பது மடிந்துபோன ஒன்று, நான் முட்டாள்தனமாக இதில் இறங்கியிருக்கிறேன் என்று பார்க்கிறவர்கள் பழகியவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள், எனக்கே சில சமயம் சந்தேகம் வரும்படி செய்துவிடுகிறார்கள்’ என்றேன்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;கொஞ்சம் சீரியஸானவர், ‘நான் விளம்பரங்களுக்கு இசையமைத்துகொண்டிருந்தபோது என்னையும் இப்படிதான் சொன்னார்கள். இப்படியே காணாமல் போய்விடுவேன்' என்று சிரித்திருக்கிறார்கள். நீயெல்லாம் எங்கே முன்னுக்கு வரமுடியும் என்று பேசியிருக்கிறார்கள். இன்றைக்கு நான் எங்கிருக்கிறேன்? உண்மை, உழைப்பு, நேர்மை. இதுதான், அகிலன். இந்த மூன்றும் இருந்தால் யாருடைய வாழ்த்தும் தேவையில்லை. நாம் முன்னுக்கு வந்திடலாம். எந்த சூழ்நிலையிலும் இந்த மூன்றை மட்டும் கைவிட்டுடாதீங்க. இந்த உண்மை, உழைப்பு, நேர்மையை பல சமயங்களில் படித்தும், கேட்டும், சினிமாவில் பார்த்தும் இருப்பதுதான். ஆனால் தன்னுடைய வாழ்வின் கசப்பான அனுபவங்களின் ஊடாக இன்று அவர் அடைந்திருக்கும் வெற்றிக்கு கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று அவரால் இதை மட்டும்தான் சொல்ல முடிகிறதென்றால், எவ்வளவு ஆழமாகவும் உறுதியாகவும் இதை அவர் நம்ப வேண்டும் என்று அன்று நான் உணர்ந்தேன். ஆழமான, உறுதியான நம்பிக்கையின் வாயிலாக வரும் எந்த வார்த்தையும் உண்மையானதாகவும் சக்தியுள்ளதாகவும் இருக்கும்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;இரண்டாவது...&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;ஆஸ்காருக்கு முன்பு, 20/1/2009.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;‘நான் வாழ்க்கையை போஸிட்டீவாக எடுத்துக்கொள்கிறேன். எவ்வளவு பெரிய மன உளைச்சலுக்கு நாம் ஆளானாலும் அதன் பிறகு சர்வ நிச்சயமாய் ஒரு பெரிய நன்மை நடந்தே தீரும் என்று நம்புகிறேன்.’ மிகப்பெரிய மன உளைச்சலில் நான் இருந்த தருணம் மலேசியாவின் ஸ்டார் ஆங்கில பத்திரிக்கையில் வெளியானது இந்த பேட்டி. அவருடைய இசை ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப் பட்டதற்காக அவர் சொன்னது.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;மூன்றாவது...&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;ஆஸ்காருக்கு பின்பு 23/2/2009&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;'என் வாழ்க்கை முழுவதும் அன்பையும் வெறுப்பையும் நான் எதிர்கொண்டிருக்கிறேன். நான் அன்பை தேர்ந்தெடுத்தேன்... இங்கு இருக்கிறேன்'. ஆஸ்கார் மேடையில் சொன்னது.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt; &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;இது திட்டமிட்ட வார்த்தைகள் அல்ல, ஒத்திகைப் பார்த்து வந்ததல்ல என்பது, அவருடன் பழகியவர்களால் மட்டுமே உணர முடியும். இவைகள் அனைத்துமே உண்மையான வெற்றியின், புகழின் திறவுகோள்கள். நம் வாழ்க்கைப் பயணத்தின் வழிக்காட்டிகள்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.vallinam.com.my/issue15/column4.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-1718905850719698912?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/pBPKTVW1yyDXgfPsj-MO97PZWuw/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/pBPKTVW1yyDXgfPsj-MO97PZWuw/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/pBPKTVW1yyDXgfPsj-MO97PZWuw/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/pBPKTVW1yyDXgfPsj-MO97PZWuw/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/la8RuA3K58g" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/1718905850719698912/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=1718905850719698912" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/1718905850719698912?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/1718905850719698912?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/la8RuA3K58g/blog-post.html" title="ஏ ஆர் ரஹ்மான்: வெற்றியின் செய்தி" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/TFJ7IGuvt2I/AAAAAAAAAJc/euhevcfy95c/s72-c/rahman.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/03/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;Ck4NQn86fip7ImA9WhdaE0g.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-7986433961262581347</id><published>2010-02-23T02:33:00.002+08:00</published><updated>2011-10-23T14:23:13.116+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-10-23T14:23:13.116+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதைகள்" /><title>தீர்ந்துப் போனப்பின்</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அளவற்ற என்னுடைய அன்பை&lt;br /&gt;
நான் உங்களுடன் வாழ்ந்த நாட்களில்&lt;br /&gt;
நான் அறியாது&lt;br /&gt;
கொஞ்சம் எடுத்திருக்கிறீர்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
சிகரம் தொடும் உழை ப்பில்&lt;br /&gt;
உடமைகள் பற்றிய&lt;br /&gt;
எனது கவனக்குறைவில்&lt;br /&gt;
அதை கொஞ்சம்&lt;br /&gt;
களவாடியிருக்கிறீர்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் வீழ்ந்த தருணங்களில்&lt;br /&gt;
உங்கள் கண்ணீர் பொழுதுகளில்&lt;br /&gt;
உங்கள் தனிமை யில்&lt;br /&gt;
உங்கள் தோல்வியில்&lt;br /&gt;
உங்களை மீண்டும் உயிர்ப்பிக்க&lt;br /&gt;
நான் கொஞ்சம் கொடுத்ததை&lt;br /&gt;
நீங்கள் திருப்பி தரவேயில்லை&lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் பிறருக்கு கடன் தர&lt;br /&gt;
பல சமயங்களில் &lt;br /&gt;
இவைகளை யெல்லாம்&lt;br /&gt;
என்னிடம் இருந்து&lt;br /&gt;
வாங்கி சென்றிருக்கிறீர்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று&lt;br /&gt;
நீங்கள் ஆச்சரியப்படும் உயரத்தில்,&lt;br /&gt;
நீங்கள் விரும்பிய தோற்றத்தில்&lt;br /&gt;
ஆணவமாய் வீற்றிருக்கும் என்னில்&lt;br /&gt;
நீங்கள் இனியும் எதிர்பார்க்கவே முடியாது&lt;br /&gt;
என்னில் தீர்ந்துப் போன&lt;br /&gt;
அந்த அன்பை&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்காக&lt;br /&gt;
என்னுடைய தேவைக்கு&lt;br /&gt;
வைத்திருக்கும் கொஞ்சமும்&lt;br /&gt;
முற்றிலும் தீர்ந்தவுடன்&lt;br /&gt;
ஒரு சர்வாதிகாரியாய் மட்டுமே&lt;br /&gt;
நான் இருக்க நேரிடும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவேளை நீங்கள் இதுவரை&lt;br /&gt;
மிகவும் அஞ்சிய&lt;br /&gt;
உங்களது அகால மரணமாக&lt;br /&gt;
நான் இருக்க கூடும்&lt;br /&gt;
&lt;br /&gt;
இல்லை&lt;br /&gt;
உங்கள்&amp;nbsp;&lt;span class="Apple-style-span" style="font-family: Helvetica;"&gt;கற்பனையில் மட்டுமே&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;உருப்பெற்றிருந்த&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;சாத்தானாகக் கூடும்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-7986433961262581347?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/lFcmlo8XdcyWJm5JnNfmRJCrla4/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/lFcmlo8XdcyWJm5JnNfmRJCrla4/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/lFcmlo8XdcyWJm5JnNfmRJCrla4/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/lFcmlo8XdcyWJm5JnNfmRJCrla4/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/lPYkiuZP6j0" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/7986433961262581347/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=7986433961262581347" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/7986433961262581347?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/7986433961262581347?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/lPYkiuZP6j0/blog-post_23.html" title="தீர்ந்துப் போனப்பின்" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>1</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/02/blog-post_23.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0IARnkyfSp7ImA9WxBVFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-5689918646918878017</id><published>2010-02-19T16:52:00.001+08:00</published><updated>2010-02-19T16:52:27.795+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-19T16:52:27.795+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பிடித்தவை" /><title>Great Poets</title><content type="html">http://www.poetseers.org/the_great_poets/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-5689918646918878017?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/9qfeSc4MIlFMNnjFZlAgTZrVlok/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/9qfeSc4MIlFMNnjFZlAgTZrVlok/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/9qfeSc4MIlFMNnjFZlAgTZrVlok/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/9qfeSc4MIlFMNnjFZlAgTZrVlok/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/Ji__elB6Gsk" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/5689918646918878017/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=5689918646918878017" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/5689918646918878017?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/5689918646918878017?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/Ji__elB6Gsk/great-poets.html" title="Great Poets" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>0</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/02/great-poets.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A0cEQXs6cSp7ImA9WxBVFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-5840487041186533263</id><published>2010-02-19T16:43:00.000+08:00</published><updated>2010-02-19T16:43:20.519+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-19T16:43:20.519+08:00</app:edited><title>wikiHow - The How-to Manual That You Can Edit</title><content type="html">&lt;a href="http://www.wikihow.com/Main-Page"&gt;wikiHow - The How-to Manual That You Can Edit&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-5840487041186533263?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/gTCRXbfgzp1-ReoG60JQU_kkJA0/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/gTCRXbfgzp1-ReoG60JQU_kkJA0/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/gTCRXbfgzp1-ReoG60JQU_kkJA0/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/gTCRXbfgzp1-ReoG60JQU_kkJA0/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/vwIty7YtxqQ" height="1" width="1"/&gt;</content><link rel="related" href="http://www.wikihow.com/Main-Page" title="wikiHow - The How-to Manual That You Can Edit" /><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/5840487041186533263/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=5840487041186533263" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/5840487041186533263?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/5840487041186533263?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/vwIty7YtxqQ/wikihow-how-to-manual-that-you-can-edit.html" title="wikiHow - The How-to Manual That You Can Edit" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>0</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/02/wikihow-how-to-manual-that-you-can-edit.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0cBRHk_eSp7ImA9WxBVFUs.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-6719047145688630249</id><published>2010-02-19T14:30:00.002+08:00</published><updated>2010-02-19T14:30:55.741+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-19T14:30:55.741+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதைகள்" /><title>பேரொளி நான்</title><content type="html">&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;பேரொளி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;என் ரூபம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px; min-height: 14.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;காண மறுப்பவர்கள்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;இருள் உலகங்களுக்கு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;தள்ளப்படுகின்றனர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;காண்பவர்களோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;எனது கதிர்களால்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;குருடாகிறார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px; min-height: 14.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;அவர்களின் உலகில்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;தீராத சாபமாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;அழிவின் மையமாய்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;அவர்கள் வாழ்வின்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;தவிர்க்க முடியாத&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;அடையாளமாய் நான்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font: 12.0px Helvetica; margin: 0.0px 0.0px 0.0px 0.0px;"&gt;&lt;span style="letter-spacing: 0.0px;"&gt;உருபெற்று வருகிறேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-6719047145688630249?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/MgVFzRsBl9z718hFaevT8XuM2s8/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/MgVFzRsBl9z718hFaevT8XuM2s8/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/MgVFzRsBl9z718hFaevT8XuM2s8/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/MgVFzRsBl9z718hFaevT8XuM2s8/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/ygkcpSih4q4" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/6719047145688630249/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=6719047145688630249" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/6719047145688630249?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/6719047145688630249?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/ygkcpSih4q4/blog-post_19.html" title="பேரொளி நான்" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>0</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/02/blog-post_19.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DU4GRHk_fSp7ImA9WxBVEkk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-1236312111603649157</id><published>2010-02-15T23:07:00.002+08:00</published><updated>2010-02-15T23:32:05.745+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-15T23:32:05.745+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பிடித்தவை" /><title>My Name Is Khan மை நேம் இஸ் க்ஹான்</title><content type="html">&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S3lotdg7Y1I/AAAAAAAAAIo/h0Mr8o3VWa4/s1600-h/main_image-51573.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S3lotdg7Y1I/AAAAAAAAAIo/h0Mr8o3VWa4/s320/main_image-51573.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;‘மை நேம் இஸ் க்ஹான்’ என்ற சொன்னவுடன் நம் நினைவை தொடரும் அடுத்த வார்த்தை ‘நான் தீவிரவாதியல்ல’ என்பதுதான். அந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கும் வசனமும் திரைக்கதையும் கொண்டப் படம் மை நேம் இஸ் கான். சமீபத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பான படமாக நான் பார்த்த ஒரே படம் உன்னைப் போல் ஒருவன். ஆனால் அந்தப் படத்தைவிட பல மடங்கு சிறந்த ஒரு படம் ‘என் பெயர் க்ஹான்’. ஷாருக் க்ஹான் நாயகனாக நடித்திருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
படம் ஆரம்பித்தவுடனே அமெரிக்க விமான நிலையத்தில் அவர் சோதனைக்கு உட்படுத்தப் பட்ட சொந்த அனுபவத்தை பதிவு செய்ய முயற்சிக்கும் ஒரு சாதாரண படம் என்று கொஞ்சம் வெறுப்பானேன். படம் அப்படிதான் தொடங்குகிறது. சோதனைக்குப் பிறகு அவர் காவலாளிகளிடம் சொல்கிறார். என் பெயர் க்ஹான், நான் தீவிரவாதியல்ல. படம் முழுவதும் இந்த வரிதான் பேருருவம் கொள்கிறது. ஆனால் அந்த அனுபவம் ஒரு மிகப்பெரிய சமூக அக்கறையையும் இஸ்லாமியராக அவர் சார்ந்த சமூகத்தின் மீதான பொருப்புணர்வையும் அகலப்படுத்தியிருக்கிறது என்பதை&amp;nbsp; படம் பாதி தூரம் செல்லும் போது நிரூபித்திருக்கிறது. அதை திறமையாக அதன் இயக்குனர் கரன் ஜோஹர் கையாண்டும் இருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த படத்தை தயாரித்தது ஷாருக் க்ஹானின் சொந்த நிருவனமான ரெட் சில்லி. விநியோகித்திருப்பது ஹலிவூட்டின் Fox Century. எனக்கு பிடித்தமான இசையமைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்களான சங்கர் ஹெசான் லோய் இசையமைத்திருக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
