<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:blogger='http://schemas.google.com/blogger/2008' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301</id><updated>2023-09-14T11:10:47.094+05:30</updated><category term="சிறுகதைகள்"/><category term="புலம்பல்கள்"/><category term="கவிதைகள்"/><category term="நாட்குறிப்பு"/><category term="சூரியனும் நானும்"/><category term="அமானுஷ்யம்"/><category term="அவளும் அவனும்"/><category term="குறுங்கதைகள்"/><category term="தம்பட்டம்"/><category term="இசை"/><category term="கட்டுரைகள்"/><category term="தொடர்கதைகள்"/><title type='text'>விக்கி விக்னேஷ்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default?redirect=false'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>76</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-2775862652423920496</id><published>2020-04-25T21:08:00.001+05:30</published><updated>2020-04-25T21:09:09.968+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதைகள்"/><title type='text'>ஒருமுறை </title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-oUYeY-MWsO4/XqRZVlwczGI/AAAAAAAAERo/81g5ODgjatkIbdomZZ5LcETNs6rYNd5xwCK4BGAYYCw/s1600/father-and-son-e1497791362931.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;110&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-oUYeY-MWsO4/XqRZVlwczGI/AAAAAAAAERo/81g5ODgjatkIbdomZZ5LcETNs6rYNd5xwCK4BGAYYCw/s200/father-and-son-e1497791362931.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;அப்போது அவன் மனக்கலக்கத்துடன் தெருவோரம் நடந்துக் கொண்டிருந்தான். காற்சட்டை பையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொதி அவனை உறுத்திக் கொண்டே இருந்தது. சிக்கினால் சின்னாப்பின்னம்தான் என்ற நிலை. சாமுவேல் அவன் பெயர். 30 வயது. ஜெல் வைத்து வாரிய தலை மயிருள் ஒருசில நரைபெற்றிருந்தன. கண்ணுக்கு கண்ணாடி அணிந்திருந்தான். நீலநிற ஜேசியும், அதேநிறத்தில் சட்டையும், கறுப்பு காற்சட்டையும் அணிந்திருந்தான்.&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
நகர மத்தியில் உள்ள புடவை வர்த்தக நிலையம் ஒன்றில் முகாமையாளராகவும், சமுகத்திலே கொஞ்சம் மரியாதையுடன் வாழ்க்கை நடத்தி வந்தான். சமுகத்தில் அவனுக்கு இருந்த மரியாதைக்கு ஏற்ற அளவில் வருமானம் இருக்கவில்லை. மனைவி கீதா. காதல் திருமணம்தான். 5 வயதில் ஒரு மகன். சமயத்தில் மனைவி, பிள்ளையின் தேவைகளை நிறைவேற்றக் கூடவருமானம் இல்லாத நிலை தொடர்ந்தது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
நகரத்தின் பிரதான வீதியில் அன்று அத்தனை கூட்டம் இருக்கவில்லை. அநேகமாக அவன் தனிமையிலேயே நடந்துக் கொண்டிருந்தான். பனிசூழ்ந்த அந்த பொழுதும், குளிர்ந்த காற்றும் புண்பட்ட அவன் மனதுக்கு ஆறுதல் தருவனவாக இருந்தன. நீண்ட சிந்தனையுடன் நெடுதூரம் நடந்துவந்த களைப்பு அவன் முகத்தில் தெரிந்தது. என்றாலும் அவன் உற்சாகமாகவும், அச்சமும் ஒருங்கே பெற்றவனாக இருந்தான்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&#39;அப்பா, ட்ரெயின் வாங்கிட்டு வாங்கப்பா...&#39; சாமுவேலின் மகன் இன்று காலையும் கேட்டிருந்தான். நேற்றும், நேற்று முன்தினமும் கூட இதனையேதான் கேட்டான். வாங்கி வருவதாக உறுதியளித்துவிட்டு, வீடு திரும்பும் போது சாமுவேல் வெறுங்கையுடனேயே செல்ல நேர்ந்தது. &#39;அப்பா ட்ரெயின் எங்க&#39; என்று மகன் கேட்கும் போது அவனை முகம் கொடுக்க முடியாதவனால் இதயம் சுக்குநூறாக சிதையும் வேகத்தோடே தனது அறையில் சென்று அடைந்துக் கொள்வான். பின்னர் நாளை நாளை என்று மகனைத் தேற்றி சில வாரங்களை கடத்திவந்தான். எத்தனைக் காலத்துக்குதான் இப்படியே விருப்பங்களை ஒத்திப்போட்டுக் கொண்டிருப்பது?&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
இது மத்திய வகுப்பு குடும்பங்களுக்கு விதிக்கப்பட்டது. வறுமையை காட்டிக் கொள்ளவும் முடியாது, போக்கிக் கொள்ளவும் முடியாது. எண்ணத்தில் மாற்றம் ஏற்படும் வரையில் அப்படியேதான். வாங்கிற சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கும், இன்னொரு பகுதி வங்கிக் கடன்களுக்கும், கட்டணங்களைச் செலுத்தவும் போய்விடும். ஏனையத் தேவைகளுக்கு கடனேகதி. ஆனால் வெளியியில் காட்டிக் கொள்ள முடியுமா என்ன? கௌரம் என்று நினைத்துக் கொள்ளும் ஏதோ ஒரு அர்ப்பத்துக்காக செல்வாக்குடன் வாழ்வதாக காண்பித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது அந்த குடும்பங்களுக்கு. அப்படியான ஒரு குடும்பமே சாமுவேலுடையதும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
நகரத்தின் பிரதான வீதி ஊடாக சில மீற்றர்கள் நடந்து, உபவீதி ஒன்றுக்குள் பிரவேசித்து அதன் ஓரத்தில் வெள்ளை நிறம் பூசப்பட்டிருந்த வீட்டின் கதவைத் தட்டிக் காத்துக் கொண்டிருந்தான். அவன் அந்தவீட்டுக்குச் செல்லும் இரண்டாவது முறை இது. சில மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை அங்கு வந்திருந்தான். அப்போது அவனுக்கு இருந்த அச்சத்தைக் காட்டிலும் இந்த முறை சற்று குறைவாகத்தான் இருந்தது. அந்த வீட்டின் பின்னால் இருந்த படிகளில் ஏறினால் ரயில் நிலையத்துக்கு சென்றுவிட முடியும். ரயில் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டிடத்தின் பாகம் ஒன்றிலேயே அந்த வீடு அமைந்திருந்தது. பிரதான வீதிக்கு அருகிலேயே என்றாலும் அதிக சனப்போக்குவரத்து இல்லாத இடம். பெரும்பாலும் ரயில் வண்டியில் டிக்கட் எடுக்காமல் செல்லும் பயணிகள் இரவு வேளையில் தப்பியோடுவதற்காக இந்த பாதையின் ஊடாக வருவார்கள். மற்றபடி யாசர்களின் இருப்பிடமாகவும் அந்த பிரதேசம் இருந்தது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
கதவு திறக்கப்பட்டது. மதியச்சாப்பாட்டை பாதியில் வைத்தவாறு கையையும் கழுவாத ஒருவன் கதவைத் திறந்து முன்னே வந்தான். நீண்ட தலைமுடியும், கூர்மையான தாடியுமாக அவன் இருந்தான். அவன் ஒன்றும் பேசவில்லை. சாமுவேல் நேராக வீட்டுக்குள் போனான். காற்சட்டைப் பையில் இதுவரையில் உறுதிக் கொண்டிருந்த பொதியை எடுத்து அவனிடம் கொடுத்தான். பொதியை சோதனை செய்யுமாறு இன்னொருவனுக்கு பணிக்கப்பட்டது. சாமுவேல் பொதியை ஒரு மேசையில் வைத்து திறந்தபோது, அதில் சுத்தமான கஞ்சா இலைகள் பதப்படுத்தப்பட்டு இருந்தன. சில இலைகளை எடுத்து மூக்கின் அருகில் கொண்டு முகர்ந்து பார்த்தவன் திருப்தியை வெளியிட்டான். சாமுவேல் மீண்டும் இலைகளை இட்டு பொதியை சுற்றி அவனிடமே கொடுத்தான். கஞ்சா இலைகளைத் தொட்ட தன் கையை காற்சட்டையில் துடைத்துக் கொண்ட போதுதான், பொலிஸாரின் மோப்பநாய் குறித்த நினைவு வந்தது. அச்சம் தலைக்கேறி இருந்தது. இருந்தாலும் அதனைக் காட்டிக் கொள்ளவில்லை.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
அந்த வீட்டில் நிறைய பேர் இருந்தார்கள். எல்லோரும் அவனை பார்த்து கடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண்ணை அவன் அறிவான். சாமுவேல் வசிக்கின்ற வீட்டுக்கு அருகில் உணவு விடுதியொன்றில் அவளை அடிக்கடி காணக்கிடைக்கும். அவள் சாமுவேலை உற்றுப்பார்த்தப்படி கடந்துப் போனாள். சாமுவேல் இவ்வாறான செயல்களை செய்யக்கூடியவனா? என்ற சிந்தனை அவளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் இருவருமே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் போல காட்டிக் கொள்ளவில்லை. அது மிகவும் ஆபத்தான இடம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
எதனைவிடமும் இரகசியம் பேணப்படுவது முக்கியம். அதற்காக கொலைகூட செய்யக்கூடிய இடம் அது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
கையில் 6000 ரூபாய் பணம் தரப்பட்டது. பணத்தைப் பெற்றுக் கொண்ட போது, அடுத்தது எப்போது என்று கேட்டார்கள்? இதுதான் கடைசி என்றான் சாமுவேல். அவன் சரி என்றான். அவனது முகத்தில் பரிகாசம் நிறைந்த புன்னகைத் தவழ்ந்தது. சாமுவேலுக்கு அவமானமாக இருந்தது. இதற்கு முதல் கஞ்சாவை கொண்டு சேர்த்தப் போதும் சாமுவேல் இதனைத்தான் சொன்னான். சாமுவேல் இதனை விரும்பி செய்கிறானா? விரும்பாமல் செய்கிறானா என்றெல்லாம் அவன் யோசித்ததில்லை. அவனது வீட்டுக்கு அருகில் உள்ள விடுதி உள்ள ஒருவரால் தரப்படுகின்ற கஞ்சாவை இந்த வீடுவரையில் கொண்டுவர வேண்டும். அவ்வளவுதான். ஆனால் பொலிசாரிடம் சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஒருநாள் தேவைக்காக முதலும் கடைசியுமாக இதனை செய்வோம் என்று நினைத்து இறங்கியவன், இன்று இரண்டாம் தடவையாக வெற்றிகரமாக செய்துமுடித்துவிட்டிருக்கிறான்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
பணத்தைப் பெற்றுக் கொண்ட சாமுவேல் அந்த வீட்டில் இருந்து வெளியேறி, அருகில் இருந்த படிகள் ஊடாக ரயில் நிலையத்தை அடைந்தான். ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அங்காடியில் மகன் கேட்ட விளையாட்டு ரெயிலைத் தேடி அலைந்து வாங்கிக்; கொண்டான். வீட்டுத் தேவைக்கான பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டை அடைந்தான். பணம் எங்கிருந்து கிடைத்தது என்று மனைவி கேட்டபோது மௌனம் காத்தான். எங்காவது கடன் வாங்கி இருப்பான் என்று அவள் நினைத்திருப்பாள். மகன் கேட்ட ரயிலை அவனிடம் கொடுத்த போது அவன் அத்தனை பரபரப்பைக் காட்டவில்லை. ரயிலைக் கொடுக்கும் போது மகன் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிகளை ரசிக்க காத்திருந்த சாமுவேலுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. மகனின் எதிர்பார்ப்பு அந்த தருணத்தில் மாறி இருக்கவேண்டும். குழந்தைகள் அப்படித்தான். அடிக்கடி மனத்தை மாற்றிக் கொள்வார்கள். அன்று இரவு ஏதோ ஒரு திருப்தியோடு கழிந்தது.&lt;/div&gt;
&lt;div&gt;
காலையில் சாமுவேல் வேலைக்கு செல்லும் போது, &#39;அப்பா சைக்கிள் வாங்கித் தாரிங்களா?&#39; என்றான் மகன்.&lt;/div&gt;
&lt;div&gt;
சாமுவேல் சட்டைப் பையைத் தடவினான். அங்கு ஒன்றும் மீதமில்லை. மூன்றாவது முறையாகவும் அந்தவீட்டுக் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தான். இந்தமுறை நிச்சயமாக இதுதான் கடைசி தடவை என்று நினைத்துக் கொண்டான்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
முற்றும்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/2775862652423920496/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2020/04/blog-post.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/2775862652423920496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/2775862652423920496'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2020/04/blog-post.html' title='ஒருமுறை '/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-oUYeY-MWsO4/XqRZVlwczGI/AAAAAAAAERo/81g5ODgjatkIbdomZZ5LcETNs6rYNd5xwCK4BGAYYCw/s72-c/father-and-son-e1497791362931.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-7693798034026036234</id><published>2020-04-20T22:17:00.000+05:30</published><updated>2020-04-20T22:20:29.475+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாட்குறிப்பு"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புலம்பல்கள்"/><title type='text'>சுவர்கள் ஒன்றும் &#39;சும்மா&#39; இல்லை - பழைய வீடு II </title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;&quot;&gt;
&lt;a href=&quot;http://2.bp.blogspot.com/-wdFtwU8hTjU/Xp3RnKOqmpI/AAAAAAAAEO8/qO0QmIxQFRgnabD_m7pmlehRWWEMYT77gCK4BGAYYCw/s1600/IMG_0222.JPG&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;200&quot; src=&quot;https://2.bp.blogspot.com/-wdFtwU8hTjU/Xp3RnKOqmpI/AAAAAAAAEO8/qO0QmIxQFRgnabD_m7pmlehRWWEMYT77gCK4BGAYYCw/s200/IMG_0222.JPG&quot; width=&quot;150&quot; /&gt;&lt;/a&gt;சுவர்கள் ஒன்றும் &#39;சும்மா&#39; இல்லை. அவற்றுக்கு கண்கள், காதுகள், உணர்வுகள் இருக்கின்றன.&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
23 வருடங்களுக்கு முன்னர் இந்த வீடு இப்படி இருக்கவில்லை. இன்னும் நேர்த்தியாக, அழகாக இருந்ததாக நினைவு. சுற்றிலும் வாழைத் தோப்பு இருந்தது. இந்த அளவுக்கு புற்கள் மண்டி இருக்கவில்லை. கீழே எப்போதும் சலசலப்புடன் ஆறு ஒன்று கிளைபிரிந்து ஓடிக்கொண்டிருக்கும். அந்த நீர்த்தேக்கத்தின் நீர் நிரம்பி போய் கொண்டிருக்கும்.&lt;br /&gt;
அந்த பலா மரங்களில் எப்போது காய் இருந்துகொண்டே இருக்கும். மங்குஸ் மரம், குரட்டைச் செடிகள் என எத்தனையோ பழ மரங்கள், ரோசா, கானேசன் என்று பெயர்தெரியாத பல மலர்கள் அந்த வீட்டை சுற்றிலும் இருக்கும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;br /&gt;
அப்போது நான், 2 தம்பிகள், அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் அங்கே வசித்தோம். என் கடைசி தம்பி 2 வயதில் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிர்த்தப்பியதும் அங்குதான்.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
அண்மையில் 15 வருடங்களுக்கு முன்னர் வசித்த ஒருவீடு குறித்து எழுதி இருந்தேன். அது ஹப்புத்தளை இதல்கஸ்ஸின்னையில் இருக்கிறது. இது பதுளை - மொரகொல்லையில் உள்ள மற்றுமொரு வீடு. இந்த வீட்டின் தோற்றம் தற்போது சிறியதாக இருப்பதைப் போல இருக்கிறது. என் நினைவின்படி நான் வசித்த வீடுகளிலேயே இராட்சத அறைகளைக் கொண்ட வீடு இதுதான். மொத்தமாக 11 அறைகள் இருந்ததாக நினைவு. சமையல் அறை, அதற்கு அருகில் ஒரு சாப்பாட்டு அறை, பிறகு அதற்கு அருகில் இன்னொரு அறை, அதெல்லாம் எதெற்கொன்றே தெரியவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;a href=&quot;http://2.bp.blogspot.com/-YhTYPPHsop8/Xp3Rx88rSpI/AAAAAAAAEPE/qY-Grrg-VFYhTtOHYrULoeBrGZPocQ7UQCK4BGAYYCw/s1600/IMG_4470.JPG&quot; imageanchor=&quot;1&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://2.bp.blogspot.com/-YhTYPPHsop8/Xp3Rx88rSpI/AAAAAAAAEPE/qY-Grrg-VFYhTtOHYrULoeBrGZPocQ7UQCK4BGAYYCw/s320/IMG_4470.JPG&quot; width=&quot;240&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
இரண்டு படுக்கை அறைகளுக்கு இடையிலான விராந்தையும், படுக்கை அறை அளவிற்கே இருக்கும். வரவேற்பறை இரண்டு-மூன்று படுக்கை அறைகளின் அளவை விட பெரியது. அப்பாவுக்கு தனியான அலுவலக அறையும் கூடவே இருந்தது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
வீட்டை சுற்றிலும் பெரிய வீட்டுத்தோட்டம். சீத்தாப்பழ மரங்கள், தோடம்பழ மரம் ஒன்று, தேசியக்காய் மரம் ஒன்று. வீட்டுக்கு சற்று மேலே கஜு மரங்களும் இருந்தன.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
முதன்முதலில் பாத்தி கட்டி தோட்டம் வளர்த்தது அங்குதான். நான் மட்டுமே குளிக்கும் ஒரு சிறிய கிணறும் இருந்தது. வாழ்ந்த மனிதர்களுக்கு அப்பால், மாடுகளும், ஆடுகளும் எங்களோடு சேர்ந்தே வளர்ந்தன. எப்போதும் உறவினர்கள் போல வீட்டில் வேலை ஆட்கள் நிரம்பிய மகிழ்வை பரப்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை ஒருநாளும் அந்நியராக பார்த்ததே கிடையாது.&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;a href=&quot;http://2.bp.blogspot.com/-xXiAB6Y-Jx4/Xp3R1ar1CNI/AAAAAAAAEPM/558cSG0rzbQacdfkKgVX7rRBHUTjOc9JgCK4BGAYYCw/s1600/IMG_4472.JPG&quot; imageanchor=&quot;1&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://2.bp.blogspot.com/-xXiAB6Y-Jx4/Xp3R1ar1CNI/AAAAAAAAEPM/558cSG0rzbQacdfkKgVX7rRBHUTjOc9JgCK4BGAYYCw/s320/IMG_4472.JPG&quot; width=&quot;240&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே பாடசாலை. இடைவேளை மணி அடித்தால் நானும் தாசனும் வீட்டுக்கு ஓடிச் சென்று சாப்பிட்டுவிட்டு வருவோம். நாங்கள் வீட்டுக்கு வரும் போது செல்வராஜ் சேரும், ஆனந்த் சேரும் வீட்டில் மாமாவோடு சேர்ந்து கிரிக்கட் மெட்ச் பார்த்துக் கொண்டிருப்பார்கள். புலிவாய் தப்பி வேடன் கையில் சிக்கிய மான்கள் போல நாங்கள். இந்த படங்களை எடுத்து அனுப்பியது தாசன். நான் 5ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து என் நண்பன்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
அந்த நாட்களில் தாசன் பட்ட கஷ்ட்டங்களுக்கு நானே சாட்சி. தாத்தா பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து இன்று இந்த அளவுக்கு வளர்த்திருக்கிறார் என்பது எனக்கு கௌரவங்களில் ஒன்று.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
மாலையில் தாசனின் வீட்டுக்கு சென்று அவரது தாத்தாவிடம் கெஞ்சி தாசனை வீட்டுக்கு அழைத்து வருவது என் நாளாந்த வேலை.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
இரவில் என்னோடுதான் உறங்குவார். காலையில் விழித்துப் பார்க்கும் போது இருக்கமாட்டார். 5 மணிக்கெல்லாம் ஆள் எஸ்கேப்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
சின்னச் சின்ன சண்டைகள், பெரிய அன்பு. இடைவெளிகளுக்கு இடையில் எங்கள் நட்பு இன்றுவரைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தாசனைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இன்னொருத் தனிப்பதிவே எழுதலாம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
வீட்டுக்கு முன்னால் ஒரு சிறிய கிணறு அமைத்து அதில் ஆற்றில் கிடைக்கும சிறிய அழகழகான நிறங்களில் ஆன வால்களைக் கொண்ட மீன்களை வளர்த்தேன். அந்த மீன்கள் தங்களது வர்ண வால்களை ஆட்டி ஆட்டி நீந்திச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருப்பது அலாதியானது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும், சீலா, ஜீலா, கெண்டா இப்படி....&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
தாசனின் வீட்டில் இருக்கும் குரட்டை பழங்கள், எமது வீட்டிற்கு சற்று மேல் கிடைக்கின்ற மாம்பழங்கள், மாங்காய்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு, பழரசம் செய்துக் கொண்டு வார இறுதி நாட்களில் தாசன், நான், தம்பி சுதா உடன், கிரிமாத்தியா(அமர சிரீ கலங் சூரிய) என்ற ஒரு சிங்கள நண்பனும் சேர்ந்து காடுகளில் நடமாடுவோம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
