<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2enclosuresfull.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-7303650855296952213</atom:id><lastBuildDate>Thu, 17 May 2012 16:52:35 +0000</lastBuildDate><category>பி. கக்கன்</category><category>அமெரிக்கா</category><category>சன்மார்க்கம்</category><category>உதடு</category><category>குமாரசாமி காமராஜர்</category><category>வரதட்சணை</category><category>ஒளவையார்</category><category>பிடித்த கவிதைகள்</category><category>பட்ஜெட்</category><category>அவுட்சோர்சிங்</category><category>தைப்பொங்கல்</category><category>தாய் பால்</category><category>ஜென் துறவி</category><category>புத்தாண்டு</category><category>காதல்</category><category>சமூகம்</category><category>மாவீரன் நெப்போலியன்</category><category>இளவரசி டயானா</category><category>இந்தியா</category><category>மாட்டு வண்டி</category><category>டிப்ஸ்</category><category>அய்யா வழி</category><category>ENGLISH</category><category>மகாத்மா காந்தி</category><category>சிரிப்பு</category><category>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)</category><category>தூக்கம்</category><category>அறிமுகம்</category><category>புகழ் பெற்றவர்கள்</category><category>சங்கம்</category><category>பாமியன் புத்தர் சிலைகள்</category><category>வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்</category><category>பழமொழிகள்</category><category>தோள் சீலைப் போராட்டம்</category><category>எய்ட்ஸ்</category><category>நெல்லிக்காய்</category><category>இந்து மத விளக்கங்கள்</category><category>ரத்ததானம்</category><category>அ</category><category>இஸ்லாம்</category><category>அன்னை தெரசா</category><category>தலை முடி</category><category>ரமண மகரிஷி</category><category>அருட்பெருஞ்சோதி</category><category>பகவத் கீதை</category><category>கியூபா</category><category>ஜீவகாருண்யம்</category><category>யோகா</category><category>சாக்ரடிஸின் மரணம்</category><category>மகா மந்திரம்</category><category>Self Improvement</category><category>டாக்டர் எம்.ஜி.ஆர்</category><category>சொர்க்கமும் நரகமும்</category><category>சுதந்திர தினம்</category><category>துருகானினி</category><category>ஆறறிவு</category><category>ஹிட்லர்</category><category>பைபிள்</category><category>ஏ. பி. ஜே. அப்துல் கலாம்</category><category>தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயர்</category><category>கலெக்டர்</category><category>நகைச்சுவை</category><category>வெப்சைட்</category><category>காய்கனிகள்</category><category>பசு</category><category>தொழில்நுட்பம்</category><category>நக‌ம்</category><category>ஆய கலைகள்</category><category>மூலிகைகள்</category><category>பிடித்த பாடல்</category><category>வேட்டைக்காரன்</category><category>மவுனம்</category><category>ம.பொ.சி.</category><category>உடற்பயிற்சி</category><category>சாதீயக் கொடுமை</category><category>பிராணிகள்</category><category>முக்தி</category><category>மார்டின் லூதர் கிங்</category><category>தத்துவம்</category><category>பழமொழிகள்</category><category>அண்ணாதுரை</category><category>பட தத்துவம்</category><category>மனு முறைகண்ட வாசகம்</category><category>நேதாஜி</category><category>முட்டாள் ஜோக்ஸ்</category><category>வைகுண்ட சாமி</category><category>கிறிஸ்தவம்</category><category>ஜவஹர்லால் நேரு</category><category>கீரைகள்</category><category>பாரதியார்</category><category>பரதநாட்டியம்</category><category>கிரிக்கெட்</category><category>படிப்பறிவு</category><category>என் சொந்த கவிதை</category><category>பெண்</category><category>ஆல்பிரட் ஐன்ஸ்டீன்</category><category>புரட்சி</category><category>சிவப்பழகு</category><category>கருத்துக்கள்</category><category>வாழ்த்துக்கள்</category><category>நட்பு</category><category>சும்மா</category><category>தண்ணீர்</category><category>தில்லையாடி வள்ளியம்மை</category><category>கால்டுவெல்</category><category>இந்திரா காந்தி</category><category>அறிவுரைகள்</category><category>உடல் நலம்</category><category>உப்பு</category><category>கட்டுரை</category><category>நாகர்கோவில்காரங்க</category><category>வள்ளலார்</category><category>மாவீரன் அலெக்ஸாண்டர்</category><category>இராமகிருஷ்ண பரமஹம்ஸர்</category><category>சர்தார்ஜி ஜோக்ஸ்</category><category>சமுதாயம்</category><category>திருக்குறள்</category><category>விவசாயி</category><category>லிப்ஸ்டிக்</category><category>வீரபாண்டிய கட்டபொம்மன்</category><category>ஞானி</category><category>பதிவு</category><category>சிந்தனை</category><category>புரூஸ் லீ</category><category>ஆன்மா</category><category>மார்க்ஸிய நூல்கள்</category><category>சர் ஐசக் நியூட்டன்</category><category>செய்குத்தம்பி பாவலர்</category><category>காரைக்கால் அம்மையர்</category><category>வடிவேலு காமெடி</category><category>வாழைப்பழம்</category><category>சாப்டுவேர் என்ஜினியர்</category><category>தகவ‌ல்க‌ள்</category><category>சே குவேரா</category><category>BLOOD DONATION</category><category>புரமோஷன்</category><category>புறநானுறு</category><category>பதிப்பகம்</category><category>ஆய்வு</category><category>ஜி.யூ. போப்</category><category>சொந்த பதிவு</category><category>பொன் மொழிகள்</category><category>வீடியோ</category><category>லியொனார்டோ டா வின்சி</category><category>தை பூசம்</category><category>போராளி</category><category>விவேகானந்தர்</category><category>சர்க்கரை நோய்</category><category>இணையதளம்</category><category>சுவாமி விவேகானந்தர்</category><category>பட்டினத்தடிகள்</category><category>திருமண நட்சத்திர பொருத்தம்</category><category>குருநாதர்</category><category>முதலிரவு</category><category>ஒயிலாட்டம்</category><category>ஆன்மீக சிந்தனைகள்</category><category>சேவை அமைப்புக்கள்</category><category>அய்யா வைகுண்டர்</category><title>வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....</title><description /><link>http://velmahesh.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (*VELMAHESH*)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>328</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/blogspot/wTGfm" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="blogspot/wtgfm" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle></itunes:subtitle><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-1149638248419186754</guid><pubDate>Sat, 18 Feb 2012 17:45:00 +0000</pubDate><atom:updated>2012-02-18T09:47:51.707-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிரிப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உடற்பயிற்சி</category><title>சிரிப்பு ஒரு மாமருந்து...</title><description>&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://sathik-ali.blogspot.in/2009/01/blog-post_7440.html"&gt;சிரிப்பு ஒரு மாமருந்து&lt;/a&gt; &lt;/h3&gt; &lt;div class="post-header-line-1"&gt; &lt;span class="post-author vcard"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="post-icons"&gt;&lt;span class="item-action"&gt;&lt;a href="email-post.g?blogID=861298351808120323&amp;amp;postID=2725181382393644206" title="Email Post"&gt; &lt;/a&gt; &lt;/span&gt;  &lt;/span&gt; &lt;/div&gt;  "சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுங்கள்....நீங்கள்ஒருவரே அழுதுக் கொண்டிருப்பீர்கள்"...ஸ்டீவன்சன்-&lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்பு  ஆக்கப் பூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியம் அடைகிறது.  மனம் ஆரோக்கியம் அடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.  அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்து விடுகிறோம். அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்.&lt;br /&gt;[சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தால்.... மன்னிக்கவும்.]&lt;br /&gt;சிரிப்பே  உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த 20  ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும், நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து  வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு  உண்மையைக் கண்டறிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது எண்ணங்களுக்கும் மன அலைக்கும் ஏற்றபடி  உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது  குறைகிறது என்பதே அது. 1993-ஆம் ஆண்டின் இவ் ஆராய்ச்சியில் ஒரு பயனுள்ள  உண்மை கண்டறியப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டுக்  கொண்டுடிருக்கிறது. இதற்கு "CGRP" என்று பெயர். இதுதான் நரம்புகளுக்கு  அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பயை ஊக்குவிப்பதும்,  மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப 'CGRP' அதிகமாக உற்பத்தியாக  உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.&lt;br /&gt;நாம் மனம்  விட்டுச்சிரிக்கும் போது 'CGRP' அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான்  ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை. உலகின் மிகச் சிறந்த மருந்து  மனம்விட்டுச் சிரிப்பதே என்று நியூயார்க் மனவியல் பல்கலைக் கழகப்  பேராசிரியர் ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார். நாம்  சிரிக்கும் போது நம் மூக்கினுள் உள்ள சளியில் 'இம்யூனோகுளோபுலின் - ஏ '  [IMMUNOGLOBULIN-A] என்ற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரித்து  பாக்டீரியாக்கள், வைரஸ் புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல்  தடுக்கிறதாம். இதனால் "மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச்  சக்தியுடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம் "என்கிறார் இந்தப்  பேராசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலை நாடுகளில் டாக்டர்கள் நேயாளிகளுக்கு சிரிப்பு  வீடியோக்களைப் பார்க்குமாறு பரிந்திரை செய்கிறார்கள். 'நோர்மன் கசின்ஸ்'  என்னும் அமெரிக்க நாவலாசியரியர் 1983-ஆம் ஆண்டு தான் எப்படி " இதய  நோயிலிருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார். நான் மாரடைப்பு  வந்ததுடன் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்த்தேன்.எளிய உடற்பயிற்சிகளைத்  தவறாமல் மேற்கொண்டேன். விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி  நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன். அதற்காக நகைச்சுவைப்  படங்கள் டி வி யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில்  கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சரியம்? நாளடைவில் என் இதயம் பலப்பட்டு நோய்  இருந்த இடம் சுவடே  தெரியாமல் மறைந்து போனது "நோய் எதிர்ப்பு சக்தியை  உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் இயல்பயைச் 'சிரிப்பு' முடுக்கி  விடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம்  பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்பு பற்றி  ஆராயும் மருத்துவ அறிஞர்களை 'GELOTO LOGIST என்கிறார்கள். இவர்கள் பலவித  ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் இவைகள். சிரிப்பு நம்முடைய  தசைகளை  வலுவாக்குகிறது; ' இரத்த அழுத்தம்' அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு  செயல்படுகின்றன. 'என்சீபேலின்ஸ்' என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து  தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் இரத்தக் குழாய்கள்  விரிவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மன இறுக்கம் தளர்கிறது.  சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் - நம் மூளையின்  வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது. சிரிப்பு- அல்சர்  போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது. உலக வாழ் உயிரனங்களில்  நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு நன்மைகள் என்று  சிரித்து பாருங்கள். எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிரிக்க  தெரிந்த சமுதாய விலங்கு மனிதன்" என நம்மை மற்ற இனங்களிலிருந்து  வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு. சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும்  உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு. மனிதனுக்கு பல சமயங்களில் மன  இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக,  இடைவெளியை குறைக்க, மனதெளிவு , மனமகிழ்ச்சி என பலவிதமாக பயன்பட்டு  திகழ்கிறது இந்த சிரிப்பு. நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும்  இல்லாமல் அது வேறு பல சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"பெர்னாட்"  ஒரு சமயம் " உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு பின்னாலேயே  செயல்படுகிறது " என்றார். நகைச்சுவையும், சிரிப்பும் அறிவை அளவிட்டு  காட்டுவதாக பெரும்பாலும் அமைகிறது. நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு  பூர்வமானது என்பதை மெய்ப்பிக்க, நமக்கு அக்பர், பீர்ப்பால் கதைகள்,  தென்னாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமரர் 'கல்கியின்  படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான். அதே போல் N.S.  கிருஷ்ணன் ஒரு முறை வெளியூர் சென்ற சமயம் கார் மரத்தில் மோதி  விபத்துக்குள்ளாகியது. வேறு காருக்காக காத்திருந்த போது , அந்த வழியாக வந்த  விவசாயிகள் கார் விபத்தைக் குறித்து கேட்டபொழுது, "காருக்கு கொஞ்சம் ஓய்வு  தேவைப்பட்டது. அதனால் காரை மரத்தில் சாத்தி வைச்சியிருக்கிறோம்..."  என்றாராம். இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் வஞ்சகமில்லா  நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய  சூழ்நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் என்று கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில்  சிலர்- பெரிய பதவியிலுள்ளவர்கள் " சிரித்துப் பேசக் கூடாது " என்று கங்கணம்  கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள். இந்தப் போக்கு மாறவேண்டும்.  நகைச்சுவை உணர்வால் மட்டுமே - பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில்  தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும் எந்த  விதமான இடர்பாடுகளையும் எளிதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி  செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது  சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும்  துரத்தமுடியும். மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க  கூடிய சக்திதான். சிரிப்பு ' கவர்ந்திழுக்கக் ' கூடியது முகம். சிரித்த  முகத்துடன் இருப்பவர்கள். அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!! இளமையான  புன்னகை எனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது. கண்ணுக்கு தெரி்யாமல் உள்ளுக்குள்  ஒளிந்து இருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை. தத்துவ டாக்டர்கள்,  இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட,  சிரிப்பு ஒன்றுதான் வழி என்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் சிரிக்க முடிகிறது  என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள், சிரிப்பு உங்களுக்கு  உடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஏன் அதை நீங்கள்  விடவேண்டும்.? இன்றைய உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை  விரும்புகிறார்கள். நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளைய தலை முறையினர்  நட்பை இழக்கிறீர்கள். உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள். இந்த  பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக  அவசியமாகிறது. நல்ல நகைச் சுவைகளை நினைந்து நாம் தனியாக சிரித்தாலும் நம்மை  பற்றி மற்றவர்கள் "ஆசாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு" என எண்ணக்கூடும்.  ஆகவே, அதனையும் கருத்தில் - கவனத்தில் கொண்டு சிரிக்கவும்,  மனம் விட்டு  சிரிக்கவும். நலம் பயக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிரித்து வாழ வேண்டும் - பிறர் சிரிக்க வாழ்திடாதே"&lt;br /&gt;&lt;br /&gt;---- நன்றி சிங்கை கிருஷ்ணன்  (இணைய இதழில் வாசித்தது)&lt;br /&gt;என் சிபாரிசு: அப்படியானால் நடிகர் வடிவேலுக்கு டாக்டர் பட்டம்  தரலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="post-author vcard"&gt;Posted பி&lt;br /&gt; &lt;span class="fn"&gt;Sathik Ali&lt;/span&gt; &lt;/span&gt; &lt;span class="post-timestamp"&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-1149638248419186754?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2012/02/blog-post_4230.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-3910654008453872189</guid><pubDate>Sat, 18 Feb 2012 17:29:00 +0000</pubDate><atom:updated>2012-02-18T09:37:36.339-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தகவ‌ல்க‌ள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உடல் நலம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மூலிகைகள்</category><title>தகவ‌ல்க‌ள்</title><description>&lt;span style="font-size:100%;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.koodal.com/contents_koodal/health/images/2010/home-remedies23-578.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;                &lt;div id="tAT"&gt;            &lt;span style=" color: rgb(0, 0, 0);font-size:100%;" &gt;பகுதி ௧:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=" color: rgb(0, 0, 0); font-weight: bold;font-size:100%;" &gt;துர்நாற்றத்தை  &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=" ;font-size:100%;color:#000000;"  &gt;&lt;br /&gt;துர்நாற்றத்தை  முறியடிக்க கைத்தறி பருத்தி மற்றும் கதர் ஆடைகள் உடுத்தவும். இவ்வுடைகளில்  காற்று எளிதாக ஊடுருவும். இவை வியர்வை ஏற்படுவதைத் தடுக்கும். ஸின்தெடிக்  உடைகளை வெப்பத்தில் அணிவதை தவிர்க்கவும்.   &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=" ;font-size:85%;color:#000000;"  &gt;வியர்வை உண்டாக்கும் சுரப்பிகள் முடிகளுக்கு கீழே அ‌திகமாக‌க&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;காணப்படுகின்றன. முடிகளும் வியர்வையை தக்கவைத்து,  பாக்டீரியா கிருமியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வெ‌யி‌ல் கால‌த்‌தி‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தலைமுடியை அடிக்கடி ஷாம்ப்பு அல்லது சீயக்காய் போட்டு கழுவவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=" ;font-size:85%;color:#000000;"  &gt;துர்நாற்றத்தை முறியடிக்க கை இடுக்குகளில் உள்ள முடிகளை அகற்றிவிடுவது சிறந்தது. கு‌ளி‌த்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;த ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பி‌ன&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அ‌க்கு‌ள&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பகு‌திக‌ளி‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பவுட‌ர&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;போடலா‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;்.  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=" ;font-size:85%;color:#000000;"  &gt;உடற்பயிற்சி  செய்த பிறகும், வெய்யிலில் அதிக நேரம் சுற்றி திரும்பிய பிறகும்,  ஆன்டிஸெப்டிக்  சோப்பு உபயோகித்து குளிப்பது நல்லது. இது பாக்டீரியவை  ஒழித்து துர்நாற்றத்தை விரட்டும். &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=" ;font-size:85%;color:#000000;"  &gt;அ‌திகமாக ‌விய‌ர்‌த்த&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உட‌லி‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;து‌ர்நா‌ற்ற‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வருவத&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ை ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீ‌ங்க‌ள&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உண‌ர்‌ந்தா‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வாசன&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ை ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;திர‌வி‌ய‌ங்களையே&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ா &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அ‌ல்லத&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;டியோ‌ட்‌ர‌ன்‌ட&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;போ‌ன்றவ‌ற்றையோ‌ப&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பய‌ன்படு‌த்தலா‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;்.&lt;br /&gt;&lt;span&gt;பகுதி&lt;/span&gt;  &lt;span&gt;௨&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=" font-weight: bold;font-size:85%;" &gt;விய‌ர்வ&lt;/span&gt;&lt;span style=" font-weight: bold;font-size:85%;" &gt;ை&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt; &lt;/div&gt;                    &lt;div&gt;                &lt;div id="tAT"&gt;            &lt;span style=" ;font-size:85%;color:#000000;"  &gt;உ‌ங்க‌ள&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;விய‌ர்வ&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ை &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ம‌ட்டும‌ல்லாம‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீ‌ங்க‌ள&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அ‌ணியு‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சி&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ல &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பொரு‌ட்களா&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ன &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஷு, சாக்ஸ் போன்றவையும் ‌உ‌ங்க‌ள&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;மீத&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக அமையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=" ;font-size:85%;color:#000000;"  &gt;பருத்தியா‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;செ‌ய்ய‌ப்ப‌ட்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ட &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சாக்ஸ் அணிவது நல்லது. வெய்யில் காலங்களில் ஷு அணிவதை தவிர்க்கலாம். அ‌வ்வாற&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அ‌ணி&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ய &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வே‌ண்டி&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ய &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;க‌ட்டாய‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஏ‌ற்ப‌ட்டா‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தினமு‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சா‌க்ஸ&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ை &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;துவை‌த்து‌ப&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பய‌ன்படு‌த்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;த &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வே‌ண்டு‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=" ;font-size:85%;color:#000000;"  &gt;அது முடியவில்லை என்றால் சாக்ஸ் அணியும் முன் காலில் பவுடரை தடவவும். இது வியர்வையை தடுத்து காலை காய்ந்த நிலையில் வைக்க உதவும்.  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=" ;font-size:85%;color:#000000;"  &gt;மேலு‌ம், ‌சி&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ல &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;செரு‌ப்புக‌ள&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீ‌ரி‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ப‌ட்டது‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;், ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீர&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ை &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உ‌ள்‌ளிழு‌த்து‌க&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;கொ‌‌ள்ளு‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;த‌ன்ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ை &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இரு‌க்கு‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;். &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அ‌ந்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;த ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீ‌ரி‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;செரு‌ப்ப&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஊ‌ற&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ி &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதனா‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;து‌ர்நா‌ற்ற‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஏ‌ற்படு‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;்.  &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;அ‌ப்படி‌ப்ப‌ட்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ட &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;செரு‌ப்புகள&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ை ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீ‌ர&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ப‌ட்டது‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உடனடியா&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;க &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வெ‌யி‌லி‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;கா&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ய &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வை‌க்கவு‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;்.&lt;br /&gt;&lt;br /&gt;‌&lt;/span&gt;&lt;span style=" ;font-size:85%;color:#000000;"  &gt;நீ‌ங்க‌ள&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ம‌ட்டு‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தூ‌ய்மையா&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;க &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;இரு‌ந்தா‌ல&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;போதாத&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ு, ‌&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீ‌ங்க‌ள&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;பய‌ன்படு‌த்து‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ட&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ை, &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஷ&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ூ, &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;செரு‌ப்ப&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ு, &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;கைகு‌ட்ட&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ை, &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ப‌ர்‌‌ஸ&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;போ‌ன்றவ‌ற்றையு‌ம&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தூ‌ய்மையா&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;க &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வை‌த்‌திரு‌ங்க‌ள&lt;/span&gt;&lt;span style="font-size:10pt;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span&gt;்&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பகுதி&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;௩&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;பேன் மாறும்:  .............&lt;br /&gt;&lt;br /&gt;தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துத் தடவினால் பேன்  அகலும். வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் கற்பூரம் கலந்த நீரில்  குளித்தாலும் பேன் மாறும். &lt;p&gt;கேரளாவில் சில இடங்களில் மூக்குப் பொடியைத் தலையில் தேய்த்து  விடுவார்கள். இரண்டு மணி நேரம் சென்ற பின் தலைக்குச் சீயக்காய் தேய்த்துக்  குளித்து விடுவார்கள். பேன் அகன்றுவிடும்.&lt;/p&gt; &lt;p&gt;வெங்காயத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில்  அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளிப்பாட்டினால் பேன் இருந்த  இடம் தெரியாமலே ஓடிவிடும்.&lt;/p&gt; &lt;p&gt;எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னமோ  பெண்கள் தலைக்குப் பூக்கள் சூடிக்கொள்கிறார்கள். இந்தப் பூக்கள் தலையில்  இருக்கும்போது பேன் தொந்தரவு வருவதில்லை.&lt;/p&gt; &lt;p&gt;சீதாப்பழ விதைகளை நசுக்கித் தலையில் தேய்த்துக்கொண்டால் பேன் வராது.  சீதாப்பழ கஷாயம், ஊமத்தைஇலை கஷாயம் பயன்படுத்தலாம். கடலைமாவும் சேர்த்துக்  குளிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;பகுதி ௪.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;h3&gt;பொடுகா? கவலையை விடுங்க!&lt;/h3&gt;&lt;p&gt;இன்று இளைஞர்களை எரிச்சல்படுத்தும் பிரச்சினைகளில் பொடுகு முக்கியமானது.  தலையின் பொலிவை குறைத்து எண்ணெய் வழிந்தால் போல் அசிங்கம் ஆகிவிடும். ஒரு  நாள் தலைக்கு குளிக்காவிடினும் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும்.&lt;/p&gt; &lt;p&gt;இதற்கு எளிய தீர்வு உள்ளது… பொடுகை துரத்திவிடலாம்.&lt;/p&gt; &lt;p&gt;இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில்  அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும்.&lt;/p&gt; &lt;p&gt;பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக்  கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு  முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக்  குளித்துவிடவும்.பொடுகு மறைந்துவிடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://www.koodal.com/contents_koodal/health/images/2010/home-remedies23-578.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 413px; height: 232px;" src="http://www.koodal.com/contents_koodal/health/images/2010/home-remedies23-578.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;     &lt;/div&gt;    &lt;/div&gt;&lt;br /&gt;     &lt;/div&gt;    &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-3910654008453872189?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2012/02/blog-post_2501.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-4413910865585085826</guid><pubDate>Sat, 18 Feb 2012 17:23:00 +0000</pubDate><atom:updated>2012-02-18T09:27:30.988-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">உடல் நலம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காய்கனிகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கீரைகள்</category><title>இது ஆம்பளைங்க சமாச்சாரம் : துர்நாற்றத்தை தூர வையுங்கள்</title><description>&lt;b&gt;இது ஆம்பளைங்க சமாச்சாரம்&lt;/b&gt; : துர்நாற்றத்தை தூர வையுங்கள்                                        -&lt;br /&gt; &lt;a href="http://masivakumar.blogspot.com/" class="content" target="_blank"&gt;மா சிவகுமார் &lt;img src="http://www.tamiloviam.com/img/homepage.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;இது வரை பெண்களுக்கு தனி பத்திரிகை, தனி பிரிவு மற்றும் அவர்கள்  பிரச்சனை பற்றி பல பத்திரிகைகள் பிரசுரித்து வந்துள்ளன / வருகின்றன. ஆனால்  ஆண்களுக்காக பிரத்யேகமாக ஒரு பகுதி என பெரிய அளவில் இது வரை வந்ததில்லை.  அந்த பெரிய குறையை நிவர்த்தி செய்யவே இந்த புதிய பகுதி. &lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;"இது ஆம்பளைங்க சமாச்சாரம்" &lt;/strong&gt;எழுதுபவர்  &lt;strong&gt;திரு. மா சிவகுமார்&lt;/strong&gt; அவர்கள்.&lt;/p&gt; &lt;p&gt;இதோ இந்த வார சமாச்சாரம் ...&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt;&lt;hr /&gt;  &lt;p&gt;நல்ல வேர்த்து விறு விறுத்து குளிரூட்டப்பட்ட ஒரு அறைக்குள் நுழைந்த  நம்முடைய உடலின் வாடை நமக்கே எட்டி விடும். மின்சாரம் நின்று போய், 40  டிகிரி வெயில் அடிக்கும் போது வேர்வையாக ஊற்றும் போது உடலில் நறுமணம்  கமழ்கிறதா? உடல் அழுக்கைப் போக்க சோப்பு தேய்த்து குளிக்கிறோம், பல்லில்  படியும் அழுக்கைப் போக்க பல் துலக்குகிறோம். எவ்வளவுதான் கவனமாக காலையில்  இந்த இரண்டையும் செய்து, சோப்புகளை மாற்றி மாற்றி முயன்றாலும் மாலை வரை  துர்நாற்றத்தை தூர வைப்பது சிரமமாகப் போய் விடுகிறது.  என்னுடைய  அனுபவத்தில் இந்தத் தொல்லைகளை எப்படி ஒழித்தேன் என்பதைப் பகிர்ந்து  கொள்கிறேன். பொருத்தமான இடங்களில் கொடுக்கப்பட்ட சுட்டிகளைப் பின்  தொடர்ந்து மேல் விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். &lt;/p&gt; &lt;p&gt;&lt;img alt="Bad Breath" src="http://www.tamiloviam.com/img/badbreath_sml.jpg" align="left" border="0" hspace="4" vspace="4" /&gt;வழக்கமாக  பல்லுக்கும் தோலுக்கும் செய்யும் சேவைகளுடன் கூடவே இன்னொன்றையும் கவனிக்க  வேண்டும். வயிற்றில் என்ன இருக்கிறதோ அவையும் இந்த இரண்டையும்  பாதிக்கின்றன. ஆங்கிலத்தில் வாய் துர்நாற்றத்தை &lt;a href="http://en.wikipedia.org/wiki/Bad_breath"&gt;bad breath &lt;/a&gt;(மோசமான  சுவாசம்) என்று குறிப்பிடுகிறார்கள். வயிற்றில் கழிவுகள் மக்கிப்  போயிருந்தால் (கந்தகப் பொருட்கள்) அதைத் தொட்டு காற்று வாய் வழியாக  வரும்போது அந்த நாற்றத்தையும் எடுத்து வருகிறது. உடலெங்கும் சுற்றி வரும்  ரத்தத்தில் கழிவுகள் கலந்தால் வேர்வையில் துர்நாற்றம் புகுந்து  மேல்தோலுக்கும், வாய்க்கும் வந்து விடுகிறது. &lt;/p&gt; &lt;p&gt;உடலுக்கு வாசநீக்கிகள் (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Deodorant"&gt;deodarant&lt;/a&gt;),  வாய்க்கு வாய்மணமூட்டிகள் (mouth fresheners) பயன்படுத்தினாலும் அவற்றின்  தாக்கம் மேலோட்டமாகவே இருப்பதால் உள்ளே இருந்து வரும் இயல்பான நாற்றத்தை  கட்டுப்படுத்துவது முடியவில்லை. &lt;/p&gt; &lt;ol&gt;&lt;li&gt;காலையில் வெறும் வயிற்றில் இரண்டு மூன்று தம்ளர் இளஞ்சூடான நீர்  குடிப்பதன் மூலம் வேலைக்குக் கிளம்பும் முன் வயிற்றுக் கழிவுகளை ஓரிரு  முறைகளில் முற்றிலும் வெளியேற்றி விடலாம். காலையில் எழுவதற்கும் வேலைக்கு  கிளம்புவதற்கும் இரண்டு மூன்று மணி நேரமாவது இருந்தால்தான் இது சாத்தியம்.  இல்லையென்றால் திண்டாட்டம்தான். முடிந்தால் நன்றாக வியர்க்கும் வரை  உடற்பயிற்சி செய்வதும் நல்லது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அழுக்கான சட்டை, பேன்ட் போட்டாலும் உள்ளாடைகள், காலுறைகளை இரண்டாவது  நாள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலுறைகளை ஒரு நாள்  அணிந்த பிறகு துவைத்து விட வேண்டும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தினமும் ஷூஸ் அணியும் வழக்கம் இருந்தால், குறைந்தது இரண்டு சோடி  காலணிகளை பயன்படுத்த வேண்டும். ஒரே காலணியை ஆறு நாளும் தொடர்ந்து  அணிந்தால், காலணி உறிந்து கொள்ளும் வியர்வை முற்றிலும் வெளியேற இடைவெளி  இல்லாமல் துர்நாற்றம் உருவாக ஆரம்பிப்பதோடு காலணியும் சீக்கிரம் கெட்டுப்  போய் விடும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;சாப்பிட்ட பிறகு நன்றாகக் கொப்பளித்து விடும் நமது நல்ல பழக்கம் பல்  ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. முடிந்த வரை சாப்பாட்டு வேளையைத்  தள்ளிப் போட்டு வெறும் வயிற்றோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மதியம்  சாப்பிடவில்லை என்றால் நான்கு மணிக்கெல்லாம் வயிற்றின் உள்வாசனைகள் எல்லாம்  வாய் வழியே வெளிவர ஆரம்பித்து விடுகின்றன.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;நாள் முழுவதுமே சரியான இடைவெளிகளில் போதுமான தண்ணீர் குடிப்பது வாயில்  சேரும் நுண்கிருமிகளை அகற்றி வயிற்றையும் ஈரப்பதமாக வைத்திருக்க உதவும்.  வறண்ட வாயும், வெறும் வயிறும் நாற்றத்தை உருவாக்கக் காரணமாகி விடுகின்றன.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;விவகாரமான உணவு வகைகள் (பூண்டு, மாமிச உணவு, வெங்காயம், பாலாடைக்கட்டி  போன்றவை) செரிக்கும் போது கந்தகப் பொருட்கள் உருவாவது அதிகமாக இருப்பதால்,  அத்தகைய நாட்களில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். &lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது&lt;/strong&gt;&lt;strong&gt;?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும்.  நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின்  மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால்  நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில்  சுத்தமாவதில்லை.  வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட்  கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium  குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும்  பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின்  பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை  சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக  வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக  பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து  பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக்  காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.&lt;/p&gt; &lt;p&gt;3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு  தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர  வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக  நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள  புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும்  கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால்  வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்&lt;/p&gt; &lt;p&gt;4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள  வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து,  தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும்  ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர்  நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது  உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர்  கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன்  கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும்  வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.&lt;/p&gt; &lt;p&gt;5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash)  பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை  அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன்  செய்வது என இரண்டு வகைப்படும்.  Listerine, Cetylpyridinium Chloride mouth  wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions  உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த  கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய  Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம்  உபயோகிக்கலாம்.&lt;/p&gt; &lt;p&gt;சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால்,  சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின்  வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி,  பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக  ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள்  இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி  யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-4413910865585085826?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2012/02/blog-post_18.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-8903807844132400843</guid><pubDate>Sat, 18 Feb 2012 17:08:00 +0000</pubDate><atom:updated>2012-02-18T09:18:50.274-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தலை முடி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உடல் நலம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அறிவுரைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சிவப்பழகு</category><title>இளநரையா? கவலையை விடுங்க: தீர்வு இதோ!</title><description>&lt;span&gt;இளநரையா&lt;/span&gt;? &lt;span&gt;கவலையை&lt;/span&gt; &lt;span&gt;விடுங்க&lt;/span&gt;: &lt;span&gt;தீர்வு&lt;/span&gt; &lt;span&gt;இதோ&lt;/span&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.koodal.com/contents_koodal/health/images/2010/home-remedies23-578.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 640px; height: 360px;" src="http://www.koodal.com/contents_koodal/health/images/2010/home-remedies23-578.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.koodal.com/contents_koodal/health/images/2010/home-remedies23-578.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span&gt;பகுதி&lt;/span&gt; : 1&lt;br /&gt;&lt;br /&gt;“போனல் என்ன மயி..(Sensor).. தானே என்று விட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது. அழகுக்கு கருகரு முடி தான் பிரதானம். (ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி)&lt;br /&gt;&lt;br /&gt;இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாம் செய்ய பஞ்சியா?? கவலைய விடுங்கள்: இயற்கை முறையில் சாயம் பூசலாம்…&lt;br /&gt;&lt;br /&gt;தலைக்குச் சாயம் (Hair Dye)&lt;br /&gt;&lt;br /&gt;சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். இது பீஹ்மீ போலப் பயன்படும். கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;Thanks.&lt;br /&gt;Tamilcloud&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகுதி : 2&lt;br /&gt;&lt;h3&gt;இள நரையைப் போக்க வேண்டுமா....?&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில்  தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு  போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி  என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ,  மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக  உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும்  எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று  பார்ப்போம்.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்­ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு  மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு  தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.&lt;/p&gt; &lt;p&gt;வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம்  ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து  வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சிலருக்கு சிறு வயதிலேயே  இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து  சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.&lt;/p&gt; &lt;p&gt;சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது  என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து  வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை  படிப்படியாகக் குறையும்.&lt;/p&gt; &lt;p&gt;சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர  வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.&lt;/p&gt; &lt;p&gt;கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.&lt;/p&gt;&lt;p&gt;இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.&lt;/p&gt; &lt;p&gt;இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.&lt;/p&gt; &lt;p&gt;கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனைத் துண்டுகளாக்கி தேங்காய்  எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதனைத் தொடர்ந்து தலையில் தடவி வந்தால்  வழுக்கை மறையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தேங்க்ஸ், koodal&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-8903807844132400843?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2012/02/blog-post.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-7753008496369937392</guid><pubDate>Mon, 17 Oct 2011 18:50:00 +0000</pubDate><atom:updated>2011-10-17T11:53:45.213-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அய்யா வழி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அறிவுரைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">குருநாதர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அய்யா வைகுண்டர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்து மத விளக்கங்கள்</category><title>அய்யா வைகுண்டர் வகுத்த 32 அறங்கள்..</title><description>அய்யா வைகுண்டர் வகுத்த 32 அறங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;   1.வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.&lt;br /&gt;   2.கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.&lt;br /&gt;   3.அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.&lt;br /&gt;   4.பசுவுக்கு புல்லும்,வைக்கோலும் கொடுப்பது.&lt;br /&gt;   5.சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.&lt;br /&gt;   6.வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.&lt;br /&gt;   7.திண்பண்டம் நல்கல்.&lt;br /&gt;   8.அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.&lt;br /&gt;   9.அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.&lt;br /&gt;  10.அனாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.&lt;br /&gt;  11.தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.&lt;br /&gt;  12.வாசனைப் பொருட்களை கொடுப்பது.&lt;br /&gt;  13.நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.&lt;br /&gt;  14.துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.&lt;br /&gt;  15.நாவிதர்களுக்கு உதவி செய்வது.&lt;br /&gt;  16.ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.&lt;br /&gt;  17.ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.&lt;br /&gt;  18.தலைக்கு எண்ணெய் கொடுப்பது.&lt;br /&gt;  19.திருமணம் ஆகாத ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பது.&lt;br /&gt;  20.பிறர் துன்பம் தீர்ப்பது.&lt;br /&gt;  21.தண்ணீர் பந்தல் வைத்து உதவுவது.&lt;br /&gt;  22.மடம் கட்டி சமய அறிவை வளர்ப்பது.&lt;br /&gt;  23.சாலைகள் அமைத்து கொடுப்பது.&lt;br /&gt;  24.சோலைகளை உண்டாக்கி வைப்பது.&lt;br /&gt;  25.பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக்கொள்ள தூண்களை நிறுவுவது.&lt;br /&gt;  26.மிருகங்களுக்கு உணவளிப்பது.&lt;br /&gt;  27.சுமைதாங்கி நிறுவுதல்.&lt;br /&gt;  28.விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்.&lt;br /&gt;  29.கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.&lt;br /&gt;  30.குழந்தைகளுக்கு பால் வழங்குதல்.&lt;br /&gt;  31.பார்வையற்றோருக்கு வழிதுணை புரிதல்.&lt;br /&gt;  32.வஸ்த்திர தானம் செய்தல்.&lt;br /&gt;இவைகளே அய்யாவைகுண்டர் வகுத்த 32 அறங்கள் ஆகும்.இவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடித்து மகிழ்வோம்.&lt;br /&gt;அய்யா உண்டு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-7753008496369937392?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/10/32.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-555786104811884190</guid><pubDate>Tue, 14 Jun 2011 18:50:00 +0000</pubDate><atom:updated>2011-06-14T11:52:29.905-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">உடல் நலம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அறிவுரைகள்</category><title>அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால்...</title><description>தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.&lt;br /&gt;1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.&lt;br /&gt;2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.&lt;br /&gt;4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.&lt;br /&gt;5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:&lt;br /&gt;உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.&lt;br /&gt;வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்.&lt;br /&gt;சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.&lt;br /&gt;புற்றுநோய் - 180 நாட்கள்.&lt;br /&gt;காசநோய் - 90 நாட்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-555786104811884190?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/06/blog-post_5847.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-4107754633125935818</guid><pubDate>Tue, 14 Jun 2011 18:47:00 +0000</pubDate><atom:updated>2011-06-14T11:49:29.077-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">டிப்ஸ்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உடற்பயிற்சி</category><title>நினைவாற்றல் நன்றாக இருக்க.....</title><description>நினைவாற்றல் பற்றி மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், கூறுகிற கருத்து பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;&lt;br /&gt;&lt;br /&gt;1. தன்னம்பிக்கை 2. ஆர்வம் 3. செயல் ஊக்கம் 4. விழிப்புணர்வு&lt;br /&gt;&lt;br /&gt;5. புரிந்துகொள்ளல் 6. உடல் நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. தன்னம்பிக்கை (Self Confidence)&lt;br /&gt;&lt;br /&gt;“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” – என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;2. ஆர்வம் (Interest)&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. செயல் ஊக்கம் (Motivation)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;4. விழிப்புணர்வு (Awareness)&lt;br /&gt;&lt;br /&gt;மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் – வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;5. புரிந்துகொள்ளல் (Understanding)&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் – தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? …………………….. என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6. உடல் ஆரோக்கியம் (Health)&lt;br /&gt;&lt;br /&gt;உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அறிவிப்பு : “இன்னும் ஒரு மணி நேரத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி ஏந்தி உங்கள் இடம் நோக்கி வந்துகொண்டு இருக்கிறார்கள். நீங்கள் தப்பிச் செல்வதாக இருந்தால் எந்த வழியில் செல்வது என்று சொல்கிறேன். கேட்டுக்கொண்டு அந்த வழியில் சென்றால் நீங்கள் தப்பிச் சென்று விடலாம்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் அவர் சொல்கின்ற வழி உங்களுக்கு மறந்துவிடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் நினைவாற்றல் நன்றாக இருக்க மனம் ஒரு முக்கிய காரணமாகிறது. மனம் ஆர்வமானதாக உற்சாகமுள்ளதாக, விழிப்புநிலை உள்ளதாக, செயலை வெற்றியாக்க வேண்டும் என்ற தீவிரத் தன்மை உள்ளதாக இருந்தால் நினைவாற்றல் நன்கு இருக்கும். எதுவும் மறந்து போகாமல் ஒவ்வொரு செயலும் வெற்றியடைய ஒரு திருக்குறளின் மூலம் வள்ளுவர் வழிகாட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்”&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ஒரு செயலுக்குப் போகும் முன்பு கீழ்க்கண்டவை சரியாக உள்ளதா என்று கவனித்து விட்டுச் சென்றால் எதுவும் மறக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;1. பொருள் : தேவையான பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. இடம் : எங்கு செல்கிஹறோம்? (முகவரி, தொலைபேசி எண், செல்லும் வழி)&lt;br /&gt;&lt;br /&gt;3. காலம் : எவ்வளவு நேரமாகும், எப்பொழுது அலுவலகம் அல்லது கடை திறந்து செயல்படும் நேரங்கள், விடுமுறையா அல்லது வேலை நாளா? முதலிய செய்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. கருவி : எந்த வாகனம், எடுத்துச் செல்லும் துணைக் கருவிகள் (பேனா, பேங்க் சென்றால் செக் புக், ஹாஸ்பிடல் என்றால் டாக்டர் பைல்… முதலியவை)&lt;br /&gt;&lt;br /&gt;5. வினை : எப்படிச் செய்வது? யாரிடம் தெரிந்து கொள்வது என்பது போன்ற அந்தச் செயலை முடிக்க உதவும் விபரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவாற்றலை வளர்த்து&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியடைய அன்பு வாழ்த்துக்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-4107754633125935818?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/06/blog-post_14.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-1705722311013339932</guid><pubDate>Sat, 04 Jun 2011 00:48:00 +0000</pubDate><atom:updated>2011-06-03T17:49:38.012-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இராமகிருஷ்ண பரமஹம்ஸர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆன்மீக சிந்தனைகள்</category><title>ராமகிருஷ்ண பரமஹம்சர் சிந்தனை துளிகள்</title><description>ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையயருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழ வேண்டும். உலக வாழ்க்கையில் இருப்பவர்கள் பலவிதமான கடமைகளால், ஆசைகளால், சூழப்பட்டிருக்கிறார்கள்; அதிலும் சாதனையின் ஆரம்ப காலத்தில் இருப்பவர்கள் பலவிதமான தடைகளைச் சந்திக்க வேண்டியவர்களாகிறார்கள். அதனால் அவர்களின் கவனம் சிதறுகிறது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-1705722311013339932?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/06/blog-post_03.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-2766148210135931943</guid><pubDate>Sat, 04 Jun 2011 00:45:00 +0000</pubDate><atom:updated>2011-06-03T17:47:42.497-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அறிவுரைகள்</category><title>சிந்தனை துளிகள்.</title><description>எத்தனை நாட்கள் வாழ்ந்தாய் என்பது பெரிதல்ல, வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்திருக்கிறாய் என்பதே பெரிது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள்.உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-2766148210135931943?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/06/blog-post.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-9188510267621346206</guid><pubDate>Wed, 04 May 2011 17:12:00 +0000</pubDate><atom:updated>2011-05-04T10:24:02.748-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சர் ஐசக் நியூட்டன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆறறிவு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புகழ் பெற்றவர்கள்</category><title>சிந்திக்க வைத்தது - நியூட்டன்</title><description>ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17&lt;br /&gt;வயதில்&lt;br /&gt;வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால்&lt;br /&gt;விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து&lt;br /&gt;படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது,&lt;br /&gt;" பாம்பு&lt;br /&gt;என் காலில்தான் கடித்தது,&lt;br /&gt;என்னுடைய&lt;br /&gt;Mind&lt;br /&gt;'ல்&lt;br /&gt;அல்ல" என்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-9188510267621346206?