Asperger's syndrome எனப்படும் ஒருவித உளவியல் தொடர்புடைய மனக் கோளாறுக்கு உட்பட்டவன் நாயகன். அமெரிக்காவிற்கு வந்து அங்கு தனக்கென ஒரு வாழ்க்கையை தொடங்குகிறான், தனது அம்மாவின் விருப்பத்திற்காக. படத்திலும் அவர் முஸ்லீம். படத்திலும் ஓர் இந்து பெண்ணை விரும்பி மணக்கிறார்.&amp;nbsp; அவள் விவாகரத்து பெற்றவள். ஆறு வயது மகனும் இருக்கிறான். சந்தோஷமான அவர்களுடைய வாழ்வு 9/11 பிறகு இஸ்லாமியர்கள் மீதான வன்முறையால் பாதிக்கப்படுகிறது. அந்த வன்முறையில் அவர்களுடைய மகன் இறக்கிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இஸ்லாமியரை மணந்ததற்காகவும், தனது இஸ்லாமிய கணவரின் பெயரை தனது பெயருக்கு பின்னும் தனது மகனின் பெயருக்குப் பின்னும் சேர்த்தற்காக முதல் தடவையாக கோபமும் வெறுப்பும் கொள்கிறாள் மந்திரா என்ற அவனுடைய மனைவி. ஒரு சின்ன பெயர் தங்கள் வாழ்க்கையில் என்ன பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிடப்போகிறது என்று நினைத்தவள், ஒரு சின்ன பெயர் தன் வாழ்க்கையையே இல்லாமல் ஆக்கிவிட்டதை எண்ணி, தனது குழந்தையை உண்மையில் கொன்றது தான்தான் என்று குற்ற உணர்வுக்கு ஆளாகிறாள். க்ஹானை தன் வாழ்விலிருந்து வெளியேரும் படியும் கூறுகிறாள். அவன் அப்பாவியாக ‘நான் எப்பொழுது திரும்பி வருவது’ என்று கேட்கிறான். அவள் வெறுப்பில், ‘உன்னால் என்ன செய்ய முடியும், வேண்டுமென்றால் அமெரிக்க ஜனாதிபதியிடம் போய் சொல்லு உன் பெயர் க்ஹான் என்றும் நீ தீவிரவாதியல்ல என்றும், பிறகு திரும்பி வா’ என்று ஆத்திரப்படுகிறாள்.&amp;nbsp; அதை அவன் தீவிரமாக எடுத்துக்கொண்டு புறப்படுகிறான். அந்த காட்சியைப் பார்த்த பொழுது, அப்பாவி இஸ்லாமியர்கள் ஏன் தீவிரவாதத்தால் பாதிக்கப்படவேண்டும் என்ற ஓர் அழுத்தமான இரக்கத்தை பார்வையாளர்கள் மீது வலிய தினித்து நமது பரிதாபத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றுதான் அப்படியொரு மனக்குறையுள்ள ஒருவரை இஸ்லாமியராக காட்ட முயற்சித்திருக்கிறார்களோ என்று தோன்றியது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S3lo1c4wE6I/AAAAAAAAAIw/0A4k3SAiYXM/s1600-h/main_image-51571.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S3lo1c4wE6I/AAAAAAAAAIw/0A4k3SAiYXM/s320/main_image-51571.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆனால் விக்கி பீடீயாவில் படித்தப்பிறகுதான் தெரிந்தது அந்த கதையை நகர்த்த&amp;nbsp; அத்தகைய கதாபாத்திரத்தால் மட்டுமே சாத்தியம் என்பது. அதோடு அந்த Syndrome உள்ளவர்களின் குணங்களில் முக்கியமானது அவர்கள் சகஜமான பொது தொடர்பு திறன் அற்றவர்கள் என்பது. சகஜமாக யாருடனும் பழகாதவர்கள், பேசாதவர்கள். விடாபிடியாக சில விஷயங்களை தொடர்ந்து செய்பவர்கள். இந்த குணங்கள் அமெரிக்காவில் இருக்கும் இஸ்லாமியர்களின் குணாதிசயங்களை கட்சிதமாக பொருத்துகிறது என்று நினைக்கிறேன். அதோடு அத்தகைய குறையுள்ளவர்களுக்கு சில தனித்துவமான திறமைகளை கொண்டிருப்பதாகவும் சொல்வது, கதையோட்டத்திற்கு தேவையாகவும் இருக்கிறது.&amp;nbsp; அது மட்டுமல்லாது இந்த நோய் அமெரிக்காவில் பரவலாக அறியப்படுவதாகவும் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
புகழின் உச்சியில் இருக்கும் எந்த இஸ்லாமயிரும் இதுவரை தீவிரவாதத்திற்கு எதிராக தன்னை ஒரு முஸ்லிமாக முன்னிறுத்தி எந்த எதிர்வினையும் செய்யாத நிலையில், இது கவனத்திற்குரிய திரைப்படமாகப் படுகிறது (ஜனரஞ்சக சினிமா சூழலில்). அதோடு 9/11க்கு பிறகு அமெரிக்காவில் வாழும் சராசரி இஸ்லாமியர்களின் நிலையை பிரதிபலிக்கும் திரைப்படமாகவும் இது இருக்கிறது.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இதில் மிகத் தீவிரமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரே விஷயம் மனிதர்களை குணங்களை கொண்டு மதிப்பிடலாமே தவிர மதங்களை கொண்டு அல்ல. உலகில் இரு தரப்பு மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு தரப்பு நல்லவர்கள், ஒரு தரப்பு கெட்டவர்கள். இதுவும் படம் முழுவதும் பயணம் செய்யும் வாசகம். இந்துக்கள் தீயவர்கள் என்று சிறுவயதில் அவன் மனதில் பதிந்ததை அவனுடைய தாய் ஒரு எளிய விளக்கத்தின் மூலம் அவனது அடிப்படை சிந்தனையை மாற்றிப் போடுகிறாள். அதுவே அவனது பயணம் முழுக்க வழிதுணையாக வருகிறது. மனிதர்களை நேசிக்க அவனுக்கு மதம் தடையாக இல்லாமல் போனதற்கு அழுத்தமான காரணத்தை முன்வைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதோடு இஸ்லாமியர்கள் எந்த சூழலிலும் தங்கள் அடையாளத்தை துறக்காமலும் அதேசமயம் வெறுப்பிற்கும் வன்முறைக்கும் தனது உள்ளத்தை பழியாக்காமலும், சக மனிதனை மதங்களையும் தாண்டி அன்போடு நோக்கும் குணங்களை விதைக்க முற்படும் ஒரு செய்தியாகவும் நம்மை கடக்கிறது இந்தப் படம். &lt;br /&gt;
&lt;br /&gt;
உலகில் போருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் சொந்த நாட்டில் வறுமைக்கெதிராகவும், கடைநிலை மக்களின் அடிப்படை வாழ்க்கைக்காக முக்கியத்துவம் தருவது பற்றியும், போரை முன்னிலைப் படுத்தும் ஊடகங்களை விடவும் மனிதத்துவத்தை முன்னிலை படுத்தும் ஊடகங்கள் எவ்வளவு வலியது என்றும் திரை முழுவதும் அற்புதமான விஷயங்களை உபதேசத் தொனியில்லாத, ஒரு சராசரி காதல் படமாகவே முன்னகர்த்துகிறது இந்தப் படம். &lt;br /&gt;
&lt;br /&gt;
நாயகி படத்தின் இறுதியில் ‘வெறுப்பால் நாங்கள் சாதிக்க முடியும் என்று நினைத்ததை நீ அன்பால் சாதித்திருக்கிறாய்’ என்று சொல்லும் போது, காந்தியம் நமக்கு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S3lo7IznkTI/AAAAAAAAAI4/zftLpNpEWBM/s1600-h/main_image-51570.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S3lo7IznkTI/AAAAAAAAAI4/zftLpNpEWBM/s320/main_image-51570.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;‘மை நேம் இஸ் க்ஹான், நான் தீவிரவாதியல்ல’ என்று இறுதியில் அவன் அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்லும் போது, அவன் தன்னை முன்னிலைப் படுத்துவது மறைந்து, தன்னிரக்கம் வேண்டுவதும் மறைந்து, எல்லா ஆழ்மனங்களையும் நோக்கி மீண்டும் மீண்டும் நாம் தீவிரவாதியல்ல என்று ஆழ பதியவைக்கும் ஒரு முயற்சியாகவே இது படுகிறது. அதன் உச்சத்தில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று எல்லோருமே மதங்களை கடந்து ‘நான் தீவிரவாதியல்ல’ என்று சொல்லும்போது, அது நிகழ்கால குரலாக தெரிவதைக் காட்டிலும் எதிர்கால பிரக்ஞையோடு ஒலிப்பதாகவே தெரிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீவிரவாதம் யார் மனதிலும் மீண்டும் தலையெடுக்காமல் இருக்கட்டும் என்று சொல்லும் ஒரு சராசரிப் படம். எந்த அவார்ட்டுக்கும் பாராட்டுக்கும் ஆசைப்பட்டு எடுக்கப்பட்ட படாத ஒரு சாதாரண ஷாருக் க்ஹான் படமாக எடுத்திருப்பதுபோல் தெரிந்தாலும் இது கவனிக்கப் படவேண்டிய படமாக எனக்குப் படுகிறது. உலக அளவில் ஷாருக் க்ஹானுக்கு இருக்கும் மார்க்கெட், நிச்சயம் சில நல்ல விளைவுகளை பார்ப்பவர் மனங்களில் விதைக்ககூடும். &lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.mynameiskhanthefilm.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-1236312111603649157?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/uwG5oXnb1YK64Kr-XoNm_Ftpcxg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/uwG5oXnb1YK64Kr-XoNm_Ftpcxg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/uwG5oXnb1YK64Kr-XoNm_Ftpcxg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/uwG5oXnb1YK64Kr-XoNm_Ftpcxg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/rkyCO3NGjsw" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/1236312111603649157/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=1236312111603649157" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/1236312111603649157?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/1236312111603649157?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/rkyCO3NGjsw/my-name-is-khan.html" title="My Name Is Khan மை நேம் இஸ் க்ஹான்" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S3lotdg7Y1I/AAAAAAAAAIo/h0Mr8o3VWa4/s72-c/main_image-51573.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/02/my-name-is-khan.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0AGSHk8fip7ImA9WxBWEkw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-1643729321225671920</id><published>2010-02-03T23:42:00.000+08:00</published><updated>2010-02-03T23:42:09.776+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-03T23:42:09.776+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>நான் பார்த்த இளையராஜா</title><content type="html">&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 19px;"&gt;&lt;i&gt;&lt;b&gt;இசை துறையில் ப‌ல‌கால‌மாக‌ ஈடுப‌ட்டு வ‌ந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள், இசை ஆர்வ‌லர்க‌ள், இளைய‌ராஜாவின் இசை பிரிய‌ர்க‌ள் என‌ ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கும் அண்மையில் வெளிவ‌ந்த‌ ப‌த்திரிகைச் செய்தி விய‌ப்பையும் ம‌கிழ்வையும் அளித்திருக்கும். ந‌ம‌து நாட்டின் 'அகி மியூசிக்' இசை நிறுவ‌ன‌த்திற்கு த‌ன‌து எல்லா இசை உரிம‌த்தையும் இசைஞானி இளைய‌ராஜா வ‌ழ‌ங்கியிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ந‌ண்ப‌ர் அகில‌ன் அடைந்திருக்கும் ம‌க‌த்தான‌ வெற்றி இது. பொதுவாக‌ வெற்றிக‌ளுக்குப் பின்னே வ‌லி மிகுந்த‌ க‌தைக‌ள் இருக்கும். ஐந்து வ‌ருட‌ ந‌ட்பில் அகில‌னை ஓர‌ள‌வு அறிவேன். மிகுந்த‌ கூச்ச‌ சுபாவ‌ம் உடைய‌வ‌ர். அகி மியூசிக்கின் வ‌ள‌ர்ச்சி ப‌ற்றி எழுத‌ ப‌ணித்தேன். மிக‌வும் த‌ய‌ங்கினார். அது சுய‌புராண‌ம் ஆகிவிடுமோ என‌ ம‌றுத்தார். நெடிய‌ த‌ய‌க்க‌த்துட‌ன் பின்ன‌ர் எழுதி கொடுத்தார். ச‌ம‌கால‌த்தில் நாம் காணும் ஒரு வெற்றி அத‌ன் பிசு பிசுப்பு மாறாம‌ல் ஒலிக்கிற‌து. - மா. நவீ&lt;/b&gt;&lt;/i&gt;&lt;span class="Apple-style-span" style="font-style: italic; font-weight: bold;"&gt;ன்&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img height="124" src="http://www.vallinam.com.my/issue14/column1d.jpg" style="float: left; height: 195px; width: 300px;" width="190" /&gt;அகி மியூஸிக் தொடங்கி இப்பொழுது ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த ஐந்து வருடமும் மிகப்பெரிய போராட்டக் காலங்கள். இன்னமும்தான். எப்படி இந்த இசைக் கனவு எனக்கு நனவானது என்பது ஒரு சுவாரசியமான கதை. இளையராஜா அவர்களை தவிர்த்து சொல்லிவிட முடியாத கதை. இளையராஜாவை எனது வாழ்விலிருந்து அகற்ற முடியாது. அதேபோல் அகி மியூஸிக்கின் வளர்ச்சியையும், இளையராஜாவை தவிர்த்து என்னால் நினைவுக்கூற முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு இளையராஜாவின் இசை 90களில்தான் அறிமுகமாகியது. ஒரு தமிழனுக்கு இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை நான் விளக்கினால் அது இந்தக் கட்டுரையை வேறு தளத்திற்குக் கொண்டுப் போக நேரும். அதனால் அதை தவிர்க்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
90களில், அம்மா பள்ளிக்கு செல்ல தரும் பணத்தை பட்டினி கிடந்தும், சில சமயம் வீட்டிலிருந்து காலை சிற்றுண்டியை பள்ளிக்கு எடுத்துக் கொண்டு சென்றும், அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி, ஒரு வாரத்திற்கு ஒரு கேசட் என்று வாங்குவேன். அம்மா எப்பொழுதும் திட்டுவார். நாம் இருக்கும் நிலமையில் இந்த செலவு அவசியமா என்று. தினம் தினம் ஏச்சு. காசெல்லாம் இப்படி கரையுதே என்று. இத்தனைக்கும் வாரம் ரிங்கிட் மலேசியா 3.50 மட்டும்தான். மாதம் நான்கு கேசட். எனது பிறந்த நாள் அல்லது எதற்காவது யாராவது எனக்கு பரிசு தர எண்ணியிருக்கிறார்களா என்று முன் கூட்டியே கேட்டு, அப்படி ஆம் என்று பதில் வந்தால், ஒரு கேசட் வாங்கித் தரும்படி கேட்டுக்கொள்வேன். எனது வறுமையில், எனக்கு போதையாகவும் மதமாகவும் ஆகியிருந்தது இசை, அதிலும் இளையராஜாவின் இசை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்மா ஒரு முறை படுமோசமாகத் திட்டிய போது, மனதுக்குள் ஒரு வைராக்கியம் எழுந்தது. எந்த இசைக்கு நான் இப்படி பணத்தையெல்லாம் அழிப்பதாக அம்மா சொல்கிறார்களோ அந்த இசையையே நான் காசாக்கிக் காட்டுகிறேன் என்று முடிவெடுத்தேன். இசை எனது பயணம் என்று என் ஆழ்மனதில் பதிந்து விட்டது. ஆனால் எந்த இசை திறனும் என்னிடம் இல்லை. பியானோ சில மாதங்களும், கர்நாடக வாய்பாட்டு சில மாதங்களும் வெவ்வேறு காலக்கட்டத்தில் படித்தேன். எனக்கு எப்பொழுதும் பொறுமையிருந்ததில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கூட, என்னை எழுத துன்புறுத்திக் கொண்டிருக்கும் நண்பர் நவீனின் முகம் வந்து வந்து போகிறது. இல்லையென்றால், இந்த அளவு பொறுமையும் வராது. அதனால் இசையைப் படிப்பது எனக்கு அலுப்பாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு இசை வியாபாரத்தில் கால் வைக்கலாம் என்று முடிவு பண்ணினேன். அது சுத்தமாக எனக்கு பரீட்சயம் இல்லாதது. எனது மனதில் தோன்றும் அத்தனை உணர்வுகளையும் இசையாக வெளிக் கொண்டு வருவது, நிறைய இசைத் தொகுப்புகளை வெளியிடுவது என்று கனவு கண்டேன். அது கனவு என்பதைவிடவும் ஆசையாகவே அதிகம் வளர்ந்து வந்தது. எல்லா துன்பங்களுக்கும் ஆதாரம் ஆசைதான் என்று புத்தர் கூறியது அப்பொழுது நினைவுக்கு வரவில்லை. கனவுகள் கண்டிருக்கிறேன், இளையராஜாவுடன் பேசுவதுபோல், இளையராஜாவின் இசையை வெளியிடுவதுபோல். இங்கு கனவு என்று நான் சொல்வது அப்துல் க‌லாம் குறிப்பிடும் க‌ன‌வு அல்ல‌. சாதார‌ண‌மாக‌த் தூங்கும் போது வந்தக் கனவைதான். அது ஆழ்மனத்தின் ஆதீத ஆசையின் வெளிபாடு என்பதும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய வறுமையான குடும்ப நிலையில் இதெல்லாம் சாத்தியம் ஆகக் கூடிய ஒன்றா என்ற சந்தேகத்தை என் மனம் எப்பொழுதுமே எழுப்பி வந்திருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தக் காலக்கட்டத்தில் இளையராஜா அவர்களைப் பற்றி திரு. வீ. செல்வராஜ் எழுதிய ஞானவித்து என்ற கட்டுரை, இசை சார்ந்த தேடல்களில் என்னை மும்முரப்படுத்தியது. அந்தக் கட்டுரைதான் ஒருவகையில் இளையராஜாவின் இசையை நான் தேடிப்போகக் காரணமாக இருந்தாலும், இளையராஜாவின் பேட்டிகள் எல்லா வகையான இசைகளையும் நான் தேடி செல்ல, ரசிக்க என்னை உந்தியது. ஒரு பேட்டியில் அவர், 'இசைஞானிகள் என்று இன்று எவரும் இல்லை. தியாகராஜ சுவாமிகள் போன்றவர்களோடு முடிந்து விட்டது. நாம் எல்லோரும் அவர்கள் இட்ட பிச்சையில்தான் வாழ்கிறோம்' என்றார். அது எனது அடுத்தக் கட்டத்திற்கு வழிவகுத்தது. சினிமா இசையிலிருந்து எனது செவிகளை அகற்றி எனது இசைத் தரிசனத்தை விசாலமாக்க உதவியது அவருடைய அந்தப் பேட்டி. இசைஞானி என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், தியாகராஜரையும் முத்து சுவாமி தீட்சதரையும் ஞானி என்கிறாரே, யார் அவர்கள் என்றும் என்ன பாடல் இசையமைத்தார்கள் என்றும் தேடிப்போய், கர்நாடக இசையை விரும்ப ஆரம்பித்தேன். மற்றொரு பேட்டியில் பாக்கையும் (Bach) மோசாட் (Mozart) பற்றியும், அவர் குறிப்பிட்டதைப்பற்றிப் படித்து சில காலங்கள் மேலைநாட்டு சாஸ்தீரிய சங்கீதத்தில் ஆழ்ந்துப்போனேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டென்று நிகழவில்லை எதுவும். முதன் முதலில் கேட்டபோது, அது கர்நாடகமோ, மேலை சங்கீதமோ, கேட்ட சில நிமிடங்களில் உறங்கிவிடுவேன். மிகப்பெரிய இழுவையாகவும் அறுவையாகவும், அலுப்புத் தட்டுவதுமாகவே இருந்தது. இளையராஜாவின் இசைக்கு உருகிப் போயிருக்கிறோம் ஆனால் அவரோ வேறொரு இசையை போற்றுகிறாரே, அப்படி என்ன மேன்மைகள் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் கேட்டேன். பின்னாளில் எல்லா இசைக்கும் எனது செவியும் மனமும் இம்மூன் (immune) ஆகிவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு எனது கனவுகளை நினைவாக்க சில முன்முயற்சிகள் தொடங்கினேன். எம். நாசீர் என்ற மலாய் இசை கலைஞருடன் வேலை செய்தது, அதன் காரணமாக வர்னர் மியூசிக்கில் (Warner Music) வேலைக் கிடைத்தது என்று தொடர்ந்தது எனது பயணம். வ‌‌ர்னரில் சேர்ந்த இரண்டாவது வருடமே இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. காப்புரிமை பற்றிய விழிப்புணர்வை இந்திய படைப்பாளிகளிடம் ஏற்படுத்தி, காப்புரிமை மூலமாக இசைத்துறையின் இன்னொரு தொழில் வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கிட வர்னர் முயற்சிகள் செய்தது. அதற்கு அதன் மலேசிய சீன முதலாளிகள் தலைசிறந்தப் படைப்பாளிகளாகத் தேர்ந்தெடுத்தது இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும். அந்தப் பயணத்தில் நானும் ஒரு ஆள். அப்பாய்ண்ட்மெண்ட் ஏற்படுத்தி தந்ததும் நான் தான். இந்தியாவில் வர்னர் தொடங்கப்போகும் நிறுவனத்தில் நான் மிக உயர்ந்தப் பதவியில் அங்கம் பிடித்துவிட வேண்டும் என்று அதிகமாக வேலைகள் செய்து, எனது அதிகாரத்திற்கு வெளியேயும் வேலை செய்து, வர்னர் எதிர்ப்பார்க்காத பல உதவிகளையும் செய்து தந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img src="http://www.vallinam.com.my/issue14/column1b.jpg" style="float: right; height: 195px; width: 300px;" /&gt;இளையராஜாவை வர்னரின் சார்பாக, ஆசியா வர்னரின் ஒரு சீனத் தலைமை இயக்குனருடன் 2001இல் சந்தித்தேன். சின்ன, கட்டையான, கருப்பான தேகம். இத்தனை பிரமாண்ட இசை இந்த உடம்புக்குள் இருந்தா வருகிறது. என்னால் நம்ப முடியாத தோற்றம். தாடியும் உருத்தராச்சமுமாக ஒரு வகையில் கொஞ்சம் அந்நியமாக தெரிந்த உருவம். வர்னர் அதற்கு முன்பாகவே ஏ.ஆர். ரஹ்மானுடைய திருடா திருடா, இந்திரா போன்ற படப்பாடல்களை மலேசியாவில் அதுவும் ஏ.ஆரை வரவழைத்து வெளியீடு செய்திருந்ததால் அவர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏ.ஆராகத்தான் இருந்தது. ஆனால் அந்த எண்ணங்களையெல்லாம் வர்னர் இளையராஜாவை சந்தித்த ஓரிரு நிமிடங்களில் கைவிட்டிருந்தது. இளையராஜாவின் தி மியூசிக் மெசய்யா என்ற இசையின் ஒரு சில நிமிட இசை, வர்னர் தலைமை இளையராஜாவை ஆச்சரியத்துடன் பார்க்கவைத்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இளையராஜாவுடன் புகைப்படம் எடுக்ககூடாது, ஆட்டோகிராப் வாங்கக்கூடாது என்று எனக்கு கட்டளையிட்டிருந்தவர், இளையராஜா இசையமைக்கும் வேகத்தைப் பார்த்து வியந்து அவருடன் நான் படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் வர்னர் ஆசியாவின் தலைமை இயக்குனர் திரு. கே சி லோவ் (K C Low). ஆனால், அந்த வருட இறுதியிலேயே எனது அத்தனைக் கனவும் இடிந்து விழுந்தது. வர்னரின் ஆசியாவின் பல அலுவலகங்கள் மூடப்பட்டன. செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு அமெரிக்காவின் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி பலரை வேலையில் இருந்து நீக்கியது நிறுவனம். மலேசியாவிலிருந்து மட்டும் 30 பேரை வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் என் வேலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்றாலும், எனது சொந்த இசை நிறுவனம் தொடங்கும் வேலைகளில் நான் மும்முரமாக ஈடுபட எனக்குள் ஒரு பொறியை அது ஏற்படுத்தியிருந்தது. பிறரின் தலைமையில் நல்ல வருமானத்தில் வேலை செய்தாலும், அவர்களுக்கு வேண்டாம் என்று தோன்றும் போது தூக்கி எறிந்து விடுவார்களே என்ற எண்ணம் மேலோங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வியாபாரம் சார்ந்த எல்லா பயிற்சிகளிலும் கலந்து கொண்டேன். ஏறக்குறைய 40 தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள், உறவினர்கள் என்று எனது வியாபாரத் திட்டங்களை காட்டி முதலீடு தேடிவந்தேன். அவமானங்கள்தான் மிஞ்சியது. அசிங்கப்பட்டேன். பல வருடங்கள் மன உளைச்சலில் இருந்தேன். பணம் அற்றவன் தொழில் பற்றி நினைப்பது தவறு என்று எனக்கு விளங்கியது. மூலதனம் இல்லாது தொழில் என்பது சாத்தியமற்றதாய் இருந்தது. தினம் தினம் காலையில் காரில் வர்னருக்கு வேலைக்கு செல்லும்போது இளையராஜாவின் 'அம்மா ஜனனி, சரணாலயம் நீ, என் ஆன்மாவின் சங்கீதம் நீ அருள் நீ' என்ற பாடல் மட்டுமே எனக்கு மந்திரமும், பிரார்தனையுமாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என்று எனது நட்பு வட்டங்களைக் கூட நான் விட்டுவைக்கவில்லை. எனது இசைக் கனவிற்கு முதலீடு செய்ய முடியாத நிலைதான் எல்லோரிடமும். இளையராஜாவை அதுவரை அணுகாததற்கு காரணம் அவர் முன்னமே பலரால் தொழில் ரீதியாக ஏமாந்து நட்டம் அடைந்திருக்கிறார் என்று அவருடைய நெருங்கிய வட்டங்கள் கூறியிருந்ததோடு, அவர் உதவுவார் என்பது இந்த ஜென்மத்தில் நடக்காத ஒன்று என்று கூறினார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2004 இல் இளையராஜா ரமணர் கான ரதம் என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார், அது திருவண்ணாமலையில் மட்டுமே கிடைக்கும் என்று சில நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டேன். அவரிடம் ஏன் முயற்சி செய்துப் பார்க்ககூடாது என்று தோன்றியது. பெரும் தயக்கத்துக்குப் பிறகு அவரிடம் பேசினேன். பிரசாத் ஸ்டியோவிற்கு போன் செய்து, ரமணர் இசைத்தொகுப்பைப் பற்றிக் கேட்டபோது, அது ரமணாஸ்ரமத்தின் நிதிக்காக அவரால் தயார் செய்து தரப்பட்டது என்றும், அதைக்கொண்டு அவர்கள் ஆஸ்ரமத்தின் பலத்திட்டங்களுக்கு நிதி திரட்டிக்கொள்வார்கள் என்றும் கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தயங்கி தயங்கி சொன்னேன், 'சொந்த இசை நிறுவனம் தொடங்கப் பல வருடங்களாக முயற்சிக்கிறேன். எனக்கு முதலீடு செய்யும் அளவுக்கு பண வசதியில்லை. முதலீட்டாளர்களும் புதிய, அனுபவம் இல்லாதவனுக்கு எப்படி முதலீடு செய்வது என்று அஞ்சுகிறார்கள். நீங்கள் இந்த ஆல்பத்தை எனக்கு கொடுத்தால் அதையே மூலதனமாகக் கொண்டு நான் என் கனவை அடைவேன்' என்றேன். சத்தியமாக இதில் இருப்பதுபோல் தெளிவாகவும் நிதானமாகவும் வார்த்தைகள் வரவில்லை. எனக்கு பேசுவதில் எப்பொழுதும் சில அசெளகரியங்கள் இருப்பதுண்டு, வார்த்தைகள் தெளிவில்லாமல் வரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'சரி, ஆனால் ஒரு தொகையை முன்பணமாக ரமணாஸ்ரமத்திற்கு தந்துவிட்டு அவர்களிடமிருந்து நீங்கள் அதன் மாஸ்டர் காப்பியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு தர முடியும்?' என்றார். நான் எதிர்பார்க்காத ஒன்றுபோல் மனம் குதித்தது. மலேசிய ரிங்கிட் பத்தாயிரம் என்றேன். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு அழைக்கிறேன் என்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது இந்த வாய்ப்பைக் காரணம் காட்டி முதலீடு தேடினேன். ரமணரின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட அதே சமயம் எனக்கு வழிகாட்டியாகவும் என் நலவிரும்பியாகவும் இருக்கும் டாக்டர் சண்முக சிவா அவர்கள் உதவ முன்வந்தார். பிறகு நிறுவனம் அமைப்பது, சிடி தயாரிப்பது, விநியோகம் என்று எல்லா செலவுகளும் மலைப்போல் தெரிந்தது. மீண்டும் இளையராஜாவிற்கு போன் செய்து, பத்தாயிரம் வெள்ளி எனக்கு சிரமமாக உள்ளது. ஐந்தாயிரம் வெள்ளி தருகிறேன் என்றேன். வேறெதுவும் சொல்லாமல் சரி என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் ஒரு சில நாட்களில் அதுவும் சிரமம் என்றுத் தெரிந்தது. பிறகு மறுபடியும் அவருக்கு போன் செய்து 'மன்னிக்கனும் ஆயிரம் வெள்ளிதான் என்னால் கொடுக்க முடியும், என்னால் பணம் புரட்ட முடியவில்லை' என்றேன். சிரித்துக் கொண்டே 'சரி, வாங்க பார்த்துக்கலாம்' என்றார். மறுநாள் பெரிய சந்தேகத்தினால் திரும்பவும் அழைத்தேன். 'சரி, வாங்க பார்த்துக்கலாம் என்றால் என்ன அர்த்தம், எனக்கு பயமா இருக்கு, வந்த பிறகு, பத்தாயிரம் வெள்ளியில் இருந்து ஆயிரம் வெள்ளிக்கு குறைத்து என்னை கேவலப்படுத்துகிறீர்களா, இதெல்லாம் சரிவராது என்று கூறி வெறும் கையோடு அனுப்பி விடுவீர்களா? பயண செலவுகள் நட்டமாகிவிடும் என்று பயமாய் இருக்கிறது' என்று தயங்கியபடி கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, 'வர சொல்லி விட்டு, காரணம் சொல்லி உங்களை திருப்பி அனுப்புவது, அவமானப்படுத்துவது போன்றது. நான் அதை செய்ய மாட்டேன், பயப்படாமல் வரவும்' என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கிளம்பினேன். அகி மியூஸிக் என்ற பெயரை திடீரென முடிவு செய்தேன். என்னுடைய வியாபாரத்திட்டதில் நான் தொடங்கப் போகும் நிறுவனத்திற்கு யாழ் ரெக்கார்ட் என்றுதான் பெயரிட்டு இருந்தேன். நிறுவனம் தொடங்க ஏற்பாடு ஆனதும் அகி மியூசிக் என்று சிந்தையில் தோன்றியது. பதிவிற்கு ஏற்பாடு செய்துவிட்டு, அவரை சந்தித்தேன். அகி மியூசிக்கின் திட்டத்தையும் எவ்வளவு ராயல்டி வரும் சாத்தியங்கள் உள்ளது என்பதையும் நான் தயாரித்திருந்த வியாபார திட்டத்தைக்காட்டி விளக்கினேன். எனக்கு வியாபாரம் தெரியாது, நீங்கள் சொல்வதுபோல் நடந்துக்கொண்டால் போதும் என்றார். பணத்தை ரமணாஸ்ரமத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து மாஸ்டர் ஆடியோ கேசட்டை வாங்கிக்கொள்ளும்படியும், இது ரமணருக்காக செய்தது தனக்கு பணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். நிறுவனத்தில் பங்குதாரராக நீங்கள் ஆவதென்றால் அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றேன். அதையும் மறுத்துவிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் ரமணாஸ்ரமம் சென்றேன். எனக்கு திருவண்ணாமலைப் பற்றித் தெரியாது, ரமணரைப் பற்றித் தெரியாது. இப்பொழுது நினைத்தால் இளையராஜாவின் 'அண்ணாமலையெனை தன்னால் அழைத்தது, சொன்னால் அதிசயம் அம்மா அம்மா' பாடல்தான் நினைவுக்கு வருகிறது. திருவண்ணாமலை சேர்ந்ததும் ரமணாஸ்ரமத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தான சில நிமிடங்களில் ரமணாஸ்ரம தலைவருக்கு இளையராஜா போன் செய்து, 'அந்த கேசட்டை ரமணர் சமாதியில் வைத்து பூஜை செய்து அகிலனிடம் கொடுங்கள்' என்று கூறிவிட்டு, என்னிடம் 'ரமணரிடம் ஆசீர்வாதம் பெற்று இதை நீங்கள் தொடங்குங்கள்' என்று கூறிவிட்டார். ரமணாஸ்ரமம் எனக்கு வேறு சில அனுபவங்களைத் தந்தது. இங்கு அதை சொல்வது தேவையில்லை என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை திரும்பியதும், சினிமாக்காரர்களைப் பற்றி பரவியிருந்த ஒரு மோசமான கருத்து எனது மனதிலிருந்து விலகியிருந்தது. அந்த நம்பிக்கையில் இளைய‌ராஜாவிட‌ம், வர்னர் மியூசிக்கில் இருந்து நாங்கள் வந்தபோது நீங்கள் போட்டு காண்பித்த இசையையும் தர முடியுமா என்று கேட்டு வேறு ஒரு திட்டத்தைக் காட்டினேன். 'இரவு வீட்டுக்கு வாங்க, தருகிறேன்' என்று வழியனுப்பி விட்டார். 5 நிமிடம் மட்டுமே இருந்தது அந்த சந்திப்பு. பெரும்பாலான அவருடனான எனது சந்திப்பு அதிக பட்சம் 15 நிமிடங்கள் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரவு அவரது வீட்டில் நவராத்திரி பூஜை. 10.30 மணி வரை அவர் வரவில்லை. எனக்கு பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. திடீரென்று வந்தவர் என்னை பார்த்து எதுவும் பேசவோ, புன்னகைக்கவோ இல்லை. நேரே மாடிக்கு சென்றார். கொஞ்ச நேரத்தில் கையில் ஒரு கேசட்டுடன் கீழ் இறங்கி, பூஜை அறை நுழைந்தவர், ஆராத்தி காட்டி என் கையில் கொடுத்தார். நான் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அதை வாங்கிக் கொண்டேன். எனது முதல் வெற்றி என்று மனம் கொண்டாடியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img src="http://www.vallinam.com.my/issue14/column1c.jpg" style="float: left; height: 195px; width: 300px;" /&gt;அவரைப் பலர் ஆணவக்காரர், கோபக்காரர் என்று பலவாறு என்னிடம் குறைக்கூறியிருக்கிறார்கள். உங்களின் மூலம் இப்பொழுது பணம் பண்ணப் பார்க்கிறார், என்றெல்லாம் நகைத்திருக்கிறார்கள். எதுவும் இல்லாமல் சென்ற, அவருடன் எந்த நெருங்கிய உறவோ, நட்போ இல்லாத எனக்கு, யாரிடமிருந்தும் சிபாரிசோ, அறிமுகமோ இல்லாத எனக்கு நம்பிக்கைத் தந்து, ஆல்பம் தந்து என் கனவுகளுக்கு வழியமைத்துக் கொடுத்த அந்த இளையராஜா, நான் கேள்விப்படாத, படித்திராத, இளையராஜா.&lt;br /&gt;
&lt;br /&gt;
ooo&lt;br /&gt;
&lt;br /&gt;
மார்ச், 2005 இல் நான் மீண்டும் சென்னை சென்றேன். ரமணாஸ்ரமத்திற்கு ராயல்டி தரவும், கொஞ்சம் சீடிகள் தரவும். அதுவரையில் திருவண்ணாமலை கோவிலுக்குள் நான் நுழைந்ததில்லை. முதல் முறை சென்ற போதுக்கூட அவசரமாக ரமணாஸ்ரமம் சென்று அவசரமாக சென்னை திரும்பி விட்டேன். அன்று ஏழுமலை என்ற ரமணாஸ்ரம நண்பர் என்னை வற்புறுத்தி திருவண்ணாமலை கோவிலுக்கு அழைத்தார். இவ்வளவு தூரம் வந்து தமிழ் நாட்டின் பிரபலமான கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலையை தரிசிக்காது செல்வது பெரிய இழப்பு என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்பொழுது நான் வைணவத்தில் அதிக நம்பிக்கையும் பிடிப்பும் உள்ளவன். மறந்தும் பிற தெய்வம் தொழாதவன். எனக்கு வர மனமில்லை என்று சொல்ல மனம் வரவில்லை. அவரின் அன்பு வற்புறுத்தல் அத்தகையது. முதல் முறைவந்தபோதும் அவர் இதுபோல் வற்புறுத்தி, பிறகு மலையை சுற்றிப் பார்க்க ஒப்புக்கொண்டேன். காரிலேயே சுற்றிவிட்டு வந்துவிட்டேன். இன்றோ முதல் முறையாக திருவண்ணாமலை கோவிலுக்குள் செல்கிறேன். எனக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. உள்ளே அழைத்து பெரிய லிங்கத்தின் முன் அமர சொன்னார்கள். அனைத்தும் எனக்கு வேடிக்கையாகவும் பொருளியலாகவும் தெரிந்தது. ஆனால் சிவ லிங்கத்தின் முன் அமர்ந்தவுடன், காரணம் தெரியாமல் கண்கள் நனைந்தன. இதுவரை எங்கெல்லாமோ, யார் யாரிடமோ நான் தேடிய அன்பு இங்கே கல்லாய் இறுகிப் போய், இத்தனை நாள் என் வரவிற்காக காத்திருப்பது போல் இருந்தது. என்னால் விளங்கிக் கொள்ள‌ முடியாத உணர்வு. எல்லாவற்றுக்கும் காரணம் தேடும் மனம், என் கண்ணீருக்கு அறிவியல் அல்லது உளவியல் காரணம் காண முடியாமல் திணறியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தனை உணர்வுகளையும் நான் முன்னமே அனுபவித்திருக்கிறேன், இதே போல் கண்ணீர் விட்டிருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயமாக என்னால் உணர முடிந்தது. சட்டென்று என் சிந்தை முழுவதும் பரவியது ஹவ் டு நேம் இட் என்ற இசையின் நாதம். திருவண்ணாமலையில் நான் உணர்ந்தது 10 வருடங்களுக்கு முன் ஹவ் டூ நேம் இட் என்ற இசையை நான் முதல் முறை கேட்ட போது எழுந்த அதே உணர்வு நிலை. அது ஏன் என்ற காரணம் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அந்த அனுபவம் இளையராஜாவின் மீதான விளக்கமுடியாது சில நம்பிக்கைகளையும் மரியாதையையும் என்னுள் உருவாக்கியது. மதம், கடவுள் என்று நான் கொண்டிருந்த அத்தனை நம்பிக்கைகளையும் கட்டுடைத்து விட்டது. ஏதோ ஒரு சக்தி என்னிலிருந்து இந்த இசையை வெளிக்கொண்டுவருகிறது என்று அவர் எப்பொழுதும் கூறுவது அர்த்தம் நிறைந்ததாய் நான் உணர்ந்த நாள் அது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிதற்றத் தொடங்கியிருக்கிறான் அகிலன் என்று பலர் நினைக்ககூடும். ஆனால் இன்னமும் இந்த அனுபவம் என்னால் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. முற்பிறவி தொடர்பு, ஆன்மீகம் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. பல வருடங்கள் மறந்துபோன இசை ஏன் என் நினைவிற்கு வரவேண்டும்? பரீட்சயம் இல்லாத சைவ தள‌த்தில் நான் ஏன் அளவிட முடியா அன்பால் அரவணைக்கப்பட வேண்டும்? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இளையராஜாவின் ஆன்மீகம் போலியல்ல, அவரின் திருவண்ணாமலை பயணமும் அவர் ஏற்றுக்கொண்ட தோற்றமும் நாடகமல்ல என்பதை நான் நம்பத் தொடங்கிய, எனக்கு விளங்கத்தொடங்கிய நாட்கள் அவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ooo&lt;br /&gt;
&lt;br /&gt;
இளையராஜாவின் குரு ரமண கீதம், இத்தாலி இசைப் பயணம், திருவாசகம், மியூசிக் மெசய்யா, அம்மா பாமாலை என்று 3 வருடத்தில் மொத்தம் 6 ஆல்பங்கள் மட்டுமே வெளியிட்டிருந்தேன். காரணம், பெரிய முதலீடு இல்லாமல் வரும் பணத்தை அலுவலக நிர்வாகத்திற்கு செலவு செய்வதும், வியாபாரத்திற்காக வாங்கிய கடனை செலுத்துவதிலும், மீதப் பணத்தில் ஆல்பம் வெளியிடுவதும், இப்படிதான் எனது தொழில் போய் கொண்டிருந்தது. திருவாசகத்தைக் கூட மிக சொற்ப முன்பணத்திற்குதான் இளையராஜா தந்தார். தமிழ் மையத்தின் அனுமதியோடு, அகிலன் தான் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையோடு. அதற்கும் டாக்டர் சண்முகசிவாதான் எனக்கு உதவி செய்தார். 2006ல் ஏ.ஆரின் காட்பாதரையும் ரிலீஸ் செய்திருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2007க்குள் வியாபாரத்தை விஸ்தாரமாக்க இயலாமல், முதலீடும் இல்லாமல், குடும்பம் நடத்த போதிய வருமானமும் இல்லாம், பொருளாதாரம் மோசமாகி, கடனாகி, மீண்டு வர முடியாத அளவு நான் நிலைகுலைந்து போனேன். தன்முனைப்பு அற்று, விரக்தியடைந்திருந்தேன். எனது வாழ்வின் இருண்ட காலங்கள் அவை. குடும்பத்திலிருந்து தனித்து விட்டேன். உறவினர்கள் கூடி அவமானப்படுத்தினார்கள். மனைவியுடன் விவாகரத்துக்கும் முயற்சி செய்தேன். எல்லோராலும் நம்பிக்கை இழக்கப்பட்டு கைவிடப்பட்டவனாகவே இருந்தேன். ஒன்றரை வருடங்கள் இளையராஜாவிற்கு ராயல்டி எதுவும் தரவில்லை. காரணம் சொல்லி வந்தேன். மே மாதம் சிங்கப்பூர் வந்திருந்தவர் என்னை தொடர்புக்கொள்ள முடியாமல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மலேசியாவில் உள்ள அவருடைய சில தொடர்புகள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு, கோபித்து கொண்டு, உடனே என்னை சிங்கப்பூர் வந்து அவரைப் பார்க்கச் சொன்னார். எனக்கு அவரிடம் என் நிலையை விளக்க மனமில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிங்கப்பூர் போகும் போது எனது போதாத நேரம் அவரை பார்ப்பதாக இருந்த நேரத்தைவிட மூன்று மணி நேரம் தாமதமாக சென்றேன். அவரைச் சந்தித்து, என்னால் இந்த சில காலமாக ராயல்டி தர முடியவில்லை, காரணம் சில பணப் பிரச்சனைகள் என்றேன். அவர் என் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது இயலாமையை முடிந்தளவு மறைத்தேன். முடிந்த அளவு அகி மியூசிகின் நம்பகமான சில திட்டங்களை விளக்கி அது நமக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்று விளக்கினேன். எனது தோல்வி அவரை என் மீது நம்பிக்கை இழக்க செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஏதும் பேசாமல் என்னையே பார்த்திருந்தவர், பிறகு வழியனுப்பிவிட்டார். அன்று அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு மலேசியாவில் ஜொகூருக்கு கிளம்பி இரவு அங்கு தங்கினேன். சிங்கப்பூரில் தங்க பணமில்லை. முடிந்தது எனக்கும் அவருக்குமான உறவு என்று நினைத்தேன். மறுநாள் காலையில் என்னை அழைத்து, மீண்டும் ஹோட்டலுக்கு வரும்படி கூறினார். எனக்கு விளங்கவில்லை. போனேன். மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதம். எனக்கும் இளையராஜாவிற்கும் இருக்கும் உறவு இன்றோடு முடிந்தது என்பது உறுதியானது போல் இருந்தது. எனது கடைசி நம்பிக்கையும் விட்டுப் போனது. நான் அவரை சந்தித்தபோது, அவர் மதியம் சாப்பிடாமல் காத்திருந்தார். கூட இருந்த இரண்டு பேர் என்னை ஏதோபோல் பார்த்தார்கள். உங்களுக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறேன் என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு போனார். வழியில் காரில் வந்த அவருடைய நண்பரிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு இவரிடம் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். உங்கள் தொழிலில் இவர் முதலீடு செய்வார் என்று கூறினார். அந்த நண்பரும் பல கேள்விகள் கேட்டு இறுதியில் முதலீடு செய்ய சம்மதித்தார். உணவு முடிந்து ஹோட்டலுக்கு சென்றபின், 'உங்களுக்கு என்னால் ஆன உதவி, நீங்கள் முன்னுக்கு வருவதை பார்க்கனும்' என்று சுருக்கமாக சொல்லி கிளம்பிட்டார். என் கண்கள் ஈரமாகியது. நான் சம்பாதித்த எல்லாவற்றையும் இழந்திருந்தேன். எல்லோருடைய நம்பிக்கையையும் இழந்திருந்தேன். குடும்பமும் என்னை கைவிட்டிருந்தது. எந்த நம்பிக்கையில் இளையராஜா எனக்கு இந்த உதவியை செய்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. இன்னும் என்னிடம் அவர் எந்த காரணத்தால் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதிலும் நான் எனது நிலைப் பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. என்னிடம் ஏன் இந்த தனிப்பட்ட அக்கறை என்று மனம் பலமிழந்து நின்றிருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இளையராஜாவின் முன்பு எல்லாவற்றிற்கும் ஒத்துக்கொண்ட அந்த நண்பர், பல்வேறு காரணங்களை சொல்லி முதலீடு செய்வதை தவிர்த்து வந்தார். அதை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தி விட்டு, வேறு வழிகளில் முயற்சித்து வந்தேன். இது நடந்த ஒரு ஐந்து மாதங்களுக்குப் பிறகு எனது அலுவலகத்தையும் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் வந்துவிட்டது. வேலையாட்களை எல்லாம் நிறுத்தினேன். நான் மட்டும் தனிமையில் எனது அலுவலகத்தில் இருண்டுப் போய் இருந்தேன். 31 டிசம்பர் 2007. வருடத்தின் கடைசி நாள். வியாபாரத்திலிருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்தேன். எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாம் போலிருந்தது. போராடியது போதும் என்று தோன்றியது. கேப்பிடலிஸத்தின் (Capitalism) நிதர்சணமாய், பணக்காரர்கள் மட்டுமே பணம் பண்ண முடியும் என்று நம்பத் தொடங்கினேன். அப்பொழுது ஒரு குரியர் வருகிறது. தனது எல்லா உரிமத்தையும் அகி மியூசிக்கிற்கு ஒப்படைத்து ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் இளையராஜா. என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு நாள் அது. எந்த முன் பணமும் செலுத்தவில்லை. அவர் அறிமுகப்படுத்திய முதலீட்டாளரும் மறுத்திருந்த நிலையில், என்னை தூக்கிவிடுவது போல் ஒரு குரியர், அவரிடமிருந்து. மரணப் படுக்கையில் இருந்தவனுக்கு முதலுதவிப் போல் இருந்தது. நிமிர்ந்து மீண்டு வர இன்னொரு வாய்ப்பு. ஒருமுறை அவரை சந்தித்து, ஒவ்வொரு முறையும் எனது வாழ்வின் முக்கியமானத் தருணங்களில் அவருடைய இசைதான் என்னை ஆட்கொண்டது, நிதானப்படுத்தியது என்றபோது. 'எல்லாம் ரமணரிடமிருந்துதான் வருகிறது. என்னுடைய இசையால்தான் என்று நீங்கள் கருதினால், அந்த இசையும் ரமணரிடமிருந்து வருவதுதானே. நான் ஒரு கருவிதான்' என்றார். இதில் நான் எதையும் எனது கற்பனையில் எழுதவில்லை. நிகழ்ந்தவை. நான் பார்த்த இளையராஜாவின் இன்னொரு முகம். நான் பழகிய, மீடியாக்களுக்குத் தெரியாத இன்னொரு மனம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெயமோகனிடம் ஒரு முறை அகி மியூசிக் உருவானதை நான் கூறிய போது, சினிமாத் துறையில் இளையராஜாவிற்கு மட்டும்தான் இப்படியொரு முகம் இருப்பதாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று இயக்குனர் பாலாவின் அனுபவத்தை சொன்னார். நடிகர் நாசரும் அவருடைய அவதாரம் படம் பணமில்லாது முடங்கிய போது, பணம் பெறாமல் இசையமைத்ததை தி மியூசிக் மெசைய்யா வெளியீட்டு விழாவில் கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று அகி மியூசிக் அடைந்திருக்கும் உயரம், கிடைத்திருக்கும் வெளிச்சம், இளையராஜா என்ற ஒருவரை கொண்டே அடையப்பட்டது. இன்றைய சினிமா சூழல் பலப் படைப்பாளிகளை வியாபார ரீதியாக முன்னிறுத்தினாலும், இசையில் இளையராஜாவின் இடம் இன்னும் யாராலும் நெருங்க முடியாத உச்சத்தில் நிரந்தரமாக இருக்கிறது. இசை மேதமையில் மட்டுமல்ல, வியாபார ரீதியாகவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தனை வருடங்கள் தாண்டியும் தமிழ் மனங்களை அரவணக்கும் ஒரு இசையென்றால் அது இளையராஜாவின் இசையாக தலைமுறைகள் தாண்டி இன்றுவரை நீண்டு வருவதற்கு காரணம், அவரால் வெளிப்படையாக வெளிக்காட்டப்படாமல் இருக்கும் அன்புதான். அதுதான் அவரது இசையின் ஆதாரமாக இருந்து வருகிறது. எனது முந்தைய ஒரு கட்டுரையில் தமிழர்கள் அவர்களுடைய அடையாளங்களை இளையராஜாவின் இசையில் மீட்டெடுக்கிறார்கள் என்றேன். ஆனால் உணர்வு நிலையில் இருந்து யோசிக்கும் போது, இளையராஜாவின் இசை நம்மை அரவணைக்கிறது, ஆறுதல் அளிக்கிறது என்றுதான் சொல்ல தோன்றுகிறது, பலரும் சொல்வதும் இதைதான். அதுதான் அவருடைய நிஜ இயல்பு.