வீட்டில் இருந்த ஒரு குட்டி நாயை அழைத்துக் கொண்டு, வீட்டில் காவல் பணியில் இருந்த உக்குபண்டா ஐயாவை ஏமாற்றி டயருக்குள் சிறிய ஈட்டி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டு தேன் எடுப்பதற்காக செல்வோம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;a href=&quot;http://2.bp.blogspot.com/-a_lJFWtdoMo/Xp3R6dv161I/AAAAAAAAEPY/lYGsqGvL8ZMWCBzcBjkUCxzUpRy3ROiBgCK4BGAYYCw/s1600/IMG_4474.JPG&quot; imageanchor=&quot;1&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://2.bp.blogspot.com/-a_lJFWtdoMo/Xp3R6dv161I/AAAAAAAAEPY/lYGsqGvL8ZMWCBzcBjkUCxzUpRy3ROiBgCK4BGAYYCw/s320/IMG_4474.JPG&quot; width=&quot;240&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
எமது வீட்டுக்கு அருகில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்துதான் பதுளை நகருக்கு நீர் விநியோகிக்கப்பட்டது. நாங்கள் குளிக்க வேண்டும் என்றால் அந்த நீர்த்தேக்கத்தின் ஒருகுழாயை திறந்துவிடுவார் அந்த நல்லமனிதர். சுமித் ஐயா.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
வாவ்...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
அந்தநாட்கள் மிகமிக அழகானவை. சுமையே இல்லாதவை. மொரகொலை என்ற அந்த ஊர் எத்தனை சுகமானது என்று சொற்களில் கூற முடியாது. விளையாட்டு என்ன? வேடிக்கைகள் என்ன...?&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
வீட்டில் இருந்து 200 மீற்றர் தொலைவில் தேயிலைத் தவரணை. அங்கு இருக்கின்ற இறப்பர் குழாயில் அத்தனை வேகமாக நீர் வரும். குழாயில் நீர் வரும் துவாரத்தை கையால் அழுத்தினால் அந்த நீர் நீண்ட தூரத்துக்கு பாயும். அதுஒரு அலாதியான சந்தோசம். அதற்காகவே அப்பாவுக்கு தெரியாமல் தவரணைக்கு சென்று தேயிலைக் கன்றுகளுக்கு நீர் பாய்ச்சி இருக்கிறேன். சில நேரம் அப்பாவிடம் மாட்டுப்பட்டதும் உண்டு. ஆனாலும் கடிந்து கொண்டதாக நினைவில் இல்லை.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
தவரணையில் இருக்கும் பெஞ்சிமன் அங்கள்&amp;nbsp;&lt;span class=&quot;_ezo&quot; id=&quot;u_0_12&quot; style=&quot;color: #709ee1; cursor: pointer; font-family: inherit; font-weight: 600;&quot;&gt;அருமையான&lt;/span&gt;&amp;nbsp;மனிதர். அவர்தான் தவரணை கண்காணி. அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் என்று நினைக்கிறேன். ஒருவர் எனது வகுப்பில் படித்தார். நாளாந்தம் அவரும் வீட்டிற்கு வருவார். ஒன்றாக விளையாடுவோம். தாசனுக்கு பிடிக்காது. முத்துகுமார் என்று இன்னொரு நண்பனும் இருந்தான். அப்போது ஏதோ ஒரு பிரச்சினையால் கதைக்காமல்விட்டது. இதுவரைக்கும் காணக்கூட கிடைக்கவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-T9FQb8QeP0I/Xp3R-K1BQlI/AAAAAAAAEPg/ysr5lg9H1tIXddoKifH82X9Z8UhXevEhwCK4BGAYYCw/s1600/IMG_4475.JPG&quot; imageanchor=&quot;1&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-T9FQb8QeP0I/Xp3R-K1BQlI/AAAAAAAAEPg/ysr5lg9H1tIXddoKifH82X9Z8UhXevEhwCK4BGAYYCw/s320/IMG_4475.JPG&quot; width=&quot;240&quot; /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
வீட்டில் இருந்து இன்னொருபக்கமாக 1 கிலோமீற்றர் தொலைவில் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி உண்டு. அந்தநாட்களில் எந்த நேரமும் அங்கு நீர் ஊற்றிக் கொண்டே இருக்கும்.&lt;br /&gt;
வீட்டின் அருகிலேயே 40-50 அடியில் ஒரு பெரிய செங்குத்தான பாறை இருந்தது. அதில் தொங்கும் வேர்களைப் பிடித்து பாறையில் ஏறிச் சென்று நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சிறிய காட்டில் இருக்கும் அன்னாசி பழங்களை பறித்து சுவைப்போம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
முடிவே இல்லாமல் எழுதிக் கொண்டே போகலாம். காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. அந்த வீடுகூட இப்போது முன்னரைப் போல இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் அந்த இடங்களுக்கு சென்று பார்த்தேன். மனம் எதற்காகவே வீங்கி பெருத்து சிலநாட்கள் கனத்துக் கிடந்தது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
எல்லா வீட்டிலும் ஆன்மா இருக்கிறது. சுவர்கள் ஒன்றும் சும்மா இல்லை. அவற்றுக்கு கண்கள், காதுகள், உணர்வுகள் இருக்கின்றன. அவை எம் நினைவுகளை சுமந்துக் கொண்டிருக்கின்றன. அதன் ஆன்மா, வாழ்வின் இறுதிவரைக்கும் எம்மை வரச்சொல்லி அழைத்தபடியே இருக்கும். எமக்கே தெரியாமல் ஏக்கம் என்ற இரசாயனம் அந்த ஆன்மாவுடன் எம்மை இணைத்தே வைத்திருக்கும்.&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeyonline.com/2020/04/ii.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/7693798034026036234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/7693798034026036234'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2020/04/ii.html' title='சுவர்கள் ஒன்றும் &#39;சும்மா&#39; இல்லை - பழைய வீடு II '/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://2.bp.blogspot.com/-wdFtwU8hTjU/Xp3RnKOqmpI/AAAAAAAAEO8/qO0QmIxQFRgnabD_m7pmlehRWWEMYT77gCK4BGAYYCw/s72-c/IMG_0222.JPG" height="72" width="72"/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-7048674152040032543</id><published>2019-07-15T09:57:00.001+05:30</published><updated>2019-07-15T09:58:10.402+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதைகள்"/><title type='text'>புதையல் - சிறுகதை - விக்கிவிக்னேஷ் </title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-3XX3SAOgcvc/XSwAk1hppqI/AAAAAAAADPk/DNzjztS9RD8_vCn6lb39uLHPb4BjfmN6wCK4BGAYYCw/s1600/Vikey.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;112&quot; src=&quot;https://3.bp.blogspot.com/-3XX3SAOgcvc/XSwAk1hppqI/AAAAAAAADPk/DNzjztS9RD8_vCn6lb39uLHPb4BjfmN6wCK4BGAYYCw/s200/Vikey.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;அந்த வீட்டுக்கு அதீத வயதாகி இருந்தது...&lt;br /&gt;
அங்கிருந்த மனிதர்களைப் போலவே...&lt;br /&gt;
&lt;br /&gt;
நெடுந்தெருவில் தூரப் பயணத்தின் பின்னர், ஆரம்பிக்கும் ஒரு தனிவழிப் பாதையின் முடிவில் அந்த வீடு அமைந்திருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாதை ஓரங்களில் புற்கள் படர்ந்திருந்தாலும், வீட்டு வாசல் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறிய வாயிற்கதவு, சில இடங்களில் பூச்செடிகள், விளக்கு வைப்பதற்கான ஒரு பெட்டி, ஆங்காங்கே உடைந்த கூரை, திறந்த கதவு.... மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையானவற்றை மாத்திரம் கொண்டிருந்தது அந்த வீடு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த கதிரையில் கதிரேஷன் மாஸ்டர் அமர்ந்திருந்தார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
பக்கவாதத்தால் ஒரு கையும் காலும் பாதிக்கப்பட்டவராய் தெரிந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&#39;எப்ப அப்பா வாரீங்க... உங்கள எல்லாம் பார்க்கனும் போல இருக்கு, வந்து எத்தன வருஷம் ஆயிடுச்சி....&#39;&lt;br /&gt;
&lt;br /&gt;
சேலைத் தலைப்பில் கண்களைத் துடைத்தபடியே கண்ணம்மா கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் கதிரேஷன் மாஸ்டரின் மனைவி...&lt;br /&gt;
&lt;br /&gt;
இருவரும் 60 வயதினை கடந்தவர்களாக இருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கதிரேஷன் மாஸ்ட்டர் முன்னர் அந்த கிராமத்தில் மிகப்பிரபலம். அந்த ஊரிலேயே முதன்முறையாக கராட்டே பழகினவர் அவர்தான். கறுப்பு பட்டியையும், தங்கப் பதக்கங்களும் வாங்கிக் குவித்தவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊரிலேயே கராட்டே பயிற்சிக் கூடத்தை நடத்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனாலேயே அவரை மாஸ்ட்டர் என்பர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது ஓய்வில் இருக்க செய்துவிட்டது அவருக்கு ஏற்பட்ட பக்கவாதம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு பிள்ளைகள்...&lt;br /&gt;
&lt;br /&gt;
மூத்தமகன் கொழும்பில் இருக்கிறான்... திருமணம் முடிந்து அங்கேயே குடும்பம் கண்டுவிட்டான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இளையவள் மகள், ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு கனடா சென்றுவிட்டாள். காதல் திருமணம்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்கள் இருவருமே இங்கு வந்து சில வருடங்கள் கடந்திருந்தன. யாருக்கும் சட்டென நினைவில் வரவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
கனடாவில் இருக்கும் மகள்தான் மாதாமாதம் பணம் அனுப்புகிறாள். அது கதிரேஷனுக்கு தெரியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கொழும்பில் இருக்கும் மகன்தான் பணம் அனுப்புவதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகள் மீது அவருக்கு கடும் கோபம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டதால் அல்ல... அவரைப் பிரிந்து கனடா சென்றதுதான்...&lt;br /&gt;
&lt;br /&gt;
கதிரேஷன் மாஸ்ட்டரின் பிரதான தொழில் கராட்டே பயிற்சியளிப்பதாக இருக்கவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த காலத்தில் அவர் செல்வச் செழிப்போடு இருந்தவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
புதையல் கிடைத்ததாக கூறுவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது அவர் இருக்கும் வீட்டுக்கு நேரே முன்னால் இருக்கும் மலையின் ஒரு குகைக்குள் புதையல் தோண்டும் போது அவருக்கு இந்த பக்கவாதம் வந்துசேர்ந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கூட இருந்தவர்கள் எல்லோரும் கொண்டுவந்து அவரை வீட்டில் போட்டனர்... இப்போது 15 வருடங்கள் இருக்கும்... அவர் அப்படியேதான் இருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காலைவேளையில் கண்ணம்மா அவரை வெளியில் அழைத்து வந்து அமரச் செய்வார்... இருவருக்கும் இருவர்தான் ஆறுதல்... கதிரேஷனுக்கு எப்போதும் அந்த புதையல் இருக்கும் மலையை பார்த்தபடியே அமர வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதைப்பற்றி எதையோ சொல்லிக் கொண்டிருப்பார். இத்தனை வருடங்களில் கண்ணம்மாவிற்கு அதன் அர்த்தம் புரிந்ததில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் கேட்டுக் கொண்டிருப்பார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கதிரேஷன் மாஸ்ட்டரின் இந்த புதையல் தோண்டும் பழக்கத்துக்கு கண்ணம்மா ஒருபோதும் ஆதரவு தந்ததில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் புதையல் தோண்டுவதற்காக கண்ணம்மாவின் ஊர்பக்கம் சென்ற போதுதான், கதிரேஷன் மாஸ்டரும் அவரும் சந்தித்துக் கொண்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த காலத்திலேயே கதிரேஷன் மாஸ்டர் மிகப்பிரபலம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல்சந்திப்பிலேயே கண்ணம்மாவிற்கு அவரை பிடித்துப் போய் இருந்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
இளம் வயதில் விறகுக் கட்டைகளை சுமந்தபடி கண்ணம்மா சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றிருந்தாள்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&#39;புள்ள... எவளோ நேரந்தான் இப்படியே நிப்ப... என்ன புடிச்சிருக்கா? கட்டிகிறியா?&#39;&lt;br /&gt;
&lt;br /&gt;
மாஸ்ட்டர் கண்ணம்மாவின் கண்ணை பார்த்து துணிச்சலாக கேட்டுவிட்டார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
தம்மோடு விறகுக்கு வந்த பிள்ளைகளும், கதிரேஷனுடன் புதையல் தோண்டவந்தவர்களும் கூடவே இருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணம்மாவிற்கு வெட்கம் வந்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் அப்போதே அவருடன் போய்விடுவோமா? என்று கூட தோன்றியதாம்..&lt;br /&gt;
&lt;br /&gt;
மாஸ்ட்டர் அத்தனை கம்பீரமாம்..&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது ஓய்ந்துக் கிடக்கும் அவரது கால்களையும் கைகளையும் பிடித்துவிட்டப்படியே கண்ணம்மா யோசிப்பதுண்டு..&lt;br /&gt;
&lt;br /&gt;
&#39;கட்டிக்கிறேன்... ஆனா இப்புடி பொதயல் எடுக்குறேனு சுத்தாம இருப்பியா?&#39;&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல்சந்திப்பன்றே கண்ணம்மா கேட்டுவைத்தார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
&#39;நீயே பெரிய பொதயல்தானே... நீ கெடச்சா புதுசா என்னாத்த தேடப்போறன்..&#39;&lt;br /&gt;
&lt;br /&gt;
மாஸ்ட்டர் உறுதியளித்தார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணம்மா நம்பினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுமுதல் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரையில் அவர் எந்த புதையலைத் தோண்டவும் செல்லவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வப்போது விடயம் அறிந்தவர்கள் இவரை நாடுவதுண்டு..&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆலோசனை வழங்குவதோடு சரி...&lt;br /&gt;
&lt;br /&gt;
மூத்தமகன் திருமணம் முடித்து கொழும்பிற்கு சென்றப் பின்னர், இளையவள் அவர்கள் வீட்டிலேயே தங்கி இருந்து படித்தாள்...&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கேயே அவளுக்கு ஏற்ற ஒருவனை காதலும் செய்யக் கற்றுக் கொண்டாள்...&lt;br /&gt;
&lt;br /&gt;
வீட்டில் பெரிதாக அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இல்லாத போதும், திருமணத்துக்குப் பின்னர் அவர்கள் கனடா செல்வதற்குதான் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடைசி காலத்தில் பிள்ளைகள் இருவரும் தம்முடன் இருக்க வேண்டும் என்றே கதிரேஷன் மாஸ்டர் விரும்பினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் அவர்கள்தான் எதிர்காலம், பணம், பிள்ளைகள் என்றெல்லாம் ஏதேதோ சொல்லிக் கொண்டு அவர்கள் இஸ்டத்துக்கு செய்துக் கொண்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பணத்தினால் அவர்களின் பிரச்சினை எல்லாம் தீரும் என்றால், அவர்கள் தம்முடன் இருந்துவிடுவார்கள் என்று மாஸ்ட்டர் கருதினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்காகவே புதையல் தோண்டவும் புறப்பட்டார்..&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணம்மாவிற்கு தெரியாது...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கூட்டமே அவரை சுமந்து வந்து கட்டிலில் போடும் வரையில் கண்ணம்மாவிற்கு இந்த விடயம் தெரியவே தெரியாது..&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல் சந்திப்பில் கதிரேஷன் மாஸ்ட்டர் கொடுத்திருந்த உறுதிமொழி, அத்தனை வருடங்களின் பின் அன்றுதான் மீறப்பட்டிருந்தது..&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணம்மா கண்களாலேயே கேள்வி கேட்டார்... கதிரேஷன் மாஸ்டரால் வாயால் கூட பதில் சொல்ல முடியவில்லை...&lt;br /&gt;
&lt;br /&gt;
மகனோ, மகளோ அருகில் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இருந்திருந்தால் ஒருவேளை காப்பாற்றி இருக்கலாம் என்பது கண்ணம்மாளின் எண்ணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதும் அதையே சொல்லி அழுவாள்...&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் புதையல் தோண்டப் போன விஷயம், மகனுக்கோ, மகளுக்கோ பிடிக்கவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனை அவர்கள் பெரும் குற்றச் செயலாகவே நினைத்துக் கொண்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகன் தாய்தந்தையின் மீது அன்பில்லாதவன் அல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் அவன் நினைத்தப்படிக்கு செயற்பட முடியாத குடும்த்தலைவனாக இருந்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றும் கதிரேஷன் அந்த மலைக் குகையை பார்த்தபடியே அமர்ந்திருந்தார்..&lt;br /&gt;
&lt;br /&gt;
கொஞ்சம் சிரமப்பட்டு அந்த மலைக் குகையை அடைந்து புதையலை தோண்டிவிட்டால், தம் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும் என்பது அவர் கனவாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் பால் போத்தலை பார்த்து ஏங்கும் குழந்தையைப் போல, கதிரேஷனும் ஏங்கிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
15 வருடங்களுக்கு முன்னர் தமக்கு பக்கவாதம் வரும் தினத்தில் அவர் அந்த புதையல் பானையை கண்டுவிட்டார்..&lt;br /&gt;
&lt;br /&gt;
தோண்டி வெளியில் எடுப்பதற்கு முன்னர் குகையின் மேற்பரப்பு வெடித்து விழ ஆரம்பித்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது அதிர்ச்சியில் ஏற்பட்டதுதான் இந்த நிலைமை...&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது கம்பினை ஊன்றியபடி இயங்கும் ஒற்றைக் காலில் அவ்வப்போது நடந்து செல்ல முயற்சிப்பார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதும் அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணம்மா தன் மகளுடனான கைப்பேசி உரையாடலில் தீவிரமாக இருந்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் மெதுவாக மலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தார்....&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓரடி.. ஈரடி என்று மெதுவாக அவரது முன்னேற்றம் இருந்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊரார் யாரும் காணும் முன்னம் அந்த மலையை அடைந்துவிட வேண்டும் என்ற தீவிரம் அவரிடம் இருந்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
கொஞ்சம் கொஞ்சமாக அவர் வேகம் எடுத்திருந்தார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
மீண்டும் தாம் பழைய மாஸ்ட்டராக மாறிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார்..&lt;br /&gt;
&lt;br /&gt;
எத்தனை மணிநேரமா? நாட்களா தெரியவில்லை..&lt;br /&gt;
&lt;br /&gt;
கதிரேஷன் மாஸ்டர் அந்த மலைக்குகையை அடைந்துவிட்டார்..&lt;br /&gt;
&lt;br /&gt;
மலையில் சுற்றித் திருந்த சில இளைஞர்களையும் கூட்டி, வாயில் மூடிக்கிடந்த அந்த குகையை மீளத் தோண்டி உள்ளே சென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதோ புதையல் பானை...&lt;br /&gt;
&lt;br /&gt;
தன் ஒற்றைக் கையால் இழுத்து வெளியில் எடுத்தார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
பானையை அவர் திறக்கவேயில்லை. அவற்றில் என்ன இருக்கும் என்பதை பல வருடங்களுக்கு முன்னமே அவர் அறிந்திருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதன்முறையாக கண்ணம்மாவைக் கண்டபோது ஏற்பட்ட அத்தனை மகிழ்ச்சியும், இப்போது இந்த பானை அவருக்கு வழங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தன்பிள்ளைகளை இனி தன்னோடே வைத்துக் கொள்ளலாம் என்ற மகிழ்ச்சியும் அதனுடன் சேர்ந்துக் கொண்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கால் - கைகளை முன்னரைப் போலவே இயக்கி நடக்க வழிபிறக்கும் என்றும் எண்ணிக் கொண்டார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