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/05/blog-post.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-6687370982186632747</guid><pubDate>Mon, 25 Apr 2011 15:30:00 +0000</pubDate><atom:updated>2011-04-25T08:34:45.086-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">செய்குத்தம்பி பாவலர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புகழ் பெற்றவர்கள்</category><title>சதாவதானி செய்குத்தம்பி பாவலர்</title><description>கம்பீரமாக நிற்கிறார் அந்த மனிதர். சுற்றிலும் நூற்றுக் கணக்கான தமிழறிஞர்கள். அவரை நோக்கி கேள்விக் கணை கள் நீள்கின்றன. வந்து விழுகின்ற கேள்விகளுக்கு எல்லாம் சுளீர் பதில்கள் தெறிக்கின்றன அவரிடமிருந்து. தன்னிடம் கேள்வி கேட்ட 100 பேருக்கும் ஒரே மூச்சில் வரிசையாகப் பதில் சொல்லி அசத்த… கூடி நின்ற அறிஞர்கள் கூட்டம் ஆச்சர் யத்தில் திக்குமுக்காடுகிறது. சங்கப் பாடலின் ஏதோ ஒரு வரியைச் சொன்னால் போதும், அதை முழுமையாகப் பாடி முடிப்பார். 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஓர் ஆண்டு, மாதம், நாள் சொன்னால், அடுத்த நொடி கிழமையைச் சரியாகச் சொல்வார். அவர்தான் செய்குத் தம்பிப் பாவலர். அதிசயிக்கவைக்கும் சாதனைத் தமிழர். அவருக்குத் தபால் தலை வெளியிட்டுக் கௌரவித்திருக்கிறது மத்திய அரசு!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்து பெரிய எண்களை வரிசையாகச் சொன்னால், அவற்றின் கூட்டுத் தொகை, பெருக்குத் தொ¬ககளை உடனே சொல்வது, நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது கொடுக்கப்படும் நீரை ருசி பார்த்துவிட்டு, இறுதியில் அது எந்தப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று சரியாகச் சொல்வது, நிகழ்ச்சியின் இடையில் தன் மீது வீசப்பட்ட நெல்மணிகள், பட்டாணிகள், கற்கள் எத்தனை என கணக்குச் சொல்வது என இவர் ஆச்சர்யங்களால் நிறைந்தவர். இப்படி எட்டு விஷயங்களை நினைவில் வைத்துச் சொல்வதற்கு அஷ்டாவதானி என்று பெயர். பத்து என்றால் தசாவதானி. இவர் இப்படி 100 விஷயங்களை நினைவில் வைத்து, ஒரே மூச்சில் திரும்பச் சொல்லக் கூடியவர் என்பதால் ‘சதாவதானி’.&lt;br /&gt;&lt;br /&gt;செய்குத் தம்பிப் பாவலர் இந்தச் சாதனையை நிகழ்த்தி 100 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதைப் போற்றும் விதமாக தமிழக அரசு இவர் எழுதிய நூல்களை நாட்டுடமை ஆக்கி உள்ளது. மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்திருக்கிறது. சென்னையில் வசிக்கும் பாவலரின் மகள் பாத்திமா பீவியைச் சந்தித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”கன்னியாகுமரி மாவட்டம் கோட் டார் பக்கத்தில் உள்ள இடலாக்குடிதான் அப்பாவுக்குச் சொந்த ஊர். மலையாள வழியில் பள்ளிப் படிப்பைப் படிச்சாலும், அவருக்குத் தமிழ் மேலதான் காதல். வீட்டு வறுமைக்கு இடையில் திண்ணைப் பள்ளிக்கூடத்துல தமிழ் கத்துக்கிட் டார். 15 வயதிலேயே செய்யுள் எழுதும் அள வுக்கு தமிழில் புலமை. பிறகு மாதம் 60 ரூபாய் சம்பளத்துக்குப் பிழை திருத்தும் வேலை பார்த்துக் கிட்டே சீறாப் புராணத்துக்கு உரை எழுதினார். ‘யதார்த்தவாதி’, ‘இஸ்லாமிய மித்ரன்’னு ரெண்டு பத்திரிகைகளையும் நடத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தொடர்ந்துதான் தசாவதானம், சதாவதானம்னு பல சாதனைகளைச் செய்தார். சென்னை விக்டோரியா ஹாலில் தசாவதானம் செய்தபோது ‘தசாவதானி’ பட்டம் கொடுத்தாங்க. திரு கோட்டாற்று பதிற்றுப் பத்தந்தாதி, கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், அழகப்பக்கோவை, நாகைக் கோவை என ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். விடுதலைப் போராட்டத்திலும் கலந்துக்கிட்டிருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிய நாட்டுத் துணிகள் எரிப்புப் போராட்டத்தில் அப்பா பேசும்போது, ‘ஒரு நல்ல மணமகன் கைத்தறி வேட்டிதான் அணிவான். பிணமகனுக்குத்தான் மில்துணி போர்த்துவாங்க. நீங்க மணமகனா, பிணமகனா?’ எனக் கேட்டதும், கூட்டத்தில் மில்துணி அணிந்திருந்தவர்கள் அதைக் கழற்றி எறிந்தார்களாம். ஜீவா, திரு.வி.க. மாதிரி முக்கியமான தலைவர்கள் அப்பாவின் பேச்சுக்கு ரசிகர்களா இருந்திருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபம் கட்டின எம்.ஜி.ஆர்., அங்கே இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அப்பா பேரை வெச்சார். அதே போல கலைஞர், அப்பா எழுதின புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கார்.” பெருமிதப் புன்னகையுடன் பேசுகிறார் பாத்திமா.&lt;br /&gt;&lt;br /&gt;பாவலரின் செய்யுள்களைப் பாடப் புத்த கங்களில் இடம்பெறச் செய்யவேண்டும், விக்டோரியா ஹாலுக்கு பாவலர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் குடும்பத்து உறுப்பினர்கள், www.pavalar.blog.com என்ற வலைப்பூ மூலம் அவர் பற்றிய தகவல் களைத் தொகுத்து வருகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;Saleem.&lt;br /&gt;Posted by முதுவை ஹிதாயத் &lt;br /&gt;&lt;br /&gt;“சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!&lt;br /&gt;&lt;br /&gt;“ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்&lt;br /&gt; பாரில் புகழ்படைத்த பண்டிதன் – சீரிய&lt;br /&gt; செந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல!”&lt;br /&gt;&lt;br /&gt;எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப்&lt;br /&gt;பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;*”வாழையடி வாழையென வந்த&lt;br /&gt; திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!”*&lt;br /&gt;&lt;br /&gt; என்ற&lt;br /&gt;இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க&lt;br /&gt; &lt;br /&gt;குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த&lt;br /&gt;ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர்,&lt;br /&gt;&lt;br /&gt;நாஞ்சில் நாட்டின் இடலாக்குடி என்னும்&lt;br /&gt;ஊரில் பக்கீர்மீறான் ஆமீனா தம்பதியர்க்கு&lt;br /&gt; மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல்&lt;br /&gt;பிறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“தொட்டனைத்தூறும் மணற்கேணி,”&lt;br /&gt;என்பதற்கொப்ப அவரின் உள்ளத்தில்&lt;br /&gt;தமிழுணர்வு&lt;br /&gt;ஊற்றெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரநாராயண அண்ணாவியார் என்பவரிடம்&lt;br /&gt; முறையாகத் தமிழ் பயின்ற&lt;br /&gt;பாவலர்,&lt;br /&gt; இலக்கண-இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நாளில் இராமலிங்க&lt;br /&gt;அடிகளாரின் அருட்பாவை&lt;br /&gt; ஒரு பிரிவினர் மருட்பா எனக் கூறிவந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை அறிந்த&lt;br /&gt;பாவலர் அருட்பா சார்பில் வாதிடுவதற்கு முன் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான கூட்டம்&lt;br /&gt;சென்னையில் ஏற்பாடாயிற்று.&lt;br /&gt; &lt;br /&gt;அக்கூட்டத்தில் தொடக்கமாக,&lt;br /&gt;&lt;br /&gt;“சாதிகுலம் சமயமெல்லாம்&lt;br /&gt; தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு&lt;br /&gt;வமுதளித்த தணித்&lt;br /&gt;தலைமைப் பொருளே,&lt;br /&gt; ஆதிநடு கடைகாட்டா&lt;br /&gt;அகண்ட பகிரண்ட ஆருயிர்கள் அகம்புறம்&lt;br /&gt; மற்றனைத்து நின்ற&lt;br /&gt;மொழியே,&lt;br /&gt; ஓதியுணர்ந்தவரெல்லாம் எனைக் கேட்க&lt;br /&gt; எனைத்தான் ஓதாமலுணர்ந் துணர்வாம்&lt;br /&gt;உருவுறச்&lt;br /&gt;செய்யுறவே,&lt;br /&gt; ஜோதிமயமாய் விளங்கித்&lt;br /&gt; தனிப்பொதுவில் நடிக்கும்&lt;br /&gt; தூயநடத் தரசேயென் சொல்லு மணிந்தருளே!”&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாடலை முழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்ட அவையோர் இவருடைய&lt;br /&gt;சமய நல்லிணக்கப் பாங்கை உணர்ந்து&lt;br /&gt;கையொலி எழுப்பி மகிழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பல அரங்குகளில்&lt;br /&gt;தமது வாதத் திறமையால்&lt;br /&gt;*”அருட்பா அருட்பாவே”* என்று நிறுவினார்.&lt;br /&gt;&lt;br /&gt; த.மு.சா. காஜா முகைதீன்&lt;br /&gt;&lt;br /&gt;மரபுப் பாவளம் மிக்க பாவலர்&lt;br /&gt; சிலேடை பாடுவதில் சிறப்பாகத் திகழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழறிஞர் ஒருவர் ஒருமுறை,&lt;br /&gt;அவரைச் சிலேடையாகக் கடவுள் வணக்கம் பாடும்படி&lt;br /&gt;வேண்டினார்.&lt;br /&gt; &lt;br /&gt;அப்பொழுது,&lt;br /&gt;&lt;br /&gt;“சிரமாறுடையான் செழுமா வடியைத்,&lt;br /&gt; திரமா நினைவார் சிரமே பணிவார்,&lt;br /&gt; பரமா தரவா பருகாருருகார்,&lt;br /&gt; வரமா தவமே மலிவார் பொலிவார்.”&lt;br /&gt;&lt;br /&gt;என்னும் பாடலைப்பாடி,&lt;br /&gt;&lt;br /&gt;  -சிரம் ஆறுடையான் -&lt;br /&gt; சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான், &lt;br /&gt;&lt;br /&gt;   - சிரம்மாறு உடையான் -&lt;br /&gt; இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி, &lt;br /&gt;&lt;br /&gt;   - சிரம் ஆறுடையான் -&lt;br /&gt; ஆறுதலைகளை உடைய முருகன், &lt;br /&gt;&lt;br /&gt;   - சிரம் “ஆறு” உடையான் -&lt;br /&gt; திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட&lt;br /&gt;   பள்ளிகொண்ட திருமால்&lt;br /&gt;,&lt;br /&gt;   - சிரம் ஆறு உடையான் -&lt;br /&gt;தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ்&lt;br /&gt;&lt;br /&gt;என ஐம்பொருளைச் சிலேடையால் விளக்கினார்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இக்கவிச் சுவையில்&lt;br /&gt;&lt;br /&gt;*”ஒரு நாமம் ஓர்&lt;br /&gt;உருவம் ஒன்றும் இல்லார்க்கு&lt;br /&gt;ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ,”*என்ற&lt;br /&gt;&lt;br /&gt;*திருவாசகத் தேனையும்*,&lt;br /&gt;&lt;br /&gt;* “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”*&lt;br /&gt;&lt;br /&gt;என்ற *திருமந்திரச்&lt;br /&gt;சத்தையும்*&lt;br /&gt;&lt;br /&gt;பருகத் தந்த பாவலரின் நுட்பம் பாராட்டத்தக்கதன்றோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய நினைவாற்றல் நினைந்து நினைந்து போற்றத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-6687370982186632747?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/04/blog-post.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-1920744142904349095</guid><pubDate>Sun, 27 Mar 2011 16:07:00 +0000</pubDate><atom:updated>2011-03-27T09:23:53.680-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நாகர்கோவில்காரங்க</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புகழ் பெற்றவர்கள்</category><title>நாகர்கோவில் ’பூமேடை’ ராமையா</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/Sz43XRCNI9I/AAAAAAAAFas/zolf_v3AOyk/stock-photo-road-side-spiritual-meet-3238566_thumb%5B27%5D.jpg?imgmax=800"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 492px; height: 303px;" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/Sz43XRCNI9I/AAAAAAAAFas/zolf_v3AOyk/stock-photo-road-side-spiritual-meet-3238566_thumb%5B27%5D.jpg?imgmax=800" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பூமேடை ராமையா:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’பூமேடை’ எஸ். ராமையா (1924-1996) நாகர்கோயிலில் வாழ்ந்த இந்திய சுதந்திரப்போராட்ட வீரர். குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்திலும் பங்கேற்றார். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் போராளி&lt;br /&gt;வாழ்க்கை&lt;br /&gt;&lt;br /&gt;பூமேடை ராமையா 1924 ல் நாகர்கோயிலை அடுத்த கொட்டாரம் என்ற ஊரில் பிறந்தார். சிறுவயதிலேயே இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். இருமுறை சிறைச்சென்றிருக்கிறார். 1953ல் குமரிமாவட்டத்தை தமிழகத்துடன் சேர்க்கும் போராட்டத்திலும் பங்குபெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிவரை கட்சி அரசியலுக்கும் அதிகார அரசியலுக்கும் அப்பாற்பட்டவராக விளங்கினார். எந்த அமைப்புடனும் சமரசம் செய்துகொள்ளாமல் போராடினார். ஆகவே அவர் தனிமனிதராகவே இருந்தார். நாகர்கோயிலிலும் கொட்டாரத்திலும் சொத்துக்கள் வைத்திருந்த ராமையா அவற்றை அரசியல் செயல்பாடுகளில் இழந்தார். வறுமையுற்று 1996ல் காலமானார்&lt;br /&gt;&lt;br /&gt;ராமையா வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டிருந்தார். வள்ளலாரின் ஜோதி வழிபாட்டை பின்பற்றியவர். வேறு மதநம்பிக்கைகள் இருந்ததில்லை. பூமேடை என்பது அவர் தனக்குச் சூட்டிக்கொண்ட புனைபெயர். தன் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய ‘மெய்முரசு’ என்ற சிறு இதழை நடத்திவந்தார்&lt;br /&gt;பங்களிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;பூமேடை ராமையா ஒரு தனிநபர் போராளி. தொடர்ச்சியாக நாகர்கோயிலில் அதிகார வர்க்கத்தின் ஊழல், பொறுப்பின்மை, கட்சி அரசியலின் கீழ்மைகள் ஆகியவற்றை பிரச்சராம் செய்துகொண்டே இருந்தார். அதற்கு அவர் கையாண்ட வழிமுறை தனிநபர் பொதுக்கூட்டம். அவரே சொந்த செலவில் சுவரொட்டிகள் அச்சிட்டு நகரெங்கும் ஒட்டுவார். அவரே தன் பழைய சைக்கிளில் ஒரு சிறிய கள்ளிப்பெட்டி மேஜை, சிறிய ஒலிப்பெருக்கி கருவி , எரிவாயுவிளக்கு ஆகியவற்றுடன் நாகர்கோயிலில் உள்ள நகர்மன்ற திடல், அசிசி வளாக மைதானம், வஞ்சியாதித்தன் புதுத்தெரு, வடிவீஸ்வரம் தெரு போன்ற இடங்களுக்கு மாலை ஆறு மணியளவில் வருவார். சுமார் ஒருமணிநேரம் பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமேடை ராமையாவின் பேச்சு நக்கலும் கிண்டலும் கோபமும் கலந்ததாக இருக்கும். திருக்குறளில் இருந்தும், வள்ளலாரின் படைப்புகளில் இருந்தும் நிறைய மேற்கோள்கள் காட்டுவார். தனிப்பட்டமுறையில் எவரையும் தாக்க மாட்டார். ஆபாசமோ விரசமோ இருக்காது. அவருக்கென்று ஒரு கூட்டம் எப்போதும் இருந்தது. சுமார் இருநூறு பேர் வரை அவர் கூட்டங்களுக்கு வருவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ராமையா பொதுவாக அரசியல்வாதிகளால் ஒரு வகையான கோமாளியாகவே சித்தரிக்கப்பட்டார். காந்தி தொப்பியுடன் கதர் அணிந்து அவர் நடமாடுவதே கிண்டலுக்குரியதாக காட்டப்பட்டது. அவருக்கு எவருமே பொறுப்பாக பதில் அளித்ததில்லை. அவர் அதற்காக கவலைப்பட்டதும் இல்லை. நாற்பது ஆண்டுகள் வருடத்திற்கு நூறு கூட்டம் வீதம் போட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் புறக்கணிக்கப்பட்டாலும் அவரது கூட்டங்களால் பல ஊழல்கள் வெளியே கொண்டுவரப்பட்டன. நாகர்கோயில் கடை ஊழியர்கள் சங்கம் அமைப்பதற்கும், நாகர்கோயில் துப்புரவு ஊழியர்களின் சங்கச் செயல்பாடுகளுக்கும் அவர் பெரிதும் காரணமாக அமைந்தார். அவர் நாகர்கோயிலின் மனசாட்சி என்ற எண்ணம் அவர் மறைந்த பின்னரே உருவாகியது. பூமேடை எவராலும் கௌரவிக்கப்படாமல், எவராலும் மதிக்கவும் படாமல் மறைந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அருமையான ஒரு அனுபவத்தை தகவல் உதவி : கிணற்றுத்தவளை தலைப்பு இப்படி…&lt;/span&gt;&lt;br /&gt;-----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;பூமேடை முழங்குகிறார்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று நாகர்கோவில் நகர் முழுவதும் சிறிய சுவரொட்டி ஆண்கள் அவசரத்துக்கு ஒதுங்கும் முடுக்குகளில் ஓட்டப்பட்டிருக்கும். வேறு எந்த அலங்காரமும் அந்த சுவரொட்டியில் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூமேடையின் பெயர் பூமேடை ராமையா பிள்ளை. கதர் சட்டை, கதர் வேட்டி, கதர் காந்தித்தொப்பி, அவரை விடவும் வயதான சைக்கிள். இதுதான் பூமேடையின் அடையாளம். சைக்கிளை முக்கால்வாசி நேரம் தள்ளிக்கொண்டுதான் போவார். சுதந்திரப்போராட்டத் தியாகி.&lt;br /&gt;மற்றபடி  குடும்பம், தொழில் பற்றி வேறு தகவல்கள் இல்லை.  வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும்,நாகர்கோவில் நகரசபைத் திடலிலோ, அசிசி வளாகத்திலோ அவரது பொதுக்கூட்டம் நடைபெறும். அவரது பொதுக்கூட்டங்கள் பற்றி சுவரொட்டி அச்சடிக்க யாராவது பொருளுதவி செய்ய முன்வருவார்கள். சுவரொட்டிகளை தனது சைக்கிளில் பின்னால் வைத்துக்கொண்டு, ஒரு வாளியில் ஒட்டுப்பசையை தொங்க விட்டுக்கொண்டு பூமேடை தானே ஊர் முழுக்கப்போய் முக்கியமான இடங்களில் ஒட்டுவார்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;பெரும்பாலும் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத சந்துகளில் உள்ள சுவர்களில் அவரது சுவரொட்டிகளை அதிகம் ஒட்டுவார். ஏன் என்று கேட்டால்,&lt;br /&gt; ’மெயின் ரோட்டிலே ஒட்டினா எவன் பார்க்கான்? நான் என்ன சினிமாப் போஸ்டரா ஒட்டுகேன்? முடுக்குலே ஒட்டுனேமுண்ணா ஒண்ணுக்கு இருக்கப்போறவன் பாப்பான்,’ என்று விளக்கம் அளிப்பார். அவர் சொல்லுவதில் ஒரு நியாயம் இருக்கும். அவரது கூட்டங்களுக்குப் பெண்கள் வருவதில்லை. எனவே ஆண்கள் தேடிப்போகும் மறைவிடங்களில் அவர் சுவரொட்டிகளை ஒட்டுவதில் ஒரு ‘லாஜிக்’  இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பொதுக்கூட்டத்துக்கும் ஒரு தலைப்பு இருக்கும்.&lt;br /&gt;'திடீர்' கசையடி விழா!&lt;br /&gt;'திடீர்' எதிரடி அதிரடி விழா!&lt;br /&gt;இப்படி…&lt;br /&gt;&lt;br /&gt;* * * * *&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மணிக்குப் பொதுக்கூட்டம் என்றால், ஐந்தரை மணி வரைக்கும் அங்கே ஒரு அரசியல் கூட்டம் நடப்பதற்கான சுவடே தென்படாது. வயதாவனவர்களும், அசிசி டாக்ஸி டிரைவர்களும் ஒன்றிரண்டு பேர் ஆங்காங்கே வசதியான இடம் பிடித்து அமர்ந்து பொக்கை வாயை திறந்து காத்திருப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தரை மணிக்கு சைக்கிளில் ஒரு மரமேஜை, ஒரு ஒலிபெருக்கி,ஒரு மைக் இன்னும் சில சில்லறை வஸ்துக்களோடு, மொடமொடவென்று கஞ்சி போட்டுத் தோய்த்த, தும்பைப்பூ போன்ற கதர் சட்டை, கதர் வேட்டி, கதர் காந்தித் தொப்பியோடு பூமேடை வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகர்கோவில் நகரசபைத் திடல் பக்கத்திலிருந்த ஒரு கட்சி அலுவலகத்திலிருந்து அவரது பொதுக்கூட்டத்துக்கு மின் இணைப்பு தானமாக வழங்கப்படும்.( அதே கட்சியையும் அவர் தனது விமர்சனத்தில் விட்டு வைக்க மாட்டார் என்பது வேறு விஷயம்)&lt;br /&gt;&lt;br /&gt;கூடியிருக்கும் மிகச்சிறிய கூட்டத்தினரில் ஒருவர் கூட அவருக்கு உதவியாக எதையும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் சற்றும் எதிர்பார்க்காத பூமேடை, ஆறு மணிக்குள்ளே தான் கொண்டு வந்த மேஜையை மேடையாக்கி, அதன் மீது ஏறி தானே ’ஹலோ, மைக் டெஸ்டிங்..ஒன்..டூ..த்ரீ..,’என்று பரிசோதித்து விட்டு, இறைவணக்கத்தைத் தானே பாடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவணக்கத்தைப் பாடி முடித்து விட்டு, இரண்டாவது பாட்டைப் பாட ஆரம்பித்ததும் தான் கூட்டத்துக்கு சற்றே சுவாரசியம் தட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆளைப் பாருங்க..ஐயா..ஆளைப் பாருங்க&lt;br /&gt;நாளை அடையாளம் நல்லாத் தெரியணும்&lt;br /&gt;ஆளைப் பாருங்க..ஐயா..ஆளைப்பாருங்க!"