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-1643729321225671920?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/mq1Vaw9dEzrtheEv2C6UOl1-j_w/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/mq1Vaw9dEzrtheEv2C6UOl1-j_w/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/mq1Vaw9dEzrtheEv2C6UOl1-j_w/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/mq1Vaw9dEzrtheEv2C6UOl1-j_w/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/pgb-MGosf0s" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/1643729321225671920/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=1643729321225671920" title="8 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/1643729321225671920?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/1643729321225671920?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/pgb-MGosf0s/blog-post_03.html" title="நான் பார்த்த இளையராஜா" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>8</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/02/blog-post_03.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;A08AR34zfyp7ImA9WxBWEEw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-1390611983465511205</id><published>2010-02-01T18:24:00.000+08:00</published><updated>2010-02-01T18:24:06.087+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-01T18:24:06.087+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>எனக்கு தெரிந்த இளையராஜா</title><content type="html">புதிய பதிவு&lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.vallinam.com.my/issue14/column1.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-1390611983465511205?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/9wlnRPuGeQL6RLtc9RzMIeHPMB0/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/9wlnRPuGeQL6RLtc9RzMIeHPMB0/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/9wlnRPuGeQL6RLtc9RzMIeHPMB0/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/9wlnRPuGeQL6RLtc9RzMIeHPMB0/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/I62aCqG83jQ" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/1390611983465511205/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=1390611983465511205" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/1390611983465511205?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/1390611983465511205?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/I62aCqG83jQ/blog-post.html" title="எனக்கு தெரிந்த இளையராஜா" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>1</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/02/blog-post.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEEBRH05fyp7ImA9WxBQEE0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-6948977502594919774</id><published>2010-01-09T11:07:00.002+08:00</published><updated>2010-01-09T11:10:55.327+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-01-09T11:10:55.327+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>பிலிப் கலாஸ்</title><content type="html">&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fy-_kMjvI/AAAAAAAAAH4/BiHZX7Z1zPQ/s1600-h/3441-02d_plg_rgb_think.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fy-_kMjvI/AAAAAAAAAH4/BiHZX7Z1zPQ/s320/3441-02d_plg_rgb_think.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;பிலிப் கலாஸ் (Philip Glass), ஒரு புறம் மிகப்பெரிய வரவேற்பையும் அதேசமயம் மறுபுறம் மிகப்பெரிய நிராகரிப்பையும் தனது இசைக்காக பெற்றுவரும் இசையமைப்பாளன். அவருடைய இசையில் எனது முதல் அனுபவம் பிலிப் கலாஸும் இந்திய சிதார் கலைஞர், இசை மேதை ரவிசங்கரும் இணைந்து பணியாற்றியிருந்த தி பெஸெஜ்ஸ் (The Passages) இசைத்தொகுப்பின் மூலமாகத்தான். ரவி சங்கரின் இசையில் எனக்கு எப்பொழுதும் ஒரு காதல் உண்டு. அவருடைய பல இசைத்தொகுப்புக்களில் ஒன்றாகதான் இதையும் நான் வாங்கினேன். ஆனால் அந்த இசை எனக்குள் இசையின் இன்னொரு உலகை ஈர்த்துக்கொண்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவருடைய தனி இசையில் எனது கவனத்தை ஈர்த்த முதல் இசை, குண்டூன் (KUNDUN) என்ற டலாய் லாமா பற்றிய திரைப்பட இசைதான். அதுதான் ஆஸ்கார் விருதுக்காக இசைப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருடைய முதல் திரைப்படம். அது அப்பொழுது எனக்கு தெரியாது. அந்தத் திரைப்பட இசைக்கு அவருக்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை. அந்தத் திரைப்படம் மட்டுமல்ல, அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட தி ஹவர்ஸ் (The Hours) மற்றும் நோட்ஸ் ஓன் எ ஸ்கேண்டல் (Notes On The Scandal) உட்பட எந்தத் திரைப்படத்திற்கும் அவருடைய ஆஸ்கார் கனவு கைகூடவில்லை. தி த்ரூமென் சோவுக்காக (The Truman Show) அவர் ஒரே ஒரு முறை கோல்டன் கொலோப் (Golden Globe) விருதையும் தி ஹவர்ஸ் திரையிசைக்காக ப்வ்தா (BAFTA) விருதையும் வென்றிருக்கிறார்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
அவருடைய இசை பெரும்பாலும் நிராகரிப்புக்குள்ளாவதற்கு முக்கியக் காரணம் அது மினிமலிஸ்த் (Minimalist) தன்மைகொண்ட அழகியலும் மேதமையும் அற்ற இசை என்ற குற்றச்சாட்டின் காரணமாகத்தான். எழுபதுகளில் சில விமர்சகர்கள் ‘ஒலி இம்சை’ என்று இவருடைய இசையை விமர்சித்து இருக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் அவருடைய இசை எல்லோருக்கும் அந்நியப்பட்டிருப்பதுபோன்ற ஒரு உணர்வை உண்டாக்கியிருந்தது. வழக்கமான மேற்கத்திய இசைகளின் எந்தச் சாயலும் தன்மையும் கொண்டிராமல் அதே சமயம் உலகின் எந்த இசைப் பிரிவுடனும் அடையாளம் காணமுடியாத, அந்தக் காலகட்டங்களில் மிகவும் விநோதமான, வரையரைகளில் சிக்காத இசையாக இருந்தது அவருடையது. விமர்சகர்கள் ஒரு படைப்பை மதிப்பீடு செய்யும் போது அல்லது விமர்சனம் செய்யும் போது, சில கோட்பாடுகளை முன்னிறுத்தியும், இசை விதிகளை முன்னிறுத்தியும், அதன் எல்லைகளையும் உச்சங்களையும் விவாதிப்பார்கள். ஆனால் கலாஸுடைய இசையோ எந்தக் கோட்பாடுகளுகுள்ளும் அடங்கிடாமல் ஒரு புதியக் கோட்பாடை உருவாக்கிக்கொண்டது. அதை விமர்சகர்களால் புரிந்து கொள்ள முடியாதுபோனது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அது அபத்த இசையாக தோன்றியது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fzHTerTLI/AAAAAAAAAIA/d7bKExPVJCE/s1600-h/with5.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fzHTerTLI/AAAAAAAAAIA/d7bKExPVJCE/s320/with5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;மறுபுறம் இவரது வித்தியாசமான இசை முயற்சி, புதிய ரசனையையும் ரசிகர்களையும் பெற்றுக்கொண்டதோடு, மடிந்துகொண்டு வந்த பல ஆர்கெஸ்டராக்கள் இவரது இசையால் புத்துணர்ச்சிப் பெற்றன. அவருடையை இசையை நிகழ்கால செவ்வியல் (contemporary classical)இசையென்று போற்றியது. அதற்கு இன்னொரு காரணம் ஆர்கெஸ்டராக்கள் அவருடைய இசையால் புதிய இளம் தலைமுறை ரசிகர்களை ஈர்த்துக்கொண்டது. அதிலும் குறிப்பாக அவருடைய ஒபெரா (Opera). &lt;br /&gt;
&lt;br /&gt;
மீடியாக்கள், இதுவரை கலாஸ் மட்டுமே பெரும் ரசிகர் எண்ணிக்கையை&amp;nbsp; வயது வரம்பற்று எல்லா தரப்பினரிடமும், (செவ்வியல் முதல் பரப்பிசை வரை, பரப்பிசை முதல் சினிமா இசை என்ற எல்லா நிலையிலும்)&amp;nbsp; பெற்றிருந்த முதல் இசையமைப்பாளர் என்று போற்றியது. 90களிலெல்லாம், அவர் இருபதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த இசையமைப்பாளர் என்றே பேசப்பட்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவருடைய இசை இதுவரை இருந்துவந்த மேலை செவ்வியல் இசையின் எந்த விதிகளுக்குள்ளும் அடங்காததாகவே இருந்திருக்கிறது. அவருடை பிரபலமான ஐன்ஸ்டீன் என்ற ஒபெரா நிகழ்ச்சி, ஒபெரா இசையின் எல்லா விதிகளையும் மீறியது. அவரது எல்லா திரையிசையும், ஹலிவூட் திரையிசை இன்றுவரை பின்பற்றி வரும் விதிகளை தகர்த்திருக்கிறது. அதனாலேயே அவருடைய இசையை அங்கீகரிக்க இசை விருதுகள் தருபவர்களும் விமர்சகர்களும் தயங்கினார்கள். ஆனால் மறுபுறம் அவருடைய இசை சார்ந்த பட்டறைகள், வகுப்புகள், ஆய்வுகள் பல இசை கல்லூரிகளில் நடத்தப்பட்டது; விவாதிக்கப்பட்டது; போதிக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று அவருடைய பாதிப்பில்லாதத் திரையிசையையோ இசையமைப்பாளர்களையோ காண்பது அரிது. ஜேம்ஸ் ஹானராகட்டும் (James Horner)&amp;nbsp; ஹன்ஸ் ஷிம்மர் (Hans Zimmer) ஆகட்டும் இன்றைய திரையிசையில் கலாஸின் பாதிப்பு இல்லாமல் இருப்பதில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fzMNmTYWI/AAAAAAAAAII/06XeuogOWYw/s1600-h/sfpg02.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fzMNmTYWI/AAAAAAAAAII/06XeuogOWYw/s320/sfpg02.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;கலாஸின் இசை மினிமலிஸ்ட் இசை என்று பலர் வரையறுத்தாலும், கலாஸ் அவருடைய இசையை அப்படி அடையாளப்படுத்தப்படுவதை நிராகரித்தார். அவருடைய இசை ஒரு நெசவாளன் ஒரு சேலையை நெய்வதுபோல், ஒரு அடி நாதம், பல ஒற்றைத்தன்மையுள்ள நாதங்களோடு பின்னி பின்னி, இணைந்து இறுதியில் ஒரு அழகியலையும் அடர்த்தியையும் தருவதாக இருக்கும். மேம்போக்காகக் கேட்கப்படும் போது அது இசை இலக்கணங்களை விட்டு விழகிய ஒற்றை நாதங்களின் சங்கமிப்புப்போல் தோன்றும். சாதாரண இசையாகவும், யார்வேண்டுமென்றாலுல் இத்தகைய இசையை படைக்கமுடியும் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடியவை. இன்னொரு காரணம் அவருடைய இசை இடைவெளியில்லாத ஒரு தொடர் நாதமாகவே இறுதிவரை இசைக்கப்படும். எங்கும் எந்த தடையும் அழகியல் பொருட்டு இருப்பதில்லை, அதோடு மேலையிசைக்கே உரிய லட்சணங்களான ஒரு அதி மென்மையான இசை கொஞ்ச நேரமும் பிறகு பிரமாண்டமாக அதிரடியாக கொஞ்ச நேரமும் என்று மேடு பள்ளங்கள் இவருடைய இசையில் இருப்பதில்லை.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
இருந்தபோதும் அந்த இசையை நாம் உள்வாங்கிக் கொள்ளும்போது அது தரும் ஆச்சரியங்கள் அதிகம். உங்களை ஹிப்னோடைஸ் செய்வதுபோல். தியானத்துக்குள் ஆழ்த்துவதுபோல் எங்கு ஆரம்பித்தது எப்பொழுது முடியும் அல்லது எது முடிவு என்று உணரத்தலைப்படாது விரிந்துகொண்டே செல்லும் ஒரு மாயை வலைபோன்று உணர்வீர்கள். இன்றையா பல நியூ ஏஜ் இசைக்கும், விண்வெளி அல்லது பாராநோர்மல் (Paranormal) சார்ந்த காட்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் கலாஸின் இசை விட்டுச்செல்லும் விளக்கங்களும் சாத்தியங்களும் பிரமிப்பானவை. மனித அறிவிற்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்களுக்கு கலாஸின் இசைதான் உணர்வுகளையும் படிமங்களையும் கொடுக்க முடியும் என்பது என் கருத்து. ஏடுகளில் மட்டுமே இதுவரை படித்துவந்த விஞ்ஞான சித்தாந்தங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் பிலிப் கலாஸ் மட்டுமே. அதில் பெரும்பாலானவை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள். ஒலி ஒரே நேர்க்கோட்டில் மட்டுமே செல்லும் என்பதை மறுத்து ஐன்ஸ்டைன் முன்னிறுத்திய புதிய கோட்பாட்டிற்கு சிம்பொனி இசை வடிவம் தந்திருக்கிறார் பிலிப் கலாஸ், தனது தி லைட் (THE LIGHT) என்ற சிம்பொனி இசையின் வழியாக. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fzSrnZnSI/AAAAAAAAAIQ/wLobfiQ0Kdo/s1600-h/portrait5.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fzSrnZnSI/AAAAAAAAAIQ/wLobfiQ0Kdo/s320/portrait5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;அவர் தனது ஆரம்பகாலங்களில் அதிகமாக தியேட்டர்ஸ் (Theaters) என்று அழைக்கப்படும் இசை நாடகங்களுக்கு தான் அதிகம் இசையமைத்தார். அவருடைய இசை ஆளுமை இந்த இசை நாடகங்கள் வழி உருப்பெற்றவைதான். அவர் சொல்லியிருக்கிறார், ‘எனது இசைப் படைப்பு மனம், இசை நாடகங்கள் வழி வளர்ந்து வந்தது. அந்த நாடகங்களில் இசை, கதைப்போக்கை விளக்ககூடிய ஒரு மொழியாகவே பயன்படுத்தப்படும். அத்தகைய நாடகங்களில் காட்சி, சூழல் மற்றும் வசனங்கள் எல்லாமே இசையாகவே, இசைவழியே அணுகப்பட்டது. அதன் காரணமாகவே எனது இசையமைப்பு எல்லோருக்கும் பழக்கப்பட்ட இசையாக இல்லாமல், வேறு தளத்தில் பயணிப்பதாகவே தோன்றுகிறது.’ &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் இதையும் சொல்லியிருக்கிறார், ‘எனது ஆரம்பக் காலங்களில் இத்தகைய இசையை நான் நிறுவ முயற்சித்தப் போது, என்னை ஒரு பைத்தியக்காரனாகவே எல்லோரும் கருதினார்கள். நான் எனது இசையை நிறுவுவதற்காக எல்லா அரங்குகளிலும், மேடைகளிலும் இலவசமாகவே எனது இசையை படைத்து வந்தேன். சில அரங்குகள், தேவாலயங்கள் சிறிய அன்பளிப்பு மூலமாக என்னை ஊக்குவித்தது.’&lt;br /&gt;
&lt;br /&gt;
அவருடைய இசை நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பையும் ஆதாரவையும், சிறுக சிறுக பெருகிய ரசிகர்களையும் அதிலும் இளைஞர்களின் ஆர்வத்தையும் கண்ட ஆர்கெஸ்டராக்களும் பெரிய பெரிய அரங்குகளும் அவருக்கு வாய்ப்புகள் தர ஆரம்பித்தன. ஒபேராக்கள், இசை நிகழ்வுகள், நாடகங்கள் என அவரின் இசைவாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போனது. அந்தக் காலகட்டத்தில் அவர்தான் அதிகமான வருமானம் பெரும் இசையமைப்பாளரானார். ஆனாலும் இன்றும் நற்காரியங்களுக்காக இலவசமாக நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரம்பத்தில் தனது இசையை நிறுவ அவர் போராடியதாலும், பிற இசை கலைஞர்கள் இன்றி தானே அதை இசைக்கவேண்டிய நிர்பந்தங்களாலும், பெரும்பாலும் இலவசமாக நிகழ்ச்சிகள் படைத்ததாலும், செலவுகளை கட்டுப்படுத்துவதற்காகவே அவருடை பல்கலைக்கழக இசை நண்பர்களுடன் சேர்ந்து அவர் பிலிப் கலாஸ் என்செம்பள் (Philip Glass Ensemble) என்ற தனது சொந்த இசைக்குழுவை தொடங்கினார். இன்றுவரை அவருடைய பல இசைப் படைப்புகளை இசைப்பதும் பதிவு செய்வதும் இந்த இசைக்குழுவின் வாயிலாகத்தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
கலாஸ், மேரிலாண்டில் குடிப்பெயர்ந்த புலம்பெயர்ந்த யூத பெற்றோருக்குப் பிறந்ததிருந்தாலும், பெளத்த மதத்தை ஏற்றுக்கொண்டவராகவும், சைவ உணவு பழக்கத்தை பின்பற்றுபவராகவும் இருக்கிறார். அவரும், நடிகர் ரிச்சர்ட் கேரும் பிற பிரபல நண்பர்களும் சேர்ந்து தீபெத் ஹவுஸ் (Tibet House) என்ற மன்றத்தை நிறுவி, தீபெத் கலாச்சாரத்தையும், நம்பிக்கைகளையும், கலைகளையும் பாதுகாக்கவும், மேற்குத் தேசங்களில் அவைகளைப் பிரபலபடுத்தும் சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fzrmr7plI/AAAAAAAAAIY/igZGNUC1sko/s1600-h/pof-glass2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fzrmr7plI/AAAAAAAAAIY/igZGNUC1sko/s320/pof-glass2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;ஆரம்ப காலங்களில் தண்ணீர் குழாய் சரிச் செய்வதும், இரவு நேரங்களில் வாடகை வாகனம் ஓட்டுவதும் என்று பல வேலைகளையும் செய்திருக்கிறார். காரணம் இலவசமாகவும் சொற்ப அன்பளிப்புகளையும் நம்பி இசை நிகழ்ச்சி நடத்தி வாழ்க்கையை ஓட்ட முடியாது என்பதாலும், கல்லூரி செலவுகளுக்காகவும். அவர் ஒரு வீட்டில் ஒரு முறை இப்படி தண்ணீர் குழாய் சரி செய்துக்கொண்டிருக்கும் போது அந்த வீட்டின் உரிமையாளர் இவரை பார்த்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார். காரணம் அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு பிரபல இசை விமர்சகர். கலாஸின் இசையைக் கூட விமர்சித்து இருக்கிறார். ‘நீ ஒரு கலைஞன், எப்படி இந்த வேலையை உன்னால் செய்ய முடிகிறது? எப்படி செய்யலாம்?' என்று அதிர்ச்சியடைந்திருக்கிறார். காரணம் மேலை கலாச்சாரத்தில் ஒரு கலைஞன் கலை சாரா மற்ற வேலைகளில் ஈடுபடுவது விநோதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கலாஸின் கர்வமற்ற மனோநிலை அவர் பிரபலமடைந்தப்பிறகும் அவருடனேயே இருந்திருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ரவி சங்கர் கலாஸுடன் பணியாற்றிய அனுபவத்தைக் குறிப்பிடும் போது, ‘புகழின் உச்சத்தில் இருக்கும் மேலை இசையமைப்பாளர்கள் மிகவும் கர்வமாகவும், யாராலும் எளிதில் அணுகமுடியாதவர்களாகவும் இருப்பார்கள். மேலை இசையைத்தவிர உலகின் எந்த இசையையும் மதியாதவர்களாகவே இருப்பார்கள். ஆனால் கலாஸை சந்தித்தபோது&amp;nbsp; எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவு அத்தனை எளிமையானவராகவும், பண்பாளராகவும் இருப்பதைப் பார்த்தேன் என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில் இருந்து சென்று, தனது இசைக்கு மேலை நாட்டில் ஒரு அங்கிகாரத்தைப் பெற்றுக்கொண்ட ரவி சங்கரின் இந்த வார்த்தைகள் உண்மையானதாகவே இருக்கும் என்று நம்பத்தோன்றுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கலாஸ் இதுவரை 8 சிம்பொனிகள் படைத்திருக்கிறார். சிம்பொனி இசையின் சாஸ்தீரிய அம்சங்களை தளர்த்தியபடி ஒலிக்கும் இவருடைய சிம்பொனி, சிம்பொனியே இல்லை என்று ஒதுக்கவும் முடியாமல், சிம்பொனிதான் என்று கொண்டாடவும் முடியாத மேலை செவ்வியல் இசை வல்லுனர்கள் இதை நிகழ்கால சிம்பொனி (Contemporary Symphony) என்றப் புதுப்பிரிவில் பட்டியலிட்டார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