கதிரேஷன் மாஸ்ட்டர் மலையில் இருந்தவர்களால் கொண்டாடப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரை, அவரது பானையுடன் மக்கள் தூக்கிச் சென்று வீட்டு வாசலில் விட்டனர்..&lt;br /&gt;
&lt;br /&gt;
புதையல் பானையுடன் கண்ணம்மாவைத் தேடி ஓடினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&#39;புள்ள... அப்பா செத்துட்டார்டி... இப்பவாவது வருவியா....&#39;&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணம்மா கைப்பேசியில் கதறிக் கொண்டிருந்தார்....&lt;br /&gt;
&lt;br /&gt;
கதிரேஷனின் உடல் கண்ணாமாளின் மடியில் கிடந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
உயிர் மட்டும் புதையல் பானையை சுமந்திருந்தது....&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2019/07/blog-post.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/7048674152040032543/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2019/07/blog-post.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/7048674152040032543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/7048674152040032543'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2019/07/blog-post.html' title='புதையல் - சிறுகதை - விக்கிவிக்னேஷ் '/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://3.bp.blogspot.com/-3XX3SAOgcvc/XSwAk1hppqI/AAAAAAAADPk/DNzjztS9RD8_vCn6lb39uLHPb4BjfmN6wCK4BGAYYCw/s72-c/Vikey.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-5275010778011243952</id><published>2019-05-24T12:59:00.002+05:30</published><updated>2020-03-28T18:30:06.469+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கட்டுரைகள்"/><title type='text'>ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறதா? </title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;b&gt;&lt;i&gt;2016ம் ஆண்டு எழுதப்பட்டு தினக்குரலில் வெளியான கட்டுரை&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/h2&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-8OmOqBLtoYM/XOed6VZo2kI/AAAAAAAADGQ/cUB7mZEyQzk2PbzW6x5MSqxfiIQcfOHawCLcBGAs/s1600/58629963_2332324203758717_2741070895928836096_n.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;960&quot; data-original-width=&quot;720&quot; height=&quot;200&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-8OmOqBLtoYM/XOed6VZo2kI/AAAAAAAADGQ/cUB7mZEyQzk2PbzW6x5MSqxfiIQcfOHawCLcBGAs/s200/58629963_2332324203758717_2741070895928836096_n.jpg&quot; width=&quot;150&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;
ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களால் வௌ;வேறு வகையான நிலைப்பாடுகள் வெளியாக்கப்படுகின்றன.&lt;/h2&gt;
&lt;br /&gt;
இலங்கையைச் சேர்ந்த 30க்கும் அதிகமானவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் இரண்டு வருடங்களாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் இதனை உறுதிப்படுத்தி இருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கையைச் சேர்ந்த 32 பேர் சிரியா சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இதனை அடுத்து சில முஸ்லிம் அமைச்சர்களும், முஸ்லிம் அமைப்புகளும் இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் யாரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணையவில்லை என்பது சில முஸ்லிம் அமைப்புகளின் வாதமாக இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிலையிலேயே கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அமைச்சர் விஜயதாஸ முன்வைத்த கருத்தை நிராகரித்திருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கையில் இருந்து யாரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணையவில்லை என்றும், இதனை தேசிய புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அமைச்சர் ராஜித்த கூறி இருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
இது இலகுவாக கடந்து போகக்கூடிய விடயமா?&lt;/h3&gt;
&lt;br /&gt;
ஆனால் இது இலகுவாக கடந்து போகக்கூடிய விடயம் இல்லை என்பது பலரதும் நிலைப்பாடாக இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
காரணம், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் இலங்கையை தொடர்புபடுத்தி வெளியிடப்படுகின்ற நாளாந்த செய்திகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிரியாவையும் ஈராக்கையும் மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதம், தற்போது உலகெங்கும் வியாபித்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஃப்ரான்ஸ், அமெரிக்கா, ஒஸ்ட்ரேலியா, பங்களாதேஸ், இந்தோனேசியா, ஜேர்மனி என பல நாடுகளில் அவர்களின் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்களின் தாக்குதல் செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் மத்திய கிழக்கு தவிர்ந்த ஆசிய நாடுகளில் குறைவாகவே இதுவரையில் இருந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் தீவிரவாதிகளின் இலக்கில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் முக்கிய இடத்தை கொண்டிருப்பதாக, சர்வதேச ஐ.எஸ். தீவிரவாதம் குறித்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
இந்தியாவில் ஐ.எஸ். செயற்பாடும் இலங்கையும்&lt;/h3&gt;
&lt;br /&gt;
இவ்வாறான நிலையில், இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டதாக தெரிவித்து பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பாக இலங்கையுடன் தொடர்புபட்ட இரண்டு முக்கிய சம்பவங்கள் இந்தியாவில் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதில் ஒன்று, பூனேயில் வைத்து கடந்த வருடம் 16 வயதான சிறுமி கைது செய்யப்பட்டமை.&lt;br /&gt;
&lt;br /&gt;
குறித்த சிறுமி ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைய விருப்பம் கொண்டிருந்த நிலையில் இந்திய தீவிரவாத எதிர்ப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் இலங்கையில் உள்ள ஐ.எஸ். முகவர் ஒருவருடன் கொண்ட தொடர்பின் மூலம் குறித்த அமைப்பு தொடர்பில் தகவல்களைப் பெற்றதாக தெரிவித்துள்ளார். (படம் 1-2)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-8zPHfzYYuLA/XOecJvyPsjI/AAAAAAAADFg/bMvgkZ_diH0FGdDBxUMrJalXp98QFohRgCLcBGAs/s1600/Pic_01.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em; text-align: center;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;204&quot; data-original-width=&quot;448&quot; height=&quot;145&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-8zPHfzYYuLA/XOecJvyPsjI/AAAAAAAADFg/bMvgkZ_diH0FGdDBxUMrJalXp98QFohRgCLcBGAs/s320/Pic_01.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-Tm65bB_Pz1U/XOecJhuIsPI/AAAAAAAADFo/RxLyoUe_TZEDIivNWAqM4ecV2gpOV4aYQCLcBGAs/s1600/Pic_02.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;64&quot; data-original-width=&quot;448&quot; height=&quot;45&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-Tm65bB_Pz1U/XOecJhuIsPI/AAAAAAAADFo/RxLyoUe_TZEDIivNWAqM4ecV2gpOV4aYQCLcBGAs/s320/Pic_02.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&amp;nbsp;அத்துடன் தாம் ஃபிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த கைதைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் உள்ளிட்ட 21 பேர், இலங்கை ஊடாக சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த சம்பவம் இந்த வருட(2016) நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனினும் இலங்கையின் காவற்துறையினர் இந்த செய்தியை மறுத்துள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வாறு கேரளாவைச் சேர்ந்த யாரும் இலங்கைக்கு பிரவேசித்து, இங்கிருந்து ஆப்கானிஸ்தான் ஊடாக சிரியாவுக்கு சென்றமைக்கான ஆதாரங்கள் இல்லை என்று காவற்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;br /&gt;ஐ.எஸ்ஸும் யாழ்ப்பாணமும்&lt;/h3&gt;
&lt;br /&gt;
ஆனால் இந்த விசாரணைகளை கையில் எடுத்துள்ள இந்திய தேசியப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக பல்வேறு கைதுகளை மேற்கொண்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்கள் வெளியிட்ட தகவல் அடிப்படையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் பிற நாடுகளுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தை பயன்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது சார்ந்த செய்திகளை இந்திய ஊடகங்கள் தேசிய புலனாய்வுப் பிரிவை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
டுபாய் மற்றும் பங்களாதேஸ் ஊடாக ஆப்கானிஸ்தான் செல்வது இலகுவானது எனினும், அங்கு பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தற்போது இந்தியாவில் இருந்து ஐ.எஸ். உடன் இணைந்துகொள்ள முயற்சிக்கின்றவர்கள் யாழ்ப்பாணத்தைப் பயன்படுத்துவதாக இந்திய தேசிய புலனாய்வுப் பிரவின் சிரேஷ்ட்ட அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். (படம்-3)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-2LXVOdDXB6k/XOecJl79LXI/AAAAAAAADFk/KEa9x5cdBcAlv2WZYrO4r5yQEEXhdFOEwCLcBGAs/s1600/Pic_03.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em; text-align: center;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;79&quot; data-original-width=&quot;448&quot; height=&quot;56&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-2LXVOdDXB6k/XOecJl79LXI/AAAAAAAADFk/KEa9x5cdBcAlv2WZYrO4r5yQEEXhdFOEwCLcBGAs/s320/Pic_03.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இது தொடர்பில் இலங்கைக் காவற்துறையினரோ, பாதுகாப்பு தரப்பிலோ எந்த கருத்தும் வெளியாக்கப்படவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்த இருவர்&lt;/h3&gt;
&lt;br /&gt;
இந்தியாவில் செயற்படும் இஸ்லாமிய ஆராச்சி நிறுவனத்தின் ஊடாக ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ள இருவர் இலங்கைக்கு பயணிக்க நிதி உதவி வழங்கியதாக தெரிவித்து, இஸ்லாமிய மதப் போதகர் ஷாகிர் நாயக்கிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மஹாராஷ்ட்டிராவைச் சேர்ந்த அவர் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவான பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பேரும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். (படம் - 04)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-9AQ2BPM8w50/XOecKk2809I/AAAAAAAADFs/yPRD9e7b5MUmF4n52xog3NNRTyLZ9gwgACLcBGAs/s1600/Pic_04.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em; text-align: center;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;280&quot; data-original-width=&quot;448&quot; height=&quot;200&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-9AQ2BPM8w50/XOecKk2809I/AAAAAAAADFs/yPRD9e7b5MUmF4n52xog3NNRTyLZ9gwgACLcBGAs/s320/Pic_04.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
ஐ.எஸ். உடன் இணைந்து மரணித்த முதலாம் இலங்கையர்?&lt;/h3&gt;
&lt;br /&gt;
இவை இவ்வாறிருக்க, ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்ட முதலாவது இலங்கைப் பிரஜை கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியாகி இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலேவலையைச் சேர்ந்த 37 வயதான அபு சுரா செலானி எனப்படும் சப்ராஸ் நிலாம் முஹ்சின் என்பவர், கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் நடத்தப்பட்ட அமெரிக்க கூட்டுப் படையினரின் வான் தாக்குதலில் சிரியாவில் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் உயிரிழந்தமையை உறுதிப்படுத்தி, ஐ.எஸ்.தீவிரவாதிகளால் இயக்கப்படுவதாக நம்பப்படும் பேஸ்புக் தளம் ஒன்றில் அவரது புகைப்படமும், விபரங்களும் கடந்த ஆண்டு பிரசுரிக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;
(படம் - 05)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-Z36yR_7feQ4/XOecK1yJb3I/AAAAAAAADFw/RPmRdDdQHjslRHPTCz7a2iahotIMHARcwCLcBGAs/s1600/Pic_05.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em; text-align: center;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;336&quot; data-original-width=&quot;384&quot; height=&quot;280&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-Z36yR_7feQ4/XOecK1yJb3I/AAAAAAAADFw/RPmRdDdQHjslRHPTCz7a2iahotIMHARcwCLcBGAs/s320/Pic_05.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6 பிள்ளைகளின் தந்தையான அவர், தமது குடும்பத்தாருடன் துருக்கி ஊடாக சிரியா சென்று, தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் ஐரோப்பிய நாடுகளுக்கான வீசாவை கொண்டிருந்தமையை இலங்கையில் உள்ள துருக்கித் தூதுவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். (படம் - 06)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது தொடர்பில் விசாரணை நடத்துவதாக அரசாங்கத்தினால் கூறப்பட்டிருந்த நிலையிலேயே, 32 இலங்கையர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்துக் கொண்டிருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வருட ஆரம்பத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, 36 இலங்கையர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்திருப்பதற்கான தகவல் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். (படம் - 07)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-CCoOyVaITnY/XOecK1HlaLI/AAAAAAAADF0/afqAud72LusR_ysLeEqCbet6jWI1Fn7ngCLcBGAs/s1600/Pic_07.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em; text-align: center;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;115&quot; data-original-width=&quot;448&quot; height=&quot;82&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-CCoOyVaITnY/XOecK1HlaLI/AAAAAAAADF0/afqAud72LusR_ysLeEqCbet6jWI1Fn7ngCLcBGAs/s320/Pic_07.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;br /&gt;இலங்கைக்கு ஆபத்தா?&lt;/h3&gt;
&lt;br /&gt;
சூழ்நிலைகள் இவ்வாறு இருக்க, ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிரதான மையமாக காணப்படும் சிரியா மற்றும் ஈராக் என்பவற்றில் அந்த இயக்கம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஈராக்கில் ஏறத்தாழ ஐ.எஸ். தீவிரவாதிகள் தோல்வியை சந்தித்துள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறான நிலையில் அவர்கள் வெளிநாடுகளை நோக்கி நகரும் அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் அவர்கள் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்;வாறான நிலையில் இலங்கையும் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் உன்னிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் விடுதலைப் புலிகள் எழுந்துவிடக்கூடாது என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனினும் தற்போது காலம் மாறியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீவிரவாதம் என்பது மாற்றுவழியில் இலங்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறான நிலையில் இலங்கையும் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான தமது அவதானத்தை சர்வதேசமயமாக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை பரிமாற்றிக் கொள்வது அவசியமாகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது தொடர்பில் அரசாங்கம் நிலையான நிலைப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமானதாகப் படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
விக்கிவிக்னேஷ்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2019/05/blog-post_24.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/5275010778011243952/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2019/05/blog-post_24.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/5275010778011243952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/5275010778011243952'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2019/05/blog-post_24.html' title='ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறதா? '/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-8OmOqBLtoYM/XOed6VZo2kI/AAAAAAAADGQ/cUB7mZEyQzk2PbzW6x5MSqxfiIQcfOHawCLcBGAs/s72-c/58629963_2332324203758717_2741070895928836096_n.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-7982423773862123460</id><published>2019-05-21T23:26:00.002+05:30</published><updated>2020-03-28T18:33:48.059+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதைகள்"/><title type='text'>பட்டம் - சிறுகதை</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://4.bp.blogspot.com/-BfFZORSSFM4/XOQ7pBO95iI/AAAAAAAADEs/9N3KK_DVmbEVtHyzZH-Q9CZ__CQAPDVswCLcBGAs/s1600/Pattam.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;413&quot; data-original-width=&quot;600&quot; height=&quot;137&quot; src=&quot;https://4.bp.blogspot.com/-BfFZORSSFM4/XOQ7pBO95iI/AAAAAAAADEs/9N3KK_DVmbEVtHyzZH-Q9CZ__CQAPDVswCLcBGAs/s200/Pattam.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அறைவாங்கிய கன்னம் சிவந்திருந்தது. அழுதபடியே உறங்கிப் போன சோபனாவின் கண் ஓரத்தில் ஒரு நீர்த்துளி உயிர்ப்புடன் இருந்தது. அருகில் வந்து படுத்த சுந்தர், தலையணைக்கும் சோபனாவின் கழுத்;துக்கும் இடையில் கையை செருகி, அணைத்துக் கொள்ள முற்பட்டான். உறக்கத்தில், அடித்தான் என்பதை நினைத்தும் பார்க்காமல் சோபனா தாமாக சுந்தரின் கையைப் பற்றிப்பிடித்துக் கொண்டாள். சோபனாவின் கண் ஓரத்தில் உயிர்ப்புடன் இருந்த கண்ணீர்த்துளியும், கன்னத்தில் பதிந்திருந்த கைவிரல் அச்சும் சுந்தருக்கு நீர்த்தாரைப் போல கண்ணீரைப் பெருக வைத்தது.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