&lt;br /&gt;&lt;br /&gt;இது பல்லவி! சரணத்துக்கு வருவார் அடுத்து..!&lt;br /&gt;&lt;br /&gt;"டெல்லியிலே குதிரை மண்ணை அள்ளித் திங்குது!"&lt;br /&gt;&lt;br /&gt;அது வரைக்கும் கட்சி அலுவலக வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கட்சித் தொண்டர்கள், சிரித்துக்கொண்டே உள்ளே போய் விடுவார்கள். கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்; அவர்களுக்குப் புரிந்து விட்டது, இன்று பூமேடை என்ன விஷயம் பற்றிப் பேசப்போகிறார் என்று!&lt;br /&gt;&lt;br /&gt;சின்னச் சின்னத் தாள்துண்டுகளில் எதையெதையோ குறித்து வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் கோர்வையாகப் பேசுவார் பூமேடை. யாரையும் தனிப்பட்ட முறையிலோ, தரக்குறைவான வார்த்தைகளை உபயோகப்படுத்தியோ தாக்காமல், சொல்ல வந்ததை, ஒரு விதமான நக்கலோடு, நகைச்சுவை இழையோட, கூட்டத்தினரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தபடி பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் இருபது, இருபத்தைந்து பேர்களாக இருந்த கூட்டம் போகப்போக நூறு, நூற்றைம்பதைத் தாண்டும். கூட்டம் கூடினாலும் சரி, குறைந்தாலும் சரி, பூமேடையின் உற்சாகம் மட்டும் சற்றும் குறையாது. சரியாக ஏழு மணிக்கெல்லாம் பேசி முடித்து விட்டு, கூட்டத்தினரின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். சில சமயங்களில் கேள்விகளை சீட்டில் எழுதி அனுப்புவோரும் உண்டு. எசகு பிசகாக எதையாவது கேட்டால், எரிந்து விழுவார். தேசீய கீதத்தோடு கூட்டம் இனிதே நிறைவுறும்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் கலைந்து போகவும், பூமேடை தனது தடவாளங்களை மீண்டும் சேகரித்துக்கொண்டு, தனது சைக்கிளில் வைத்துக் கட்டி முடித்துக்கொண்டு, ஆள் அரவமற்ற நகர்சபைத் திடலிலிருந்து தனியாளாக, சைக்கிளை மிதித்துக்கொண்டு பாலமோர் ரோட்டுக்கு வந்து போக்குவரத்தில் காணாமல் போய் விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;* * * * *&lt;br /&gt;நகரசபைத் தேர்தலில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் ஒன்று விடாமல் சுயேச்சையாகப் போட்டியிடுவார். அவருக்காக யாராவது டெபாசிட் கட்ட உதவுவார்கள்., அவரது தேர்தல் பிரச்சாரம் வினோதமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது நிரந்தர வாகனமான சைக்கிளில் உட்கார்ந்து கொள்வார். அவரது சின்னம் ’யானை’. தனது வாயில் ஒரு விசிலை ஊதிக்கொண்டே சைக்கிளை நாகர்கோவிலின் சந்து பொந்துகளெல்லாம் போவார்; ஒரு கையில் பொம்மை யானை ஒன்றை வைத்துக்கொண்டு, ஒரு கையால் சைக்கிளை ஓட்டிக்கொண்டே தெருவின் இரண்டு பக்கங்களிலும் தனது சின்னத்தை மாற்றி மாற்றிக் காட்டிக்கொண்டே போவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்கள், தங்களது விளையாட்டுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு அவரது சைக்கிள் தெருவை விட்டுப் போகும்வரைக்கும் அவரைப் பின்தொடர்ந்து ஆரவாரத்துடன் செல்வார்கள். அவர் சற்றும் அசராமல், கோபப்படாமல், கர்மமே கண்ணாகத் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் முடிந்தது. இந்த தேர்தலில் பூமேடை வாங்கியது, 535 ஓட்டுகள்.  எந்தத் தேர்தலிலும் பூமேடை டெபாசிட்டைக் திரும்பப் பெற்றதில்லை. அவருக்கு அந்த கவலை இருந்ததாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் முடிவு தெரிந்த அடுத்த புதன், நகரெங்கும் புதிய சுவரொட்டி தோன்றும். கூடுதல் பின்குறிப்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வியாழன் மாலை ஆறு மணிக்கு பூமேடை எதுவும் நடக்காதது போல்.  வழக்கம்போல் தான் கொண்டு வந்த மேஜையை மேடையாக்கி, அதன் மீது ஏறி இறைவணக்கத்தை முடித்து இரண்டாவது பாட்டைப் பாட ஆரம்பித்ததும் கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்வர். பூமேடை தளராமல் முழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* * * * *&lt;br /&gt;தகவல் உதவி : கிணற்றுத்தவளை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-1920744142904349095?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/03/blog-post_27.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><media:thumbnail url="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/Sz43XRCNI9I/AAAAAAAAFas/zolf_v3AOyk/s72-c/stock-photo-road-side-spiritual-meet-3238566_thumb%5B27%5D.jpg?imgmax=800" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-5909060193966720037</guid><pubDate>Mon, 14 Mar 2011 11:11:00 +0000</pubDate><atom:updated>2011-03-14T04:13:31.409-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">உடல் நலம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உடற்பயிற்சி</category><title>சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் நலனுக்கு நல்லது</title><description>&lt;a href="http://1.bp.blogspot.com/-OHp5D_MF8yU/TX34UX4YZyI/AAAAAAAABJk/Pi4d31EZv4k/s1600/Fruits.gif.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 168px;" src="http://1.bp.blogspot.com/-OHp5D_MF8yU/TX34UX4YZyI/AAAAAAAABJk/Pi4d31EZv4k/s400/Fruits.gif.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5583892141900850978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;நச்சுக்களை அகற்றுபவை:&lt;br /&gt;&lt;br /&gt;நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எலும்புகளை வலுவாக்குபவை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அசைவ  நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:&lt;br /&gt;&lt;br /&gt;அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிதில் ஜீரணம்:&lt;br /&gt;&lt;br /&gt;சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியமான மேனி:&lt;br /&gt;&lt;br /&gt;பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் எடை:&lt;br /&gt;&lt;br /&gt;இறைச்சி உணவை தவிர்ப்பது கொழுப்பு உடலில் சேருவதை குறைக்கும் ஒரு எளிய வழிமுறை. அதற்கு பதிலாக முழு தானிய உணவு,மொச்சை, காய்கறிகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் போன்றவற்றை உண்பது உடம்பிலுள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் குறைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பற்களுக்கு எளிது:&lt;br /&gt;&lt;br /&gt;நமது கடைவாய் பற்கள் இறைச்சி துண்டுகளை கடித்து இழுப்பதை காட்டிலும் தானிய உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை மென்று அரைக்கத்தான் அதிக தோதாக அமைந்துள்ளன. உமிழ் நீருடன்தான் ஜீரண வேலை முதலில் தொடங்குகிறது.இந்த உமிழ் நீர் தாவர வகை கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே ஜீரணிக்க செய்யும் ஆற்றலுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;நோய் தடுப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய சைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், புற்று நோய், சிறுநீரக கோளாறுகள்,ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இவையெல்லாமே சைவ உணவுகளில் மட்டுமே சாத்தியம்.அசைவ உணவு பிரியர்கள் இதனை இழக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-5909060193966720037?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/03/blog-post_14.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><media:thumbnail url="http://1.bp.blogspot.com/-OHp5D_MF8yU/TX34UX4YZyI/AAAAAAAABJk/Pi4d31EZv4k/s72-c/Fruits.gif.png" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-2708685553813754571</guid><pubDate>Fri, 11 Mar 2011 12:06:00 +0000</pubDate><atom:updated>2011-03-11T04:07:09.198-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குமாரசாமி காமராஜர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புகழ் பெற்றவர்கள்</category><title>பெருந்தலைவர்  காமராஜர் - 3</title><description>தமிழ்த்தாய் ஈன்ற தவமகன்!&lt;br /&gt;-பழ கருப்பையா&lt;br /&gt;நெடிய பெரிய உருவம்; தெற்கத்தித் தமிழனுக்கே உரிய நாவற்பழக் கருப்பு; படர்ந்த முகம்; பெரிய கண்கள்; அந்தக் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது சிலருக்கே இயலக்கூடியது.&lt;br /&gt;எடுத்த எடுப்பிலேயே “சொல்லுன்னேன்’ என்று செய்திக்கு வந்துவிடுவார். கருத்தோடு பேசினால் கேட்பார்; இல்லையென்றால் கருத்திருமன் ஆனாலும் “சும்மா உளறாதேன்னேன்’ என்று வாயை அடைக்கச் செய்து விடுவார்!&lt;br /&gt;தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரம், கிராமம் என்று அவர் தெரிந்து வைத்திருந்ததுபோல், அங்கே கட்சிப் பொறுப்பில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் குலங்கோத்திரத்தோடு தெரிந்து வைத்திருப்பார். யாரைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று அவர்களின் நாளாசரி நடவடிக்கைகளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்து வைத்திருப்பார்.&lt;br /&gt;தேர்தலில் நிற்கக் கட்சியில் பணம் கட்டி இடங்கேட்கும் அவலநிலை அவர் காலத்திலில்லை. கருணாநிதியிலிருந்து விஜயகாந்த் வரை தேர்தலில் போட்டியிட விரும்பும் தன் கட்சியினர் ஒவ்வொருவரிடமும் கேட்கின்ற முதற் கேள்வி, “நீ தேர்தலில் எவ்வளவு செலவழிக்க முடியும்?’&lt;br /&gt;காமராஜ் இப்படி ஒரு அருவருக்கத்தக்க கேள்வியை யாரிடமும் கேட்டதில்லை. ஒருவன் தேர்தலில் ஐந்து கோடி செலவழிக்க முடியும் என்றால், தேர்தலில் வெற்றி பெற்று வந்தபின், அவன் அந்தப் பணத்தைப் போல் ஐம்பது மடங்கைத் தேடிக்கொள்ள நினைப்பதை எப்படித் தடுக்க முடியும்? ஒருவன் ஐந்து கோடி செலவழித்தா மக்கள் பணி ஆற்ற வருவான்?&lt;br /&gt;எத்தகைய போக்குகளை அனுமதித்தால், எத்தகைய பின் விளைவுகள் ஏற்படும் என்று சிந்திக்கும் திறன் காமராஜ் போன்ற இயற்கை அறிவு ஜீவிகளுக்கு நிறையவே இருந்தது!&lt;br /&gt;காமராஜுக்கு ஒரு தனிச்செயலர் இருந்தார். அவர் பெயர் வெங்கட்ராமையர். கதர் வேட்டி சட்டையைத் துவைத்துத்தான் போட்டுக் கொள்வார். சலவை செய்து போட்டுக் கொள்ளச் சம்பளம் இடம் கொடுக்காது என்பார்.&lt;br /&gt;எத்தனை தொழிலதிபர்கள் இவர் வழியாகத் தொழில் உரிமம் பெற்று வளம் கொழித்திருப்பார்கள்! அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறு சலனமாவது இந்த வசதிக் குறைவானவருக்கு ஏற்பட்டதுண்டா?&lt;br /&gt;பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த ஒருவரின் தனிச் செயலர் சாகும்போது, எம்.ஜி.ஆர். அவருடைய நிலைமை தெரிந்து வழங்கிய லாயிட்ஸ் அரசுக் குடியிருப்பில் 250 ரூபாய் வாடகை வீட்டில் குடி இருந்துவிட்டு இறந்து போனார்!&lt;br /&gt;உயிர் குடியிருக்க வந்த கூடே சொந்தமில்லாமல் வெந்து போகிறபோது, தான் குடியிருக்கச் சொந்தமாக ஒரு வீடில்லாதது அவருக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை!&lt;br /&gt;“ஒரு பெண் தன் கற்பைக் காத்துக் கொள்வதில் விடாப்பிடியாக இருப்பது போல, பெருமையும் கருதிக் கருதிக் காத்துக் கொள்ளப்பட்டால் உண்டு; இல்லை என்றால் இல்லை”, என்பான் வான்புகழ் வள்ளுவன்.&lt;br /&gt;ஒரு தனிச் செயலரின் பெருமையே இத்தகையது என்றால், அவனுடைய தலைவனின் பெருமை எத்தகையதாய் இருக்கும்!&lt;br /&gt;இன்றைய அமைச்சர்களின் தனிச் செயலர்களின் பணத்தை எல்லாம் பறிமுதல் செய்தால், ஆறு மாதங்களுக்குத் தமிழ்நாட்டில் வரியே போடாமல் ஆட்சி நடத்தலாம்!&lt;br /&gt;நம்முடைய அமைச்சர்களின் பணத்தை எல்லாம் பறிமுதல் செய்தால், ஆறு மாதங்களுக்கு இந்தியாவையே வரிப் போடாமல் ஆட்சி நடத்தலாம்!&lt;br /&gt;காமராஜ் நாட்டின் விடுதலைக்காகப் பத்தாண்டுகள் சிறையில் தவமிருந்தவர். நாட்டின் மேன்மைக்காகப் பத்தாண்டுகள் கோட்டையில் கோலோச்சியவர்!&lt;br /&gt;ராஜாஜி கல்விக் கொள்கையில் குளறுபடிகள் செய்ய நேரிட்டு விட்டபோது, அந்த முதலமைச்சர் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரவும் காமராஜுக்குத் தெரிந்திருந்தது.&lt;br /&gt;பத்திருபது ஆண்டுகள் தொடர்ந்து பதவிக் கள்ளை உண்டு விட்டபடியால் போதை தலைக்கேறிய பல காங்கிரஸ் அமைச்சர்களைப் பதவியை விட்டு இறக்குவதற்கு, ‘கே’ பிளான் என்று ஒன்றை அறிவித்து, எந்த அவப்பெயரும் இல்லாத தான், ஆட்சி நாற்காலியை உதறிக்காட்டி, மற்றவர்களைப் பதவி விலகச் செய்து, நேருவின் ஆட்சி இயந்திரம் திறம்பட உருள வழி செய்யவும் அவருக்குத் தெரிந்திருந்தது!&lt;br /&gt;சீதையின் கேள்வன் ராமனைப் போல், காமராஜுக்குப் பதவி ஒரு பேறும் இல்லை; பதவியின்மை ஓர் இழப்பும் இல்லை.&lt;br /&gt;அதுவும் ராஜாஜிக்குப் பிறகு நாடாள்வது எளிதில்லை. பரிந்துரைகளுக்காகத் தலைமைச் செயலகத்துக்குப் படையெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, உங்களுக்கெல்லாம் தலைமைச் செயலகத்தின் தாழ்வாரங்களில் என்ன வேலை என்று கேட்டவர் ராஜாஜி. விற்பனை வரியைப் புகுத்தியவர்; இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்நாட்டில் குடியை முதன் முதலாகக் குற்றமாக அறிவித்தவர்; ஈடு இணையற்ற படிப்பாளி; இவர் தேறாத நூலுமில்லை; தெளியாத பொருளுமில்லை; பெரிய இலக்கியவாதி; ராஜதந்திரி! மணியம்மையை மணந்து கொள்ளலாமா வேண்டாமா என்று பெரியார் பிறவிப் பகைவரான ராஜாஜியிடம் போய் யோசனை கேட்டாரென்றால், எவ்வளவு மனச் சமநிலை உடையவராக ராஜாஜியைப் பெரியார் கருதியிருக்க வேண்டும்!&lt;br /&gt;அவ்வளவு பெரிய ராஜாஜியைக் கீழே இறக்கவும், அவருடைய நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டு நாடாளவும் எவ்வளவு பெரிய மனத்திறன் வேண்டும்! காமராஜின் பத்தாண்டு கால ஆட்சி, ராஜாஜியை மறக்கடித்து விட்டது என்பதுதான் அவருடைய ஆட்சியின் மாபெரும் சிறப்பு!&lt;br /&gt;தமிழ்நாட்டின் கல்வியைச் சுருக்கித் தன்னுடைய புகழை அந்த ஒன்றில் மட்டும் விதிவசமாகச் சுருக்கிக் கொண்டுவிட்டார் ராஜாஜி.&lt;br /&gt;தமிழ் இளைஞர்கள் உலக அளவில் போட்டியிடக் கல்வியறிவு பெறுவது எல்லாவற்றினும் தலையாயது என்பதைத் தன்னுடைய இயற்கையறிவு கொண்டு உணர்ந்த காமராஜ் ஊர்தோறும் பள்ளிகளைக் கட்டினார். ஆடு மேய்க்கச் செல்லுகின்ற பிள்ளைகளைப் பள்ளிக்கிழுக்கப் பகலுணவு அளித்தார். எம்.ஜி.ஆர். பெரும்புகழ் பெறக் காரணமான சத்துணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜ்தான்!&lt;br /&gt;கையளவு நீர் மேட்டிலிருந்து பள்ளத்தில் பாய்ந்தாலும், அங்கே நீர்மின் நிலையம் தோன்றிவிடும் காமராஜ் காலத்தில்!&lt;br /&gt;பின்னால் வந்த கருணாநிதி மின் உற்பத்தி செய்யாமல் கம்பி மட்டும் நீட்டுகிறார் என்பதைக் காமராஜ், “கம்பி நீட்டப் போகிறார் கருணாநிதி”, என்று நகையாடினார்!&lt;br /&gt;முந்தைய ராஜாஜி ஆட்சியோடு ஒப்பிடப்பட்டுக் “கல்விக் கண் திறந்த காமராஜ்” என்று போற்றப்பட்டார்!&lt;br /&gt;பிந்தைய கருணாநிதி ஆட்சியோடும் ஒப்பிடப்பட்டு, “படிக்கச் சொன்னார் காமராஜ்; குடிக்கச் சொன்னார் கருணாநிதி” என்னும் வழக்கு மக்களிடையே வழங்கி நிலைபெரும் அளவுக்குக் காலந்தோறும் காமராஜ் புகழ் பெருகியது!&lt;br /&gt;நாட்டின் விடுதலைக்காகச் சிறையிலிருந்த காமராஜ், நாடே இந்திராவால் சிறைக் கூடமாகிவிட்டது கண்டு பதறிவிட்டார்! வெள்ளைக்காரனிடமிருந்து பெரும்பாடு பட்டு விடுதலை பெற்று, நம் கண் முன்னாலேயே சொந்த நாட்டுக்காரியிடம் அந்த விடுதலையைக் தோற்று விட்டோமே என்னும் கவலை அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னத் தொடங்கியது.&lt;br /&gt;பேச்சுச் சுதந்திரமில்லை; எழுத்துச் சுதந்திரமில்லை; கூட்டம் கூடுகிற சுதந்திரமில்லை; தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்திப் போராடச் சுதந்திரமில்லை; இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்!&lt;br /&gt;இந்திராவின் தேர்தலைச் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால், பிரதமர், தேர்தல் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவராகச் சட்டம் திருத்தப்பட்டது. நாடாளுமன்றத்தின் ஆயுள் நீட்டிக்கப்பட்டது.&lt;br /&gt;ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள், ஸ்டாலின் காலத்து ரஷ்யா போல, நள்ளிரவில் தாக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். தனக்கேற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கேற்பட்ட நெருக்கடியாக்கி, எல்லாச் சுதந்திரங்களையும் பறித்து விட்டார் இந்திரா!&lt;br /&gt;தான் வழி நடத்திய பழைய காங்கிரசைக் கருத்து வழிப்படுத்தி, அதனை இந்தச் சுதந்திரப் பறிப்புக்கு எதிராக அணி வகுக்கச் செய்து, ஒரு பெரும் போராட்டத்தை நடத்த எண்ணிய காலை, கிருபளானி போன்றவர்களின் அடுத்தடுத்த கைதுச் செய்திகள் காமராஜ் மனம் உடைந்து மரணமடையக் காரணமாயிற்று!&lt;br /&gt;நாம் நாற்காலியில் ஏற்றி வைத்த ஒரு பெண், நாற்காலிதான் பெரிதென்று நாட்டை நாசமாக்கி விட்டாரே என்பதுதான் அவர் மன உடைவுக்குக் காரணம்!&lt;br /&gt;அடிமை இந்தியாவில் பிறந்தார்;&lt;br /&gt;சுதந்திர இந்தியாவில் கோலோச்சினார்;&lt;br /&gt;மீண்டும் அடிமை இந்தியாவில் மறைந்தார்!&lt;br /&gt;அன்னையின் விலங்கொடித்து அன்னியனை விரட்டினார்!&lt;br /&gt;இன்னொரு அன்னையால் பாரத அன்னை விலங்கிடப்பட்ட காலை, மனம் உடைந்து மரணமடைந்தார்!&lt;br /&gt;நாடு குறித்துத் தவிர அவருக்கென்ன தனிக் கவலை இருக்க முடியும்? அவர் உயிர்வாழ ஒரு நாள் முழுவதற்கும் தேவை ஆழாக்கு அரிசி; ஒரு நான்கு முழ வேஷ்டி; ஒரு தொளதொளத்த சட்டை; ஒரு மேல் துண்டு; படிப்பதற்கொரு கண்ணாடி; காலுக்கொரு செருப்பு!&lt;br /&gt;ஒரே உறவினளுமான தாயும் இறந்து விட்டாள்! அவருக்கென்ன கவலை?&lt;br /&gt;தலைமாட்டில் உட்கார்ந்து அழ மனையாளோ, கால்மாட்டில் உட்கார்ந்து அழ மக்களோ இல்லாதவர் அவர்!&lt;br /&gt;அதனால் அவருடைய மரணத்தில் நாடே அழுதது; வானமும் அழுதது!&lt;br /&gt;தாய் மகிழத் தான் மட்டும் வீறிட்டு அழுது கொண்டு பிறந்தவன், நாட்டை வீறிட்டழ வைத்து விட்டுத் தான் அமைதி கண்டு விட்டான்!&lt;br /&gt;காமராஜால் பண்படுத்தப்பட்டு, வார்த்தெடுக்கப்பட்ட அன்றைய இளைஞர்கள், இந்தக் கட்டுரையாசிரியர் உள்பட, இன்று நடுவயதை அடைந்து புரப்பாரில்லாமல் நாசமாகிப் போனார்கள்!&lt;br /&gt;ராஜாஜி, பெரியார், அண்ணா, காமராஜ் என்று ஒவ்வொருவராக அடுத்தடுத்துப் போய் விட்ட நிலையில், நாடு வெறுமை அடைந்து விட்டது!&lt;br /&gt;கோல மயில்கள் குதித்தாடிய நாட்டில், வக்கரித்த வான்கோழிகள் கொக்கரிக்கின்றன! பண்பட்ட அரசியல் போய் பாழ்பட்ட அரசியல் வந்துவிட்டது!&lt;br /&gt;காந்தி, காமராஜ் காலங்களில் அயோக்கியர்களாக இருந்தவர்கள் இருக்குமிடம் தெரியாமல் இருந்தார்கள்!&lt;br /&gt;இன்று யோக்கியர்களாக உள்ளவர்கள் இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறார்கள்!&lt;br /&gt;அறிவும், அடக்கமும், எளிமையும், நேர்மையும் குடிகொண்டிருந்த பொதுவாழ்வில், பதவிக்கும் பணத்துக்கும் பல்லிளிப்பதும், பகட்டும், வஞ்சமும், அடுத்துக் கெடுப்பதும் பெருகிவிட்ட பிறகு நாடு வேறு எப்படி இருக்க முடியும்?&lt;br /&gt;இந்த லட்சணத்தில் அண்ணா அறிவாலயத்தை மேற்பார்வை முகவரியாக்கிக் கொண்டுள்ள நாலாந்தரக் காங்கிஸ்காரர்கள் கருணாநிதியை நடுநடுவே மிரட்டுவதற்காகக் “காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ என்று இடையிடையே மிரட்டுகிறார்கள்! கருணாநிதி பனங்காட்டு நரி!