என்னுடைய அனுபவத்தில் கலாஸின் இசையை கேட்பது,&amp;nbsp; நமது ஆழ்மனத்திற்கு நம்மை கொண்டு சென்று நமது கனவுகளையும் வெற்றிகளின் மீதான வேட்கையையும் அதிகப்படுத்துவதாகவும், நமது சிந்தனையையும் எண்ணங்களையும் ஒருமுகப் படுத்துவதாகவும், பிரபஞ்ச வெளிப் பயணத்தில் நம்மை அதி வேகமாகவும் செலுத்துவது போன்ற மனப்பிரம்மையை உண்டு பண்ணும். அதே சமயம் ஏதோ ஒரு மறந்துபோன இழப்பும் சோகமும் நன்மை பின் தொடர்வதையும் உணரலாமல் இருக்க முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கனடா சென்றிருந்த போது, வழக்கம் போல் இங்கும் ஒரு இசை நிலையத்திற்கு சென்றேன். 4 மாடி கட்டங்கள் கொண்ட எஜ் எம் வி (HMV) இசை நிலையம். நான்கு மாடியும் இசைத்தட்டுகள்தான். ஒவ்வொரு மாடியும் சில சில இசைப்பிரிவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு நான் சில இசை தொகுப்புகளை வாங்கினேன். அதில் பிலிப் கலாஸின் ஐந்தாவது சிம்பொனியும் ஒன்று. பணம் செலுத்தும் போது, கவுண்டரில் இருந்த ஒரு பதின்ம வயது இளைஞன், பிலிப் கிலாஸின் இசைத் தட்டை நான் தேர்ந்தெடுத்திருப்பதைப் பார்த்து, உங்களுக்கு இவருடைய இசைப் பிடிக்குமென்றால் அவருடைய புதிய தொகுப்பொன்று வெளிவந்திருக்கிறது, நான் உங்களுக்கு அதைக் காட்டட்டுமா என்று கேட்டான். காரணம் நான் தேர்ந்தெடுத்த சிம்பொனி மூன்றாவது மாடியில் செவ்வியல் இசைப்பிரிவில் இருந்தது. அவருடைய புதிய இசையோ வேர்ல்ட் மியூஸிக் இசைப்பிரிவில் இரண்டாவது மாடியில் இருந்தது. நான் சம்மதித்து அவனுடன் சென்றேன். அவன் கலாஸின் ஒரியன் (Orian) என்ற இசைத்தொகுப்பை அறிமுகம் செய்தான். ஆனாலும் ஒரு தயக்கத்துடன்தான் அதை செய்தான். ‘உங்களுக்கு இதுபோன்ற இசைப்பிடிக்கும் என்று நினைக்கிறேன் அதனால்தான்’ என்றான். &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்பொழுது என்னால் உணரமுடிந்தது 'இந்தியாவிலும் மலேசியாவிலும் இசை நிலையங்களில் வேலை செய்பவர்கள் இவனைப்போல் இருந்தால், இசைத்தட்டு விற்பனை இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் அச்சப்படும் படியாக இருக்காது' என்பதுதான். ஆனால் கலாஸைப் பற்றிய இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் போது, மீண்டும் அந்த சம்பவத்தை நினைத்துப்பார்க்கிறேன். இப்பொழுது என்ன தோன்றுகிறதென்றால், அவன் இதை கடமை உணர்வோடு செய்திருப்பான் என்று தோன்றவில்லை. எனக்கு அத்தனை நெருக்கமாக நான் உணரும் கிலாஸின் இசையை அவனும் அப்படிதான் உணர்ந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இல்லையென்றால் நான் வாங்கிய சில இசை தட்டுகளில் அவன் கலாஸின் இசையை மட்டும் எனக்கு அறிமுகம் செய்திருக்க மாட்டான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பி.கு:நீங்கள் பிலிப் கலாஸின் இசையைக் கேட்க ஆர்வப்பட்டால் முதலில் தி பெஸெஜ்ஸ் (The Passages) இசையிலிருந்து தொடங்குங்கள். இல்லையென்றால் கலாஸின் இசை உங்களுக்கும் விநோதமாகவே தோன்றும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-6948977502594919774?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/cAcQIAUngak98FP_t_AdzBJxKFY/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/cAcQIAUngak98FP_t_AdzBJxKFY/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/cAcQIAUngak98FP_t_AdzBJxKFY/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/cAcQIAUngak98FP_t_AdzBJxKFY/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/XLhIrW91yNE" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/6948977502594919774/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=6948977502594919774" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/6948977502594919774?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/6948977502594919774?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/XLhIrW91yNE/blog-post_1483.html" title="பிலிப் கலாஸ்" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fy-_kMjvI/AAAAAAAAAH4/BiHZX7Z1zPQ/s72-c/3441-02d_plg_rgb_think.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/01/blog-post_1483.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEYNSX06fCp7ImA9WxBQEE0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-2009224015138955581</id><published>2010-01-09T11:01:00.002+08:00</published><updated>2010-01-09T11:03:18.314+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-01-09T11:03:18.314+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>சுசீலா ராமன்</title><content type="html">&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fxtEzQjKI/AAAAAAAAAHQ/00L1uRjKO_o/s1600-h/0.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fxtEzQjKI/AAAAAAAAAHQ/00L1uRjKO_o/s320/0.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;எங்களின் கண்ட நாள் இசைத்தொகுப்புத் தயாரிக்க முடிவானதும், அதுபோல் எதாவது இசைத் தொகுப்பு இதற்கு முன்பு வெளியாகியிருக்கிறதா என்று அறிந்துக்கொள்ளும் பொருட்டு, இசை நிலையங்களை வலம் வந்தபோது, மலேசியாவில் ஜெ எஸ் ராகா என்ற இசை நிலையத்தில் வேலை செய்துவரும் தினேஷ் என்பவர் எனக்கு சுசீலா ராமனின் ஆல்பத்தை அறிமுகப்படுத்தினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
எங்களது கண்ட நாள் நியூ எஜ் கர்நாட்டிக் இசைப்பிரிவை சார்ந்தது. சுசீலா ராமனின் இசைத்தொகுப்புகள் அந்தப் பிரிவில் சேராதவை. ஆனால் அந்த இசையை தினேஷ் அவர்களது சிடி ப்லேயரில் இயக்கவிட்டதும், நான் வியப்பில் ஆழ்ந்துபோனேன். கர்நாடக இசை, வ்யூசன் (fusion) இசை முயற்சிகள் தவிர்த்து வேறு இசைப்பிரிவில் முன்முயற்சிகள் செய்யும் சாத்தியங்கள் அற்றது அல்லது கர்நாடக இசைக்கலைஞர்கள் சிந்தனையிலும் கர்நாடகமாக இருந்து மரபுக்குள் சிக்கி புதிய தளங்கள் நோக்கிப் பயணிக்காதவர்கள் என்று எண்ணியிருந்த எனது கருத்தை உடைத்தது அவரது இசைத்தொகுப்பு. எம் நசிர் போல், என்யா போல், பாம்பாய் ஸ் ஜெயஶ்ரீ போல், என்னை முதலில் அரவணைத்துக்கொண்டது சுசீலாவின் போதைக் கலந்தக் குரல்தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
கர்நாடகமும், ப்லூஸ் (Blues) அல்லது ஜேஸ் (Jazz) கலந்து சிலப் பாடல்கள் வேர்ல்ட் மியூசிகில் (World Music) வகைப்படுத்தும் படியாக, இசைப்பிரிவுகளின் எல்லைகளைத்தாண்டி குரலின் அசாதாரண பிரியோகங்களில் பயணிக்கும் ஒரு போதை இசையாகத்தான் எனக்கு அது தோன்றியது. நான் முதலில் கேட்டது அவரது சால்த் ரெயின் (Salt Rain) என்ற இசை. அதில் முதல் பாடல் மஹா கணபதி. இந்தக் கர்நாடகப் பாடலின் பல வ்யூசன் முயற்சிகளை நான் கேட்டிருக்கிறேன். அதில் குறிப்பிடும் படியானது மோர்னிங் ராகா என்ற திரையிசை; அலாதியானது. அதன் பிறகு அதே பாடல் என்னை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு சென்றது என்றால், அது சுசீலாவின் சால்த் ரெயினில் வரும் மஹா கணபதிதான். கர்நாடகத்தில் கேட்கும் போது கூட இந்தப் பாடலின் உச்ச இன்பம் மஹா காவிய நாடகாதிப்பிரியன் என்று தொடங்கும் பல்லவிதான். இவரின் இசையில், குரலில், வித்தியாச வயலின் இசைப்பிரயோகத்தில் இந்த பல்லவி காற்றில் நம்மை மிதக்கவிடுவதுப்போல் உணரப்படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
சுசீலா ராமன், 35 வயதாகும் தமிழ் பெண். சுசீலாவின் பெற்றோர்கள் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள். அவர்கள் 60களில் பிரிட்டனில் குடியேறி, பிறகு சுசீலாவிற்கு 4 வயதாகும் போது ஆஸ்திரிலியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். அங்கு சுசீலா கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டார். அவருடைய பதின்ம பருவத்தில் அவர் ஆஸ்திரிலியாவில் தன்னுடைய இசைக்குழுவை நிறுவினார். பிறகு அவர் ப்ளூஸ், ஜெஸ் இசைக்கு மாறியபோது, அதற்கு ஒரு தனித்துவமான குரல் பிரயோகம் தேவை என்பதை உணர்ந்தார், அதை அடைய அவர் 1995 மீண்டும் கர்நாடக சங்கீதம் பயில ஆரம்பித்தார். இந்த முறை இந்தியாவில். பிறகு இந்துஸ்தானிய இசையும் பயின்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
வேற்று கலாச்சார பின்னனியுடன், தனது பண்பாட்டின் அடிப்படை இசையை உள்வாங்கிக்கொண்டு அவர் வெளியிட்ட அத்தனை தொகுப்புகளும் ப்ளூஸ், வேர்ல்ட் மியூசிக் மற்றும் கர்நாடக இசையின் இன்னொரு முகம் என்று சொல்வதைவிட புதியதோர் கலாச்சார உலகின் நுழைவாயில் என்றுதான் சொல்ல வேண்டும். &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fx0vCxUNI/AAAAAAAAAHY/Wh845BBRZpk/s1600-h/l_9c3248bd7c6e2e3cde9a48176bd79935.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fx0vCxUNI/AAAAAAAAAHY/Wh845BBRZpk/s320/l_9c3248bd7c6e2e3cde9a48176bd79935.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
2001 இல் இருந்து இதுவரை 4 இசைத் தொகுப்புகள் மட்டுமே வெளியீடு செய்திருக்கிறார். சால்த் ரெய்ன் (Salt Rain), லவ் டெரப் (Love Trap), மியூசிக் பொர் க்ரொக்டைல் (Music For Crocodile) மற்றும் 33 1/3. இதில் இறுதியாக வந்திருக்கும் 33 1/3 அவருடைய தைரியமான முயற்சி என்று பிபிசியின் இசை விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. காரணம், இந்த இசைத்தொகுப்பில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் புகழ்பெற்றிருந்த கலைஞர்கள்; பாடகர்கள்; இசையமைப்பாளர்களான லொவ் ரீட் (Lou Reed), போப் டைலன் (Bob Dylan), ஜோன் லெனென் (John Lennon), ஜிமி ஹெண்டீர்க்ஸ் (Jimi Hendrix), மற்றும் ஜோய் டிவிசனின் (Joy Division) ஆகியோரின் பாடல்களை சுசீலா வேறு தளத்தில் கையாண்டிருக்கிறார். மேலைக் கலைஞர்களான இவர்களது ரோக் இசையை இந்தத் தொகுப்பில் சுசீலா ஆப்பரிக்க ஆசிய இசை சங்கமங்களுடன், வேர்ல்ட் மியூசிக் வகையில் படைத்திருக்கிறார்.(இரண்டாவது பாடலில் கொஞ்சம் நமது நாட்டுப்புற இசையையும், ஒன்பதாவது மற்றும் பதினொன்றாவது பாடலில் வயலின் இசை வழியாக கொஞ்சம் கர்நாடகமும் கலந்திருக்கிறார்).&amp;nbsp; இந்த தொகுப்பின் வழி அவர் தனது பழைய அடையாளமான கர்நாடகப் பாடகர் என்ற அடையாளத்தை தகர்த்திருக்கிறார். இது எனது அடுத்தக்கட்ட இசைப் பரிணாமம் என்று அவரே கூறியிருக்கிறார். இருந்தபோதும் இதை வெறும் வேர்ல்ட் மியூசிக் என்று வகைப்படுத்துவதில் எனக்கு தயக்கம் உண்டு காரணம் இசையும் சுசீலாவின் குரலும், அவர் பாடும் விதமும் நமக்குத் தரும் அனுபவங்கள் வெறும் வித்தியாசமான முயற்சி என்பதையும் தாண்டி ஒரு ஆத்மார்த்தமான வழிபாடகவே தோன்றுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அவருடைய எல்லாப் பாடல்களும், ஆராதனைப்போல இருக்கும், அது கர்நாடகமாக இல்லாதிருந்தாலும். அதிலும் லவ் ட்ரெப்பில் உள்ள திருவெம்பாவையின்&lt;br /&gt;
&lt;br /&gt;
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் &lt;br /&gt;
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் &lt;br /&gt;
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால் &lt;br /&gt;
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த &lt;br /&gt;
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் &lt;br /&gt;
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப் &lt;br /&gt;
கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப் &lt;br /&gt;
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடலை அவர் முழுதும் காட்சிப்படிமங்களாக உள்வாங்கிக்கொண்டு பாடியிருப்பது போலவே தோன்றும்.&amp;nbsp; அதிலும் அந்த இறுதி வரியை அவர் பாடியப்பிறகு நீண்டிருக்கும் இசையும் அதன் முடிவில் தாண்டவமாடும் தாளங்களும் இதை அவர் காட்சிகளாக உள்வாங்கிக் கொண்டார் என்பதை உறுதி செய்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
வேறு கோணத்தில் இருந்துப் பார்க்கும் போது, இந்தப் பாடல் மானுட கலாச்சாரமற்ற வானோர்கள் இசையோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது. ஆனால் அவரின் உச்சரிப்புகளைக் கேட்கும் போது, அகிலன் இந்தப் பாடலை இப்படிச் சிலாகித்திருக்கத் தேவையில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். நான் எப்பொழுதுமே எந்த இசையையும் கேட்கும்போது சில சமரசங்கள் செய்துக்கொண்டு எதிர்பார்ப்புகளை தளர்த்திக்கொள்வதுமுண்டு.&amp;nbsp; அதனால் இந்த இசையை நான் எழுதியபடி உங்களால் தரிசிக்க முடியாது போனால் அது தவறென்று நான் சொல்லப்போவதுமில்லை, நான் குறிப்பிடும் இசையெல்லாம் உலகின் சிறந்த இசைகள் என்றும் சொல்லப்போவதில்லை. எனது இசைத் தரிசணங்களை பகிர்ந்துக் கொள்கிறேன். அவ்வளவுதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fx6p0OqgI/AAAAAAAAAHg/Nk3fDcUYR8M/s1600-h/262707_36.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fx6p0OqgI/AAAAAAAAAHg/Nk3fDcUYR8M/s320/262707_36.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;அதேபோல் சால்த் ரெயினில் வரும் காமாட்சி காமகோடி பீட வாசினி, இதுவரை நமக்கு பழக்கப்பட்ட அத்தனை பக்திப்பரவசங்களையும் தொலைத்திருப்பதுபோல் தோன்றினாலும் அதன் ஆன்மீக உணர்வை நம்மால் விழக்கமுடியாது என்று நினைக்கிறேன். அம்பிகையின் ஒவ்வொரு பெயரையும் அவர் பாடுவதும் அதன் பின்னனி இசையும், நமது உள்ளுரை பேரருளை எழுப்புவதாக இருக்கிறது.&amp;nbsp; ஓ ராம மற்றும் நகுமோ என்றப் பாடல்கள் தியாகராஜரின் கீர்த்தனைகளை இப்படியும் பாடலாம், ராமனுக்கு நிச்சயம் திருப்தி அளிக்கும் என்று நம்ப வைப்பது. பக்தி விழகாத பரவசமாகத்தான் எனக்குப் படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சுசீலாவின் வித்தியாசமான இசை முயற்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது இசைத் தயாரிப்பாளரான சேம் மில்ஸ் (Sam Mills). சுசீலாவின் எல்லா இசைத்தொகுப்புகளையும் தயாரித்தவர் அவர்தான். சுசீலாவின் தி சேம் சோங் (The Same Song), மீரா நாயரின் The Namesake என்றத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு அவரது சால்த் ரெயின் இசை பிபிசி ரேடியோ 3யின் சிறந்தப் புதிய கலைஞர் என்ற விருதைப் பெற்று தந்தது. மெர்க்கூரி இசை விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தற்பொழுது அவரின் இசைப்பயணம் வேறு தளத்திற்கு பயணிப்பதாக அணுமானிக்கப்படுகிறது. காரணம் 33 1/3 இசைத் தொகுப்பிற்குப் பிறகு, 2007ல் அவர் தமிழ் நாட்டில் கோவை கமலாவிடம் இசைப்பயின்று வருவதாக தெரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-2009224015138955581?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/V9eD3qubs_Tt7Lfp3ZXuRTv6BCc/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/V9eD3qubs_Tt7Lfp3ZXuRTv6BCc/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/V9eD3qubs_Tt7Lfp3ZXuRTv6BCc/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/V9eD3qubs_Tt7Lfp3ZXuRTv6BCc/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/rk08xKNuGVs" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/2009224015138955581/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=2009224015138955581" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/2009224015138955581?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/2009224015138955581?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/rk08xKNuGVs/blog-post_09.html" title="சுசீலா ராமன்" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/S0fxtEzQjKI/AAAAAAAAAHQ/00L1uRjKO_o/s72-c/0.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2010/01/blog-post_09.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;C0YEQXg9eip7ImA9WxBSE00.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-6808421549390550123</id><published>2009-12-20T17:23:00.001+08:00</published><updated>2009-12-20T17:25:00.662+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-20T17:25:00.662+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>இசைத் தயாரிப்பில் நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய சில முக்கிய அம்சங்கள்</title><content type="html">இசைத்தயாரிப்பு அல்லது படைப்பு, தனி நபர் சார்ந்த ஒரு உருவாக்கம் அல்ல மாறாக அது ஒரு கூட்டு முயற்சி. இசையைத் தனிநபர் சார்ந்து உருவாக்குவதை இந்தியா தவிர மற்ற நாடுகளில் பெரிதும் தவிர்த்தே வந்திருக்கிறார்கள்.&amp;nbsp; இந்த இசைத்தயாரிப்பில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில நபர்கள் அல்லது நிபுணத்துவங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1. கம்போஸர் (Composer) &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழில் நாம் இவரை இசையமைப்பாளர் என்றே அறிந்திருக்கிறோம். ஆனால் இசையமைப்பாளர் என்று சொல்வது சரிவராது என்று நினைக்கிறேன். காரணம் மேலை நாட்டில் கம்போஸருக்குப் பெரிதாக மரியாதை கிடையாது. கம்போஸரை சோங் ரைட்டர் (Song Writer) என்றும் அழைப்பதுண்டு. அங்கே கம்போஸர்களின் வேலை மெட்டமைப்பது மட்டுமே. லா லா லா அல்லது தானா தனனா என்று அமைத்துவிடுவார்கள். அந்தப் பாடல்கள் சில சமயம் நோட்ஸில் அல்லது இசைக் குறிப்பில் அடங்கவேண்டும் என்பதற்காக அவர்களது மெட்டின் ஒவ்வொரு சுரத்தையும் கிதாரில் அல்லது கீ போர்ட்டில் கண்டு பிடித்து ஒரு முழு மெட்டையும் முடிப்பதற்கு அவர்களுக்கு மாதங்கள் கூட ஆகலாம். இதற்கு மேல் அவர்களிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள், தயவு செய்து. &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலை செவ்வியல் கம்போஸர்கள், கண்டிப்பாக இசைத் தெரிந்தவர்களாகவும், இசைக் குறிப்பு எழுதுபவர்களாகவும் இருப்பார்கள். காரணம் செவ்வியல் இசையில் பல இசைக் கருவிகளுக்கு தனி தனி மெட்டுகள் வேண்டும். 50 அல்லது 60 அல்லது அதற்கும் மேற்பட்டோ இருக்கும் எல்லா இசைக்கலைஞர்களும் வாசிப்பதற்கு தனி தனியாக லா லா லா அல்லது தனா தனனா என்று மெட்டமைக்க முடியாது. வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு போப் இசை ஆல்பத்தையோ அல்லது வேறுப் பிரிவு இசை ஆல்பத்தையோ நீங்கள் வாங்கினால் அதன் உள் பக்கத்தில் பாடல் தலைப்புக்குக் கீழ் அல்லது பாடல் வரிகளுக்கு கீழ் மெட்டமைத்தவரையும், எழுதியவரையும் சின்னதாகக் குறிப்பிட்டு இருப்பார்கள். இது போன்றத் தகவல்களை நீங்கள் அசல் சிடி வாங்கினால்தான் தெரிந்துக்கொள்ள முடியும். மீண்டும் நினைவுப் படுத்துகிறேன், அசல் சிடிகளை மட்டும் வாங்குங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் இருந்து மட்டும் பதிவிரக்கம் செய்யுங்கள். இல்லையென்றால் இந்தப் பாவத்திற்கு சம்பளமாய் நீங்கள் எதையாவது இழக்க நேரிடும். அப்பொழுது இறைவா, நான் யாருக்கு என்னப் பாவம் செய்தேன், எனக்கு ஏன் இப்படி நடக்கவேண்டும் என்று அழாதீர்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
2. பாடலாசிரியர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கம்போஸர் போடும் மெட்டுக்கு இவர் பாட்டெழுதுவார் அல்லது இவருடைய வரிக்கு கம்போஸர் மெட்டமைப்பார். அது தவிர இவரைப் பற்றிப் பெரிதாகச் சொல்ல எதுவும் இல்லை. சில சமயங்களில் பாடல் பதிவின் போது வந்து, பாடகர் வார்த்தைகளை சரியாக உச்சரிக்கிறாரா என்று கவனித்துக்கொள்வார்.&amp;nbsp;அந்த உரிமைக்கூட சில சமயங்களில் அவர்களுக்கு தரப்படுவதில்லை. கவிஞர்கள் நிலை எல்லா நாட்டிலும் பரிதாபத்துக்குரியதுதான். &lt;br /&gt;
&lt;br /&gt;