சுந்தரம் சீனிவாசன் முழுப்பெயர். சுந்தர் என்பர். நன்கு சிவந்த முகம், திடகாத்திரமான உடல், பெயருக்கு ஏற்றாற் போலவே அவன் ஆண்களில் அழகானவன். 30 வயதுக்குள்ளான இளம் தந்தை. பெரிதாக படிப்பில்லை. உயர்தரத்தை பாதியில் விட்டதோடு, தலவாக்கலை நகரில் முச்சக்கரவண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். கொழும்பு நகர நாகரிக்கத்துக்குள் மிக அண்மையிலேயே புகுந்துக் கொண்டவன். திருமணத்துக்கு முன்னம் கொழும்பு வாழ்க்கை குறித்து நினைத்தும் பார்த்ததில்லை.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
கொழும்பில் இருந்து இரவு வேளைகளில் தலவாக்கலை நகருக்கு வருகின்ற பேருந்துகளில் அநேகமானவர்கள் முச்சக்கரவண்டியில் செல்பவர்கள். 5 வருடங்களுக்கு முன்னர் தமது முச்சக்கர வண்டியுடன் சவாரிக்காக காத்திருந்த சுந்தரத்தின், வாழ்க்கை சவாரிக்கான துணையும் கொழும்பு பேருந்தில் இருந்தே இறங்கியது. லீலா அவளின் பெயர். 8ம் வகுப்பு வரையில் சுந்தரும் லீலாவும் ஒன்றாக படித்தவர்கள். வகுப்பில் இருவருக்கும் இடையிலான பார்வை பரிமாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. எட்டாம் வகுப்புடன் லீலா பாடசாலையில் இருந்து விலகியப் பின்னர் லீலாவிற்கு என்னாது? என்று சுதந்தரத்துக்கு தெரியாது. மிகநீண்ட இடைவெளியின் பின்னர் அன்றுதான் சந்தித்துக் கொண்டார்கள். பாடசாலை நாட்களை விட நன்கு சிவந்த முகத்தோடு, ஒரு திரைப்பட நடிகையைப் போல இருந்தாள் அவள். அந்நேரத்தில் பெரிதாக வெளிச்சம் இல்லையென்றாலும் ஒருவரை ஒருவரை அடையாளம் கண்டுக் கொண்டார்கள். பொதுவாக மனதுக்கு பிடித்தவர்களுடனான சந்திப்புகள் இனிமையானவை. அதிலும் திட்டமிட்டு நிகழாத சந்திப்புகள் மேலும் இனிமையானவை. அன்றைய சந்திப்பிலேயே அவர்களுக்கு இடையிலான காதலும், பின்னர் மாதங்கள் கடந்து திருமணமும் நிகழ்ந்துவிட்;டது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
லீலா தம் பெற்றோருடன் அவிசாவளைக்கு சென்று குடியேறியப் பின்னர் கொழும்பிலேயே தங்கி படித்தாள். அவளும் உயர்தரம்வரையில் கற்றதன் பின்னர், அலங்கார வகுப்புகள், கணினி என்று தற்கால தேவைகளை பூர்த்திக் செய்துக் கொண்டவளாக இருந்தாள். பின்நாட்களில் கொழும்பில் அழகுநிலையம் ஒன்றை திறக்கும் எண்ணத்தில் இருந்தப் போதும், சுந்தருடனான காதல் அந்த திட்டத்தை மறக்கச் செய்திருந்தது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
திருமணத்துக்குப் பின்னர் குழந்தை உண்டானதும், முச்சக்கர வண்டியை மட்டும் வைத்து சுந்தரால் காலம் தள்ள முடியவில்லை. சுதந்தருக்கு பின்னர் இரண்டு தங்கைகள். குடும்பத்தார் யாருக்கும் சுந்தர் லீலாவை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை. ஆனாலும் ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டார்கள். திருமணத்தின் பின்னர் வேறுபடுத்தி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இது சுதந்தருக்கும் லீலாவுக்கும் இடையில் மனக்கசப்பையும், அநாதரவாக்கப்பட்டு விட்ட அச்சத்தையும் உண்டுப் பண்ணிக் கொண்டிருந்தது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
மகளுக்கு 3 வயது ஆனது. மகள் பெயர் சோபனா. சுந்தரையும், சோபனாவையும் சம அளவில் கலந்து செயயப்பட்ட பதுமையைப்போல அவள் இருந்தாள். சோபனாவை முன்பள்ளிக்கு சேர்க்க இருவரும் ஒன்றாகத்தான் தீர்மானித்தனர். ஆனால் சுந்தருக்கு அது அத்தனை இஸ்ட்டமானதாக இல்லை.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
சுந்தர் முதலாம் வகுப்பு படிக்கும் வரையில் முன்பள்ளிக்கெல்லாம் சென்றதில்லை. உயர்தரம் வரையில் எந்த மேலதிக வகுப்புக்கும் போனதில்லை. ஒருவேளை அதற்கெல்லாம் போய் இருந்தால் தமது தற்போதைய நெருக்கடி நிலை இருந்திருக்காது என்று நினைத்தான். அதனால் இப்போதிருந்தே சோபனாவை தயார்படுத்த வேண்டும் என்று உறுதிபூண்டான்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
சோபனாவை கொழும்பில் படிக்க வைக்க வேண்டும் என்று லீலா விரும்பினாள். தொடர்ந்து 3 ஆண்டுகளாக அவள் இந்த யோசனையை அறிவுறுத்தியபடியே இருந்தால். &amp;nbsp;அது சுந்தருக்கு இன்னும் நெருக்கடியை கொடுத்தது. உதவுவார் யாரும் இல்லை. குடும்பத்தில் சண்டை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். 3 வயதிலேயே ஆங்கில மொழியில் கொழும்பில்...... இப்படியே லீலாவின் அறிவுறுத்தல்களுக்கு பின்னர் சுந்தரும் செவிசாய்த்தான்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
வருமானத்துக்கு வழிசெய்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை விற்றுவிட்டு அந்த பணத்தில் கொழும்பில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்தார்கள். சுந்தர் ஒரு புடவைக் கடையிலும், லீலா அழகுநிலையம் ஒன்றிலும் சேர்ந்துக் கொண்டனர். வருமானத்துக்கு பெரிதாக குறைவு இருக்கவில்லை. சுந்தராலும் அவ்வப்போது குடும்பத்தாருக்கும் பணம் அனுப்ப முடிந்தது. லீலா அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவளுக்கு கொழும்பு சூழ்நிலை பிடித்துப் போய் இருந்தது. இயல்பில் அவள் ஒன்றும் அத்தனை இறுகியமனம் படைத்தவள் இல்லைதான். பிள்ளையின் படிப்புக்காக கொழும்பிற்கு குடிப்பெயர்ந்துவிட்டோம் என்பது அவர்களுக்கு ஒருவித பெருமிதமாக இருந்தது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
வீட்டுக்கு சமீபத்தில் இருந்த ஒரு முன்பள்ளியில் சோபனாவை சேர்த்துவிட்டார்கள். ஆரம்ப நாட்களில் மிகவும் ஆர்வத்தோடு முன்பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்தாள் சோபனா. ஆர்ப்பாட்டமாக திருவிழாவிற்கு போவதைப் போல பாதையில் போவோர் வருவோருக்கெல்லாம் வணக்கம் வைத்து, பள்ளிக்குச் செல்லும் சோபனாவை கூட்டிச் செல்வதில் சுந்தருக்கு பெருமிதம்தான். அவள் பள்ளிக்கு செல்வதற்கு காட்டிய விருப்பினால் அவள் படிப்பதற்கென்றே பிறந்தவள் என்று கருதினான். வீட்டிலும் தொலைகாட்சியில் சிறுவர் பாடல்களும், கார்ட்டுன்களுமாக ஒரே ஆங்கிலப் பாடசாலைக்கணக்காய் தென்படும்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
தற்கால வாழ்க்கைக்கு லீலா ஏற்கனவே பழக்கப்பட்டவளாக இருந்தாலும், சுந்தரம் புதிதாக இணைந்துக் கொண்டவன். அரிதாக சோபனாவைக் கூட்டிக் கொண்டு வெளியில் செல்வார்கள். இருவருமே தொழில்புரிபவர்கள் என்பதால் விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கவே விரும்புவார்கள். ஓய்வுப் பொழுதுகளில் தங்களின் கைப்பேசிகளுடன் இருவரும் வௌ;வேறு மூலைகளில் அமர்ந்துக் கொண்டிருப்பார்கள்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
பிள்ளைக்கு விளையாட்டு பொருட்கள் வாங்குவதை அநாவசியம் என்று கருதினான் சுந்தர். அதற்கு பதிலாக படிப்புக்கு பொருத்தமான விடயங்களைதான் வாங்கிக் குவிப்பான். புத்தங்கள், விளையாட்டுக் கட்டுமானப் பொருட்கள், இப்படி ஒரு சிறிய முன்பள்ளியே வீட்டில் இருந்தது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
சோபனாவோ பள்ளிக்குச் செல்ல மறுத்து திடீரென்று குழப்பம் பண்ணினாள். பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கலானாள். ஒருவாரத்தில் அதுசரியாகிவிடும். பின்னர் அவள் பள்ளிக்கு செல்ல அடம்பிடிப்பதில்லை என்றாலும், முன்னரைப் போல விருப்பத்துடன் செல்வதாக படவில்லை. அடிக்கடி பள்ளியில் ஆசிரியை அடிப்பதாக சொல்வாள். சுந்தருக்கும் லீலாவுக்கும் நெஞ்சு உடைவதைப் போல இருக்கும். அவர்கள் பள்ளிக்குச் சென்று கேட்க திட்டமிட்டிருக்கவில்லை. பாடசாலை என்றால் அடிக்கத்தான் செய்வார்கள் என்பது சுந்தரின் புரிதல். அதற்காக முன்பள்ளியிலேயேவா? இது லீலாவின் சந்தேகம்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
என்றாலும் மனம் கேளா ஒருநாள் பகல் பொழுதில், &#39;பிள்ளையை அடித்தீர்களா&#39; என்று லீலா வகுப்பு ஆசிரியைக் கேட்டுவிட்டாள். இல்லை என்றுதான் சொன்னார்கள். ஆனால் மறுநாள் காலை பள்ளியின் அதிபர் சுந்தரையும் லீலாவையும் சந்திக்கச் சொல்லி இருந்தார். அன்று காலை அவர்களிடம் சோபனா குறித்த நீண்ட குற்றச்சாட்டு பட்டியலை அதிபர் முன்வைத்தார். ஓரிடத்தில் நின்று படிப்பதில்லை, மற்றையப் பிள்ளைகளிடம் வன்முறையாக நடந்துக் கொள்கிறாள், என்று அந்த பட்டியல் தொடர்ந்தது. குற்றச்சாட்டுகளை நம்புவதற்கு சுந்தரும் லீலாவும் தயாராக இல்லை. சோபனாவின் சேட்டைகளை சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகி இருந்தால் காட்டச் சொன்னார்கள். அதிபர் தயங்கினார். பின்னர் வழிக்கு வந்தார். அடித்ததை ஒப்புக் கொண்டார். நீண்ட விவாதத்துக்குப் பின்னர் அந்த பிரச்சினை அன்று முடிவுக்கு வந்தது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
விளையாடித் திரிய வேண்டிய இந்த வயதில் பள்ளிக்கு அனுப்பிதான் ஆக வேண்டுமா? என்ற சிந்தனை அப்போது சுந்தருக்கு ஏற்பட்டிருந்தது. முதலாம் தவணைக்கு விடுமுறை வழங்கப்பட்ட போது மீண்டும் ஊரில் தங்களின் வீட்டுக்குச் சென்றார்கள். முடிந்த 3 மாதங்களாக இல்லாத சந்தோஷத்தை எல்லாம் சோபனா ஒருமாத காலம் அனுபவித்துவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பினாள். இரண்டாம் தவணைக்கு முதல் இரண்டு வாரங்கள் ஒழுங்காக சென்ற சோபனா மீது மீண்டும் குற்றச்சாட்டு.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஒருநாள் காலை சுந்தரை மட்டும் அதிபர் வரச்சொல்லி இருந்தார். சுந்திருக்கு அலுப்பாக இருந்தது. லீலாவையும் கூட்டிக் கொண்டே அதிபரை சந்திக்கச் சென்றிருந்தான். சோபனாவை மனநல மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்கும் படி சொன்னார். இருவரும் அதிர்ச்சியடைந்தார்கள். தமக்கு தெரிந்த மனநல மருத்துவர் ஒருவர் இருப்பதாகவும், அவரே இலங்கையில் சிறந்தவர் என்றும், அவரிடம் இருந்து மனநல அறிக்கை ஒன்றைப் பெற்று வருமாறும், அல்லாவிட்டால் சோபனாவை பள்ளியில் வைத்திருக்க முடியாது என்றும் அதிபர் சொன்னார். ஒன்றும் பேசாது இருவரும் எழுந்து வந்தனர். நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. சோபனாவை பள்ளிக்கு அனுப்ப விருப்பம் இல்லாமல் இருந்தது. வீட்டில் சமத்தாக, அவள்பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருக்கும் சோபனா, பள்ளியில் அவர்கள் குற்றம் சொல்லும்படி நடந்துக் கொள்கிறாளா? நம்ப முடியாமல் இருந்தது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஆனால் வீட்டில் சோபனா செய்கின்ற சின்னச்சின்ன சேட்டைகளும் சுந்தரத்துக்கு பெரிதாக தோன்ற ஆரம்பித்தது. இன்று காலையில் உறக்கத்தில் இருந்து ஏலவே எழுந்துக் கொண்ட சோபனா சுந்தரத்தை வேலைக்கு செல்லவிடாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள். இத்தனை வருடங்களாக பொறுத்துக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு எங்கிருந்து கோபம் வந்ததோ தெரியாது. முழு பலத்தையும் பிரயோகித்து கன்னத்தை பொத்தி பளார் ஒன்று அறைந்து கீழே தள்ளிவிட்டு அதேவேகத்தில் வேலைக்கு போய்விட்டான். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது சோபனா உறங்கிப் போய் இருந்தாள். இந்த கணம் வரையில் அவளை அறைந்த கரம் கணந்துக் கொண்டே இருந்தது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
நேற்றுமுந்தினம் அதிபர் சொன்ன மனநலமருத்துவர் இல்லாமல் வேறொரு மனநலமருத்துவரிடம் சோபனாவை காண்பித்தார்கள். வீட்டில் நடந்துக் கொள்ளும் முறைமையும், பாடசாலையில் அவள் நடந்துக் கொள்வதாக சொல்லப்பட்ட முறைகளையும் விளக்கினார்கள். மருத்துவரால் தீர்க்கமான ஒருமுடிவுக்கு வரமுடியவில்லை. என்றாலும் சேட்டைகள் செய்வது குழந்தைகளின் இயல்தான் என்பதை சுந்தரத்துக்கும், லீலாவுக்கும் விளக்கினார். விசேடமாக கவனம் செலுத்தும் அளவுக்கு சோபனா மனவளப்பிரச்சினை எதற்கும் உட்படவில்லை என்றும் கூறினார். பின்பு ஏன் பள்ளியில் இவ்வாறு சொன்னார்கள்.?&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அவர்கள் வசித்த வீட்டுக்கு அருகிலேயே இன்னும் சிலரது பிள்ளைகளும் அதேமுன்பள்ளியிலேயே கற்றுவந்தனர். அவர்கள் யார்மீதும் இப்படி குற்றம் சொல்லப்படவில்லை என்று சுந்தரும், லீலாவும் நினைத்திருந்தார்கள். ஆனால் இன்று காலை அந்த நினைப்பு முறிவடைந்தது. அந்த பள்ளியில் இருந்து தமது பிள்ளையை வேறொரு பள்ளிக்கு மாற்றிய ஒருவர், சுந்தரத்தை எதேட்சையாக சந்தித்த போது, தமக்கு நடந்த விபரீதத்தை சொன்னார். தமது பிள்ளையையும் மனநல மருத்துவரிடம் காட்டி அறிக்கை தரும்படி அந்த அதிபர் சொன்னதாகவும், தாம் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக அந்த வைத்தியரை நாடிய போது அவர் நீண்ட இழுப்பறிகளை செய்து, பல லட்சங்களை கரந்துவிட்டதாகவும் அவர் கூறினார். பின்னர் ஒருநாள் அந்த அதிபரும், மனநல மருத்துவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர் என்றும், அந்த மருத்துவருக்கு வாடிக்கையாளர்களாக பள்ளியின் மாணவர்களை அனுப்பி வைப்பது அவர்களுக்கு இடையிலான வியாபாரத் திட்டம் என்பதை தாம் கண்டுகொண்டதாகவும் அவர் சொன்னார்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
சுந்தரம் கொழும்பு நகரில் அநாதரவாக தனித்துவிடப்பட்டவன் போல உணர்ந்துக் கொண்டிருந்தான். ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்கள். ஒரு குழந்தையை பாதிக்கச் செய்துதான் அவர்கள் பணம் பார்க்க வேண்டுமா? அவர்களை என்னதான் செய்யலாம்? என்னென்வோ யோசித்துக் கொண்டபடியே சுந்தர் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் வீட்டை அடைந்திருந்தான். முதல் வேலையாக சோபனாவைதான் வந்துப்பார்த்தான். தற்போது அவனது கையில் உறங்கும் சோபனாவின் காலை பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டான். அறையப்பட்ட கன்னத்தில் முத்தம் கொடுத்தான். லீலாவும் அருகில் வந்து அமர்ந்திருந்தாள்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
தன் நண்பர் கூறிய விடயத்தை லீலாவிடம் சுந்தர் சொன்னான். பின்னர் இருவரும் சேர்ந்து அழுதார்கள். அந்தப் பள்ளி சரியில்லை என்றால் லீலா. இதைவிட நல்ல பள்ளியொன்றில் சேர்க்கலாம் என்று வாதிட்டாள். சுந்தருக்கோ பள்ளியே தேவையில்லை என்று தோன்றியது. இந்த பணம் தேடும் முதலைகளுக்கு மத்தியில் எம் குழந்தையின் குழந்தைத் தனத்தை கொலை செய்துக் கொண்டிருக்கிறோம் என்றான் சுதந்தர். இந்த வயதில் இருந்தே படித்தால்தான், நல்ல பிரபலமான பாடசாலையில் சேரவும், சிறந்த புள்ளிகளுடன் பட்டம் பெற்றுக் கொள்ளவும் உதவியாய் இருக்கும் என்று லீலா வாதிட்டாள். நாம் இருவருமே அரைக்குறையாய், தரமில்லாத பாடசாலையில் கற்றதால்தன் இப்படி சீரழிய நேரிட்டிருக்கிறது என்றும் கொழும்பில் சிறந்தப் பாடசாலை ஒன்றில் இடம்கிடைப்பது அத்தனை சுலபம் இல்லை என்றும் அவள் சொன்னாள். சுந்தர் அமைதியாகவே இருந்தான். பின்னர், சோபனாவை இன்னொரு பள்ளியில் சேர்த்தால், அவர்கள் மட்டும் பணத்தைப் பறிப்பதற்காக இவ்வாறெல்லாம் நாடகம் நடத்தமாட்டர்கள் என்பதில் என்ன நிச்சயம்? என்ற ஐயத்தை வெளியிட்டான். இப்போது லீலா அமைதியாக இருந்தாள். சற்று அழுதாள். பின்பு என்னதான் செய்வது என்று கேட்டாள். அவளும் கையறுநிலையில் இருந்தாள். சுந்தரிடமும் பதில் இல்லை. சரியாக கற்றுக் கொள்ளாத தங்களின் நிலைமை சோபனாவிற்கும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணமே அவன் சிந்தையை ஆக்கிரமித்திருந்தது. குழந்தை விழித்துக் கொள்ளாதிருக்கும் அளவுக்கு அவர்களின் அழுகையிலும், விவாதத்திலும் அமைதி இருந்தது. அப்படியே மூன்று பேருமாக உறங்கிப் போனார்கள்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
மாலை 5 மணி, மாலைக்காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. கடல் அலையின் வேகமும் கடுமைப் பெற்றிருந்தது. மழை பெய்வதற்கு வானம் தயாராக இருந்தது. கரையின் மணலை ஈரமாக்கி வாரிச் செல்கின்ற அலைகளுக்கு மத்தியில், சுந்தர் சோபனாவைத் தூக்கியபடி நின்றிருந்தான். அலைகளைக் கடந்து ஆழ்கடல் திசையில் பயணித்துக் கொண்டிருந்த மீன்பிடி படகுகளை சோபனாவிடம் காட்டி, &#39;அங்கே போவோமா&#39; என்று கேட்டான். இதமான அந்த காற்றில் உச்சி வானில் சுதந்திரத்துக்காக பாடுபட்டுக் கொண்டிருந்த பட்டங்களைப் பார்த்த சோபனா, தமக்கும் அதில் ஒன்றை வாங்கித் தருமாறு அடம்பிடித்தாள். குழந்தையை கரையில் விட்டு சிறிது தூரம் நடந்த சுந்தர் மறுபடி பட்டத்;துடன் வந்துசேர்ந்தான். பட்டத்தைப் பார்த்த சோபனாவின் கண்களும், இதழும் விரிந்ததைப் போன்றே, சுந்தரின் மனமும் விரிந்தது. அருகில் நின்றிருந்த லீலாவிடம் இனி இவளுக்கு நான்தான் ஆசிரியன் என்றான்......&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2019/05/blog-post.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/7982423773862123460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/7982423773862123460'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2019/05/blog-post.html' title='பட்டம் - சிறுகதை'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://4.bp.blogspot.com/-BfFZORSSFM4/XOQ7pBO95iI/AAAAAAAADEs/9N3KK_DVmbEVtHyzZH-Q9CZ__CQAPDVswCLcBGAs/s72-c/Pattam.jpg" height="72" width="72"/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-2802309228621494508</id><published>2018-11-28T16:51:00.002+05:30</published><updated>2020-03-28T18:34:00.158+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதைகள்"/><title type='text'>சனநாயகம் </title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://3.bp.blogspot.com/-IM1iCem06OI/W_56JARhL9I/AAAAAAAACsI/gvdT9osAHi8CwtCPs0_gx6hazr27wLNYACLcBGAs/s1600/Nail.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;467&quot; data-original-width=&quot;500&quot; height=&quot;186&quot; src=&quot;https://3.bp.blogspot.com/-IM1iCem06OI/W_56JARhL9I/AAAAAAAACsI/gvdT9osAHi8CwtCPs0_gx6hazr27wLNYACLcBGAs/s200/Nail.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
தூரத்தே யொரு&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
துயரம் போலும்....&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
யாதெனப் பார்க்க முன்&amp;nbsp;&lt;/div&gt;
&lt;span class=&quot;text_exposed_show&quot; style=&quot;display: inline; font-family: inherit;&quot;&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