&lt;br /&gt;கருணாநிதியின் கைப்பைக்குள் இருக்கிற பீட்டர் அல்போன்ஸும், பனை வாரியம்தான் விதி நமக்கு விட்ட வழி என்று அமைதி கொண்டு விட்ட குமரி அனந்தனும், வீரபாண்டியார் வெள்ளை வீசினால்தான் வெல்ல முடியும் என்னும் நிலையிலுள்ள தங்கபாலுவும், காமராஜ் உயிரோடிருந்த காலத்தில், “அவர் சோசலிசவாதியே அல்ல; பிற்போக்குவாதி என்றெல்லாம் காமராஜ் குறித்து இடக்காகப் பேசிவிட்டு, இன்று பன்னாட்டு முதலாளிகளின் பாதக்குறடுகளுக்கு மெருகெண்ணெய் பூசிவிடும் ப.சிதம்பரமும் எப்படிக் காமராஜ் ஆட்சியை அமைக்க முடியும்?&lt;br /&gt;தனக்கு எந்த உடைமையுமில்லை; தனக்கு எந்த உறவுகளுமில்லை என்னும் நிலையிலேயே மக்களைச் சுற்றமாகச் சுற்றிக் கொள்ளும் தன்மை பிறக்கும்!&lt;br /&gt;ஒரு காமராஜ் உருவாக இவ்வளவு பின்னணி வேண்டும்!&lt;br /&gt;தமிழ்த்தாய் ஈன்ற தவமகன் அவன்!&lt;br /&gt;நன்றி: தினமணி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-2708685553813754571?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/03/3.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-8391635830206602256</guid><pubDate>Fri, 11 Mar 2011 11:53:00 +0000</pubDate><atom:updated>2011-03-11T03:58:49.677-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குமாரசாமி காமராஜர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புகழ் பெற்றவர்கள்</category><title>பெருந்தலைவர்  காமராஜர் - 2</title><description>சட்டமன்றத்தில் திமுக முதற்பெரும் எதிர்க்கட்சியாய் நுழைந்த நேரம்… நாவலர் நெடுஞ்செழியன்தான் எதிர்க் கட்சித் தலைவர். இரவு முழுவதும் பல்வேறு குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு சென்றிருந்தார். பொருளாதாரத்தில் ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி களை அழகாக நாவலர் எடுத் துக் கூறிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;காமராஜர் அவரைப் பேசவே விடவில்லை. “அவர்கள் சொன்னது இருக்கட்டும்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.&lt;br /&gt;இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாலும், காமராஜரின் இந்தத் ‘தொடர் தாக்குதலாலும்’ நாவலர் நெடுஞ்செழியன் திடீ ரென சட்டமன்றத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்.&lt;br /&gt;அப்போது எங்களுக்கெல்லாம் கட்டுமீறிக் கண்சிவந்த கோபம். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, காமராஜரின் அன்றைய கேள்விகளில் ‘நியாய ரேகை’ ஒளிவிடுகிறது.&lt;br /&gt;அடுத்தது கலைஞர் பேச்சு!&lt;br /&gt;அவரும் ‘இசைக்கருவிகள் முழங்கினால் நெற்பயிர் வளரும்’ என்பதற்கு அடுக்கடுக்கான காரணங்களை – ஆதாரங்களை எடுத்துக் கூறிக்கொண்டிருந் தார்.&lt;br /&gt;காமராஜர் கேட்டார்… “சட்டசபையிலே இதை எல்லாமா பேசறது?”&lt;br /&gt;“சட்டசபையில் என்ன பேசுவது என்று நீங்கள் எழுதிக்கொடுங்கள்… நாங்கள் பேசுகிறோம்!” என்று கூறிவிட்டுக் கலைஞர் அமர்ந்தார். திமுக- வின் சட்டமன்றப் பயிற்சிக்கு, காமராஜர் கைப்பிரம்பு தூக்கிய ஒரு ஆசிரியரே!&lt;br /&gt;காமராஜர் பட்டப்படிப்பு படிக்காதவராக இருக்கலாம். ஆனால், அவரது பட்டறிவு, வாளின் கூர்மை போன்றது. அதனால்தான் அந்தப் படிக்காத மேதையைச் சுற்றி படித்த மேதைகளின் கூட்டம் மொய்த் துக் கிடந்தது.&lt;br /&gt;பொதுக்கூட்டத்தில் அவருக்கு முன் பேசுபவர்கள் யாராவது வரம்பு மீறி எதிர்க் கட்சித் தலைவர்களைத் தாக் கினால், தடுத்து நிறுத்திவிடுவார். கவிஞர் கண்ணதாசனும் இந்தக் ‘கில்லட்டின் வாளில்’ பலமுறை மாட்டிக்கொள்வார். “அந்தக் கவிராயரை உட்காரச் சொல்லய்யா” என்று சத்தம் போட்டுச் சொல்வார் காமராஜர்.&lt;br /&gt;அந்தக் காலத்தில் அவரைத் தாக்கி எதிர்க்கட்சிகள் பேசியது போல் வேறு எந்தக் காலத்தி லும் இல்லை எனலாம். ஆனால், “ஆளுங்கட்சிக்கு அரசாங்க வேலை! எதிர்க்கட்சிக்கு என்ன வேலை? நம்மைப் பத்திப் பேசற பிழைப்புதானே? அவன் பிழைப்பிலே ஏன் மண்ணைப் போடறே?” என்று வெளிப்படையாகவே கேட்பார்.&lt;br /&gt;நையாண்டி படத்துக்காக (கார்ட்டூன்) கைது செய்கிற இந்தக் காலத்தையும் பார்க்கிறோம். அவரது காலத்தில் அவரைக் கன்னாபின்னா என்று நையாண்டி ஓவியம் வரைந்தபோது காமராஜர் கூறினார்… “பொம்மையைக் கண்டு ஏன் பயப்படறே? உண்மையைக் கண்டு பயப்படு! போ… போ..!”&lt;br /&gt;‘ஹைதராபாத் வங்கியில் ஒன்றரைக் கோடி ரூபாய் போட்டிருக்கிறார் காமராஜர்’ என்ற வதந்தி பரவி – மேடைப் பேச்சாகி – அறைகூவல் வடிவில் வந்தது.&lt;br /&gt;“எவனோ எதையோ சொல்றான்… விடு! எனக்கு யானைக்கால் வியாதின்னு யாராவது சொன்னா, ஒவ்வொருத்தர் கிட்டேயும் நான் போய் என் காலைக் காட்டிக்கிட்டா இருக்க முடியும்?” என்று கேட்டார் காமராஜர்.&lt;br /&gt;அடேயப்பா! தன்னைப் பற்றியும் தனது நேர்மையைப் பற்றியும் எத்தனை அழுத்தமான நம்பிக்கை! அந்த நம்பிக்கை குறைகிற தலைவர்கள்தாம் தன்னைப் பற்றித் திறனாய்வு செய்கிறவர் தலையைத் திருகி சிதறு தேங்காய்போல வீசிட நினைக்கிறார்கள்.&lt;br /&gt;-அடியார்&lt;br /&gt;நன்றி: ஆனந்த விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-8391635830206602256?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/03/2.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-3234555160333176213</guid><pubDate>Fri, 11 Mar 2011 11:49:00 +0000</pubDate><atom:updated>2011-03-11T03:53:00.058-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குமாரசாமி காமராஜர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அறிவுரைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புகழ் பெற்றவர்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுதந்திர தினம்</category><title>பெருந்தலைவர்  காமராஜர் - 1</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.envazhi.com/wp-content/uploads/2010/04/p39a.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 165px; height: 201px;" src="http://www.envazhi.com/wp-content/uploads/2010/04/p39a.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொத்து சுகம் நாடார்&lt;br /&gt;சொந்தந்தனை நாடார்&lt;br /&gt;பொன்னென்றும் நாடார்&lt;br /&gt;பொருள் நாடார்&lt;br /&gt;தான்பிறந்த அன்னையையும் நாடார்&lt;br /&gt;ஆசைதனை நாடார்&lt;br /&gt;நாடொன்றே நாடித் – தன்&lt;br /&gt;நலமொன்றும் நாடாத&lt;br /&gt;நாடாரை நாடென்றார்&lt;br /&gt;-பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் இவை. இந்த வரிகளுக்கு ஒரு விளக்கவுரை எழுதியதுபோல, விகடன் இந்த வாரம் பெருந்தலைவர் பற்றிய 25 குறிப்புகளைத் தந்துள்ளது.  அந்தக் கட்டுரை…&lt;br /&gt;இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!&lt;br /&gt;காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’. இன்று வரை பெருந்தலைவர் என்றால் அவரே!&lt;br /&gt;‘இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!&lt;br /&gt;நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோ டு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!&lt;br /&gt;அரசியலில் அவருக்கு குரு தீரர் சத்திய மூர்த்தி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜ் இருக்க… செயலாளராகச் செயல்பட சத்தியமூர்த்தி மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்!&lt;br /&gt;தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!&lt;br /&gt;மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!&lt;br /&gt;சினிமா அவருக்குப் பிடிக்காது. ‘ஒளவையார்’ விரும்பிப் பார்த்திருக்கிறார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாகப் பார்த்த படம் ‘சினிமா பைத்தியம்’!&lt;br /&gt;சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!&lt;br /&gt;மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. ‘நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு’ என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!&lt;br /&gt;பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்று கமென்ட் அடித்தார்!&lt;br /&gt;இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!&lt;br /&gt;பத்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை… ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’&lt;br /&gt;மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற ‘கே.பிளான்’ போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். ‘எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்’ என்றார்!&lt;br /&gt;ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!&lt;br /&gt;அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு இறங்கினார்!&lt;br /&gt;நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!&lt;br /&gt;கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!&lt;br /&gt;‘ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!&lt;br /&gt;தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!&lt;br /&gt;தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!&lt;br /&gt;‘தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ – காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!&lt;br /&gt;விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.&lt;br /&gt;கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!&lt;br /&gt;ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!&lt;br /&gt;இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!&lt;br /&gt;-ஆனந்த விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-3234555160333176213?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/03/1.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-5359633501679772061</guid><pubDate>Thu, 10 Mar 2011 11:24:00 +0000</pubDate><atom:updated>2011-03-10T03:35:13.512-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">உடல் நலம்</category><title>காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ?</title><description>காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ?
&lt;br /&gt;
&lt;br /&gt;நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு
&lt;br /&gt;
&lt;br /&gt;மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
&lt;br /&gt;இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா ? நிச்சயம் முடியும் .
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GkS3UxxoI/AAAAAAAABR4/AMeZBzp2PNs/s400/FRUITS.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 210px;" src="http://4.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GkS3UxxoI/AAAAAAAABR4/AMeZBzp2PNs/s400/FRUITS.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
&lt;br /&gt;http://2.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GjT7k_jgI/AAAAAAAABQA/5GXZJkrjQMM/s400/01-carrot-background.jpgகாரட் : தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
&lt;br /&gt;
&lt;br /&gt;முட்டைக்கோசு: 
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GjVf4g8BI/AAAAAAAABQg/GyUvbBfcMVA/s400/cabbage.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 128px; height: 100px;" src="http://1.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GjVf4g8BI/AAAAAAAABQg/GyUvbBfcMVA/s400/cabbage.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GjUsudFrI/AAAAAAAABQQ/fmcoQjaFn0s/s400/beetroot.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 140px; height: 105px;" src="http://3.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GjUsudFrI/AAAAAAAABQQ/fmcoQjaFn0s/s400/beetroot.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;பீட்ரூட் : ஃபோலிக் ஆசிட் , இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7Gj2KG7z_I/AAAAAAAABRI/KbKZGKf1iIk/s400/ginger.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 105px;" src="http://3.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7Gj2KG7z_I/AAAAAAAABRI/KbKZGKf1iIk/s400/ginger.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GkGHV9dYI/AAAAAAAABRQ/ZYm3oKZg9Ik/s400/images.jpg "&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 104px; height: 104px;" src="http://1.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GkGHV9dYI/AAAAAAAABRQ/ZYm3oKZg9Ik/s400/images.jpg " border="0" alt="" /&gt;&lt;/a&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும் , ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.
&lt;br /&gt;மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
&lt;br /&gt;இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GjUdN8X0I/AAAAAAAABQI/ivGHF8PYAe0/s400/apple.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 128px; height: 103px;" src="http://1.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GjUdN8X0I/AAAAAAAABQI/ivGHF8PYAe0/s400/apple.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;ஆப்பிள்: இதில் உள்ள ` பெக்டின் ' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
&lt;br /&gt;இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் , கொலஸ்ட்ரால் அளவு 10 லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;அன்னாசி : இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும் , அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு , இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.
&lt;br /&gt;
&lt;br /&gt;எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் ` பெக்டின் ' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;பூண்டு: இதில் ` சாலிசிலிக் ' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள ` சாலிசிலிக் ' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
&lt;br /&gt;தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;a href="&lt;a href="http://1.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GjU_p-bDI/AAAAAAAABQY/3cEFCWWG8ts/s400/bottle-gourd.jpg"&gt;&lt;/a&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7Gj0vDXyaI/AAAAAAAABQo/OGGY3LT7PkY/s400/cucumber.jpg"&gt;&lt;/a&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;வெள்ளரிக்காய்: இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து , இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.
&lt;br /&gt;
&lt;br /&gt;தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GkGbQmdiI/AAAAAAAABRY/yndXwWXnsv4/s400/ladyfinger.jpghttp://4.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GkHOHc3DI/AAAAAAAABRo/1S8L4Zx5wsU/s400/radish.jpg"&gt;&lt;/a&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;முள்ளங்கி , வெண்டைக்காய் : இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;எனவே , காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-5359633501679772061?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/03/blog-post.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><media:thumbnail url="http://4.bp.blogspot.com/_71QyCdJjSYs/S7GkS3UxxoI/AAAAAAAABR4/AMeZBzp2PNs/s72-c/FRUITS.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-5783959999307232030</guid><pubDate>Mon, 28 Feb 2011 11:39:00 +0000</pubDate><atom:updated>2011-02-28T03:48:27.115-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அறிவுரைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விவேகானந்தர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புகழ் பெற்றவர்கள்</category><title>எனக்கு பிடித்த வரிகள்..</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-uK1YIlfo1Pg/TWuLfWk1mKI/AAAAAAAABJc/KXNUxA-tFsg/s1600/Fruits.gif.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 168px;" src="http://4.bp.blogspot.com/-uK1YIlfo1Pg/TWuLfWk1mKI/AAAAAAAABJc/KXNUxA-tFsg/s400/Fruits.gif.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578705934180784290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விவேகானந்தரின் பொன்மொழி. *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"முயற்சி திருவினையாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; முயற்சியுடையோர் இகழ்சியடையார்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை'. மாவீரன் அலெக்சாண்டர் போர்முனையில் தோல்விகண்டப்போது மீண்டும் அவனை உற்ச்சாகப்படுத்தியது அவர் கண்முன்னே கண்ட காட்சி. சிலந்தி ஒன்று பல போராட்டங்களுக்கும் தோல்விகளுக்கும் மத்தியில் வெற்றிக்கரகான சிலந்திவலையை பின்னி முடித்தது. இந்த காட்சி அலெக்சாண்டரை சிந்திக்க வைத்தது. பின்னர் இதுவே வெற்றியினை மகுடமாக தந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-5783959999307232030?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/02/blog-post_28.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><media:thumbnail url="http://4.bp.blogspot.com/-uK1YIlfo1Pg/TWuLfWk1mKI/AAAAAAAABJc/KXNUxA-tFsg/s72-c/Fruits.gif.png" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-9197059773911022459</guid><pubDate>Fri, 25 Feb 2011 07:10:00 +0000</pubDate><atom:updated>2011-02-24T23:15:13.751-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">போராளி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெண்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மகாத்மா காந்தி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புகழ் பெற்றவர்கள்</category><title>இளம்பெண் சர்மிளா  "ஒளியேந்திய பெண்" சில துளிகள் உங்களுக்காக..</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-QoBmh_e00xo/TVTWuFHoBuI/AAAAAAAABPk/EHHNdpyEYSg/s1600/Irom+Sharmila3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 367px;" src="http://3.bp.blogspot.com/-QoBmh_e00xo/TVTWuFHoBuI/AAAAAAAABPk/EHHNdpyEYSg/s1600/Irom+Sharmila3.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மாலை ஆறு மணி அளவில் காந்தி மியூஸியத்தில் ஈரோம் சர்மிளாவின் வாழ்வையொட்டி அமைக்கப்பட்ட "ஒளியேந்திய பெண்" என்கிற ஒரு நபர் நாடகம் நடத்தப்பட்டது. ஈரோம் சர்மிளா யாரெனக் கேட்பவர்களுக்கு... கடந்த பத்து வருடங்களாக இந்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மணிப்பூரைச் சேர்ந்த பெண். ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் - 1958 தன்னுடைய மாநிலத்திலிருந்து திரும்பிப் பெறப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு இவர் போராடி வருகிறார். பத்தாண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த அறப்போராட்டத்தை கலைக்க அரசால் மூக்கின் வழியே கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் சுட்டுக் கொன்று சித்திரவதை செய்யும் ராணுவத்தை எதிர்த்து சர்மிளா போராடி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஓஜெஸ் என்கிற இளம்பெண் சர்மிளாவின் பாத்திரத்தை ஏற்று இந்த நாடகத்தை நடத்துகிறார். மணிப்பூரின் வரலாறு, வடகிழக்கு மாகாணங்கள் மீதான அரசின் மெத்தனம், ராணுவத்தின் பாலியல் அத்துமீறல்கள், சர்மிளாவின் தொடர்கைதுகள் என எல்லாமே நாடகத்தின் வாயிலாக அருமையாக சொல்லப்படுகிறது. நாடகத்தில் இருந்து சில துளிகள் உங்களுக்காக..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-2Ohi8FvMHgA/TVTWowPFN0I/AAAAAAAABPg/5MQjXnWnlEc/s1600/Irom+Sharmila2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 430px;" src="http://4.bp.blogspot.com/-2Ohi8FvMHgA/TVTWowPFN0I/AAAAAAAABPg/5MQjXnWnlEc/s1600/Irom+Sharmila2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;** உங்களை நான் இப்போது மணிப்பூருக்கு அழைத்துப் போகப்போகிறேன். அதற்கு முதலில் நாம் ரயில் டிக்கட் புக் செய்ய வேண்டும். ஆனால் எங்கள் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் ரயில் நிலையம் கிடையாது. மிக அருகில் இருக்கும் வேறொரு ஊரின் ரயில் நிலையமோ 260 கிமீ தொலைவில் உள்ளதே.. உங்கள் நேரம் நன்றாக இருந்தால் அங்கிருந்து சாலைவழிப்பயணமாக எட்டு மணி நேரத்தில் வந்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;** உங்களுக்கு ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரமும் மின்சாரம் உண்டு. எங்களுக்கு அது வெறும் கனவு. பெட்ரோல் ஒரு லிட்டர் 150 ரூபாய். அதற்கும் மூன்று மணி நேரங்கள் க்யூவில் காத்திருக்க வேண்டும். இந்தியாவோடு எங்களை இணைக்கும் சாலையான NH31 இருந்தும் இல்லாத கதைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;** எங்கள் தீஸ்தா - பிரம்மபுத்திரா நதிக்கரைகளில் மின் திட்டங்கள் எத்தனையோ செயல்படுத்தபடுகின்றன. மொத்த இந்தியாவும் எங்களால் ஒளிரக்கூடும். ஆனால் எங்கள் வாழ்வோ.. என்றும் மீள முடியாத இருளிலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;** இந்த நாட்டின் தேசிய கீதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். புவியியல் ரீதியாக எல்லா மாநிலங்களுக்கும் இடமுண்டு. ஆனால் ஒரு வடகிழக்கு மாகாணம் கூட இல்லையே.. இதை எப்படி எங்களால் தேசியகீதமாக ஏற்றுக் கொள்ள முடியும்? உஷ்ஷ்ஷ்.. இதையெல்லாம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;** எங்கள் சமூகம் தாய்வழி சமூகம். இங்கெ இருக்கக் கூடிய மார்க்கெட்டுகள் எல்லாமே பெண்களால் நடத்தப்படுபவை. நாட்டிலேயே ரொம்பப் பெரிய இந்த மார்க்கெட்டுகளை “இமா மார்க்கெட்” என்றழைப்பார்கள். இதைத்தான் இந்திய அரசு மொத்தமாக இடித்து விட்டு பெருவணிக அரக்கர்களை இறக்குமதி செய்யத் துடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;** பள்ளியில் நாம் படிக்கும்போது புத்தகங்களோடு எனக்கு சிநேகம் உண்டானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தனை எத்தனை பேர்.. அற்புதம். ஆனால்.. அவர்களில் ஒருவர் கூடவா எங்கள் மாநிலத்தில் இருந்து வரவில்லை? ஏன் அவர்கள் சரித்திரம் இருட்டடிக்கப்படுகிறது? இந்தியாவுக்கு வெகு முன்னரே எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;** வளர்ந்து பெரியவளாகி ஒரு மனித நல இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். கிராமங்களுக்குச் சென்ற போது எனக்கு பல அதிர்ச்சிகள். வன்புணர்ச்சிகள், காரணமே இல்லாத ஆள் கடத்தல்கள், கொலைகள்.. இந்த சட்டம் எதை எல்லாம் தவறு என்று சொல்கிறதோ, அது எல்லாமே. எங்கள் கிராமங்களில் சர்வசாதரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;** ௨000 ஆம் ஆண்டின் ஒரு கறுப்பு தினம். அந்த கிராமத்தில் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு சிலர் நின்றுந்தார்கள். ஆனால் அங்கே வந்ததோ ஆயுதம் ஏந்திய வீரர்களைத் தாங்கிய ஒரு கவச வண்டி. சட் சட் சட்... துப்பாக்கிகள் அதிர்ந்து அடங்கின. பத்து சவங்கள். அந்த சாலையின் நடுவில் கிடந்தது. ஏன் இந்தப்படுகொலைகள்? தெரியாது. மறுநாள் செய்தித்தாளில் அதைச் செய்தது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் என்கிற இந்திய ராணுவப்பிரிவு எனத் தெரிந்தது. இறந்து போனவர்களில் சிறுவயதிலேயே வீரச்செயல் புரிந்ததற்காக விருது வாங்கிய ஒரு சிறுவனும் இருந்தான். என்ன மாதிரியான கொடுமை இது?&lt;br /&gt;&lt;br /&gt;** நான் யோசிக்க ஆரம்பித்தேன். எம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் இந்த நிலை மாறும்? நான் என்னுடைய எந்தப் பொருளை பணயம் வைத்தால் என் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? நான் அந்த தீர்மானத்துக்கு வந்தேன். அது அற வழியிலான உண்ணாவிரதம். என் முடிவைப் பார்த்து நிறைய பேர் சிரித்தார்கள். இந்த அரசாங்கம் கல்லைப் போன்றது. உன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள் என்று கேலி செய்தார்கள். ஆனால் உண்ணாவிரதம் ஆரம்பித்த இரண்டே நாட்களில் நான் கைது செய்யப்பட்டேன். எனக்கு நம்பிக்கை வந்தது. நான் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;** போராட்டம் அதிகமாக இந்திய ராணுவம் எங்கள் ஊரைச் சூழ்ந்து கொண்டது. சொல்ல முடியாத அட்டூழியங்கள். ஜூலை 2004, எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சகோதரி மனோரமா இரவோடிரவாக ராணுவத்தால் வீட்டை விட்டு இழுத்துச் செல்லப்பட்டார். “ஏ பெண்ணே.. வீணாக சத்தம் போடாதே. அரசியல் உனக்கெதற்கு? நீ வெறும் சதைக்கோளம் மட்டுமே.. இரண்டு வட்ட மார்புகளும் ஒரு யோனியும் கொண்ட பெண் அவ்வளவே..” இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு காட்டுப்பகுதியில் அவருடைய பிணம் கிடைத்தது. அவருடைய யோனியில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவள் பெண்ணாக இருந்ததற்கான விலையைக் கொடுத்திருந்தார் மனோரமா.&lt;br /&gt;&lt;br /&gt;** இதன் எதிர்வினையாகவே மணிப்பூரிப் பெண்கள் அஸ்ஸாம் ரைஃபிள்களின் அலுவலகம் முன்பு நிர்வாணமாக போராடினார்கள். “Indian Army Rape Us". நாங்கள் உங்கள் முன்பு திறந்த மார்புகளோடு இருக்கிறோம். வந்து உங்கள் மூவர்ணக்கொடியை எங்கள் உடம்புகள் மீது பொறித்துச் செல்லுங்கள் என அறைகூவல் விடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;** பண்டிகைகள் வந்துபோவது போல நானும் வருடா வருடம் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதுமாக இருந்தேன். என்னுடைய ஆதர்ஷமான காந்தி மகாத்மாவின் சமாதியில் நான் சங்கல்பம் எடுத்துக் கொண்டேன் தொடர்ந்து போராட. அதற்குப் பிறகு நான் தற்கொலைக்கு முயன்றதாக கைது செய்யப்பட்டேன். ஆனால் அது உண்மையல்ல. நான் என்னையும் என் உயிரையும் ரொம்பவே நேசிக்கிறேன். அதனாலேயெ அதை என் பகடைக்காயாக பயன்படுத்த விழைகிறேன். எனவேதான் என் உடம்பையும் உயிரையும் வருத்திக் கொண்டு போராடி வருகிறேன். நான் ஏற்றியிருக்கும் இந்த நெருப்பு பெரிதாகப் பரவும். கடைசியில் உண்மை வென்றே தீரும் என நான் தீவிரமாக நம்புகிறேன். கண்டிப்பாக ஒரு நாள் எனது ஊருக்கான விடிவுகாலம் பிறந்தே தீரும். அதுவரை நான் பொறுமையாகக் காத்துக் கிடப்பேன். நான் ஈரொம் சர்மிலா...&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப அருமையாக நடந்த நாடகத்தின் முடிவில் சர்மிளாவுக்கு மதுரை நண்பர்களின் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டது. அதை ஈரோம் சர்மிளாவிடம் கொண்டு போய் சேர்ப்பிப்பதாக அவர் சொன்னதால் அதில் நண்பர்கள் அத்தனை பேரும் கையொப்பம் இட்டார்கள். அதன் பின்பாக கேள்வி பதில் நேரமும் சில அரசியல் விஷயங்களும் பகிரப்பட்டன. தன் மக்களின் நலனுக்காக போராடி வரும் சர்மிளாவின் கனவாகும் என நாமும் நம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இதை வசிக்கும் நண்பர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் இதை எழுத முடிந்தால் இன்னும் நிறைய பேரைப் போய்ச்சேரும் வாய்ப்பு இருக்கிறது. பஸ்ஸிலும் ரீஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் மதுரை கார்த்திகை பாண்டியன் இந்த அற்புதமான பதிவை பதிவிட்டு உள்ளார். அனைவரும் ஈரோம் சர்மிளாவை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு மறுபதிவு...&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி கார்த்திகை பாண்டியன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-9197059773911022459?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/02/blog-post_24.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><media:thumbnail url="http://3.bp.blogspot.com/-QoBmh_e00xo/TVTWuFHoBuI/AAAAAAAABPk/EHHNdpyEYSg/s72-c/Irom+Sharmila3.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-8111001798142619332</guid><pubDate>Fri, 18 Feb 2011 05:34:00 +0000</pubDate><atom:updated>2011-02-17T21:41:22.986-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">போராளி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கட்டுரை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">துருகானினி</category><title>பழங்குடி இனத்தின் கடைசிப் பெண் _ துருகானினி</title><description>துருகானினி அல்லது ட்ரூகாணினி அல்லது துருகர்நானர் (Truganini அல்லது Trugernanner, 1812 - மே 8, 1876) என்பவர் தாஸ்மேனிய நாட்டின் தொன்மையான பழங்குடி இனத்தின் கடைசிப் பெண் ஆவார். திராவிட இனத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இவரது இனம் கிபி 1800 வாக்கில் அந்நாட்டில் குடியேறத்தொடங்கிய ஆங்கிலேயர்களால் அழியத்தொடங்கியது. மிருகங்களை போல துப்பாக்கி முனையில் இவர்களை வேட்டையாடிய ஆங்கிலேயர்கள், அதற்கு 'கறுப்பனை பிடித்தல்' (Black Catching) என்றும் பெயர் வைத்தனர். இவ்வாறான கொடூரங்களால் சுமார் 5000 வரை இருந்த இவர்களது எண்ணிக்கை 1830 ஆம் ஆண்டு 75-ஆக குறைந்தது. இவர்களில் கடைசியாக மிஞ்சியது துருகானினி மட்டுமே. இவரும் 1876-ம் ஆண்டு சிறையிலேயே இறந்தார். இவரோடு தாஸ்மேனிய பழங்குடி இனம் முழுமையாக அழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://upload.wikimedia.org/wikipedia/commons/4/41/Trugannini_1866.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 324px; height: 465px;" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/4/41/Trugannini_1866.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முன்&lt;br /&gt;&lt;br /&gt;தாஸ்மேனிய பழங்குடிகள் இந்திய-திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து இங்கு வந்து குடியேரியவர்கள். அதன் பிறகு சுமார் 10.000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா, தாஸ்மேனிய ஆகியவற்றை இணைத்த நிலமானது கடல் நீரில் மூழ்கிவிட்டது. இதன் பிறகு மற்ற உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட இவர்கள், நாகரீக வளர்ச்சி பெறாதவர்களாக வளர்ந்தனர். விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்க்காப்பு போன்ற எதையும் இவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்களின் கடைசி பரம்பரையிலேயே துருகானினி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு பின்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://upload.wikimedia.org/wikipedia/commons/4/41/Truganini_and_last_4_tasmanian_aborigines.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 416px; height: 492px;" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/4/41/Truganini_and_last_4_tasmanian_aborigines.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி நாட்களில் இறுதி இனக்குடிகளுடன் துருகானினி (இடது ஓரம்)&lt;br /&gt;..&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பிறகு சுமார் 1800 வாக்கில் ஆங்கிலேயர்கள் தாஸ்மேனிய நாட்டில் வந்து குடியேறினார்கள். தாஸ்மேனியாவை ஒரு வெள்ளை மக்களின் தேசமாக மாற்ற எண்ணிய இவர்கள், அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை கொல்லத்துவங்கினர். இதன் பிறகு கி.பி 1828-ம் ஆண்டு அங்கு ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜோர்ஜ் ஆர்தர் என்பவன்., பழங்குடி மக்களை கொல்வதை சட்டமாக்கினான். இதன் படி ஆண், பெண்களை கொல்பவர்களுக்கு 3 இங்கிலாந்து பவுண்டும், குழந்தைகளை அடிமைப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு ஒரு இங்கிலாந்து பவுண்டும் ஊக்கத்தொகையாக கொடுக்கப்பட்டது. 'கறுப்பனை பிடித்தல்' (Black catching) என்ற இந்த சட்டத்திற்குப் பிறகு அநேகமாக அனைத்து வெள்ளையர்களும் கையில் துப்பாக்கியுடன் காட்டிற்குள் நுழைந்தனர். கண்ணில் பயத்துடன் குடும்பம் குடும்பமாக தப்பியோடிய பழங்குடிகளை, மிருகங்களைப் போல வேட்டையாடினர். எந்த விதமான தற்காப்பு கலைகளையும் அறிந்திராத இவர்கள், வெள்ளையர்களின் துப்பாக்கிக்கு மொத்த மொத்தமாக பலியாகினர். இதன் காரன்மாக 1800 வாக்கில் சுமார் 5000 வரை இருந்த இவர்களின் மக்கள் தொகை, முப்பதே ஆண்டுகளில் வெறும் 75-ஆக சுருங்கியது. அடிமையாக இருந்த குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர். இதற்குள் எழுந்த உலக எதிர்ப்பின் காரணமாக எஞ்சிய 72 ஆண்களும் 3 பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் துருகானினியும் ஒருவர். இவர்களும் சரியான முறையில் உணவும், தண்ணீரும் கொடுக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக 1869-ல் துருகானினியுடன் சேர்த்து இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே மிஞ்சினர். இது வெளியுலகிற்குத் தெரிந்தவுடன் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் இவர்களை பரிசோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்தத் தொடங்கினர். மேலும் இதற்குள் இறந்த அந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடலையும் கூறுபோட்டனர். இதையெல்லாம் கண்ட துருகானினி தான் இறந்த பிறகு தனது உடலை இவ்வாறு கூறுபோட வேண்டாம் எனவும், தங்கள் வழக்கப்படி கடலில் புதைத்து விடும் படியும் கேட்டுக்கொண்டார். இதன் பிறகு 1876-ல் உடல் நலிந்த நிலையில் துருகானினி மரணமடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறப்பிற்குப் பின்&lt;br /&gt;&lt;br /&gt;துருகானினி இறந்தப்பின் அவரின் கோரிக்கையை நிராகரித்த வெள்ளையர் அரசாங்கம் அவரை காட்டின் ஒரு மூலையில் புதைத்தது. பின்பும் இவரின் எலும்புக்கூட்டை தோண்டியெடுத்த வெள்ளையர் அரசு, தாஸ்மேனிய தேசிய அருங்காட்சியகத்தில் 'தாஸ்மேனிய கடைசி பழங்குடிப்பென்' என்ற பெயரில் காட்சிக்காக வைத்தனர். இதை உலக மக்கள் எதிர்த்த நிலையில் துருகானினியின் எலும்புக்கூட்டை அருங்காட்சியகத்தின் மற்றொரு அறையில் வைத்துப் பூட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியடக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பிறகு துருகானினி இறந்து சரியாக ஒரு நூற்றாண்டு ஆகிய பின்னர் 1976-ம் ஆண்டு தாஸ்மேனியாவில் திரண்ட துருகானினியின் ஆதரவாளர்கள், அருங்காட்சியகத்தின் காவலை மீறி உள்ளே நுழைந்து துருகானினியின் எலும்புக்கூட்டை மீட்டனர். பின் இதனை சகல மரியாதைகளுடன் தகனம் செய்த இவர்கள், சாம்பலை அவரின் ஆசைப்படியே கடலில் கரைத்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-8111001798142619332?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/02/blog-post_17.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-8138493294796679014</guid><pubDate>Thu, 10 Feb 2011 11:20:00 +0000</pubDate><atom:updated>2011-02-10T03:31:12.341-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பாமியன் புத்தர் சிலைகள்</category><title>பாமியன் புத்தர் சிலைகள்</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TVPMNSYj4-I/AAAAAAAABJU/APjJBPVllFc/s1600/Before.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 165px; height: 304px;" src="http://2.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TVPMNSYj4-I/AAAAAAAABJU/APjJBPVllFc/s400/Before.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572021692632654818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாமியன் புத்தர் சிலைகள் எனப்படுவன, மத்திய ஆப்கனிஸ்தானின் ஹசாரஜாத் பகுதியில் உள்ள பாமியன் பள்ளத்தாக்கில், மலைச் சரிவுகளில் செதுக்கப்பட்டிருந்த இரு பாரிய புத்தர் சிலைகளைக் குறிக்கும். ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இச் சிலைகள், காபுலில் இருந்து வடமேற்கே 230 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர்கள் உயரத்தில் அமைந்திருந்தன. இச் சிலைகள் இந்திய, கிரேக்கக் கலைகளின் கலப்புப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;பருமட்டான உடல் அமைப்பு மணற்கல் பாறையில் நேரடியாகவே செதுக்கப்பட்ட பின்னர், மண்ணையும், வைக்கோலையும் கலந்து நுணுக்க வேலைப்பாடுகள் செய்து அதன் மேல் சாந்து பூசி முடிக்கப்பட்டிருந்தது. இந்த மேல் வேலைப்பாடுகளும் சாந்தும் எப்போதோ கரைந்து போய்விட்டன. எனினும், நிறப் பூச்சுக்களைப் பூசி, முகம், கைகள், உடையின் மடிப்புகள் என்பவற்றை வெளிப்படுத்து முயற்சிகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய சிலை சிவப்பு நிறத்திலும், சிறியது பல்வேறு நிறங்களிலும் காணப்பட்டன.[1] சிலைகளின் கைகளின் கீழ்ப்பகுதி, மண், வைக்கோல் கலவையாலேயே செய்யப்பட்டது, ஆனால், முகத்தின் மேல் பகுதிகள் பெரிய மரத்தாலான முகமூடிகளால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. படங்களில் காணப்படும் வரிசையாக அமைந்த துளைகள் வெளிப் பூச்சுக்களை நிலைப்படுத்துவதற்காக மர ஆணிகள் செலுத்தப்பட்டிருந்த இடங்கள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய ஷாரியாச் சட்டத்தின் படி சிலைகள் தடை செய்யப்பட்டு இருப்பதாகக் கூறி, தலிபான்களின் தலைவரான முல்லா முகம்மத் ஓமார், இப் புத்தர் சிலைகளை உடைக்க ஆணையிட்டதாகச் சொல்லப்படுகின்றது. அவ்வாணையை ஏற்று அந் நாளைய தலிபான் அரசு 2001 ஆம் ஆண்டில் இச் சிலைகளை வெடிவைத்துத் தகர்த்து விட்டது. சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இச் சிலைகளை மீள அமைப்பதற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு&lt;br /&gt;&lt;br /&gt;பாமியன், இந்தியாவின் காந்தார அரசின் கீழ் இருந்தது. இது, கி.பி பதினோராம் நூற்றாண்டு வரை, சீனாவின் சந்தைகளையும், மேற்காசியப் பகுதிகளையும் இணைத்த பட்டுப் பாதையில் அமைந்திருந்தது. இவ்விடம், பல இந்து, பௌத்த துறவி மடங்களின் அமைவிடமாக இருந்ததுடன், சமயம், மெய்யியல், இந்திய-கிரேக்கக் கலை ஆகியவற்றின் மையமாகவும் விளங்கியது. இரண்டாம் நூற்றாண்டு முதல், ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழும் வரை இப்பகுதி ஒரு புத்த சமயத் தலமாக விளங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பகுதி மடங்களில் புத்த சமயத் துறவிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வாழிடங்கள் மலைச் சரிவுகளில் குடையப்பட்ட சிறிய குகைகள் ஆகும். பல துறவிகள் தங்கள் குகைகளைப் புத்தர் சிலைகளாலும், ஒளிர் நிறங்கள் தீட்டப்பட்ட சுவரோவியங்களாலும் அழகூட்டியிருந்தனர். இவற்றுள் முதன்மையானவை பாரிய, நிற்கும் புத்தர் சிலைகளான வைரோசனர் சிலையும், சாக்கியமுனி சிலையும் ஆகும். இவற்றுள் முதல் சிலை 55 மீட்டர்களும் அடுத்தது 37 மீட்டர்களும் உயரம் கொண்டவை. இவையே உலகின் மிகப்பெரிய நிற்கும் புத்தர் சிலைகள் ஆகும். இப் பகுதியின் மிகப் பிரபலமான பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கிய இச் சிலைகள் இருந்த இடமும், சூழவுள்ள பண்பாட்டு நிலத்தோற்றம், தொல்லியல் எச்சங்கள் என்பனவும் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய சிலை கி.