3. இசைப் பதிப்பாளர்கள் (Music Publisher)&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கம்போஸரும், பாடலாசிரியர்களும் இசைப் பதிப்பாளர்களிடன் பதிந்துக் கொண்டுத் தங்கள் பாடல்களை அவர்களது பொறுப்பில் விட்டு விடுவார்கள். இந்த இசை பதிப்பாளர்களின் வேலை, இவர்களது பாடல்களை இசை நிறுவனங்களுக்கும், திரைப்படத்திற்கும் முன்மொழிவது. இவர்களது பாடல்கள் அல்லது இசையமைப்பாளரை, இசை நிறுவனங்களும், திரைப்படத்தயாரிப்பாளர்களும் தேர்ந்தெடுத்தவுடன். அதற்கான ராயல்டிகள் இசைப் பதிப்பாளர்களிடம் வழங்கப்படும். பல சமயங்களில் சிடி விற்பனையை பொறுத்தும், சில சமயங்களில் பயன்பாட்டுத் தேவையை பொறுத்தும் ராய்ல்டிகள் வழங்கப்படும். கண்டிப்பாக இந்தியாவில் வழங்கப்படுவதுபோல் பாடல் எழுத அல்லது இசையமைக்க முடிவானதுடன் சம்பளம் வழங்கப்படுவதில்லை. அதனாலேயே தங்கள் பாடலை இசைப் பதிப்பு நிறுவனங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவைகள் இசைப் பதிவு நிறுவனங்களையும், திரைப்படத் தயாரிப்பளர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நெருக்கதலில் கம்போஸர்கள் அதிகமே மெனக்கெடுவார்கள், ஒரு பாடலை உருவாக்க. &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் முன்பு வேலைப் பார்த்த வார்னர் நிறுவனத்தின் இசை பதிப்பு நிறுவனத்தின் பாடல்கள் வங்கியில் மட்டும் 1 மில்லியனுக்கும் மேற்பட்டப் பாடல்கள் இருந்தது. இப்பொழுது நினைத்துப்பாருங்கள், அவர்கள் எவ்வளவு சிறத்தையுடன் ஒரு பாடலை உருவாக்கி அது தேர்வு பெறவேண்டும் என்று காத்திருப்பார்கள் என்று. நம் நாட்டைப் போல் ஒரு பாடல் ஹிட் ஆனால் அத்தனைத் தயாரிப்பாளர்களும் வீட்டு வாசலில் வந்து நின்று முன் பணம் கட்டி செல்ல மாட்டார்கள். நாமும் நமது மூடுகேற்ப சில சமயம் ஹிட் பாடல்களையும் சில சமயம் அனுமதியில்லாமல் மற்றவர்கள் பாடலையும் சில சமயம் அலுப்புத் தட்டும் பாடல்களையும் தர அங்கு வாய்பில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கு ஒரு பாடல் மக்களிடம் சென்று, பிரபலமடைந்து, அதை மக்கள் வாங்கினால்தான் அல்லது ரேடியோக்களில் அவர்களது பாடல்கள் ஒலிபரப்பட்டு அதற்கான ராயல்டிகள் வந்தால்தான் அவர்களுக்கு சாப்பாடு என்றால் அவர்களின் உழைப்பு என்னவாக இருக்கும், அவர்களது தொழில் நேர்மை எந்த அளவு இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
4. ப்ரோடுயூஸர் (producer) அல்லது தயாரிப்பாளர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்திய நாட்டில் புரிந்துக்கொள்ளப்படுவதுபோல் தயாரிப்பாளர் என்றால் பணம் போடுபவர் அல்ல. இசைத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுபவர்.&amp;nbsp;மேலை இசைத் தயாரிப்பில் அதி முக்கியமான நபர் அதிலும் போப்புலர் மியூசிக் எனப்படும் பரப்பிசையில் இவர்கள்தான் ராஜாக்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
எந்த இசைப் பதிவு நிறுவனமும் பாடகர்களை தேர்ந்தெடுத்தப் பிறகு, அவர்களை இசைத் தயாரிப்பாளரிடம் தான் ஒப்படைப்பார்கள். இவர்கள் நிராகரித்தால், பாடகர்களுக்கு எதிர்காலம் இல்லை. பெரும்பாலான சமயம், பாடகர்கள் தங்களது இசைப்பிரிவை முடிவு செய்தவுடன், அந்த இசைப் பிரிவில் புகழ்பெற்றிருக்கும் இசைத் தயாரிப்பாளரிடம் தங்களுடைய இசைத் தொகுப்பைத் தயாரிக்கும் பணியை ஒப்படைத்து விடுவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கம்போஸருக்கு மியூஸிக் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் தயாரிப்பாளருக்குக் கண்டிப்பாக இசைத் தெரிந்திருக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
எந்த இசைப்பிரிவில் தாங்கள் ஆல்பம் இருக்கவேண்டும் என்பதை பாடகர்கள் முடிவு செய்ததும், எந்த எந்தப் பாடல்களை இந்தத் தொகுப்புக்கு தேர்வு செய்வது என்று முடிவெடுப்பது இசைத் தயாரிப்பாளர். அதற்காக அவர் இசைப் பதிப்பாளர்களை அணுகுவார்.&amp;nbsp; அவர்களுடைய வங்கியில் உள்ளப் பாடல்களை தயாரிப்பாளரின் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்துவார்கள் இசைப் பதிப்பாளர்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
தயாரிப்பாளருக்குப் பிடித்தப் பாடல்கள் முடிவானதும், அவர் பாடல் பதிவு வேலைகளுக்கு தயாராகிவிடுவார். சில சமயங்களில் பாடகர்களே மெட்டமைத்து அதை தயாரிப்பாளரிடம் முன்மொழிவதுண்டு. மைக்கல் ஜாக்ஸன் பாடல்கள் பெரும்பாலும் அவரே மெட்டமைத்ததாக இருக்கும். பாடகர்களே மெட்டமைத்தாலும் அதற்கான வருமானத்திற்காகவும் பதிப்புரிமையை காக்கவும், அவர்கள் இசைப் பதிப்பாளர்களிடம் தங்கள் பாடல்களைப் பதிவு செய்துக்கொள்வார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
தயாரிப்பாளர் பாடலை தேர்ந்தெடுக்கும் போது பல சமயங்களில் அந்தப் பாடலின் இசைப்பிரிவின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதை விட பாடலில் உள்ள ஆன்மாவின், அவர் எதிர்பார்ப்புக் கேற்பத் தேர்ந்தெடுப்பார். அதனால் பல சமயங்களில் ஏற்கனவே ராக் இசையில் வெளியான பாடல்கள் சில சமயம் பாப் இசையிலும், பாப் இசையில் வெளிவந்தப் பாடல்களை சில சமயம் ரோக் இசையிலும், சந்தோஷமான பாடல்கள் சில சமயம் சோகமாகவும், இப்படி வேறு வேறு வடிவங்களில் ஒரேப் பாடலை வேறு வேறு பாடகர்களுக்காகத் திரும்ப பதிவு செய்வார்கள். ஆங்கிலத்தில் பலப் பாடல் இப்படி மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படுவதற்கு இதுதான் காரணம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதை ரீமிக்ஸ் என்று சொல்ல முடியாது, மறு ஆக்கம் என்றுதான் சொல்லவேண்டும். ரீமிக்ஸ் என்பது முற்றிலும் வேறு. அப்படி மறு ஆக்கம் செய்வதற்கு ஒரு பாடல், இசைத் தயாரிப்பாளருக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் அந்தப் பாடலில் இருக்கும் பன்முகத்தன்மையும் ஆன்மாவும்தான். இளையராஜாவின் பாடல்களில் நாம் இத்தகைய அடிப்படை அம்சத்தை அதிகம் காணலாம். அதனால்தான் அவருடைய பாடல்களை வெவ்வேறு உணர்வுகளில் மீண்டும் மீண்டும் மறு ஆக்கம் செய்ய முடிகிறது. உதாரணத்திற்கு சீனி கம் படத்தில் வரும் தமிழ் பாடலான மன்றம் வந்த தென்றலுக்கு, மியூஸிக் ஜேர்னியில் வரும் ஆர்கெஸ்டரா இசை, ஓலங்கள் என்ற மலையாளத் திரைப்படத்தில் வரும் தும்பிவா என்றப் பாடல் மற்றும் நாடோடி பாட்டுக்காரன் திரையில் வரும் கரையெல்லாம் செண்பகப்பூ என்று பலப் பாடல்களை சொல்லலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
சரி விஷயத்திற்கு வருவோம். பாடல் பதிவு முடிவானதும். அதற்கான கோர்ட் வேர்க்கை (Chord Work) பெரும்பாலும் தயாரிப்பாளரே செய்வார். கோர்ட் வேர்கை இசையமைப்பின் விதிகளை நிர்ணயிப்பதற்கும், அந்தப் பாடலுக்கு தேவையான உணர்வையும் ஆன்மாவையும் கொண்டு வருவதற்கும் உதவுவது. &lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு இந்தப் பாடலுக்கு எந்த எந்த இசைக் கருவிகள் தேவையென்பதைத் தயாரிப்பாளர் முடிவு செய்வார்.&amp;nbsp; உதாரணத்திற்கு, கிதார், டிரம், குழல், சாக்ஸ், கீபோர்ட் என்று வைத்துக்கொள்வோம். இந்த இசைக்கருவிகளின் பதிவுத் தனித்தனியாக நடைப்பெறும். முதலில் கிதார் என்று வைத்துக்கொள்வோம். கிதார் இசைக் கலைஞர் மெட்டின் உணர்வை உள்வாங்கிக்கொண்டு, கோர்ட் வேர்க்கின் தேவையை உணர்ந்து, தயாரிப்பாளர் எதிர்பார்க்கும் சில முக்கிய அம்சங்களை தெரிந்துக்கொண்டு வாசிப்பார். சில சமயங்களில் அடிப்படையான சில உணர்வை மேலோட்டமாக, கீ போர்ட்டிலோ அல்லது கீதாரிலோ தயாரிப்பாளர் தந்துவிடுவார். அதை மேற்கோளாக பயன்படுத்தி கிதார் இசைக் கலைஞர் தனது கற்பனையை பரவவிடுவார். அற்புதமான பகுதிகளைத் தயாரிப்பாளர் பதிவு செய்துக்கொள்வர். &lt;br /&gt;
&lt;br /&gt;
உதாரணத்திற்கு ஏ ஆரின் என்னவளே அடி என்னவளே என்ற உண்ணி கிருஷ்ணன் பாடிய பாடலை ஏ ஆர் ரஹ்மான் மூன்று வெவேறு ராகங்களில் தன்னைப் பாடச்சொல்லி கேட்டு பிறகு தனக்கு வேண்டியதைப் பதிவு செய்துக்கொண்டார் என்றுக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அபார இசை ஞானம் தயாரிப்பாளருக்கு இருக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி ஒவ்வொரு இசைக்கருவியும் பதிவுசெய்யப்படும். அதேபோல் பாடகர்களையும் எப்படிப் பாட வேண்டும், எது தனக்கு வேண்டும், எந்த எந்தப் பகுதிகளில் எப்படிப்பட்ட உணர்வுகள்&amp;nbsp; வெளிவரவேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்வார் தயாரிப்பாளர். உதாரணத்திற்கு முக்காபுல்லாப் பாடலை 200 தடவைக்கு மேல் பாட சொல்லி இறுதியில் தனக்குத் தேவையானதைப் பதிவு செய்துக்கொண்டார் ரஹ்மான் என்று மனோ கூறியிருக்கிறார். இது முழு சுதந்திரத்தையும் பாடகர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் தந்து அவர்களது திறமையையும் படைப்பு சார்ந்த கற்பனையையும் வெளிக்கொண்டு வந்து சிறந்தப் பாடலை உருவாக்குவதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கப்பலின் கேப்டனைப் போல், தயாரிப்பாளர் எல்லா நுணுக்கங்களும் அறிந்தவராய், இசை ஞானம் உள்ளவராய், தனது இறுதி இலக்கை உணர்ந்தவராய், எல்லோரையும் எல்லாவற்றையும் தனது மேற்பார்வையில் வெற்றியுடன் வழிநடத்தி பயணம் செய்யக் கூடியவர். அதனால்தான் ஏ ஆர் ரஹ்மான் எட்டிய சாதனைகளை அவருடன் பணியாற்றிய யாரும் அடையவில்லை. அதேசமயம் அவருடன் பணியாற்றி பலரும் இப்பொழுதும்&amp;nbsp; இசையமைப்பாளர்களாக உருவாகியுள்ளார்கள், காரணம் அது ஒரு கூட்டு முயற்சி என்று அவர்கள் உணர்ந்துக்கொண்டதால். &lt;br /&gt;
&lt;br /&gt;
இசை நிறுவனங்கள், இசைத் தயாரிப்புக்குதான் பணம் செலவு செய்யும். தயாரிப்பாளர் கட்டணம், பதிவுக் கூடக் கட்டணம், இசைக் கலைஞர்கள் கட்டணம்,&amp;nbsp; இசை வடிவமைப்பாளர் என்று எல்லா செலவுகளின் பொறுப்பும் தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கப்படும். அவரது மேற்பார்வையில்தான் எல்லாம் நடக்கு. &lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லாவற்றுக்கும் எவ்வளவு செலவு என்று தயாரிப்பாளர் பட்ஜெட் வெளியிட்டவுடன்தான், இசை நிறுவனம் இதில் தலையிட்டு மற்ற வேலைகளுக்கு ஆயத்தம் ஆவார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
5. இசை ஒருங்கினைப்பாளர் (Music Arranger) &lt;br /&gt;
&lt;br /&gt;
சில சமயங்களில் தயாரிப்பாளர் எதிர் பார்க்கும் உணர்வை இசைக்கலைஞர்கள் சரியாக தர இயலாமல் போகும் அல்லது பல இசைக் கலைஞர்கள் சேர்ந்து ஒரு கூட்டாக ஒரு இசையை வெளிப்படுத்த வேண்டி வரும். குறிப்பாக ஐந்து அல்லது பத்துக்கும் மேற்பட்ட வயலின் இசைத் தேவைப்படும் இடத்தில் இதுபோல் சுதந்திரமும் கலைஞர்களின் கற்பனைச் சார்ந்தப் படைப்பைக் கொண்டுவருவது மிகவும் கடினம். அத்தகைய இசைக்கு இசைக்குறிப்புகள் எழுதி எல்லா இசைக்கலைஞர்களையும் வாசிக்கவிட வேண்டும். இதைச் செய்வது இசை ஒருங்கிணைப்பாளர். அவருக்கு கண்டிப்பாக இசைக் குறிப்புகள் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
சில சமயங்களில் தயாரிப்பாளர் அவரது கீபோர்ட்டில் வாசித்து அவருக்கு தேவைப்படும் இசையையும் உணர்வையும் ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கியவுடன்,&amp;nbsp; அல்லது பல இசைக்கலைஞர்கள் எதை வாசிக்க வேண்டும் என்பதை எளிமையாக தயாரிப்பாளர் வாசித்தோ அல்லது இசைக் குறிப்புகள் எழுதி ஒருங்கிணைப்பாளரிடம் தந்துவிடுவார். பிறகு ஒருங்கிணைப்பாளர் அவைகளை இசை கருவிகளின் பிரயோக எல்லைகளுக்குள் உட்படுத்தி இசைக் குறிப்புகளை எழுதித்தருவார்; ஆர்கெஸ்டரா உணர்வைத்தருவார் அல்லது இருக்கும் இசையை இன்னும் இன்னும் அடர்த்தியாக்கி மெருகேற்றுவார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அது தவிர பல இசைக்கருவிகளின் சங்கமங்கள் இருக்கும் பாடல்களுக்கு இந்த ஒருங்கிணைப்பு அவசியம். எல்லா இசையும் ஒன்றாகக் கலந்து அர்த்தமற்ற வெளிகளில் ஒலிக்காமல் அல்லது இரைச்சலாக இல்லாமல் இருக்க இவர்களது பங்கு மிக முக்கியம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இசை ஒருங்கிணைப்பாளர் சில சமயங்கள் ஒரே கட்டணமாக தனது வேலைக்கான சம்பளத்தைப்&amp;nbsp; பெற்றுக்கொள்வார். மற்ற சமயங்களில் இவரும் ராயல்டி வழி வருமானம் பெறுவார். &lt;br /&gt;
&lt;br /&gt;
6. இசை வடிவமைப்பாளர் (Music Programmer)&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஒருங்கிணைப்பு வேலையை, தொழில் நூட்பத்தின் உதவியில் செய்பவர்களை ப்ரோகிரமர் என்று சொல்லவதுண்டு. ஆனால் இவரை நான் வடிவமைப்பாளர் என்று குறிப்பிடுவதற்குக் காரணம், இவர் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புதிய ஒலிகளையும், இசைப்பிரயோகங்களையும், பல சமயம் இயற்கையாக இசைக் கலைஞர்களால் வாசிக்க முடியாது இசைக் குறிப்புகளையும் தொழில் நுட்பக் கருவிகளின் மூலம் சாத்தியப்படுத்துவார். &lt;br /&gt;
&lt;br /&gt;
சில சமயங்களில் செலவுகளைக் கட்டுப்படுத்த இந்த இசை வடிவமைப்பாளரின் துணையை நாம் முழுதும் நம்பியிருக்க வேண்டும். ஒரு இருபது இசைக் கலைஞர்களைப் பயன்படுத்தும் இடத்தில் ஒரே ஒரு இசை வடிவமைப்பாளரை வைத்து நாம் நமது அனைத்து வேலைகளையும் செய்து விடலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
எங்களது கண்ட நாள் மற்றும் ஶ்ரீ ராகவேந்தரா ஆல்பத்தின் அத்தனைப் பாடல்களையும் இப்படி இசை வடிவமைப்பின் வழிதான் செய்தோம். அதிலும் ஏ ஆர் ரஹ்மான் கார்த்திக் ராஜா போல் இசையமைப்பாளரே இந்த இசை வடிவமைப்பு வேலைகளை செய்யும் போது, அந்த இசையின் எல்லைகள் இன்னும் பன் மடங்கு விரிவடையும்.&amp;nbsp; கண்ட நாள் இசைத்தொகுப்பின் இசையமைப்பாளர் ஜெய் ராகவேந்திராவே அதன் வடிவமைப்பாளராகவும் இருந்ததால்தான், எனது கற்பனைகள் பலவும் நேரிடையாக அவரால் இசையாகக் கொண்டுவர முடிந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிபுணத்துவ பிரபலங்கள் அல்லது கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இப்பொழுதெல்லாம் இந்திய சிடிகளில் குறிப்பிடப்படுகிறது. அதற்கு காரணம் ஏ ஆர் ரஹ்மான். அவர் இந்திய இசையின் கலாச்சாரத்தை மாற்றியிருக்கிறார் என்று நான் சொல்வதற்கு இதுதான் காரணம். &lt;br /&gt;
&lt;br /&gt;
எம் எஸ் விஸ்வநாதன் காலத்தில் இசை ஒருங்கிணைப்பாளர் அவருக்கு இருந்தார். இசை உதவி என்று ஜோஸப் என்பவரது பெயரை நாம் திரையில் பார்க்கலாம். இளையராஜா காலத்தில் அவரே கம்போஸராகவும், ஒருங்கிணைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். இளையராஜாவின் இசையில் இசை வடிவமைப்பாளர்களின் தேவை அதிகம் இருக்காது. அப்படி இருக்கின்ற பாடல்களிலும் அதன் முழு படைப்பு சார்ந்த கற்பனையும் இளையராஜாவுடையது என்பதால் அவர்களின் பெயர் வெளியில் தெரியாமல் போனது. அவர்களின் தனிப்பட்டக் கற்பனை திறன் அந்த இசை உருவாக்கத்திற்கு எந்தவிதத்திலும் காரணமாக இல்லாமல் இருந்ததாலும், அவர்களுடைய கடமை, வழங்கும் வேலையை செய்து விட்டு செல்வதுதான் என்பதாலும், அவர்களது பெயர் சிடியில் அல்லது திரையில் வெளிவருவதை யாரும் பொருப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.&amp;nbsp; இத்தகைய போக்கை சிலர் குறைச் சொல்வதும் உண்டு. &lt;br /&gt;
&lt;br /&gt;
கிதார் கலைஞர் பிரசன்னா ஒரு பேட்டியில், இளையராஜா வேலை கொடுப்பார், ஏ ஆர் ரஹ்மான் வேலை வாங்குவார் என்று குறிப்பிட்டுள்ளார்.&amp;nbsp; ஒரு இசைப்படைப்பில் இத்தகை கலைஞர்களின் கற்பனைத்திறனும் சுயப் படைப்பும் பயன்படுத்தப்படுவதால் ஏ ஆர் ரஹ்மான் அவர்களது பெயர் சிடியில் இடம்பெறுவதை உறுதி செய்துக்கொள்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதுமட்டுமல்லாமல் அவர் இதற்கென்று தனி பிரிவையும் தனது அலுவலகத்தில் வைத்திருக்கிறார். அதனுடைய பொறுப்பு, ஒரு பாடலுக்கு&amp;nbsp; அந்த இசை கலைஞர்கள் வாசித்து பதிவான பகுதிகள் மீண்டும் வேறுப் பாடல்களுக்கு பயன்படுத்தப்பட்டால் அல்லது அவர்கள் வாசித்துப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆனால் சில சமயம் அந்தக் குறிப்பிட்டப் பாடலில் பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கும், அவைகளை வேறு புதிய பாடலுக்கு மீண்டும் பயன்படுத்தும் போது, அதற்கான சம்பளமாக சில தொகையை அந்த இசைக் கலைஞர்களுக்கு கொடுத்துவிடுவது. அந்த கலைஞர்கள் திரும்ப இசைப் பதிவுக்கூடத்திற்கு வந்து வாசிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்தக் கட்டுரையில் சவுண் இஞ்சினியர் (Sound Engineer), சவுண்ட் மிக்ஸிங் (Soung Mixing) மற்றும் மாஸ்ட்ரிங் (Sound Mastering)&amp;nbsp; பற்றிப் பார்ப்போம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-6808421549390550123?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/ZI6o_ZnPddhv1R8xrSoFVrtueXY/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/ZI6o_ZnPddhv1R8xrSoFVrtueXY/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/ZI6o_ZnPddhv1R8xrSoFVrtueXY/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/ZI6o_ZnPddhv1R8xrSoFVrtueXY/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/Yxc_81VvNvU" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/6808421549390550123/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=6808421549390550123" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/6808421549390550123?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/6808421549390550123?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/Yxc_81VvNvU/blog-post_20.html" title="இசைத் தயாரிப்பில் நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய சில முக்கிய அம்சங்கள்" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><thr:total>2</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2009/12/blog-post_20.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;DEcMQHg7eyp7ImA9WxBTGEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-6216035549483626081</id><published>2009-12-15T19:45:00.002+08:00</published><updated>2009-12-15T22:08:01.603+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-15T22:08:01.603+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>மிடெம்</title><content type="html">&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydpoCkXFhI/AAAAAAAAAGo/iBDBZ8CsG5I/s1600-h/MIDEM_logo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydpoCkXFhI/AAAAAAAAAGo/iBDBZ8CsG5I/s320/MIDEM_logo.