&lt;span class=&quot;text_exposed_show&quot; style=&quot;display: inline; font-family: inherit;&quot;&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;எழுந்தன ஓலங்கள்...&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;span class=&quot;text_exposed_show&quot; style=&quot;display: inline; font-family: inherit;&quot;&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;text_exposed_show&quot; style=&quot;caret-color: rgb(29, 33, 41); color: #1d2129; display: inline; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px;&quot;&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
அந்திப் பொழுதிலோர்&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
அவலத்து நேரம்...&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
மந்திரச் சோலைகள்&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
மயானமாய் மருவின...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
திக்குகள் இழந்த&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
சிறுவண்டு போல&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
மக்கள் ஆட்சியோர்&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
மய்யப் பெட்டிக்குள்...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
ஆணிகள் அறைந்து&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
இறுக்கினும் தடுக்கத்&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
திராணிகள் இன்றித்&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
திரும்பினேன்....&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
கோலம் இருண்டபின்&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
குறுவொளி போல&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
ஓலக்குரல் என்னை&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
ஒருகணம் அழைத்தது..&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
மேலும் கீழுமாய்&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
மிரண்டு விழித்து&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
ஓலக்குரல் திசை&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
ஒதுங்கினேன் சற்றே...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
சவப்பெட்டி உள் நின்று&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
சனநாயகம் சொல்லிற்று...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
&quot;நோகாமல் என்னை&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
நொறுக்கிப் புதைத்தாலும்&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
சாகாமல் மீள்வேன்...&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
சாகாமல் மீள்வேன்...&quot;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
விக்கிவிக்னேஷ்&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;
28-11-2018&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/11/blog-post.html&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/2802309228621494508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/2802309228621494508'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/11/blog-post.html' title='சனநாயகம் '/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://3.bp.blogspot.com/-IM1iCem06OI/W_56JARhL9I/AAAAAAAACsI/gvdT9osAHi8CwtCPs0_gx6hazr27wLNYACLcBGAs/s72-c/Nail.jpg" height="72" width="72"/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-5996656585491760866</id><published>2018-09-28T20:53:00.000+05:30</published><updated>2020-03-28T18:34:21.342+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புலம்பல்கள்"/><title type='text'>சிம்டாங்காரன் - தாளத்தின் ஜாலம் </title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;a href=&quot;http://2.bp.blogspot.com/-h3p5lEjQ3YY/W65G4HJp5dI/AAAAAAAACmM/9YtiWTt08QUHcADeaW41EAZr6URcefBjACK4BGAYYCw/s1600/Rahman_Vijay.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;122&quot; src=&quot;https://2.bp.blogspot.com/-h3p5lEjQ3YY/W65G4HJp5dI/AAAAAAAACmM/9YtiWTt08QUHcADeaW41EAZr6URcefBjACK4BGAYYCw/s320/Rahman_Vijay.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
ஒரு குத்துப்பாட்டை, மேற்கத்தேய சங்கீதத்தின் முக்கியமான நுட்பங்களைக் கொண்டு எப்படி உருவாக்கலாம் என்றால், அது சிம்டாங்காரன்தான்...&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடலின் மொழி என்னவென்று இன்னும் எனக்கு புரியவில்லை. அதுதேவையும் இல்லை. தமிழ் பாடல் என்றாலும் கூட அதன் வரிகளை நான் கேட்பதில்லை, இசையே எமக்கு முதன்மை.....&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;
விஜய் ரசிகர்களுக்காக ஒரு குத்துப்பாட்டும் வேண்டும்.. ஆனால் தனக்கே உரிய இசை அந்தஸ்த்து குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறுவயதில் நான் வாசித்த ஏ.ஆர்.ரகுமானின் செவ்வி ஒன்றில், குத்துப்பாட்டைக் கேட்டாலே தலைவலிக்கிறது என்று சொல்லி இருப்பார். அதுமுதல் நான் குத்துப்பாட்டுகளை ஒருதடவைக்கு மேல் கேட்பதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
குத்துப்பாட்டு தமிழ் இசையின் அடையாளம் &#39;ம&#39; என்றெல்லாம் வருவீர்கள் என்றால் மூக்கை உடைக்கும் அளவுக்கு எனக்கு ஆத்திரம் வரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சீனாவின் பாரம்பரிய இசை உருவாக அடிப்படையாக அமைந்ததாக நம்பப்படுகின்ற பண் இசை என்ற தமிழ் இசை வடிவத்தை உயிரோடு புதைத்துவிட்டு வந்த குடியினர் நாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விசயத்துக்கு வருவோம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
சிம்டாங்காரன் பாடல் ஆரம்பிக்கும்போதே சும்மா ஏதோ என்று அந்த சொற்களை பாடிவிடாமல், அங்கு ஒரு சிங்கோபேசன் நுட்பத்தை புகுத்தி இருக்கிறார் ரகுமான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் முழுவதும் ஒரே தாளத்தில் அமையவில்லை. பொதுவாக மேற்கத்தேய இசையின் தாள அமைப்பு இலகுவானதாகவே இருக்கும். ஆனால் அதற்குள் ஒரு ஏமாற்றுவித்தையும் உள்ளது. இதனை இசை ஜாம்பவான்கள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டு இசையை கேட்பவர்கள் அதனை உனடியாக உணர்ந்துக் கொள்ளாத படிக்கும் ஆனால் ரசிக்கும் படிக்கும் செய்திருப்பார்கள். அந்தவித்தை இங்கும் நிகழ்ந்திருக்கிறது..&lt;br /&gt;
&lt;br /&gt;
நமது உடலுக்கு என்று ஒரு தாளக்கட்டு இருக்கிறது. அது நாம் வாழ்ந்த சூழ்நிலையின் அடிப்படையில் நாம் ஏற்றுக் கொண்டு எமது இயல்பாக மாறிவிட்டது. அந்த தாளக்கட்டு 4/4 என்பர். பின்னர் ¾ என்ற தாளக்கட்டும்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிங்களவர்களின் உடல் தாளம் 6/8ஆக இருக்கும் என்பது என் கணிப்பு. குத்துப்பாட்டுகள் பெரும்பாலும் 3/4வில் இருக்கும். அது இன்னும் வேகமாகும் போது 6/8ல் வரும். (அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்) சிங்கள பாடல்கள் அநேகமாக 6/8ல் இருக்கும். சிங்கள மொழியில்தான் 6/8 அதிகம் துஸ்பிரயோகமாகியுள்ளது. அதனால் எம்மால் பெரும்பாலான சிங்கள பாடல்களை ரசிக்க முடிவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிம்டாங்காரனின் 4/4 , ¾ ஆகிய இரண்டு தாளக்கட்டுகளும் கொம்போ டைம் என்ற அடிப்படையில் மாறிமாறி வரும். மற்றையது பாடலின் கதி அல்லது டெம்போவும் மாறுப்பட்டு வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பாடலின் முதல் ஒரு நிமிடம் 20 செக்கண்டுக்கு முற்பட்ட பகுதி விஜய் பிரியர்களுக்கானதாக இருக்கும். இந்த பாடலை விஜய் ரசிகர்கள் காட்சிப் படுத்தல் அடிப்படையிலேயே விரும்புவார்கள். காட்சிப்படுத்தல் சொதப்பினால் அவர்கள் பாடலைத்தான் குறைசொல்வார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு நிமிடம் 20 செக்கண்டுக்குப் பின்னர் எங்களுக்கான பாடல் அது. ஏ.ஆர்.ரகுமான் பிரியர்களுக்கான ஏற்பாடுகள் அங்குதான் ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தந்திவாத்தியங்களின் ஒழுங்கமைப்பு அல்லது எரேஞ்ச்மெண்ட்ஸ் எந்த இசையையும் ஒரு மேன்மையான தளத்துக்கு கொண்டு சென்றுவிடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். தந்திவாத்தியங்களுடன் புல்லாங்குழலை பயன்படுத்தும் போது அது இயல்பாகவே மேற்கத்தேய இசை வாசனையை சேர்த்துவிடும். ஆனால் பயன்படுத்துகின்ற புல்லாங்குழல் தெரிவில் அதனை இந்திய கலாசாரத்துக்குள் கொண்டுவந்து விடும் பக்குவம் இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் கைவந்தக்கலை.&lt;br /&gt;
&lt;br /&gt;
குத்துப்பாட்டுக்குள்ளும் ஒரு கவுன்டர்பொய்ன்ட் ஹார்மனியுடனான தந்திவாத்திய மற்றும் காற்றுவாத்திய கலப்பை நிகழ்த்தி இருக்கிறார் ரகுமான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னுமொன்று, அந்த பாடலில் பறை அல்லது டேப் அல்லது தப்பு பயன்படுத்தப்பட்டிருக்கின்ற விதம்... என்பேரு படையப்பாவில் எப்படி அந்த வாத்தியம் பயன்படுத்தப்பட்டது? பல்லேலக்காவில் எப்படி? கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா பாடலில் எப்படி? ஒவ்வொரு பாட்டிலும் ஏ.ஆர்.ரகுமான் இந்த வாத்தியத்தை வித்தியாசமான கோணத்தில் பயன்படுத்தி இருப்பார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் படத்தில் ஏலே கீச்சான் பாட்டில் தீடீர் திடீர் என்று 6/8 தாளக்கட்டுக்கு மாறி பறை பயன்படுத்தப்பட்டிருக்கும். அது அந்த பாட்டை திரும்பத்திரும்ப கேட்கவைத்தது(என்னை)&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்சம் என்பது மடைமையடா படத்தின் சோக்காலி பாட்டிலும் அதே நுட்பம் இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிம்டாங்காரனில் பறை வாத்தியம் விரல்களால் பருவுவது போன்று வாசிக்கப்படும் ஒலி அலாதியாக இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனது எண்ணத்தின்படி அந்த ஒலி வெறும் பறை ஒசை மட்டும் இல்லை. அதற்கு பின்னால் அதே நுட்பத்தில் சிந்திசைசர் ஒலியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப்பாடலை ஒருவித ரகசிய நிலையில் வைத்திருக்கும் சப்தம் அதுதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் ஏதேதோ எழுத நினைத்தேன், ஒன்றை கேட்க ஒன்று மறக்கிறது. எதுவும் தோன்றினால் பதிவிடுகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த கருத்துகள் எல்லாமே எனது குறுகிய இசை அறிவுக்கு எட்டிய விடயங்கள்தான்.. ஒரு இசை நிபுணர் இந்த பாட்டை கேட்டு, எழுதுவாராக இருந்தால் மேலும் எழுதலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எத்தனையோ பாடல் இருக்க ஏன் இந்த பாடலைப் பற்றி மட்டும் எழுத வேண்டும்? என்று கேட்டால், இந்த பாடலை சிலர் கேலி செய்வது எனக்கு பிடிக்கவில்லை. அவ்வளவுதான்...&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/09/blog-post.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/5996656585491760866'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/5996656585491760866'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/09/blog-post.html' title='சிம்டாங்காரன் - தாளத்தின் ஜாலம் '/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://2.bp.blogspot.com/-h3p5lEjQ3YY/W65G4HJp5dI/AAAAAAAACmM/9YtiWTt08QUHcADeaW41EAZr6URcefBjACK4BGAYYCw/s72-c/Rahman_Vijay.jpg" height="72" width="72"/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-241083489948109735</id><published>2018-08-05T19:38:00.003+05:30</published><updated>2018-08-05T19:47:40.893+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தொடர்கதைகள்"/><title type='text'>தனியன் காதல்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-GbeJZtT9PXI/W2cEzvBj35I/AAAAAAAAChU/pf4RpMMaXlkolrwCecGuo8cpG12ZwgypACK4BGAYYCw/s1600/IMG_2983.JPG&quot; imageanchor=&quot;1&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;200&quot; src=&quot;https://3.bp.blogspot.com/-GbeJZtT9PXI/W2cEzvBj35I/AAAAAAAAChU/pf4RpMMaXlkolrwCecGuo8cpG12ZwgypACK4BGAYYCw/s200/IMG_2983.JPG&quot; width=&quot;135&quot; /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மெசெஞ்சரில் காட்டும் அதே அவசரத்தை இங்கும் காட்டிக்கொண்டிருந்தேன். அவள் வகுப்பில் எனக்கு மிக அருகில் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பிட்ட நிமிட இடைவெளிக்கு ஒருமுறை என்னிடம் எதையாவது கேட்கவோ, சீண்டவோ, பென்சிலால் என்னை அல்லது என் புத்தகத்தை தட்டவோ அவள் தவரவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரும்பாலும் எங்களது பேச்சு வகுப்பு ஆசிரியரின் உடை தொடர்பிலும், படிப்பிக்கும் போது அவர் விடும் பிழைகள் தொடர்பிலுமாக இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு அப்படி இன்னொருவரை கிண்டல் செய்வது, முக்கியமாக அவர் அறியாமல் அவரை பரிகாசம் செய்வதெல்லாம் பிடிப்பதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இவளென்பதால் அவை பிடித்திருந்தன.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சும்மா பிடித்திருந்தன என்று மட்டும் சொன்னால் எப்படி? இரசித்துக் கொடிருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கும் அவளுக்குமான சம்பாசணைகளுக்கு இடையிலான நேர வித்தியாசத்தை கணிக்க முடியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
கணக்கிட முயற்சிக்கும் சிறு நொடியிலும் அந்த இடைவெளி கரைந்து போய்விட்டிருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் அடுத்த சம்பாசணைக்கான ஏக்கம் மேலோங்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவள் இன்னும் இன்னும் நெருக்கமாகிக்கொண்டுதான் இருந்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவளுக்கு என்னை பிடிக்காமல் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் எனக்கு எதுவோ போதவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லாம் விரைவாக வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மெசஞ்சரிலும் அப்படித்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நொடி இனி இப்படியாகவே திரும்பவும் வராது என்ற நம்பிக்கை எத்தனை கொடுமையானது தெரியுமா? &amp;nbsp;அனுபவித்துப்பாருங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வழி சொல்கிறேன். ஒரு அழகான பெண்ணோடு வட்செப்பிலோ மெசெஞ்சரிலோ தொடர்ந்து பேசுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவள் உங்கள் மனைவியாக வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படி வாய்ப்பு கிடைக்காது. ஆனால் கிடைக்கவே கிடைக்காது என்றில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிதாக ஆனால் நிச்சயமாக எப்போதாவது வாய்க்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படியான ஒரு பொழுதில், இன்னும் கொஞ்சம் நேரம்தான் அவள் ஒன்லைனில் இருப்பாள் என்பதை நீங்கள் அறிந்துக் கொண்டதன பின்னர், உங்களுக்கு இடையிலான பேச்சின் சுவாரஷ்யத்தையும் இன்பத்தையும் உங்களால் அனுபவிக்கவே முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாளையும் அவள் வருவாள் என்பது நிஜம்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் உங்கள் மூளை அதனை ஏற்காது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவள் உங்களுடன் உண்மையாகவும், நேர்மையாகவும் கூட பேசிக்கொண்டிருக்க கூடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் உங்களுக்கோ, விருப்பமே இல்லாமல் மென்மையாக ஒரு ஐயம் வந்து ஒட்டிக்கொள்ளும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படி அகற்றினாலும் அந்த ஐயம் அகழாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் அதனை அகற்ற நினைக்க மாட்டீர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவளுடனான உங்களின் ஒவ்வொரு வார்த்தை பிரயோகத்திலும் அந்த ஐயம் உடன்கட்டையேறும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் சாகாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால்தான் உங்கள் உறவு செத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.....&lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் எப்படியோ? தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் எனக்கென்றால் பேசிக்கொண்டிருக்கும் அந்தத் தருணத்திலேயே எல்லாம் நடந்து முடிந்துவிட வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லாம் என்றால், நட்பு, நெருக்கமான நட்பு, மிக நெருக்கமான நட்பு, அதைவிட நெருக்கமாகி பின்னர் காதல், திருமணம், குழந்தைகள் என்று எல்லாம், அப்போதே நடக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அது எப்படி சாத்தியம்? எல்லாம் உறுதிப்பாடுதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்கெல்லாம் அவள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மானசீகமாக. அதுவும் என் நச்சரிப்பு தாங்காமல் அவள் ஒப்புகொண்டதாகவும் இருக்க கூடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லாம் இயல்பாக நடக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவள் அன்பாக சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருக்கக்கூடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் நான் ஆதாரத்தை தேடுவேன், கேட்பேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவளும் கொடுப்பாள். சத்தியம் செய்வாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கட்டத்தில் அவள் செய்யும் சத்தியத்தைக்கூட நான் நம்பமாட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவள் ஒரு சமயத்தில் வெறுத்துப் போய்விடுவாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் உங்களுக்கே தெரியுமே, என்ன நிகழும் என்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி பல பத்து அனுபவங்கள் எனக்குண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் முதல் முறையாக மெய் நிகர் உலகத்தில் அல்லாமல் மெய்யான ஒரு உலகத்தில், மெய்யான ஒரு அழகியோடு, மெய்களுக்கு இடையில் இடைவெளிக் குறைந்த ஒரு இதத்துடன் மெய்யாகவே உறவாடிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் பொய்யான ஒரு ஐயம் என்னைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அத்தனை அழகி என்னிடம் ஏன் இவ்வளவு நெருக்கமாக பேசிக்கொண்டிருக்க வேண்டும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்.........&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/08/blog-post.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/241083489948109735/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/08/blog-post.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/241083489948109735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/241083489948109735'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/08/blog-post.html' title='தனியன் காதல்'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://3.bp.blogspot.com/-GbeJZtT9PXI/W2cEzvBj35I/AAAAAAAAChU/pf4RpMMaXlkolrwCecGuo8cpG12ZwgypACK4BGAYYCw/s72-c/IMG_2983.JPG" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-4693628171044654911</id><published>2018-07-24T10:14:00.001+05:30</published><updated>2018-07-24T10:19:45.490+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாட்குறிப்பு"/><title type='text'>கதிர்காமத்தில்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;a href=&quot;http://2.bp.blogspot.com/-Z73wx0369rQ/W1auC01qdoI/AAAAAAAACfo/c_n3GyTv_3UdkUXnJgofsxd4mswRfjfSgCK4BGAYYCw/s1600/IMG_2827.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;150&quot; src=&quot;https://2.bp.blogspot.com/-Z73wx0369rQ/W1auC01qdoI/AAAAAAAACfo/c_n3GyTv_3UdkUXnJgofsxd4mswRfjfSgCK4BGAYYCw/s200/IMG_2827.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;ஏறத்தாழ 12 வருடங்களுக்குப் பின்னர் கதிர்காமம் செல்லக்கிடைத்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்போது என் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் மகிழ்வடைபவன் நான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