பி 507 ஆம் ஆண்டிலும், பெரியது 554 ஆம் ஆண்டிலும் அமைக்கப்பட்டவை ஆகும். இவை குஷான்கள் மற்றும் ஹூனாக்களால் அவர்கள் பேரரசுகள் உச்சநிலையில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை. மேற்குறிப்பிட்ட இனத்தவரே தற்கால ஆப்கனிஸ்தானில் அதிகமாகத் துயரங்களுக்கு உள்ளாகிய ஹசாரா இனத்தவரின் முன்னோர்களாவர். ஹசாரா இனத்தினரின் உடலமைப்பும், முக அமைப்பும், அங்குள்ள குகைகளிலும் பிற சின்னங்களிலும் காணப்படும் சுவரோவியங்களில் காண்பவற்றை ஒத்தவையாக உள்ளன. கி.பி 630 ஆம் ஆண்டில் இப் பகுதியூடாகச் சென்ற சுவான்சாங் (Xuanzang) என்னும் சீனப் பயணி, பாமியனை ஒரு பௌத்த மையமாக விவரித்துள்ளார். இவரது கூற்றுப்படி இங்கே பத்துக்கு மேற்பட்ட துறவி மடங்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட துறவிகளும் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டு புத்தர் சிலைகளும், பொன்னாலும், மணிகளாலும் அழகுபடுத்தப் பட்டிருந்ததாகவும் அவரது குறிப்புக்கள் காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விடத்தில் படுத்த நிலையில் இவ்விரண்டையும் விடப் பெரிய புத்தர் சிலையொன்று இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு காலத்தில் முற்றாகவே அழிந்து விட்டதாகக் கருதப்படுகின்றது.&lt;br /&gt;[தொகு]புத்தர் சிலைகள் மீதான தாக்குதல் வரலாறு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TVPMCMl8QnI/AAAAAAAABJM/9lHHHzCuCKk/s1600/fs520x520px-5335979844cd95b47067e1826251422.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 289px;" src="http://2.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TVPMCMl8QnI/AAAAAAAABJM/9lHHHzCuCKk/s400/fs520x520px-5335979844cd95b47067e1826251422.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572021502099604082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[தொகு]11 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை&lt;br /&gt;11 ஆம் நூற்றாண்டில் மேற்கு இந்தியாவின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானையும் கஜினி முகமது கைப்பற்றியபோது, துறவி மடங்களும், பிறவும் கொள்ளையிடப்பட்டு அழிக்கப்பட்ட போதும், இவ்விரு புத்தர் சிலைகளையும், சுவரோவியங்களையும் எதுவும் செய்யவில்லை. நாதிர் ஷா இச்சிலைகள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தினான். எனினும் பின்னர் பல நூற்றாண்டுகளாக இச் சிலைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படுத்தப்படவில்லை.&lt;br /&gt;[தொகு]அழிப்புக்கு முந்திய தலிபான்கள் காலம்&lt;br /&gt;1999 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முல்லா முகம்மது ஓமார், பாமியன் புத்தர் சிலைகளை பாதுகாப்பதற்கு ஆதரவாக ஆணையொன்றை வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் தற்போது புத்த சமயத்தவர் எவரும் இல்லாததால் இச் சிலைகளை வணங்குவதற்குரிய வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இச்சிலைகள் வெளிநாட்டினரின் வருகை மூலமாக நாட்டுக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பனவாக இருக்கும் என ஆப்கானிஸ்தான் அரசு கருதுவதாகவும், அதனால், தலிபான்கள் அவற்றை அழிக்காமல் பாதுகாப்பார்கள் எனவும் அறிவித்தார்.&lt;br /&gt;ஆப்கானிஸ்தானின் தீவிர மதவாதிகள், அந் நாட்டின் இஸ்லாமுக்கு எதிரான பிரிவினரை இலக்காகக் கொண்டு எதிர்ப்புப் பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கினர். மிக விரைவிலேயே தாலிபான் எல்லாவித உருவச் சிலைகளையும், இசை, விளையாட்டு என்பவற்றையும், தொலைக் காட்சியையும் கூட இஸ்லாமியச் சட்டங்களுக்கு எதிரானவை எனக் கூறித் தடை செய்தனர். கலாச்சாராமைச்சரான கதிரத்துல்லா கமால், அசோசியேட்டட் பத்திரிகை நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 400 மதத் தலைவர்கள் கூடி, புத்தர் சிலைகள் இஸ்லாத்துக்கு எதிரானவை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக அறிவித்தார்.&lt;br /&gt;யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இது தொடர்பாகக் கூட்டப்பட்ட 54 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய மகாநாட்டு அமைப்பின் கூட்டத்தின்போது, தலிபான்களின் ஆட்சியை அங்கீகரித்த பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட எல்லா நாடுகளும் தலிபானின் நடவடிக்கைக்கான எதிர்ப்பைத் தெரிவிப்பதில் இணைந்துகொண்டனர்.&lt;br /&gt;[தொகு]மார்ச் 2001 இல் வெடிவைத்துத் தகர்ப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்ட் 2005 இல் சிலை இருந்த இடத்தின் தோற்றம்.&lt;br /&gt;மார்ச் தொடக்கம் முதலாக, டைனமைட்டு வெடி பொருள்களைப் பயன்படுத்திப் பல வாரங்களாக உடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பல படிகளாக இடம்பெற்றது. முதலில், விமான எதிர்ப்புப் பீரங்கிகளையும், கனரகப் பீரங்கிகளையும் பயன்படுத்தி சிலைகளைத் தாக்கினர். பின்னர் தாங்கி எதிர்ப்புக் கண்ணிவெடிகளை அடிப்பகுதியில் வைத்து வெடிக்க வைத்தனர். மேலும் அப்பகுதி மக்களில் சிலரை மலை மீது ஏற்றி சிலைகளில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பிளவுகளில் வெடிபொருள்களைப் பொருத்தி வெடிக்கவைத்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-8138493294796679014?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/02/blog-post.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><media:thumbnail url="http://2.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TVPMNSYj4-I/AAAAAAAABJU/APjJBPVllFc/s72-c/Before.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-5142287623953427867</guid><pubDate>Mon, 24 Jan 2011 08:39:00 +0000</pubDate><atom:updated>2011-01-24T00:47:02.099-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">உடல் நலம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அறிவுரைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நக‌ம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">டிப்ஸ்</category><title>நக‌ம் மீது  ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ள்</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TT08O7_dGUI/AAAAAAAABIk/tp5gm0OO0ks/s1600/Nail-Art.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 363px; height: 327px;" src="http://4.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TT08O7_dGUI/AAAAAAAABIk/tp5gm0OO0ks/s400/Nail-Art.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565670941819476290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நக‌ங்க‌ள் மீது  ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினை. நக‌ங்க‌ள் ‌மீது கவன‌ம் தேவை &lt;br /&gt;&lt;br /&gt;பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன். &lt;br /&gt;&lt;br /&gt;ம‌ஞ்ச‌ள் காமாலை‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களது நக‌ங்க‌ள் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌ப்பதே இத‌ற்கு முத‌ல் உதாரண‌ம். அதுபோல தொட‌ர்‌‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு, அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பை பழு‌ப்பு ‌நிற நக‌ங்க‌ள் வ‌ெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌ன்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உட‌ல்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில த‌ற்கா‌லிக பா‌தி‌ப்புக‌ளினா‌ல், நக‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் கூட மா‌ற்ற‌‌ங்களை ஏ‌ற்படு‌த்து‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;நக‌ங்களை சு‌த்தமாகவு‌ம், ச‌ரியான அள‌வி‌ல் வெ‌ட்டி ‌விடுவது‌ம் ஒ‌வ்வொருவரு‌ம் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்காக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரது உட‌லி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து‌க் குறைவாக இரு‌ப்‌பி‌ன், ந‌க‌ங்க‌ள் உடைவது அ‌ல்லது ப‌ட்டையாக ‌வி‌ரி‌ந்து வள‌ர்வத‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம். ‌சிலரு‌க்கு நக‌ங்க‌ளி‌ல் மேடு ப‌ள்ள‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதுவு‌ம் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க் குறைபா‌ட்டையே கா‌ட்டு‌கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;WD&lt;br /&gt;நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் ந‌ம்‌மி‌‌ல் பலரு‌க்கு இரு‌க்கலா‌ம். எ‌ப்போதாவது மன‌க்கவலை‌ ஏ‌ற்படு‌ம் போது நக‌ம் கடி‌ப்பது ஒரு ‌சில‌ர். ஆனா‌ல் எ‌ப்போது‌ம் நக‌த்தை தேடி‌த் தேடி கடி‌ப்பது ‌சிலரு‌க்கு பழ‌க்கமாகவே இரு‌க்‌கிறது. அ‌வ்வாறு நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் இரு‌ப்பது கூட நர‌ம்பு ‌ச‌ம்ப‌ந்தமான ‌பிர‌ச்‌சினையாக இரு‌க்கலா‌‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;த‌ன்ன‌ம்‌பி‌க்கை குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் நக‌ம் க‌டி‌க்கு‌ம் பழ‌க்க‌‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.&lt;br /&gt;&lt;br /&gt;‌வீ‌ட்டி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌ண்களு‌க்கு ந‌க‌ம் வள‌ர்வதே ‌இ‌ல்லை எ‌ன்று எ‌ண்ணு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் அது அ‌ப்படி இ‌ல்லை. வேலை செ‌ய்யு‌ம் போது நக‌ம் தே‌ய்‌ந்து அத‌ன் வள‌ர்‌ச்‌சி ந‌ம் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாமலேயே‌ப் போ‌ய்‌விடு‌கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மருதா‌ணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது. அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‌சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம். ‌அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;கை‌விர‌ல் நக‌ங்க‌ள் லேய‌ர் லேயராக உடைவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இத‌ற்கு ‌வீ‌‌ட்டி‌ல் தூ‌ய்மை‌ப்படு‌த்துவத‌ற்காக பய‌ன்படு‌த்து‌ம் சோ‌ப்பு‌த் த‌ன்மை‌யா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வாமையாக‌க் கூட இரு‌க்கலா‌ம். லேய‌ர்க‌ள் ‌பி‌ரிவ‌தி‌ல் கூட ‌சில ‌வி‌த்‌தியாச‌ங்க‌ள் உ‌ண்டு. ‌சிலவை ‌நீள வா‌க்‌கி‌ல் ‌பி‌ரியு‌ம். ‌சிலரு‌க்கு கு‌று‌க்காக ‌பி‌ரியு‌ம். நக‌த்‌தி‌ல் உ‌ள்ள நக‌த்த‌ட்டுகளு‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌த்த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது‌ம் கூட இத‌ற்கு காரணமாக இரு‌க்கலா‌ம். &lt;br /&gt;&lt;br /&gt;‌நக‌ச்சொ‌த்தை ஏ‌ற்பட, நக‌த்‌தி‌ல் ‌மு‌ன்பு எ‌ப்போதாவது ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம். ‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல் நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல் நக‌‌ச்சொ‌த்தை ‌தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன், நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமாகு‌ம். &lt;br /&gt;&lt;br /&gt;கை ‌விர‌ல் நக‌ங்க‌ள் இள‌ம் ‌சிவ‌ப்பு ‌நிறத்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். இ‌தி‌ல் வெ‌ள்ளை ‌நிற‌ம் ர‌த்த சோகையையு‌ம், ம‌ஞ்ச‌ள் காமாலையையு‌ம் கு‌றி‌க்கு‌ம். ‌‌விர‌ல் நக‌ங்களு‌க்கு நடு‌வி‌ல் சொ‌த்தை ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி அத‌ற்கான காரண‌த்தை அ‌றிவது ந‌ல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;கை‌ப்‌பு‌ண்‌ணி‌ற்கு க‌ண்ணாடி‌த் தேவையா எ‌ன்பது பழமொ‌ழி. ஆனா‌ல் ந‌ம் கை ‌விர‌ல் நக‌ங்களை‌க் கொ‌ண்டே நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்தை‌க் கா‌‌ட்டு‌ம் வகை‌யி‌ல் ம‌னித உட‌ல் அமை‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளதை எ‌‌ண்‌ணி‌ப்பாரு‌ங்க‌ள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-5142287623953427867?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/01/blog-post_24.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><media:thumbnail url="http://4.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TT08O7_dGUI/AAAAAAAABIk/tp5gm0OO0ks/s72-c/Nail-Art.jpg" height="72" width="72" /><thr:total>8</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-1634587493027102836</guid><pubDate>Wed, 19 Jan 2011 11:52:00 +0000</pubDate><atom:updated>2011-01-19T03:59:58.574-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நகைச்சுவை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சிரிப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சர்தார்ஜி ஜோக்ஸ்</category><title>"+ கடி ஜோக்ஸ் +"</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TTbR6Mv1QnI/AAAAAAAABIc/fNURbxCZQIs/s1600/babyr.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 122px; height: 96px;" src="http://2.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TTbR6Mv1QnI/AAAAAAAABIc/fNURbxCZQIs/s400/babyr.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5563865187447292530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?&lt;br /&gt;ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?&lt;br /&gt;கோபால் : நான் home work செய்யலை சார்&lt;br /&gt;-------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி: பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.&lt;br /&gt;குற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.&lt;br /&gt;-------------------------------&lt;br /&gt;நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'&lt;br /&gt;குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'&lt;br /&gt;-------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;"தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?"&lt;br /&gt;"தெரியலையே.... என்னது?&lt;br /&gt;"தலையிலே முடி இருக்கிறது தான்...!"&lt;br /&gt;-------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!&lt;br /&gt;எப்படி?&lt;br /&gt;என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்&lt;br /&gt;-------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-1634587493027102836?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/01/blog-post_19.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><media:thumbnail url="http://2.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TTbR6Mv1QnI/AAAAAAAABIc/fNURbxCZQIs/s72-c/babyr.gif" height="72" width="72" /><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-1929044601985002478</guid><pubDate>Tue, 18 Jan 2011 12:25:00 +0000</pubDate><atom:updated>2011-01-18T21:03:13.299-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சும்மா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சிரிப்பு</category><title>விஜயகாந்த்க்கு நன்றி..மொக்கை போடுபவர் சங்க தலைவராக [ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)] . நியமனம்</title><description>அகி(ஹி)ல உலக விஜயகாந்த் மொக்கை போடுபவர் சங்க தலைவராக [ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)] --ஆக‌-  நியமீத்த விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிங்க அவருக்கு மட்டும் தலைவர் பதவி கிடைச்சுது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TTWGzBazLKI/AAAAAAAABIU/BarNUtOGf9w/s1600/ramesh.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 245px; height: 265px;" src="http://3.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TTWGzBazLKI/AAAAAAAABIU/BarNUtOGf9w/s400/ramesh.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5563501125798407330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க சார்..வந்து உங்க மறுமொழி(லி)களை சொல்லிட்டு போங்க‌..&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க பன்னிக்குட்டி ராம்சாமி சார், உங்களுக்கும் ஏதொ கிடைச்சுதுன்னு கேள்விபட்டென்.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க ம‌க்கள்ஸ்  அவரை ஆதரிக்கலாமா? மறுமொழி(லி)களை சொல்லிட்டு போங்க‌...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://shilppakumar.blogspot.com/2010/12/blog-post.html"&gt;பன்னிக்குட்டி ராம்சாமி இங்கும் எழுதியுள்ளார்..விசிட் அடித்து வாங்க சார்..&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-1929044601985002478?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/01/blog-post_18.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><media:thumbnail url="http://3.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TTWGzBazLKI/AAAAAAAABIU/BarNUtOGf9w/s72-c/ramesh.jpg" height="72" width="72" /><thr:total>5</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-2017840890249939281</guid><pubDate>Thu, 13 Jan 2011 06:16:00 +0000</pubDate><atom:updated>2011-01-12T22:25:30.596-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தைப்பொங்கல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விவசாயி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தாண்டு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வாழ்த்துக்கள்</category><title>பெரியவங்களிடம் ஆசி வாங்கிடுங்கோ..</title><description>பொங்கல் திருநாள்,  பெரியவங்களிடம் ஆசி வாங்கிடுங்கோ..&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க சார்..வந்து கியூல நில்லுங்க‌..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TS6YyaND08I/AAAAAAAABIM/wgHX3r1lS2Q/s1600/sinnapongal7da.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 255px;" src="http://1.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TS6YyaND08I/AAAAAAAABIM/wgHX3r1lS2Q/s400/sinnapongal7da.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561550581644121026" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7303650855296952213-2017840890249939281?l=velmahesh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://velmahesh.blogspot.com/2011/01/blog-post_9097.html</link><author>noreply@blogger.com (*VELMAHESH*)</author><media:thumbnail url="http://1.bp.blogspot.com/_OrqAzJUlHxg/TS6YyaND08I/AAAAAAAABIM/wgHX3r1lS2Q/s72-c/sinnapongal7da.gif" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><language>en-us</language><media:rating>nonadult</media:rating></channel></rss>