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மிடெம் என்பது வருடா வருடம் பிரன்ஸில் நடக்கும் இசைத்துறைச் சார்ந்த கருத்தரங்கும், தொழில் நிபுணத்துவக் கலந்துறையாடலும், கண்காட்சி மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுமாகும். ஒவ்வொரு வருடம் பத்தாம் மாதம் தொடங்கி இது தொடர்பாக இணையத்தை வளம்வருவதும், இதில் கலந்துக்கொள்ள கனவு காண்பதும் எனக்கு வாடிக்கையாகிவிடும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் கலந்து கொள்ள மட்டும் மலேசிய ரிங்கிட் ஏறக்குறைய 4,500 வெள்ளி செலுத்தவேண்டும். விமான செலவு, தங்கும் செலவு, உணவு செலவுகள் இதில் அடக்கம் இல்லை. மொத்தச் செலவாக எப்படியும் மலேசியா ரிங்கிட் 10,000 முதல் 15,000 வரை இதில் கலந்துக் கொள்வதற்காக செலவாகலாம் என்பது எனது பட்ஜெட்டில் காட்டியது. &amp;nbsp;ஆனால் இன்றுவரை இது கனவாகவே இருந்து வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மிடெம் ஏன் எனக்கு அவ்வளவு முக்கியமானதாகத் தெரிகிறதென்றால், இசைத்துறை சார்ந்த அத்தனை நிறுவனங்களும், தலைவர்களும், கலைஞர்களும் இதில் கலந்துக்கொள்வார்கள். இசையின் தொழில்துறை சார்ந்த அடுத்தக்கட்ட வளர்ச்சி பெரும்பாலும் இங்குதான் முடிவுசெய்யப்படும், விவாதிக்கப்படும், நடைமுறைசாத்தியங்கள் அலசப்படும். &amp;nbsp;நோக்கியா (NOKIA) தனது இசை பதிவிரக்கத் தளத்தையும், தொலைப்பேசியிலேயே பாடல்கள் உள்ளடக்கப்பட்டு வெளியிடுவது போன்ற திட்டங்களையும் இங்குதான் முதலில் முன்மொழிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசைத்துறைச் சார்ந்த தொழில் சாத்தியங்கள், தொழில் நுட்ப சாத்தியங்கள், சந்தை நிலவரங்கள் என்று அனைத்தும் நம்பிக்கைத் தருவதாகவும் சாத்தியாமாகத் தென்படுவதும் இந்த மிடெம் நிகழ்வில்தான். &amp;nbsp;இசைத்துறையின் டைனோஸர்களான சோனி, யுனிவெர்சல், வார்னர் முதல் இசைத்துறையின் மிக சிறிய நிறுவனங்கள்&amp;nbsp;அனைத்தும் இதில் கலந்துக்கொள்ளும். இந்தியாவில் இருந்து வருடா வருடம் கலந்துக்கொள்ளும் நிறுவனம் டைம்ஸ் மியூஸிக் ஒப் இந்தியா. &amp;nbsp;இசைப் பதிவிரக்க தொழில் நுட்ப நிறுவனங்களான&amp;nbsp;ஐ - டியூன் (i-tune) முதல் சிறிய நிறுவனங்கள் கூட இந்த நிகழ்வைத் தவரவிடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசையை சிடி மற்றும் இணைய பதிவிரக்கங்கள் வழி விற்பனை செய்வது மட்டுமல்ல இசைத் தொழில், அதையும் தாண்டி இசை தொழில் சார்ந்த அனைத்து ரகசியங்களும் அம்பலப்படுத்தப்படும் ஒரு தூரநோக்கு கருத்துரையாடல் உள்ளடக்கியது இந்த நிகழ்வு.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் யாருடன் வேண்டுமானாலும் தனிப்பட்ட முறையில் கலந்துரையாட, முன்கூட்டியே பதிவு செய்துக்கொண்டால் அதற்கும் ஏற்பாடு செய்துத் தரப்படும். அதில் ஜாம்பவான்கள் முதல் எவருடனும் நாம் கலந்துரையாட முடியும், ஆலோசனைப் பெற முடியும், பணம் தவிர வேரு எந்தத் தடையும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத் திரைப்படம் முதல்கொண்டு பல கண்காட்சிகளுக்கு பெயர்பெற்ற பிரென்ஸின், கென்னஸ் நகரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மூன்றாவது வாரம்&amp;nbsp;நடைபெறுகிறும் இந்த நிகழ்வில் இந்த வருடமாவது நான் கலந்துக்கொள்ள வாய்ப்புகள் அமையும் என்று மீண்டும் கனவுகாணத் தொடங்கி விட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசைத்துறையில் இருப்பவர்கள் இதை தவிர விட வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.midem.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-6216035549483626081?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/W6SME6jobmYl2pUtUyBLt9iAkDA/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/W6SME6jobmYl2pUtUyBLt9iAkDA/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/W6SME6jobmYl2pUtUyBLt9iAkDA/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/W6SME6jobmYl2pUtUyBLt9iAkDA/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/6nJlPTwudXg" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/6216035549483626081/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=6216035549483626081" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/6216035549483626081?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/6216035549483626081?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/6nJlPTwudXg/blog-post_8884.html" title="மிடெம்" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydpoCkXFhI/AAAAAAAAAGo/iBDBZ8CsG5I/s72-c/MIDEM_logo.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2009/12/blog-post_8884.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;Ck4BR3c9cSp7ImA9WxBTGU4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-7886045077922857240</id><published>2009-12-15T16:32:00.002+08:00</published><updated>2009-12-16T10:35:56.969+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-16T10:35:56.969+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பிடித்தவை" /><title>இயற்கையுடன் துண்டிக்கப்படும் நமது உறவுகள்</title><content type="html">கடந்த வெள்ளியன்று மகனை கணித வகுப்பில் சேர்த்துவிட்டு மனைவி மகளுடன் ஸாப்பிங் சென்றேன். பெண்களுடன் ஸாப்பிங் செல்வது கொஞ்சம் சலிப்பூட்டுவது. அவருக்கு என்னுடன் இசை நிலையங்களுக்கும் புத்தக கடைகளுக்கும் வருவது சலிப்பூட்டுவது. அதனால் காரிலேயே இருந்துவிட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydIqtiXSiI/AAAAAAAAAGI/pvwjly8mbKE/s1600-h/P111209_10.35_%5B01%5D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydIqtiXSiI/AAAAAAAAAGI/pvwjly8mbKE/s400/P111209_10.35_%5B01%5D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;அந்த ஸாப்பிங் செண்டருக்கு எதிரே ஒரு சிறிய காட்டுப்பகுதி. தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு ஏரியும் அதை ஒட்டியதுபோல் ஒரு சின்ன வீடுபோல் ஒன்றும் தென்பட்டது. அதை இத்தனை நாள் நான் கவனித்திருந்தாலும் எனக்குள் எந்த உந்துதலும் வந்ததில்லை.&amp;nbsp; இன்று உற்சாகத்துடன் எனது 3 வயது மகளையும் அழைத்துக்கொண்டு அடர்ந்த புதர்களை கடந்து உள்ளே சென்று பார்த்தேன். அழகிய, அமைதியான ஏரி. சுற்றிலும் மரங்கள். உட்கார்ந்து இயற்கையை ரசிப்பதற்கும், மெளனமாய் நீருடனும், பூச்சிகளுடனும், மரங்களுடனும் உறவுக்கொள்ள யாரோ கட்டிவைத்திருந்த சின்ன இளைப்பாரும் பலகையால் ஆன இருப்பிடமும். பயன்படுத்தி தூக்கியெறிந்த பழைய சோபாக்களும் நாற்காலிகளுமாக மீன் பிடிப்பதற்காக யாரோ கட்டிய தடுப்பு இல்லாத வீடுபோல் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydI7hk2yhI/AAAAAAAAAGQ/AbiIQ1rDjU8/s1600-h/P111209_10.35_%5B02%5D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydI7hk2yhI/AAAAAAAAAGQ/AbiIQ1rDjU8/s400/P111209_10.35_%5B02%5D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;நான் அங்கு அமர்ந்து இயற்கையின் இதயத்துள் நுழைந்தபோது, மனம் லேசானது, அமைதியானது, &amp;nbsp;வெளிகளில் கலந்து பேதமையற்றது. தியானம் தேவையில்லை, இயற்கையோடு இணைவது அதைவிட நிதானத்தையும் அமைதியையும் தருவதை உணர முடிந்தது. வெறுப்புகள், கோபங்கள், விரக்தி, வலி எல்லாவற்றையும் இரண்டு கைகளையும் ஏந்தி எடுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனோடு அன்பையும், அடக்கத்தையும் அமைதியையும் தருகிறது இந்த இயற்கை.&lt;br /&gt;
&lt;br /&gt;
என் மகளும் அதிகம் சந்தோஷமாகி நீரைப்பற்றியும், மரங்களை பற்றியும், தரையிலும், தண்ணீருலும் தென்பட்ட பூட்சிகளை பற்றியும் வாய் ஓயாமல் கேள்விகேட்டு கொடுமை பண்ணினால். அவளது எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்கும் பொறுமையை அந்தச் சுழல் தந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydJF9_QubI/AAAAAAAAAGY/O3K5A6C8bJU/s1600-h/P111209_10.35.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydJF9_QubI/AAAAAAAAAGY/O3K5A6C8bJU/s400/P111209_10.35.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;ஆனால் அந்த ஸாப்பிங் செண்டரில் அவ்வளவு கூட்டம் இருந்தும், எங்கள் இடத்தில் இருந்து ஒரு பத்து அடி தூரத்தில் &amp;nbsp;வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தும், யாரும் இந்த இடத்தை நெருங்கவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்றை உணர முடிந்தது, இப்பொழுதெல்லாம் யாரும் அவ்வளவாக இயற்கையைப் பொருட்படுத்துவதில்லை. இன்னும் சில மாதங்களிலோ வருடங்களிலோ இல்லை நாட்களிலோ இந்த மரங்களை அழித்து, எங்கோ ஒரு மலைமேட்டுக் காட்டை அழித்து, அங்கிருந்து கொண்டுவரப்படும் மணலால் இந்த ஏரியை மூடி, இங்கு ஒரு குடியிருப்போ அல்லது அலுவலகங்களோ, கடைவீதிகளோ கட்டப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதேபோல் இங்கு இரண்டு பெரிய ஏரிகளை மூடி ஒரு இடத்தில் சிறிய காலனியும் மறு இடத்தில் பெரிய நெடுஞ்சாலையும் கட்டி வருகிறார்கள். அதை பார்க்கும் போதெல்லாம், இங்குள்ள மீன்களெல்லாம் இறந்துவிடுமே, இங்கு இருக்கும் இந்த வெள்ளை நாரைகள் எல்லாம் எங்குப் போகும், இதனால் இந்த இடத்தின் ஈகோலோஜி என்ன ஆபத்துக்களை சந்திக்கும், இதனால் நமக்கு என்ன பாதிப்பு வரும் என்று, மேலும் அது தொடர்பாக அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அமைச்சர்கள், நகராண்மை கழகங்கள் பொறுப்பில்லாமல் செயல்படுகிறதே என்று வெற்று அரசியல் பேசி எனது பொறுப்பின்மையையும் கையாளாகாதனத்தையும் மறைத்திருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydJT8ovQTI/AAAAAAAAAGg/4J67ibuUfQE/s1600-h/P111209_10.37.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydJT8ovQTI/AAAAAAAAAGg/4J67ibuUfQE/s400/P111209_10.37.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;இங்கு அமர்ந்திருந்த போது, அது தனக்கு நேர்விருக்கும் அழிவை உணர்ந்தும் அமைதியாக கரியமிலவாயுவோடு சேர்த்து எனது அசிங்கங்களையும் வாங்கிக்கொண்டு என்னில் புதிய புதிய கனவுகளையும் நம்பிக்கைகளும் புகுத்திக் கொண்டிருப்பதை உணரலாமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
வீடு வந்து, எனது கைதொலைப்பேசியில் நான் எடுத்தப் படங்களை என் மகனுக்கு காட்டியபோது, அவனும் உச்சாகமாகி அடுத்த முறை தன்னையும் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்திக்கொண்டே இருக்கிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இயற்கையோடு நாம் துண்டித்துக்கொள்ளும் உறவு நம்மை இயந்திரமாக ஆக்கிவருகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நம்முடன்&amp;nbsp;ஓர் அங்கமாய் இருக்கும் இயற்கையை விட்டு நாம் விலகி நடக்கும் ஒவ்வொரு அடியும் நாம் நம் இதயத்தைத் துருப்பிடித்த இரும்பு பிண்டமாய் ஆக்கிவருகிறோம் என்றே &amp;nbsp;தோன்றுகிறது. இந்த இயற்கைக்கு தரமுடியாத அன்பை எப்படி நாம் நமது குடும்பத்திற்கும், பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும், சக மனிதனுக்கும் தர முடியும். ஏதோ ஒரு தேவையை முன்னிறுத்தி நாம் போலியாகத்தானே ஒருவருக்கொருவர் அன்பு செய்துகொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த இடத்தை விட்டு வெளிவரும் போது, இறுகிப்போன மனிதர்கள் இங்கு மரங்களாகவும். மரமான நான் இலைகள் உதிர்த்து, கிளைகள் ஒடுக்கி கைகால்கள் முளைத்து மனிதனாகி நடந்து வருவதாக&amp;nbsp;உணர முடிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5508082686611904139-7886045077922857240?l=meedpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/TvU5H3wRQTYF0Tm5agm0gMUXhhU/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/TvU5H3wRQTYF0Tm5agm0gMUXhhU/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/TvU5H3wRQTYF0Tm5agm0gMUXhhU/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/TvU5H3wRQTYF0Tm5agm0gMUXhhU/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/blogspot/wKfN/~4/yvOkYN3osvU" height="1" width="1"/&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://meedpu.blogspot.com/feeds/7886045077922857240/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=5508082686611904139&amp;postID=7886045077922857240" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/7886045077922857240?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/5508082686611904139/posts/default/7886045077922857240?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://feedproxy.google.com/~r/blogspot/wKfN/~3/yvOkYN3osvU/blog-post_15.html" title="இயற்கையுடன் துண்டிக்கப்படும் நமது உறவுகள்" /><author><name>அகிலன்</name><uri>http://www.blogger.com/profile/14479885303034105303</uri><email>noreply@blogger.com</email></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/SydIqtiXSiI/AAAAAAAAAGI/pvwjly8mbKE/s72-c/P111209_10.35_%5B01%5D.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total><feedburner:origLink>http://meedpu.blogspot.com/2009/12/blog-post_15.html</feedburner:origLink></entry><entry gd:etag="W/&quot;CU8DSH04eCp7ImA9WxBTFUk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-5508082686611904139.post-1319442194228750102</id><published>2009-12-08T22:26:00.009+08:00</published><updated>2009-12-11T23:04:39.330+08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2009-12-11T23:04:39.330+08:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இசை இன்பம்" /><title>இளையராஜா - ஏ ஆர் ரஹ்மான், அர்த்தமற்ற விவாதங்களும் பின் நவீனத்துவ இசையும்</title><content type="html">&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/Sx5iflNu7uI/AAAAAAAAAF4/576RDO9q6Qc/s1600-h/Raaaja2+%281%29.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_VUh7vr-8C8Q/Sx5iflNu7uI/AAAAAAAAAF4/576RDO9q6Qc/s320/Raaaja2+%281%29.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட இசையும், இசையமைப்பாளரும் நம்மை கவர்வதற்கு என்ன காரணம். நம்மால் எல்லா இசையையும் ரசிக்க முடியவில்லையே, சிலருக்கு சில இசை பிடிப்பதற்கும் சிலர் வெறுப்பதற்கும் என்ன காரணம்? இப்படி சில அடிப்படை விஷயங்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக இருந்தாலும் ஒரு சில காரணங்களால் அதை தவிர்த்திருக்கிறேன். அதில் முக்கியமானது, சில இசை மேதமைகளைப் பற்றிப் பேசும்போது அதிலும் இந்திய இசையைப் பற்றிப் பேசும் போது தவிர்க்கமுடியாமல் சில இசையமைப்பாளர்களின் மேன்மையை பேசுவதாக அர்த்தப்படும், அவரின் பால் நமக்கிருக்கும் ஈர்ப்பையும் மதிப்பையும் பிரச்சாரம் செய்வதுபோல் தோன்றும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால் எக்காலத்திலும் அது இசை சார்ந்த நேர்மையான எழுத்தாக யாரும் பார்க்கத்தவறலாம். எனது தொழில் சார்ந்த பல விஷயங்களுக்கு அவை ஒரு தடையாக கூட அமையலாம் என்றும் தவிர்த்திருக்கிறேன். தொழில் ரீதியில் ஒரு இசையை பார்ப்பதும், அது கடந்த ஒரு ரசிக மனப்பான்மையில் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை வித்தியாசப்படுத்தி தீர்க்கமாக என்னால் சொல்லிவிட முடியுமா என்ற சந்தேகங்களும் எனக்குள் இருந்தது உண்டு.&amp;nbsp; அதிலும் ஒர் இசையை நான் ரசிப்பதால் அதற்கு நேர்மாறான இன்னொரு இசையை மோசமாக சொல்ல நேரிடலாம் அல்லது ஒரு ரசனையை விளக்க கோட்பாடுகளை சொல்லவேண்டும், அது இசை ரசனைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக அமைந்துவிடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் அதையெல்லாம் தாண்டி என்னை உந்தியது சாரு அவர்களின் எழுத்து. அவர் 'நான் கடவுள்' திரைப்படத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி உயிர்மையில் எழுதியதை படித்தபோதே எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பிறகு வழக்கம்போல் அது அவருடைய கருத்து, நான் அதற்கு எதிர்மறையாக ஒன்றை நிறுவ நினைத்தால் அது என்னுடைய கருத்தாகும். யாரும் பொதுப்படையாக ஒரு உண்மையை எப்படி நிறுவ முடியும், அது காலத்தின் கையில் அல்லவா இருக்கிறது என்று விட்டுவிடுவேன். ஆனால் மீண்டும் அதைப்பற்றி எழுத எண்ணம் வந்ததற்குக் காரணம், அவருடைய சமீபத்திய குமுதம் சர்ச்சை.&amp;nbsp; அதிலும் இளையராஜா. அதன் தொடர்ச்சியாக காலம் காலமாக பேசப்படும் ஏ ஆர் ரஹ்மானா இளையராஜாவா என்ற அர்த்தமற்ற விவாதங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது ஒரு விஷயத்தைத் தெளிவாக எனக்கு புரிய வைத்தது, அதாவது இசையை ரசிப்பதோடு நாம் நின்றுவிடுகிறோம். ஒரு இசையை எப்படி அணுகுவது என்பது நமக்கு இன்னும் புரிந்ததில்லை. அதிலும் வார்த்தைக்கு வார்த்தை எங்க ஊரு பாட்டுக்காரனை வம்புக்கிழுப்பதும் சலம்டாக் மில்லினியரை, நான் கடவுளையும் ஒப்பிடுவதையும், சில சமயம் அடிப்படையில்லாமல் சில உதாரணங்களை கூறுவதும், நாம் இசை கடந்து ஒரு தனி நபர் சாடலையும் போற்றலையும்தான் முன்னிறுத்துகிறோம் என்று தோன்றுகிறது. அதுவும் நமது தனிப்பட்ட ரசனையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது அல்லது நமக்கு பழக்கப்பட்ட, நமது மனதுக்கு நெருக்கமாக உணரும் ஓர் இசை அனுபவத்தின் வழியே நடக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் இசையை எப்படி அணுகுவது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, ஏன் சில குறிப்பிட்ட இசைப்பிரிவு (Genre) நமக்குப் பிடிக்கிறது என்று பார்ப்போம். முதல் காரணம் நமது கலாச்சாரம், சமூக அரசியல் அமைப்பு, வர்க்க சூழல், இதனுடன் சேர்ந்த நவீன காரணமாக டெக்னோலஜியும். ஓர் இசை உருவாகும் சுழலின் அடிப்படைக் காரணமும் அதுதான்.&amp;nbsp; காரணம் இசை என்பது ஒரு தொடர்பு சாதனம் என்பதையும் தாண்டி அது உலவி வரும் சமூகத்தின், அதன் கலாச்சரத்தின்&amp;nbsp; அடையாளமாக இருக்கிறது. சைமன் ப்ரித் (Simon Frith) என்ற இசை ஆய்வாளர், இசை என்பது ஒரு சமூகத்தின் அடையாளம் மட்டுமல்ல மாறாக ஒரு சமூகத்தை கட்டமைப்பதாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்.&amp;nbsp;இந்த அற்புத கோட்பாட்டை தமிழில் அழகாகவும் ஆழமாகவும் அணுகியவர் சாரு அவர்கள். அவருடைய கலகம் காதல் இசை என்ற நூலில். &lt;br /&gt;
&lt;br /&gt;
மிக எளிமையாக விளக்கவேண்டும் என்றால், ஹிப் ஹாப் இசையை எடுத்துக்கொள்வோம்.&amp;nbsp; ஹிப் ஹாப் இசை, ஆப்பரிக்க அமெரிக்கர்களின் இசையாக 70களில் தோன்றியது.&amp;nbsp; பிற்படுத்தப்பட்டோரின் உளவியல் காரணமாக வெளிப்பட்ட வன்முறை கலாச்சாரத்தின் ஒரு பிரிவாக இந்த இசை இருந்தது. ஹிப் ஹாப் பாடகர்களின் தோற்றத்தை நினைத்து பாருங்கள். பயமுறுத்தும் தோற்றத்துடன், பெரிய பெரிய இரும்பு சங்கலிகளை மாட்டிக்கொண்டு, தனது உடல் பருமனைவிட இரண்டு மடங்கு பெரிய அளவு ஆடை. பாடல் வரிகளிலும் வன்முறை இருக்கும். இதை இன்னும் நெருக்கமாக புரிந்துக் கொள்ள அது சார்ந்த வரலாற்றை நாம் அணுக வேண்டும். அந்த இசை இப்பொழுது வியாபார சந்தையில் முன்னெடுக்கப்பட்டு இன்றைய இளைஞர்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்த வரியை முடிக்கும் போது சட்டென்று ஒர் உணர்வு,&amp;nbsp; இதுவரை இதையும் ஒர் இசையாக பார்த்த என்னால் அதன் ஆதார கூறுகளை எழுதியவுடன், இனி இந்த இசையைப்பற்றிய எனது மதிப்பீடு என்னவாக இருக்கும் என்ற அச்சம் பற்றிக்கொள்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை.&amp;nbsp; நீங்களுமே இனி ஹிப் ஹாப் கேட்கும் போது, அதன் பாடகர்களை இந்த இசையையும் தாண்டி அவர்களது சமூக பின்னனியையும், உளவியல் நிலைப்பாடுகளையும் என்ன வேண்டி வரும் (ஒருவேளை உங்களுக்கு இது முன்னமே தெரியாமல் இருந்தால்).&lt;br /&gt;
&lt;br /&gt;