திடீரென மனதுள் ஒருவர் கட்டளையிடுவதைப் போல தோன்றும்... அதனை செய்து முடிப்பதில் ஒரு நிம்மதி கிடைக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பல அறிஞர்கள் அதனைத்தான் சொல்கிறார்கள். &#39;உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்&#39;&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கதிர்காமம் செல்வதற்கு கூட அப்படித்தான் தோன்றியது... 2 தினங்களுக்கு முன்னர் அங்கு செல்லவேண்டும் என்று தோன்றியபோது, கையில் போதுமான பணம் இருக்கவில்லை. &#39;போக வேண்டுமாக இருந்தால் பணமும் கிடைக்கும்&#39; எண்ணி இருந்தேன். அதற்கு ஏற்ப ஏதோ ஒருவழியில் அங்கு சென்று திரும்ப போதுமான பணம் கிடைத்திருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தம்பியையும் கூட்டிக் கொண்டும் இருவருமாக சனிக்கிழமை இரவு கதிர்காமம் சென்றோம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
திட்டமிட்டபடி எல்லாமே நடந்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரியக்கோவில், செல்ல கதிர்காமம், ஏழுமலை என்று எல்லா இடத்துக்கும் போய் அன்றிரவே திரும்பிவிட்டோம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
பயணம் நிம்மதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கதிர்காமத்துக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ஏற்படுகின்ற ஆதங்கம் (எனக்கு மட்டும் இல்லை) கடவுள் இந்துதான், ஆனால் பூஜை முறைகள் பௌத்தமோ என்னவோ... அங்கு கண்டிப்பாக பௌத்த ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது... அந்த ஆதங்கம் இன்னும் அதிகரிக்கும் என்றுதான் நினைத்தேன்.. ஆனால் இந்தமுறை அப்படி இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;table align=&quot;center&quot; cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto; text-align: center;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-YqgASR_u5GI/W1auTZjuLxI/AAAAAAAACf0/rwdiHwakBDY68y79aS58CRSYFg8VOdJ-ACK4BGAYYCw/s1600/Sooran_Koattai.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;240&quot; src=&quot;https://4.bp.blogspot.com/-YqgASR_u5GI/W1auTZjuLxI/AAAAAAAACf0/rwdiHwakBDY68y79aS58CRSYFg8VOdJ-ACK4BGAYYCw/s320/Sooran_Koattai.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;கிரிவேஹெர என்று சொல்லப்படுகின்ற சூரன்கோட்டை&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;br /&gt;
அங்கு இந்துவும் - பௌத்தமும் கலந்த ஒரு கலவை உருவாகிக் கொண்டிருக்கிறது. சிங்களவர்கள் எல்லோரும் அரோஹரா என்று சொல்கிறார்கள். மலையேறுகின்றவர்களிடம் இருந்து &#39;புதுசரணை&#39; என்று கேட்க முடியவில்லை. பௌத்த கோவில்களைத் தவிர வேறு எங்கும் புதுசரணை வாசகங்களை கேட்க முடியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கு ஒலிபெருக்கிகளில் ஒலிக்கப்படுகின்ற பாடல்கள் தமிழும், சிங்களமும் கலந்ததாக இருக்கின்றன. சிங்களப் பாடல்களில் பெரும்பாலும் முருகனையும், இந்துக் கடவுள்களையும் போற்றுகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் அங்குள்ள சிறுசிறு கோவில்களுக்கும் புதுப்புது வரலாறுகளை சொல்கிறார்கள். செல்ல கதிர்காமத்துக்கு வரலாற்றை சொன்ன ஒரு பிக்கு, &#39;சோலை&#39; என்ற சொல்தான் திரிபடைந்து செல்ல என்று உருவானதாக குறிப்பிட்டார். சோலை என்ற தமிழ் சொல்லை ஏற்றுக் கொண்டார்களே என்று திருப்தி அங்கு கிடைத்தது. ஆனால் அவர்களின் சிங்களத்தை விரைவாக விளங்கிக் கொள்ள சிரமப்பட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொருபக்கம் இராவணனுக்கு கோவில் அமைத்து அதற்கு ஒரு பெரிய வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். தனி சிங்களத்தில் அங்கு எழுதப்பட்டதை என்னால் வாசிக்க முடியவில்லை. தேடி பதிவிடுகிறேன். கதிர்காமத்துக்கும் இராவணனுக்குமான தொடர்பு என்ன? என்று புரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாணிக்க கங்கையில் மக்கள் நீராடிக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து சில மீற்றர்களுக்கு அப்பல் யானைகள் நீராடின. யானைகளின் லத்திகள் நீரில் மிதப்பதைக் கண்டும் மக்கள் தொடர்ந்து நீராடிக்கொண்டுதான் இருந்தார்கள். சுத்தம் என்பதற்கும் புனிதம் என்பதற்குமான வித்தியாசம் இருப்பதாக படுகிறது. புனிதமானவை சுத்தமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது போல. புனிதம் என்பது மனிதனின் எண்ணத்தில்தான் இருக்கிறது. எனக்கு அந்த புனிததத்தின் மீது அவ்வளவு பற்றில்லை. கங்கையை அணுகி இருக்கவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படியோ, அந்த ஒருநாள் வாழ்க்கை மிக வித்தியாசமாக இருந்தது. தங்குவதற்கான ஒழுங்கை எமது செய்தியாளர் சதீஸ் ஏற்பாடு செய்திருந்தார். அன்னதானங்களில் உண்டோம். அது ஒரு புது அனுபவம். அங்கு வந்திருந்தவர்களில் பலர் பெரும் கோடீஸ்வரர்களைப் போல தெரிந்தார்கள். கார்களை மணற்தரையில் நிறுத்தி அதற்கு அருகிலேயே கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி இருந்தார்கள். எங்கும் எளிமை நிறைந்திருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மதங்களை ஒரு &#39;ஒழுக்க நெறியாகவே&#39; எப்போதும் பார்த்துவருகிறேன். கடவுள் பற்றிய குழப்பம் இருக்கிறது என்னிடம். இப்போதெல்லாம் அந்த குழப்பத்தைப் பற்றி யோசிப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டேன். தீரவேண்டியயை தீர்க்கப்படும். பூஜைகளில் கலந்து கொள்வதெல்;லாம் கிடையாது. அதில் என்னால் உடன்பட முடிவதில்லை. ஆனால் எல்லாவற்றிலும், எல்லா நம்பிக்கையிலும் ஒரு சக்தி இருக்கிறது என்பதை நிச்சயமாக உணரமுடிகிறது. அண்மைக்காலமாக அந்த அனுபவம் கிடைத்தபடி இருக்கின்றன. அந்த உணர்வு கதிர்காமத்திலும் கிடைத்தது.&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;http://www.vikeywignesh.com&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/4693628171044654911/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/07/blog-post.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/4693628171044654911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/4693628171044654911'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/07/blog-post.html' title='கதிர்காமத்தில்'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://2.bp.blogspot.com/-Z73wx0369rQ/W1auC01qdoI/AAAAAAAACfo/c_n3GyTv_3UdkUXnJgofsxd4mswRfjfSgCK4BGAYYCw/s72-c/IMG_2827.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-8461227591636901984</id><published>2018-07-03T19:00:00.001+05:30</published><updated>2018-07-03T19:03:18.581+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சூரியனும் நானும்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாட்குறிப்பு"/><title type='text'>சூரியன்FM + நான் - பாகம் 7</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-OhMunFiTBQM/Wzt6ZINSa2I/AAAAAAAACdw/0aGMFivwW2M4SQhCvvhMzIGfFqPzAYwaQCK4BGAYYCw/s1600/Me%2540Sooriyan_FM.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;131&quot; src=&quot;https://4.bp.blogspot.com/-OhMunFiTBQM/Wzt6ZINSa2I/AAAAAAAACdw/0aGMFivwW2M4SQhCvvhMzIGfFqPzAYwaQCK4BGAYYCw/s200/Me%2540Sooriyan_FM.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;இந்த சர்ச்சை அமைதியாகி நீண்ட நாட்கள்...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் முடிந்துவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் விழித்துக் கொள்ளலாம்..&lt;br /&gt;
&lt;br /&gt;
நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தப் போது, &#39;தொடருந்து&#39; என்ற சொல்லை சூரியன் எப்.எம். செய்திகள் பாவிக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது வகுப்பில் எமது பொருளாதார ஆசிரியர் (சிவா சேர்) அதைவைத்துக் கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் செய்திகள் கேட்பதில்லை என்பதால் அப்போது புரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுபோலதான் மகிழுந்து என்பதும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
சூரியன் செய்திகளோடு இணைந்துக் கொண்டப்போது எனக்கு சொல்லப்பட்ட முக்கிய விடயங்களில் ஒன்று, சூரியன் பயன்படுத்துகின்ற சொற்களை அவ்வாறே கடைபிடித்தல்...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரம்பத்தில் எனக்கு முரண்பாடு இருந்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னரும் அந்த முரண்பாடு முற்றாக நீங்கிவிடவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடருந்து என்பது எனக்கு சரியெனப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
காரணம் தற்போது புகைவண்டி என்றோ புகையிரதம் என்றோ பாவிப்பது அத்தனைப் பொருத்தமில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
பழையகாலத்தில் &#39;கரிகோச்சி&#39; என்று சொல்லப்பட்ட வண்டியில் வெளியாகும் அதீத புகையால் இந்த பெயர் பொருத்தமாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடருந்தை ஏற்றுக் கொண்ட அளவுக்கு வானூர்தி என்பதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பியதில்லை. அதனை விமானம் என்றே பயன்படுத்தலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதும் அப்படித்தான் பயன்படுத்துகிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அகதி என்பதைக் காட்டிலும் ஏதிலி என்பது அர்த்தமுள்ளதாகப் பட்டது. ஆகவேதான் ஏதிலி என்றச் சொல்லை பயன்படுத்த முடிவு செய்திருந்தோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சூரியனில் அதனைப் பயன்படுத்த ஆரம்பித்த முதல்நாளே (ஏனைய இணையத்தளங்கள் ஏலவே அந்த சொல்லைப் பயன்படுத்தி வந்துள்ளன) பிரச்சினை ஏற்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அது, அந்த நபருக்கு அந்த சொல் செவிவழி சென்றதில் ஏற்பட்ட குழப்பத்தால் விளைந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் தீர்ந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுசார்ந்து கட்டுரை வெளியிட்ட சிலர் சொன்ன விடயம், சூரியன் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவதாகவும், செய்திகளில் மக்களுக்கு புரியாத சொற்களை பயன்படுத்தக்கூடாது என்பதுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது விளக்கப்படுத்த விரும்பவில்லை. இப்போதும்தான்...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் ஒன்றை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
காலம் மாறிவிட்டது... மக்கள் முட்டாள்கள் அல்ல.. எழுதும், அறிவிக்கும் எம்மைக் காட்டிலும் அதனை வாசிக்கும், கேட்கும் மக்கள் புத்திசாலிகள்....&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டோ, அல்லது அவர்களுக்கு தெரிந்தவற்றை மாத்திரம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய யுகம் இதுவல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றையது, மக்கள் பிரசித்தம் பெற்ற ஊடகம் என்ற அடிப்படையிலும், தமிழ் ஊடகம் என்ற அடிப்படையிலும், இவ்வாறான சில சொற்களை தமிழ் சமுகத்திற்குள் கொண்டு சேர்க்கின்ற பொறுப்பும் எமக்கு இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மீண்டும் அதே வசனம்தான்... காலம் மாறிவிட்டது... ஊடகத்தின் பொறுப்புகள், பணிகள் மாறிவருகின்றன...&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்னைய காலத்தில் ஒரு கடுமையான சொல்லை பயன்படுத்துவதால், அதன் பொருளை தேடி அறிய மக்கள் சிரமப்படக்கூடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தற்காலம் அப்படி இல்லை. அத்தோடு மக்களுக்கு தேடி அறியும் பண்பையும் அதிகரிக்கிறோம் என்பது முக்கியமானது...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருகாலத்தில் தொடருந்து என்ற சொல் குறித்து கேள்வி எழுந்ததுதான்...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் தற்போது பரவலாக பல இடங்களில் தொடருந்து என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்மையில் எங்கோ ஒரு இடத்தில் &#39;தொடருந்து கடவை முன்னால்&#39; என்ற எச்சரிக்கை பலகையை பார்த்த நினைவு இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகிழுந்தும் அப்படிதான்...&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்திகள் எல்லா இடத்திலும் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்திகளை அறிந்துக் கொள்வதற்கான வழிகள் சமுக வலைத்தளங்களால் தற்போது அதிகரித்துவிட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது செய்திகளை சொல்வதோடு மட்டுப்படாமல், தமிழை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலும் ஊடகங்கள் அவதானம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
புதிய கலைச்சொற்களை உருவாக்கி வைத்துக் கொண்டிருப்பதால் அவற்றின் பயன்தான் என்ன...&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போதுதான் கலைச்சொற்கள் பெறுமதியுடையனவாகின்றன. நீட்சிப்பெறுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த பணியை சூரியன் செய்கிறது... ஏனைய ஊடகங்களும் செய்கின்ற... செய்ய வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்காக தமிழ்ப்படுத்துகிறோம் என்று சம்மந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும் நெடுஞ்சொற்களை பயன்படுத்தி, தமிழ் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடவும் கூடாது....&lt;br /&gt;
&lt;br /&gt;
மீண்டும் அதேவாசகம்,&lt;br /&gt;
&lt;br /&gt;
காலம் மாறிவிட்டது..... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/07/fm-7.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/8461227591636901984/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/07/fm-7.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/8461227591636901984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/8461227591636901984'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/07/fm-7.html' title='சூரியன்FM + நான் - பாகம் 7'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://4.bp.blogspot.com/-OhMunFiTBQM/Wzt6ZINSa2I/AAAAAAAACdw/0aGMFivwW2M4SQhCvvhMzIGfFqPzAYwaQCK4BGAYYCw/s72-c/Me%2540Sooriyan_FM.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-1358309631269250861</id><published>2018-06-26T09:06:00.000+05:30</published><updated>2018-06-26T22:32:27.573+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதைகள்"/><title type='text'>உஷ்ணம் - சிறுகதை</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://3.bp.blogspot.com/-D-O7lFPUcjs/WzH2BZFqMuI/AAAAAAAACb8/x8l5m0hEYuIZEuuOwlaOXDE-I1I6na8mgCLcBGAs/s1600/Bus.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;322&quot; data-original-width=&quot;640&quot; height=&quot;100&quot; src=&quot;https://3.bp.blogspot.com/-D-O7lFPUcjs/WzH2BZFqMuI/AAAAAAAACb8/x8l5m0hEYuIZEuuOwlaOXDE-I1I6na8mgCLcBGAs/s200/Bus.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
என்னையெல்லாம் எந்தப் பெண்தான் பார்ப்பாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அழகானப் பெண்களை நான் பார்க்கும் போதெல்லாம் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அழகானப் பெண்கள் என்றும் சொல்லமுடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அநேகமாக என்னைக் கடந்து போகின்ற எல்லா பெண்களையும் நான் பார்ப்பதுண்டு.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
வயது, நிறம் என்று எதனையும் வகைப்படுத்தி பார்ப்பதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமயத்தில் அவர்களிடம் எதைப்பார்க்கிறேன் என்றுகூட நினைவில் இருப்பதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் பார்க்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்போதும் அவர்கள் யாரும் என்னைப் பார்ப்பதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
பார்த்தாலும் அதனைக் காட்டிக் கொள்வதில்லை, அல்லது மீண்டும் பார்ப்பதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரம்பத்தில் எனக்கு அது கஷ்டமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண்கள் என்னை பார்க்காமல்விடுவது என்பது, என்னை உலகில் இருந்தே தள்ளிவைப்பதைப் போல இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் நிற்கும் எல்லா இடங்களிலும், எல்லாப் பொழுதுகளிலும் ஏதோ ஒருப் பெண்ணால் நான் தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனாலோ என்னவோ, உலக நடவடிக்கைகளில் இருந்து வெகுத்தொலைவில் தனிமைப்பட்டு வாழ்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது பழகிக் கொண்டுவிட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண்களோடு மட்டும் அல்ல, அனைத்து மக்களோடும் உலக இயக்கத்தில் ஒன்றித்துதான் செல்ல வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக, எனக்கு விதிக்கப்பட்ட செயல்களை, சம்பவங்களை கடந்துச் செல்லாமல் தவிர்க்க முடியுமா என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது பேருந்தின் ஆசனங்களுக்கு இடையிலான மையப்பகுதியில் நின்றுக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எத்தனைக் கூட்டம்? கூட்டமான இடங்களை நான் பெரிதும் விரும்புவேன். அதுவும் மழை நேரக் கூட்டம் என்றால் இன்னும் பிடிக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கூட்டம் தருகின்ற நெருக்கடியிலும், அசௌகரியத்திலும், மக்களுக்கு என்னை மாத்திரம் தள்ளிவைத்துப் பார்ப்பதற்கான அவகாசம் கிடைக்கப்பதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதிகாலை மழை அழகு.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதிகாலைப் பேருந்து பயணத்தை நான் விரும்புவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த சமயத்தில் பேருந்தில் பெரிதாக கூட்டம் இருக்காது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் வெளிப்படையாக பலராலும் ஒதுக்கப்படுவதாக உணர்வேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உணர்வேன் என்று ஒற்றைவார்த்தையில் சொல்லிவிட முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வலிக்கும், &#39;இது வழமைதானே&#39; என்று பழகிவிட்டாலும் கூட, அவர்களின் தூரத்தள்ளும் பார்வை இருக்கிறதே... ஒரு பெண்டுலம் போல, என்னை வலிக்கும் பழக்கப்பட்ட மனநிலைக்கும் இடையில் ஆட்டி ஆட்டி வதைக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வழமைக்கு மாறாக இன்று கூட்டம் அதிகம் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
யாரும் யாரையும் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னையும் சேர்த்து பயணிகள் கூட்டம் அணைத்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரிதாக பிடிமானம் இல்லாமலேயே என்னால் நிற்க முடிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சோசலிசம் பழக பேருந்து பயணங்களை மேற்கொள்வது சிறந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு அருகில் சிறிய சிறிய இடைவெளிகளும் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவற்றையும் நிரப்பிக் கொள்ளும் படி நெருங்கி வாருங்கள் என்று சொல்ல வாய் துடித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த இடைவெளி அடுத்த தரிப்பில் ஏறக்கூடிய யாரோ ஒருவருக்கு உரியதாக இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏன், அந்த இடைவெளி ஒரு அழகான பெண்ணால் நிரப்பவும் படலாம். காத்திருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்தப் தரிப்பில் பேருந்து நின்று கடந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நிறையபேர் ஏறினார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் இன்னும் நெருக்கப்பட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இல்லை, உலகத்துக்குள் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பேருந்து கூட்டத்தின் அணைப்பும், உஷ்ணமும், அசைவுகளும், துள்ளல்களும் நிறைந்த அதன் பயணமும், தாய்மடியில் இருக்கும் ஒரு குழந்தைப் போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் எதிர்பார்த்தது சரிதான், ஏற்கனவே கணிப்பிட்டப்படி எனக்கு அருகில் இருந்த இடைவெளியை ஒரு பெண் நிரப்பிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனது இடது பக்க நெஞ்சோடு அவளது உடல் உரசியப்படி இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னைவிட குள்ளமாக இருந்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வயது ஒரு 25 இருக்கும். கைகள் மாநிறத்தில் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
என் கழுத்தை சற்று வளைத்துப் பார்க்க அவள் உருவம் முழுமையாக தெரிந்தது. முகம் தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்ணார்ந்து என்னை அவள் பார்த்தாலே ஒழிய, நான் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவள் அறியமாட்டாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் அவளை பார்க்கிறேன் என்பதை மற்றப் பயணிகள் அறிந்திருக்கக்கூடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு கவலையில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்களும் அவர்களுக்கு எட்டிய யாரையோ பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மழையில் முழுமையாக நனைந்துவிடாமலும், ஆனால் நனையவே இல்லை என்று சொல்லிட முடியாத அளவிலும், அவளது உடையில் ஈரம் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரைக்குடையை மடித்து ஒருகையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் ஆசனத்தின் பிடியை பிடித்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உடையின் ஈரம், அவளது உடலை ஒட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவளது தலைக்கு மேல் எரிந்துக் கொண்டிருந்த பேருந்தின் மின்விளக்கு, ஈர உடையை இன்னும் சல்லடையாக்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நின்று நிதானமின்றி செல்லும் பேருந்தின் அசைவுக்கு ஏற்ப எங்களது உடல்கள் மோதிக் கொண்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வப்போது என் வாழ்நாளில் நான் பார்த்திராத அங்கங்களும் என்னில் மோதுவதுண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவற்றை அவள் கண்டுகொண்டதாக தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருகையால் அணைத்துக் கொள்வோமா? என்றும் தோன்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
45 வயதாகிறது, இத்தனை வயதில் எத்தனையோ பேருந்து பயணங்களைச் செய்திருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவரையில் இப்படி ஒன்று வாய்த்ததில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னைச் சூழ்ந்திருந்த பயணிகள் கூட்டத்தால் விளைந்த உஷ்ணத்தில் இருந்து, அருகில் பாதி ஈரத்துடன் இடித்துக் கொண்டிருந்த பெண்ணின் உஷ்ணம் வேறுப்பட்டுத் தெரிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுதான் எனக்கு கிடைத்த இறுதி வாய்ப்பாக கூட இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பயணத்துக்கான சீட்டு இன்னும் எடுக்காமல் இருந்தது வசதியாய் போய்விட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இறங்க வேண்டிய இடம்கடந்தும், அந்த உஸ்ணத்தில் இருந்து விடுபட விரும்பவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சற்றே இறுக்கி அணைத்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கழுத்துக்கு அருகில்சில அங்குலங்கள் ஆடை விலகி வெளியில் தெரிந்த பகுதியை, ஈரதுணி ஒட்டி இருந்த இடுப்புப் பகுதியை அல்லது அங்கு... எங்காவது ஓரிடத்தை சீண்டிப் பார்த்தால்தான் என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
சபலம் வில்லங்கமான எண்ணங்களைத் தூவிக் கொண்டே இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாதணியின் எல்லையைத் தாண்டி வெளியில் நீண்டுக் கொண்டிருந்த ஒருவிரலையாவது உரசிவிடுவோமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
எதிர்பார்க்கவில்லை, திடீரென முறைத்துப் பார்த்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் கீழே குணிந்துக் கொண்டாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு புரியாமல் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கூடாத இடமெதிலும் சீண்டிவிட்டேனா? இல்லை இவ்வளவு நேரம் அவளைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவள் புரிந்துக் கொண்டிருப்பாளா? எனக்கே தெரியாமல் ஒரு சந்தேகம் வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு அப்படித்தான், சிறுவயதில் தந்தையுடன் இருக்கும் போது அவர் அடிக்கடி யாராவது சாமியாரிடம் கூட்டிப்போவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தசாமியார் சாமியாடி நடந்தவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு அவரை பார்க்கவே பயமாக இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிந்தோ அறியாமலோ நான் செய்த சின்னசின்ன தப்புகளை அப்பாவிடம் சொல்லிவிடுவாரோ? என்று அஞ்சிவேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சாமியாரைக் கண்டு வீடு வந்த சில நாட்கள் அந்த தப்புகளை எல்லாம் செய்ய மாட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காலம் செல்ல மீண்டும் செய்வேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதும் அதேபோன்ற ஒரு அச்சம் சூழ்ந்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தமுறை முறைத்துப் பார்த்ததோடு இல்லாமல், கன்னத்தில் பளார் என்று ஒரு அறையும் கொடுத்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விரும்பியோ விரும்பாலோ ஒரு பெண் என் கன்னத்தை தொடும் முதல் சந்தர்ப்பம் அது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கன்னத்தில் தோன்றிய எரிச்சலும், பயணிகளின் சலசலப்பும் அந்த அற்புதத்தருணத்தை ரசிக்கவிடாமல் செய்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பூனைகளாக இருந்தவர்கள் பலர் புலிகளாக மாறிப் போனோர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்ன நடந்தது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதைவிட, என்னை தாக்க வேண்டும் என்பதில் இளசுகள் குறியாக இருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கும் நடந்தது விளங்காமலேயே இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
என் காலால் அவளை சீண்டியதாக கத்திக் கூச்சலிட்டாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கும் இங்கும் இருந்து இன்னும் சில கரங்கள் என்னைத் தாக்கின.&lt;br /&gt;
&lt;br /&gt;
பேருந்தில் இருந்து இறங்குமாறு கூச்சலிட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மீண்டும் உலகம் என்னை வெகுதூரம் தள்ளிவைக்கும் வலியை உணர்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதோ, சில கணங்கள் மெய்மறக்கச் செய்திருந்த அந்த உஷ்ணத்தை விடுத்து வெளியேறுகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வேகமாக நடக்கச் சொன்னார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கும் சீக்கிரம் வெளியேறத்தான் தோன்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கூட்டத்தில் ஒரு காலால் மட்டும் உந்தி உந்தி நடக்க சிரமமாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொரு காலும் இருந்திருந்தால் இன்னும் இலகுவதாக இருந்திருக்கும்.&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;http://www.vikeywignesh.com&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/1358309631269250861/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/06/blog-post_26.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/1358309631269250861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/1358309631269250861'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/06/blog-post_26.html' title='உஷ்ணம் - சிறுகதை'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://3.bp.blogspot.com/-D-O7lFPUcjs/WzH2BZFqMuI/AAAAAAAACb8/x8l5m0hEYuIZEuuOwlaOXDE-I1I6na8mgCLcBGAs/s72-c/Bus.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-6249915566464975776</id><published>2018-06-07T07:54:00.000+05:30</published><updated>2018-06-07T08:11:04.141+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புலம்பல்கள்"/><title type='text'>ஈழத்து இசை இரசிகனாக ஒரு பதிவு</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
ஒருகாலத்தில் இலங்கையில் மெல்லிசைப்பாடல்கள் என்று பல பாடல்கள் வெளியாகிவந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
நானும் அவ்வாறான பல பாடல்களுக்கு தீவிர ரசிகன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சில பாடலைகளைத் தேடி அதன் அசல் பதிப்பை பெற்றுக் கொள்ள பெரும் சிரமம் பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் அதனைக் கொண்டுள்ளவர்கள் எமக்கு வழங்க விரும்புவதில்லை. அவர்களும் அவற்றை பயன்படுத்தியதாக தெரியவில்லை. காரணம் என்னவோ.? இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கையில் உருவான மெல்லிசைப் பாடல்களில், &#39;என் நாட்குறிப்பு ஏடுகளில் உன் ஞாபகங்கள் பதிந்து வைத்தேன்&#39; என்றப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் சில பிடித்தமான பாடல்களுக்கு வரிகள் நினைவில் இல்லை. ஆனால் அந்த பாடல்களின் மெட்டுகள் வசப்படுத்திக் கொள்வன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வாறான பாடல்கள் இணையத்தளங்களில் கேட்பதற்கில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கை இசைக்கலைஞர் கருப்பய்யா பிள்ளை பிரபாகரன் பதிவேற்றியிருந்த காணொளியும், அதன் உள்ளடக்கமும் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட வேண்டியதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்நாட்டு கலைஞர்களுக்கு ஊடகங்களும், மக்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும், கலையையே நம்பி இருக்கின்ற உள்நாட்டு தமிழ் கலைஞர்கள் தற்போது அநாதரவாகி இருப்பதாகவும் அவர் தமது காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் டிஸ் ரீ.வி பாவனையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த எச்சரிக்கையும் அவர் காணொளியில் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பாக கலைஞர்களின் வருவாய் தற்போது பாதி அளவில் குறைவடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இதற்கு முன்னர்கூட இலங்கைக் கலைஞர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்களா? என்றால் அதுவும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிடைத்த சொட்சபட்ச வருவாயையும் இழக்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்திய தொலைக்காட்சிகளை பார்வையிடுவதற்காக டிஸ் அன்டனாக்களை பயன்படுத்துகின்றவர்கள், பெரும்பாலும் உலக அறிவு மிக்கவர்களாகவும், இலங்கை அறிவு அற்றவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பது நிஜம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுபல்வேறு பாதிப்புகளைத் தருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கையில் விலைவாசி ஏற்றம் முதல் அரசியல், பொருளாதார, சமுக செய்திகளுடன் அனர்த்தங்கள் குறித்த தகவல்களைக் கூட பெரும்பாலானவர்கள் மிகவும் காலம்தாழ்ந்தே அறிந்துக் கொள்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது சமுகத்துக்கு ஆரோக்கியமான விடயம் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்மைக்காலமாக சம்மந்தமே இல்லாவிட்டாலும், தமிழகத்திலும் இந்தியாவிலும் இடம்பெறுகின்ற &#39;சர்ச்சைக்குரிய&#39; சம்பவங்களுக்காக இலங்கையில் இருந்துக் கொண்டு கருத்துக்கூறவும், ஆதரவளிக்கவும் செய்யும் நிலைமைகள் அதிகரித்துள்ளன. (நானும் ஜல்லிக்கட்டு விடயத்தில் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றிருந்தேன்.)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் உள்ளுரில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களில் போராட வேண்டியவர்கள் அவ்வாறு ஈடுபடவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு பிரதான காரணம் இந்திய தொலைக்காட்சிகளை பார்வையிடுகின்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பே.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறான நிலையில் ஏற்கனவே ஜனரஞ்சமான இந்திய கலைஞர்களின் படைப்புகள் இலங்கை மக்களை இன்னும் இன்னும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவற்றுக்கு இடையில் இலங்கைக் கலைஞர்களால் போட்டியிடுவது சுலபமான விடயம் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தநிலையிலேயே கலைஞர்கள் மக்களின் ஒத்துழைப்பை கோரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தவிடயத்தை பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்களது படைப்புகளுக்கு மக்களது அங்கீகாரம் கிடைக்கவில்லை, மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கலைஞர்களின் கோரிக்கை நியாயமானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் ஒருவிடயத்தை நாம் சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும். நல்ல படைப்புகளுக்கு இலங்கையில் எப்போதும் அங்கீகாரம் இருந்திருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்கள் அதனை கொடுத்து வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைத்துறையில் நல்ல முயற்சியாளர்கள் சிறந்த முன்னேற்றத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டுவிடுகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மொஹமட் ஷமீலின் மழைவிழியில் பாடல் இதற்கு ஒரு நல்ல உதாரணம். அந்த பாடலை எத்தனை பேர் தரவிறக்கம் செய்துக் கொள்ள தேடி அலைந்தார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்புள்ள காலம் போன்றது இல்லை இப்போது. பழையகாலத்தில் இசைக்கு கொடுத்த முக்கியத்துவம், ஒலிநயத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. சாதாரண மெட்டுகள் கூட எத்தனையோ விதமான சப்த சோடிப்புகளுடன், ஒலிகலவையில் ஜாலங்கள் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்கள் அதற்கே பழகிவிட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறான சூழ்நிலையில் இக்காலத்தின் தரத்துடன் ஒப்பிட முடியாத படைப்புகளை செய்து, இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கை மக்கள் உள்நாட்டு கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற வாதம் நியாயமாக இருக்கலாம். அனால் கலைஞர்கள் தங்களை காலத்துக்கு ஏற்ற நுட்பங்களுக்கு பழக்கப்படுத்தி, தங்களது படைப்புகளையும் செம்மைப்படுத்திக் கொள்ளாதிருப்பது எந்தவகையில் நியாயமாகும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்கள் ரசிக்க வேண்டும் என்றுதான் படைப்புகள் செய்யப்படுமாக இருந்தால், அதில் அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாக வேண்டும். காலத்துக்கு ஏற்ற புத்தாக்கங்களை தமக்குள் ஏற்று, அதனை மக்களுக்கு வழங்குபவன்தானே சிறந்த கலைஞன்?&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஒலிநய, இசை நய விடயங்களில் இலங்கையைச் சேர்ந்த பலக்கலைஞர்கள் முன்னேற்றகரமாக செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களை மக்கள் வரவேற்கத் தயங்கவில்லை என்பதே நிஜயம். யார் புறக்கணித்தாலும், மக்களை சென்றடையும் படைப்புகள் மகத்தானதாக இருந்தால், அதற்கு ஏற்ற அங்கீகாரத்தை மக்கள் வழங்கத்தான் செய்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