ரோக் பாடகர்களின் தோற்றத்தை நினைத்துப்பாருங்கள். ஹெவி மெட்டல் பாடகர்களின் தோற்றத்தை நினைத்து பாருங்கள். ஏன், நமது கர்நாடக பாடகர்களின் தோற்றத்தை கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு இசைப் பிரிவை சார்ந்தவர்களும் ஒவ்வொரு அடையாளங்களை முன்னிறுத்துகிறார்கள். ஒவ்வொரு இசைப் பிரிவும்&amp;nbsp; பெரும்பாலும் ஒரு குறிப்பிட்டப் பாடுப் பொருளையே கொண்டிருக்கும் அல்லது மனோநிலையை பிரிதிபலிக்கும். நமக்கு பழக்கமான கர்நாடகம் இறைவனைப் பற்றியே பெரும்பாலும் பாடுவதுபோல்.&amp;nbsp; ஏன் இந்த அடிப்படையில் இசை இயங்குகிறது என்றால், அது நமது கலாச்சாரத்தின், அரசியலமைப்பின் அடையாளமாக இருக்கிறது. அதன் ஊடாக மீண்டும் அந்த சமூகத்தின் அடையாளத்தை கட்டமைப்பதாக இருக்கிறது. அது புரட்சியிலும் போராட்டத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை. எல்லா நிலைகளிலும் வெளிப்படுவது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது தமிழ் நாட்டு கிராமத்தில் மாடுமேய்க்கும் ஒரு கதாநாயகனை கற்பனை செய்து பார்ப்போம் (தயவு செய்து ராமராஜனை தவிர்த்த கற்பனை). அவனுக்கு ஒரு பாடலை யோச்சிப்போம். எங்க ஊரு பாட்டுக்காரன் அய்யா எல்லாத்திலும் கெட்டிக்காரன் .....&amp;nbsp; இது நமக்கு பெரிய நகைச்சுவை கொடுக்கும் என்றால் நாம் எதை நகைக்கிறோம்? இசையையா? கிராமத்து மாட்டுக்கார இளைஞனையும் அவனது தோற்றத்தையுமா அல்லது நமது தற்கால மனப்பான்மைக்கு (அதிலும் கணிணி யுகத்தில் இருக்கும், இன்றைய நடுத்தர வர்க்க வாழ்க்கையில் பழகிய நமக்கு)&amp;nbsp; முற்றிலும் அந்நியமாய், விநோதமாய் இருக்கும் அந்த கிராமத்து கலாச்சாரமா?&amp;nbsp; அப்படி ஒரு தோற்றத்தோடு இருக்கும், கல்வியறிவு இல்லாத இளைஞனின் மனோநிலையையும், வாழ்க்கையையும் உறவுகளையும் அவன் அணுகும் விதத்திலும், மற்ற எல்லா நிலைகளிலும் நமக்கு அந்நியமாகவே இருப்பவன். அவனுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தால்&amp;nbsp; (அவர் நிச்சயமாக அத்தகைய படங்களுக்கு இசையமைப்பதைத் தவிர்த்திருப்பார். அது ஒரு வியாபார யுத்தி என்பதை நானும் அவரை போன்றோரும் மட்டுமே தெரிந்திருக்கும் ஒன்று), கருத்தம்மா அல்லது கிழக்குச் சீமையிலே எதாவது ஒரு பாடல் போல் இருந்திருக்குமா?&amp;nbsp; ஏ ஆர் ரஹ்மான் கோர்ட் பிரயோகத்தின் வழி அந்த இசை தமிழ் நாட்டு எல்லைகளை கடந்து ஒலிக்கவேண்டும் என்று தீவிரமாக இருப்பவர்.&amp;nbsp; அதனால் நிச்சயம் அந்த கிராமத்து இளைஞனுக்கு எந்த வகையிலும் அந்த இசை நெருக்கமாக இருக்கமுடியாது.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
கதகேளு கதகேளு கரிமேட்டுக்கருவாயன் கத கேளடியோ என்ற பாடலாகட்டும் அல்லது கோட்டையைவிட்டு வேட்டைக்குப் போகும் சுடல மாட சாமி பாடலாகட்டும்.&amp;nbsp; கிராமத்து கலாச்சாரமும்,&amp;nbsp; அவர்களிடம் நிலவிய அடக்கு முறையும், சமூக அரசியல் கட்டமைப்பும் அதன் ஊடாக அந்த மனிதர்களிடம் எழும்பிய உளவியல் கூறுகளும்,&amp;nbsp; இந்தப் பாடல்களை திரையிசை தாண்டிய&amp;nbsp; தரிசணத்திற்கு உயர்த்துகிறது.&amp;nbsp; ஒரு பாடலின் வரவேற்பும் ரசனையும் அது சார்ந்த மக்களிடதான் அதிகம் எடுபடுவதற்குக் காரணம் அது அவர்களின் ஆழ்மன இசையாக அடையாளம் காணப்படுவதால்தான்.&amp;nbsp; இந்த கிராமத்து வாழ்க்கையையும், பண்பாட்டு கூறுகளையும் பால் நிலாப் பாதை என்ற அவரது நூலில் இளையராஜா கூறியிருப்பார். இந்தப் பண்பாட்டு உளவியல் ஊடாக கேட்கும் போது கோட்டையவிட்டு வேட்டைக்குப் போகும் சுடல மாட சாமி நமது உணர்வு வெளியில் பிரமாண்டம் கொள்வதை நிச்சயம் நம்மால் தவிர்க்க முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால் இளையராஜாவையும் ஏ ஆர் ரஹ்மானையும் அல்லது வேறு ஒரு இசையமைப்பாளரையோ ஒரே நேர்கோட்டில் வைப்பது எந்த வகையில் நேர்மையான பார்வையாக இருக்க முடியும்? அது முற்றிலும் நமது ரசனையில் இருந்து எழுவதுதானே?&amp;nbsp; அதைவிட அபத்தமானது சலம்டாக் மில்லினியரையும் நான் கடவுளையும் ஒப்பிடுவது.&amp;nbsp; இரண்டு இசையின் வெளிபாடுகளுக்கும் இரு வேறு பெரும் காரணங்கள் இருக்கிறது. அதை இசையமைப்பாளன் மட்டும் தீர்மானிப்பதில்லை. மற்றொன்று இசையை இரு இசையமைப்பாளர்களும் எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் பொருத்தது. அதை மேலும் விரிவாக பேச சில அச்சங்கள் என்னை தடுக்கிறது. காரணம் அதனால் ஒருவரின் இசையை உயர்த்தியும் ஒருவரின் இசையை தாழ்த்தியும் எழுதுவது போல் தோன்றும்.&amp;nbsp; அதை நான் முற்றிலும் தவிர்க்க நினைக்கிறேன். அதையும் சிலர் எனது தொழில் சார்ந்த மனநிலை என்கின்றனர். நிச்சயமாக இல்லை.&amp;nbsp; வந்தே மாதரம் போன்ற ஒரு அற்புதமான இசையை இளையராஜா செய்திருக்க முடியாது. திருவாசகம் போன்ற பேரிசையை ஏ ஆர் ரஹ்மான் செய்திட முடியாது. ஜோதா அக்பரை இளையராஜாவும் பழசி ராஜாவை ஏ ஆர் ரஹ்மானும் செய்திட முடியாது. ஆனால் அதற்காக ஒருவரின் இசையைவிட மற்றொருவரின் இசை எப்படி உயர்ந்ததாக ஆகிவிட முடியும்? ஏ ஆர் ரஹ்மான் சிறந்த இசைத் தயாரிப்பாளர் (Music Producer), இளையராஜா சிறந்த இசையமைப்பாளரும் (Composer) இசை ஒருங்கிணைப்பாளரும் (Arranger). இளையராஜாவும் ஏ ஆர் ரஹ்மானும் இணைந்து செயல்படும்போது, இந்த அடிப்படை அம்சங்கள் துல்லியமாக புலப்படும். நாம் இசையை அதன் சுய வெளியில் தரிசிப்பதைத் தவிர்த்து சில மனத்தடைகளின் ஊடாக தரிசிக்கிறோம், அதன் விளைவுதான் இந்தத் தொடரும் சர்ச்சைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏன், நமது ரசனை வேறுபடுகிறது? அது எப்பொழுதும் நமக்கு பரீட்சயமான தளத்தில்தான் செயல்படுகிறது. இளையராஜாவின் சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போலவருமா என்ற பாடல் வெளிநாடுகளில் கூலித்தொழிலாளர்களாக இருக்கும் அனைவரின் தாய்மண்ணின் ஏக்கத்தை கிராமிய மனநிலையில் வெளிப்படுத்தும் ஒரு பாடல்.&amp;nbsp; மலேசியாவில் கார் கழுவும் இடங்களிலும், முடிவெட்டும் நிலையங்களிலும், உணவகங்களிலும், விடியோ நிலையங்களிலும் எங்கெல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலையில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இளையராஜாவின் பாடல்கள்தான் கேட்கப்படுகிறது. அது எப்பொழுதும் என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது, பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.&amp;nbsp; அவர்கள் அவர்களின் தொலைந்துபோன அடையாளங்களை அந்த இசையிலிருந்து மீட்கிறார்கள் என்றுதான் எனக்குப் படுகிறது.&amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
சாஸ்வதியிடம் ஒரு முறை கர்நாடக இசையில் புது முயற்சிகள், புது கீர்த்தனைகள் என்று விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் ஒரு விஷயம் சொன்னார். கர்நாடகத்தின் பிரயோகம் நேரிடையாக வெளிப்படாமல் இருந்தாலும் அசலான கர்நாடகத்தின் எல்லா அம்சங்களும் உள்ள பாடல்கள் பல வந்துக்கொண்டுதான் இருக்கிறது என்று. தனக்கு தெரிந்த ஒரு பாடலாக இளையாராஜாவின் சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போலவருமா என்ற பாடலை கூறினார். அதைவிட நுட்பமாக கர்நாடக இசையை பயன்படுத்தி நான் கேட்டதில்லை என்றார். கிராமியமாக தோன்றும் ஒரு பாடல் எப்படி அசலான கர்நாடகமாக அவரால் பார்க்க முடிகிறது என்று ஆச்சரியத்தோடு கேட்ட போது அவர் அந்தப் பாடலை அதே மெட்டில் கர்நாடகத்தில் பாடி காட்டினார். கர்நாடகத்தை பற்றி முதலிலேயே கூறியது போல் சில குறிப்பிட்ட பாடுபொருள்தான் அதன் உள்ளடக்கமாக ஏற்கப்படுகிறது. அதற்கெதிரான முயற்சிகள் கேட்பதற்கு சில அசௌகரியங்களை உண்டு பண்ணிவிடுகிறது. அதனால் இந்த பாடலின் வரியை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும், அதை கர்நாடகத்தில் ரசிப்பதற்கு.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு முற்றிலும் வேறுப்பட்ட இரு வேறு ரசிப்பு மனப்பான்மை வெளிப்படுகிறது. அதுவும் அவர்கள் பின்புலம் சார்ந்த அவர்களுக்கு பரீட்சயமான ரசிப்பு மனப்பான்மை. திரும்பவும் ராமராஜனையும், சிங்கப்பூரில் அவருக்கு ஒரு பாடலையும் நினைத்தால் மற்றவர்களுக்கு இந்தப் பாடலும் வெறும் நகைச்சுவையாகத்தான் தோன்றும்.&amp;nbsp; அதையும் தாண்டி ஆப்பரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து அடிமையாய் வாழும் ஒரு கலைஞன் தனது மண்ணை நினைவு கூறும் ஒரு பாடலுடன் இதை ஒப்பிட்டோமென்றால், நமது இசை ரசனை நமக்கு பலகாலமாக பரீட்சயமான ஒரு தளத்தில் மட்டுமே இயங்குகிறது என்று அர்த்தம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் பெரும்பாலும் இத்தகைய இசை பார்வைகள் செமியோதிக் (Semiotics) கோட்பாட்டின் அடிப்படையில்தான் விவாதிக்கப்படுகிறது. அதாவது பாடல்வரிகளின் அடிப்படையில். வரிகள் அதற்கான அர்த்தங்களுடனும், பண்பாட்டு கூறுகளுடனும், வரலாறுகளுடனும், அரசியல் சமூக அடிப்படையுடன் அணுகப்படும் ஒன்று. அதன் காரணமாகவே அந்தப் பாடலும் இசையும் இந்த அனைத்து விஷயங்களின் அடிப்படையில் அணுகப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் அதுவே வரிகள் இல்லாத இசையை எப்படி அணுகுவது? இதை இசைகருவிகளின் தேர்ந்தெடுப்பிலும் அதன் பிரயோகத்தின் அடிப்படையிலும் அணுகலாம்.&amp;nbsp; ஒவ்வொரு இசைக்கருவிக்கும், அதன் பிரயோகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட உணர்வை அடையாளப்படுத்தும் தன்மையுண்டு. அதன் அடிப்படையில் இசைப்பிரிவை வகைப்படுத்தலாம். லத்தீன் இசையையும் அரேபிய இசையையும் அதன் இசைக் கருவிகளையும் அந்த இசைக்கருவிகளை பிரயோக்கிம் தன்மையையும் வைத்தே அடையாளப்படுத்திவிட முடியும். பல சமயங்களில் இசை குறியீடும் அல்லது சுவரப்பிரயோகமும் அதை அடையாளப்படுத்திவிடும். அதற்கு பாடல் வரிகள் தேவையாய் இருப்பதில்லை.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
ரோக் இசையை எடுத்துகொள்வோம். அதன் முக்கிய அம்சம் கிதார் அல்லது எலெக்டிரிக் கிதார். இந்த கிதாரின் பிரயோகம் ஒரு வித அக்ரெஸிவ் (aggressive) முறையில் பிரயோகிக்கப்படும். அதன் நோக்கமே மன அழுத்தத்தின் உச்ச வெளியேற்றம். (ரோக் இசையிலேயே பல் உட்பிரிவுகள் இருந்தாலும் ஆதார நாதம் இந்த அடிப்படையில்தான் அணுகப்படுகிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒருவித அர்த்தமற்ற போக்கையே காண்பவர்கள் இந்த ரோக் இசை கலைஞர்கள். கட்டற்ற ஒருவித வாழ்வியல் விரும்பிகளாகவும் இருப்பார்கள். அவர்களது தோற்றத்தை நினைத்து பாருங்கள். பெரும்பாலும் ஜீன்ஸ் அதிலும் கிழிந்த ஜீன்ஸ், தலைமுடி நீண்டும் ஒழுங்கற்றும் இருக்கும். பெரும்பாலும் விநோதமான தி ஸர்ட் (t-shirt) அவர்களது விருப்ப ஆடை. பெரும்பாலும் மண்டை ஓடு படம் கொண்ட தி ஸர்ட். இந்த மனநிலையை பிரதிபலிக்க கிதாரும் அதை பிரயோகிக்கும் விதமும் அவர்களுக்கு பெரும் துணையாக இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கோஸ் ரைடர் (Ghost Rider) என்ற ஒரு படம், அதில் கதாநாயகன்&amp;nbsp;அவனது ஆன்மாவை சைத்தானுக்கு அர்பணித்து விடுகிறான். அதனால் அவனும் பேயாக அலைகிறான். ஆனால் நல்லவன். மோட்டர் சாகசத்தில் ஈடுபட்டுள்ளவன். அந்த படத்தின் மொத்த பின்னனி இசையும் ரோக் இசையின் அடிப்படையில் அமைந்திருக்கும். அவன் மனநிலையை, வாழ்க்கை முறையை வார்த்தைகள் அற்று, காட்சிகள் அற்று விளக்க அந்த வகை இசைதான் தேவையாய் இருக்கிறது. காட் பாதர் (God Father) ஆகட்டும், க்லேடியேட்டர் (Gladiator) ஆகட்டும், Children of Heaven ஆகட்டும், ஒரு திரைப்படத்தின் பின்னனி இசை இந்த அடிப்படை அம்சங்களை மீறுவதில்லை. அதாவது மைய கதாப்பாத்திரத்தை எல்லா உளவியல், சமூக கலாச்சார கூறுகளுடன் அணுகுவது அல்லது கதையின் மைய கருவை இதே கூறுகளுடன் அணுகுவது.&amp;nbsp; இங்கு வரிகளற்ற இசைக்கு தேவையாய் இருப்பது வாத்தியங்கள், சுவரப்பபிரயோகங்கள். இதன் ஊடாக ஒரு குறிப்பிட்ட இசைப்பிரிவை அடையாளம் காட்டி நிற்கும். அதை தொடர்ந்து அந்த இசையின் சமூக கலாச்சார கூறுகளுடன் பொருத்தி நாம் அதன் அடுத்தக்கட்ட புரிதலுக்கும் உளவியல் அணுகுமுறைக்கும் நம்மை தயார்படுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த அடிப்படையில் ஹலிவூட்டில் இசையமைப்பாளரையும் இசையையும் எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்ப்போம். முதலில் இந்த ஜோன்ரேவின் அடிப்படையில்தான், பிறகு மியூசிக் சுப்பவைசர் (Music Supervisor). Genre 100க்கும் மேற்பட்டு உள்ளது. விரிவாக காணவேண்டும் என்றால் அமேசோன் (amazon) இசை தளத்தில் பார்க்கலாம். ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்தை தொடங்கும் முன்பு, ஒரு சின்ன குறிப்புகளுடன் எல்லா இசை பதிப்பு நிறுவனங்களுக்கும் (music publisher and music production house) தகவலை அனுப்பி விடுவார்கள். வார்னரில் (Warner) நான் இருந்தபோது க்லேடியேட்டர் (Gladiator) படத்திற்கான் இசையமைப்பாளர் தேர்வு நடந்தது. எங்களுக்கு ஒரு தொலைநகல். அதில் சுருங்க அந்தப் படத்தின் கதை. பிறகு அவர்களுக்குத் தேவைப்படும் இசை என்ற குறிப்பில் 180 A.D காலத்தைய ரோமை (Rome), போர், விழாக்கள் என்ற அன்றைய ரோமின் முக்கியமான அடையாளங்களுடன் பிரதிபலிக்கும் இசை. அதற்கு இசை பதிப்பு நிறுவனங்கள் சில சாம்பிள்களை (Samples) அல்லது Demo வை அனுப்பவேண்டும்.&amp;nbsp; ஹன்ஸ் ஜிம்மர் (Hans Zimmer)ஆகட்டும் ஜோன் வில்லியம்ஸ் (John Williams) ஆகட்டும் இந்த சுழற்சிக்குள் அடங்கியாக வேண்டும்.&lt;br /&gt;
&amp;nbsp; &lt;br /&gt;
திரைப்படம் போஸ்ட் பொரோடக்ஷ்னுக்கு (post production) தயாரானதும், கதையின் மைய உணர்வுக்கும் நகர்வுக்கும் தேவையான அனைத்து இசையும் பதிவு செய்யப்பட்டும் விடும். அதற்கு விதிவிலக்காக அமைந்தது டார்க் நைட் (Dark Knight) படம். படம் காட்சிபடுத்தப்படும் முன்பே இசை பதிவு செய்யப்பட்டு விட்டது. இசை கதாப்பாத்திரத்தின்&amp;nbsp; உளவியலை மட்டும் சார்ந்திருக்கும். அந்த இசையை திரைகதையின் ஒரு கூறாக பயன்படுத்தி காட்சிகளை எடுத்தார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது நாம் வழக்கமான ஹலிவூட் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். உதாரணத்திற்கு சலம்டாக் மில்லினியரை எடுத்துக்கொள்வோம். முக்கியமாக அது வாழ்வின் அவலத்தை பற்றிப் பேசும் படம் அல்ல, வறுமையையும், ஏமாற்றத்தையும் பற்றி பேசுவதல்ல. ஏ ஆர் ரஹ்மானும், அதன் இயக்குனர், இந்த படத்தின் இசையை தீர்மானிக்கும் போது ஒன்றில் மட்டும் தீவிர தெளிவுடன் இருந்தார் என்று கூறியிருக்கிறார். அதாவது எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் நெகடிவ் உணர்வுகளை இசைத் தரக்கூடாது என்பது. அந்தப் படத்தைப் பாருங்கள் வறுமையைக் காட்டும் போதும், பிச்சைக்காரர்களைக் காட்டும் போதும், நம் கண்கள் கலங்கும் எந்த காட்சியிலும் இசை இருப்பதில்லை. முக்கியமாக ஒரு சிறுவனின் கண்களில் காச்சியத் திரவத்தை ஊற்றும் போது கூட இசையில்லை.&amp;nbsp; ஆனால் மையக் கதாப்பாத்திரத்தின் அடுத்தக் கட்டத்திற்கான ஒவ்வொரு நகர்வின் போது, எதிர்பார்ப்பை நோக்கி அவன் முன்நகரும் ஒவ்வொரு காட்சியின் போதும் இசையிருக்கும். குறிப்பாக சுரங்கப்பாதையில் கண்கள் பிடுங்கப்பட்டிருக்கும் சிறுவன் பிச்சையெடுக்கிறான். அந்த சோகம். அவன் முன்னமே தன்னுடன் சிறுவயதில் இருந்த சிறுவன். வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறான். எதிர்காலம் அற்று நிற்கிறான். இவன் அவனுக்கு 100 டாலர் கொடுக்கிறான். இவன் லதிகாவைப் பற்றி கேட்கிறான். அவனும் விவரங்கள் தருகிறான்.&amp;nbsp; இவன் ஓடுகிறான், அவளைத் தேடி. அவன் ஓட ஆரம்பித்தபோது இசை வருகிறது. துள்ளலான இசை. ரிங்ரிங்ரிங் ரிங்ரிங் என்று தொடங்கும், பாலியில் தொழில் புரியும் ஒருவளின் மனநிலையை பிரதிபலிக்கு பாடல். ஏ ஆரின் அதே பாணியில் ஏற்கனவே வெளியான ஒரு பாடல், முத்து முத்து மழை முத்தாடுதே. அதிலும் முக்கியமானது இந்தியாவின் இசை ஆன்மா எங்கும் தெரியக்கூடாது மாறாக நவீன இளைஞர்களின் மனநிலைதான் அதன் திரை இசையில் தெரியவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் படத்தில் இசை கையாளப்பட்டிருக்கும் விதம் எல்லா ஹலிவூட் திரைப்படத்தைப் போல் எண்ட் கிரேடிட் (End Credit) அல்லது ஒபென் கிரேடிட் (Open Credit) என்ற வகையிலேயே, அதாவது ஒரு காட்சியின் தொடக்கமாக அல்லது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு நகரும் போது மட்டும் இசை பயன்படுத்தப்படும். இடைப்பட்ட சூழலில் இசை தேவையற்றதாக கருதப்படும். அதுவே இது ஒரு தமிழ் திரைப்படமாக இருந்தால் ஏ ஆர் ரஹ்மானின் இசை எப்படி இருந்திருக்கும்.&amp;nbsp; இந்தி படமாக இருந்தால் அவரின் இசை எப்படி இருந்திருக்கும் என்பதுதான் விவாதமாக இருக்க முடியுமே தவிர, நான் கடவுளின் இசை ஏன் இங்கு ஒப்பீட்டுக்கு வரவேண்டும்? மேலை கலாச்சாரத்தில் அழுவதற்கென்று இசை பயன்பட்டத்தில்லை. அவர்களது திரைப்படத்தில் நமது கண்கள் நனையும் எந்தக் காட்சியிலும் இசை இருந்ததில்லை. அப்படியிருந்தாலும் மெல்லிய பியானோ இசை மென்ணுர்வுகளை இசைத்துக்கொண்டிருக்கும். இசை அவர்களது காவியங்களில் ஒரு பூடகத்தன்மையுடன்தான்&amp;nbsp; இருக்கும். உணர்வுகளை துல்லியமாக அடையாளப்படுத்தாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொரு விஷயம் அங்கு எந்தக் காட்சிக்கு எந்த இசை எவ்வளவு நேரம் பயன்படவேண்டும் என்று தீர்மானிப்பவர் இசையமைப்பாளர் அல்ல, மியூசிக் சுப்பவைசர். அவருடைய முக்கிய வேலையே காட்சிகளுடன் இசையை பொருத்துவது. ஏ ஆர் ரஹ்மானின் சமீபத்திய ஹலிவூட் திரைப்படமான Couples Retreat யை எடுத்துக்கொள்வோம். அவரது சவுண்ட்ரெக் (Soundtrack) இசைதொகுப்பில் உள்ள இசையில் பத்து சதவிகிதம் மட்டுமே அந்தத் திரைப்படத்தில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. முக்கியமாக ஆறு இடத்தில் அவர் இசை பயன்படுத்தப்பட்ட ஞாபகம். ஒன்று விடுதியின் நுழைவாயிலை காட்டும் காட்சி, அம்மணமாக்கப்படும் காட்சி. சுறா மீன் காட்சி, படகு பயணத்தின் போது ஒரு பாடல், நீர்வீழ்ச்சியை காட்டும் போது. அனைத்து காட்சிகளிலும் இசை 30 செகெண்டுகளுக்கு மேல் போகாது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அந்தக் கதை நகர்விற்கு முக்கியப் பங்கு வகிக்கும் காட்சிகள். அது தவிர பல்வேறு இசையும் பாடல்களும் அந்தப் படத்தில் இருக்கும். அவை அனைத்தும் ஏ ஆரின் இசை அல்ல. மியூசிக் சுப்பவைசர் இந்த இசைகளை தேர்வுச் செய்து எந்தக் காட்சியில் எந்த இசை தேவைப்படும் என்று முடிவுப் பண்ணி அதைப் பொருத்துவார். காட்சிகளோடு இசையை பொருந்தச் செய்வதுதுதான் அவருடைய வேலை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அது தவிரப் பெரும்பாலான உணர்வுகளையும் காட்சியையும் அவர்கள் சவுண்ட் டிசைனிங் மூலம் விளக்க முயற்சிப்பார்கள். வாழ்வின் யதார்த்தங்களை திரையில் கொண்டுவருவதுதான் அதன் நோக்கம். நாம் ஒரு உணர்வுக்குள் அகப்பட்டு கொள்வதும், ஒரு விஷயத்தை உள்வாங்கிக் கொள்ளவும் நமது யதார்த்த வாழ்வில் இசை காரணமாக இருப்பதில்லையே.&amp;nbsp; நீங்கள் அழும்போது நமக்கு எதாவது இசை கேட்கிறதா என்ன?&amp;nbsp; அதனால் திரையில் இசை அந்த பங்கை செய்யும் என்றால், அது யதார்த்தச் சினிமாவாக இருக்காது. பார்த் (Bart) போன்ற ஆய்வாளர்கள் திரை இசை கேட்பதற்காக அல்ல அது திரைக் காட்சியின் ஒரு ஒலி வடிவமாகத்தான் இருக்கிறது என்கிறார். அல்லது திரை காட்சியை அடுத்த பிரேமுக்கு நகர்த்தும் ஒரு கருவியாக பயன்படுகிறது என்கிறார்.&amp;nbsp; ஆனால் ஒரு கதாபாத்திரத்திற்கு அல்லது அந்த பாத்திரத்தின் உணர்வுகளுக்கு இசைத் தேவைபடும் என்றால் அது உளவியல் ரீதியான அணுகுமுறையில் தான் இருக்குமே தவிர அப்பட்டமான இசைவழி மொழிபெயர்ப்பாக 