யாழ்தேவி என்ற இசை ஆல்பத்தில் வந்த பாடல்கள், தினேஸ்-கஜனின் க்ரொஸ் கல்சர்ஸ், ஷமீலின் முதல் பாடலான கனவின் கருவில்.... இப்படி எத்தனையோ பாடல்கள் தற்கால தரத்துக்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அண்மையில் வடக்கை மையமாகக் கொண்ட இளம் கலைஞர்கள் உருவாக்கி வரும் சில பாடல்கள் ஒலிநயத்திலும், இசை நயத்திலும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு எத்தனையோ உள்நாட்டு கலைஞர்கள் அதிதிறமையானவர்களாக இருக்கிறர்கள். வாத்தியங்களை மீட்டுவதிலும், பாடுவதிலும், இசையமைப்பதிலும் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பு எந்த அளவில் இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. இசைப்பணி என்றால் அதில் உள்ள உப பணிகளை அவரது இயலுமைக்கு ஏற்ப பிரித்துக் கொண்டு, ஒரு கூட்டாக பணியாற்றுகிறார்களா? ஏனை ஒவ்வொரு விடயத்திலும் சிறப்பான திறமைப் பெற்றுள்ளவர்கள் இணைந்து, இலாப நோக்கில் மாத்திரம் அல்லாமல் நல்ல படைப்புகளை தர முடியாது?&lt;br /&gt;
&lt;br /&gt;
இவை உள்ளுர் கலைஞர்கள் மீது நான் முன்வைக்கும் குற்றச்சாட்டு என்று கருதினால், ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் மக்கள் நாங்கள் தருகின்றதைதான் கேட்க வேண்டும் என்று ஒரு கலைஞன் நினைப்பானானால், அவன் மக்களது அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு விடயம் அதனிலும் முக்கியமானது. உள்நாட்டு கலைஞர்களை (எழுத்தாளர்கள் உட்பட) பாதுகாப்பதற்காக, அல்லது அவர்களின் சேமத்துக்காக பல்வேறு அமைப்புகள் செயற்படுவதாக அறிகிறேன். பல தமிழ் அமைப்புகள், பிராந்தியம் சார்ந்தும் இயங்குகின்றன. அவை இதுவரையில் கலை, இலக்கிய வளர்ச்சிக்காக என்ன செய்திருக்கின்றன? கலைஞர்களை ஊக்கவிக்கவும், இலங்கையின் உள்நாட்டு படைப்புகளின் தரத்தை மேம்படுத்தவும் அவ்வாறான அமைப்புகள் எவ்வளவு உழைத்திருக்கின்றன? அல்லது சும்மா பொதுவான பெயர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு பம்மாத்தும் செயற்பாடுகளை மட்டும்தான் முன்னெடுத்து வருகின்றனவா? இதுதொடர்பான நீண்ட ஆய்வு ஒன்று இப்போதே அவசியப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைத்துறை வளர்ச்சி என்பது கலைஞர்களால் மாத்திரம் தனித்து மேற்கொள்ளக்கூடியது இல்லை. கலைசார்ந்த படைப்பையும் படைத்துவிட்டு, அதனை வணிக சந்தைக்குள் திணித்து, தங்களது வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வருமான மார்க்கங்களையும் கலைஞர்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கோர நிலைமை. அந்த நிலைமையே இலங்கையில் இருக்கிறது. கலைப் படைப்புகளை உரிய வகையில் மக்களுக்கு கொண்டு செல்ல எத்தனை அமைப்புகள் இருக்கின்றன? வணிகம் சார்ந்தோ, சேவை சார்ந்தோ இயங்குகின்ற பல அமைப்புகளை எனக்குத் தெரியும். ஆனால் அவை ஒரு குறுகிய வட்டத்துக்குள், அரைத்தமாவையை மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருந்தால், எப்படி கலையை வளர்க்க முடியும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி நாளாந்தம் ஒரு கலைஞனின் காணொளி வெளியாகும் என்பதைத் தவிர வேறு பதில் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைத்துறை வளர்ச்சி என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு, அந்த பொறுப்பின் பங்குகள் பிரித்துக் கொள்ளப்பட வேண்டும். ஒன்றித்து செயற்பட வேண்டும். அதற்கு முன்னர் கலையின், படைப்பின் பெயரை மட்டும் பயன்படுத்தி சுயலாபம் ஈட்டிக் கொள்கின்ற புள்ளுருவிகளை அடையாளம் கண்டு களைய வேண்டியதும் கட்டாயமாகும்.....&lt;br /&gt;
&lt;br /&gt;
விக்கிவிக்னேஷ்&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;http://www.vikeywignesh.com&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/6249915566464975776/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/06/blog-post.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/6249915566464975776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/6249915566464975776'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/06/blog-post.html' title='ஈழத்து இசை இரசிகனாக ஒரு பதிவு'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-3722227584495340298</id><published>2018-06-01T07:26:00.000+05:30</published><updated>2018-06-03T22:24:10.358+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சூரியனும் நானும்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புலம்பல்கள்"/><title type='text'>சூரியன் FMமும் நானும் - பாகம் 6</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://3.bp.blogspot.com/-MrGdUi3eH1I/WxCnkN5k4PI/AAAAAAAACXA/gflASBT9LHcvEhVBatVf0FmjZXEPgWguQCLcBGAs/s1600/Me_%2526_SooriyanFM.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;1042&quot; data-original-width=&quot;1600&quot; height=&quot;130&quot; src=&quot;https://3.bp.blogspot.com/-MrGdUi3eH1I/WxCnkN5k4PI/AAAAAAAACXA/gflASBT9LHcvEhVBatVf0FmjZXEPgWguQCLcBGAs/s200/Me_%2526_SooriyanFM.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;color: blue;&quot;&gt;நேற்றையக் காற்றில் நான்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2004-05ஆக இருக்க வேண்டும், சரியாக நினைவில் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சூரியனின் நேற்றையக் காற்று நிகழ்ச்சி மீதான விருப்பு அதிகரித்தக் காலம் அது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மப்ருக் அண்ணா நிகழ்ச்சியை ஒருநாள் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தப் போது, அவர் வழங்கிய தலைப்புகளுக்கு சில ஹைக்கு (என்று கருதி) கவிதைகளை எழுதினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு வாசிக்கும் வரை காத்திருந்ததாக ஒரு ஞாபகம். சரியாக நினைவில் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது நேற்றையக் காற்று ஒலிக்கும் நேரத்தில், சூரியன் கலையகத்தில், ஒலிங்வாங்கிக்கு அருகில் அமர்வேன் என்றோ, அதில் அறிவிப்பு செய்வேன் என்றோ கற்பனையும் செய்ததில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
2009ம் ஆண்டு அது நடந்தேறியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்பு வேலை முடித்து வீடு செல்லும் இரவில், எங்களுக்கு வழங்கப்படும் வாகனங்கள் அனைத்தும், அலுவலகத்தில் இருந்து சற்று தூரத்தில் ரீகல் திரையரங்கிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரும்பாலும் நவா அண்ணா உள்ளிட்ட அனைவரும் ஒன்றாகவே செல்வோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என் தோளில் கையைப் போட்டுக் கொண்டு கதைத்தப்படி வந்த நவா அண்ணா, &#39;நேற்றையக் காற்று நிகழ்ச்சியை செய்றிங்களா&#39; என்றார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவேளை இது நவா அண்ணா எடுத்த பிழையான முடிவாக இருக்கலாம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரும் தயக்கமாக இருந்தாலும், முயற்சித்துப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்து, மறுநாளே அதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
அஷ்ரஃப் உடனும், முகுந்தன் உடனும் இணைந்து சில வாரங்கள் நேற்றையக் காற்று நிகழ்ச்சியில் கவிதைகளை வாசித்து அறிவிக்கப் பழகினேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
மப்ருக் அண்ணா என் வேண்டுகோளுக்கு அமைய கவிதைகளைக் கேட்டு மகிழ்ச்சியையும், பாராட்டையும் குறுந்தகவல் மூலம் அனுப்பிக் கொண்டே இருந்தார்....&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது 2004-05ல் மப்ருக் அண்ணாவின் தலைப்புகளுக்கு எழுதிய ஹைக்கு கவிதைகள் நினைவுக்கு வந்தன....&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவித ஈர்ப்புவிசையற்றப் பரப்பில் பறந்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்....&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot; target=&quot;_blank&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #3d85c6;&quot;&gt;சூரியன் FMமும் நானும் -&amp;nbsp;முன்னைய பாகங்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/06/6.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/3722227584495340298/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/06/6.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/3722227584495340298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/3722227584495340298'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/06/6.html' title='சூரியன் FMமும் நானும் - பாகம் 6'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://3.bp.blogspot.com/-MrGdUi3eH1I/WxCnkN5k4PI/AAAAAAAACXA/gflASBT9LHcvEhVBatVf0FmjZXEPgWguQCLcBGAs/s72-c/Me_%2526_SooriyanFM.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-3570329755343027396</id><published>2018-05-29T01:10:00.001+05:30</published><updated>2018-05-30T08:38:53.136+05:30</updated><title type='text'>கூடுவிட்டு கூடுபாய்தல்(Video)</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
பிரபு இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஒன்றில் இந்த கூடுவிட்டு கூடுபாயும் சங்கதி சொல்லப்பட்டிருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு 10 வயதிருக்கும் காலத்தில் அந்த படத்தை பார்த்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்மையில் ஜெயம்ரவி – அரவிந்சுவாமி நடிப்பில் அவ்வாறான ஒருபடம் வந்தது.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இவை மந்திரங்கள் அடிப்படையிலானவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் அண்மையில் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையை விஞ்ஞான ரீதியாக செய்துக்காட்டி இருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனிதர்களுக்கு இல்லை, நத்தைகளுக்கு.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது மனிதர்களைக் கொண்டும் சாத்தியப்படுத்தலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தவிடயம் அடிப்படையில் இறந்த மனிதனுக்கு மீண்டும் உயிர்கொடுக்கவும் முடிவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுதொடர்பில் நான் எழுதிய பதிவு ஒன்றை கேட்கவும் பார்க்கவுமாக வசதியாக எனது குரலில் ஒலிப்பதிவு செய்து, Sound-cloudsஸிலும், YouTubeபிலும் இணைத்திருக்கிறேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனைக் கொண்டு சில வருடங்களுக்கு முதல் நான் அய்டா 2035 என்ற பெயரில் சிறுகதை ஒன்றையும் எழுதினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
Sound-clouds, Youtube, அய்டா சிறுகதை ஆகியவற்றுக்கான கள் கீழே ல் உள்ளன.....&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;iframe allowfullscreen=&quot;&quot; frameborder=&quot;0&quot; height=&quot;270&quot; src=&quot;https://www.youtube.com/embed/bXPuRG1sxnc&quot; width=&quot;480&quot;&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href=&quot;https://soundcloud.com/vikeywignesh/6vmahhgnmqzk&quot;&gt;https://soundcloud.com/vikeywignesh/6vmahhgnmqzk&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;a href=&quot;https://www.blogger.com/u/1/goog_147741635&quot;&gt;&lt;br /&gt;&lt;/a&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/2016/01/2035_55.html&quot;&gt;https://www.vikeywignesh.com/2016/01/2035_55.html&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/05/blog-post_29.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/3570329755343027396/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/05/blog-post_29.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/3570329755343027396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/3570329755343027396'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/05/blog-post_29.html' title='கூடுவிட்டு கூடுபாய்தல்(Video)'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://img.youtube.com/vi/bXPuRG1sxnc/default.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-5704709951121904986</id><published>2018-05-25T08:10:00.001+05:30</published><updated>2019-05-25T21:45:03.168+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சூரியனும் நானும்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாட்குறிப்பு"/><title type='text'>சூரியன் FMமும் நானும் - பாகம் 5</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://4.bp.blogspot.com/-Lx6vPKd3WtY/Wwd3gYGDsrI/AAAAAAAACUg/kn1M4Dm0zMgZDLdOMsRPoKrYfN0uyXlEwCLcBGAs/s1600/Vikey_Sooriyan_Fm.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;1053&quot; data-original-width=&quot;1600&quot; height=&quot;130&quot; src=&quot;https://4.bp.blogspot.com/-Lx6vPKd3WtY/Wwd3gYGDsrI/AAAAAAAACUg/kn1M4Dm0zMgZDLdOMsRPoKrYfN0uyXlEwCLcBGAs/s200/Vikey_Sooriyan_Fm.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot; target=&quot;_blank&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #3d85c6;&quot;&gt;சூரியன் FMமும் நானும் -&amp;nbsp;முன்னைய பாகங்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் ஏன் எழுதுகிறேன்....?&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வப்போது என் மனநிலையின் அடிப்படையில் இந்த கேள்வி எழுவதும், அதற்கான பதிலும் அமைகிறது.&lt;br /&gt;
பாடசாலைக் காலங்களில் கவிதைகள் எழுதுவதில் ஊக்குவிக்கப்பட்டேன்.&lt;br /&gt;
ஆனால் சரியாக வழிநடத்தப்படவில்லை என்பது இப்போது புரிகிறது.&lt;br /&gt;
9ம் வகுப்பு படிக்கும் போது ஏதோ ஒரு சிறிய கவிதையை எழுதியதால், எனது தமிழ் ஆசிரியர் நவமோகனால் முதல்தடவையாக ஊக்குவிக்கப்பட்டு, கவிதை எழுதத் தொடங்கினேன்...&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
கவிதை நூல் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் அதில் அத்தனை தீவிரம் காட்டவில்லை. பின்னாட்களில் கலைசார்ந்த எழுத்து மீதான நாட்டம் குறைவடைந்தது.... உயர்தரம் படிக்கும் போது உயர்தர மாணவர் ஒன்றியத்தில் ஏதோ ஒரு பதவிக்கு தெரிவானப்போது, சஞ்சிகை ஒன்றை வெளியிட முயற்சித்து தோற்றோம்.&lt;br /&gt;
எனினும் அந்த நாட்களில்தான் பாடசாலை மட்ட கவிதைப் போட்டி ஒன்றில் ஜனாதிபதி கௌரவிப்புடன், இன்னும் சில பரிசில்களும் கிடைக்கப்பெற்றன.&lt;br /&gt;
அவற்றைவிட, ஒரு கவியரங்கம் செய்தேன்.&lt;br /&gt;
அப்போது எழுதிய நீண்ட கவிதை ஒன்று இன்னும் இருக்கிறது. எங்கேனும் பதிவு செய்ய வேண்டும்.&lt;br /&gt;
சாந்திமோகன் மிஸ் பெரிதும் ஒத்துழைத்து, ஊக்கப்படுத்துவார். கவியரங்கில் நான் வாசித்த கவிதை ஒன்றின் நிறைவில் அவர் வழங்கிய பாராட்டு என்றும் மறக்க முடியாது.&lt;br /&gt;
அந்த கவிதைக்கு கிடைத்த பாராட்டும், ஊக்குவிப்பும் மீண்டும் எழுத தூண்டினாலும் கூட, இசைமீதான நாட்டம் எழுத்தின்பால் அக்கறைக் கொள்ளச் செய்யவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் ஊவா சமுக வானொலி, முழக்கம் ஊடகப்பிரிவு என்பவற்றுடன் இணைந்து செய்தியாளராகவும், அறிவிப்பாளராகவும் செயற்பட்ட வேளையில் கவிதை சார்ந்த எழுத்துக்களை முன்னெடுக்க தேவை ஏற்பட்டதில்லை.&lt;br /&gt;
வீரகேசரி, தினக்குரல், மெட்ரோ நியுஸ் உள்ளிட்ட பல பத்திரிகைகளுக்கு முகம் அறியாத செய்தியாளராக ஒரு வருடத்துக்கும் மேல் செயற்பட்டு வந்திருக்கிறேன்.&lt;br /&gt;
அந்தக் காலப்பகுதியிலும் கவிதைகள் சிலவற்றை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிய போது, எந்த கவிதையும் பிரசுரமானதாக தெரியவில்லை.&lt;br /&gt;
நேரடியாக வீரகேசரியின் தேவராஜ் அண்ணாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கவிதைகளை பிரசுரித்து உதவுமாறு கோரி இருந்தேன்.&lt;br /&gt;
என்றாலும் பின்னர் ஆர்வம் காட்டவில்லை.&lt;br /&gt;
நான் எழுதி அனுப்பிய செய்திகள் அனைத்தும் பெரும்பாலான பத்திரிகைகள் பிரசுரமாகின. அது ஒருவகையான திருப்தியையும், நான் எதை எழுத வேண்டும் என்ற முடிவையும் எனக்கு தந்ததாக கருதினேன். வெறுமனே கவிதைகளை எழுதி, எதிலும் பிரசுரித்துக் கொள்ள முடியாமல் வைத்திருந்து நேரத்தை வீணடிப்பதைவிட, இப்படி எதாவது பிரயோசனமான செய்திகளை அனுப்பி அவை பிரசுரமாவதை பார்த்து இன்புறலாம் என்றிருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதுளை பவர் நிறுவனத்தின் முழக்கம் ஊடகப்பிரிவில் இருந்தப்போது, புஸ்பகாந்தனுடன் இணைந்து முழக்கம் என்ற மாதாந்த சஞ்சிகையை வெளியிட்டோம். இது ஒரு அரசியல் மற்றும் அரசசார்பற்ற நிறுவனத்தின் சார்புடையது என்றாலும், சுய எழுத்துகளுக்கு ஓரளவு இடமிருந்தது. புஸ்பாந்தன் சுகவீனமுற்றிருந்த காலப்பகுதியில் 3 அல்லது 4 இதழ்களை நானே ஒழுங்குப்படுத்த நேர்ந்தமை ஒரு வரம். அப்போது அதில் பிரசுரமான கட்டுரைகள், கவிதைகள் என்று அனைத்து ஆக்கங்களையும் நானே எழுதி வெளியிட்டிருந்தேன் என்பது ஒரு ஆத்மதிருப்தியை கொடுத்தது. எழுத்து எத்தனை ஆத்மத்திருப்தியைக் கொடுக்கும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்துக் கொண்ட தருணங்கள் அவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சூரியனில் இணைந்துக் கொண்டதன் பின்னர், எழுத்து சார்ந்த திருப்தியை செய்திகளில் பெறமுடியாது திண்டாடினேன். நேரச்சிக்கனம் கருதி, மிகவும் சிறிய அளவான பந்திகளுடனேயே என் எழுத்துகள் முடக்கப்பட்டிருந்தன. அது நியாயமானதும் கூட. வானொலி செய்தி வாசிப்பில் சுய எழுத்தின் புத்திசாலித்தனம் பிரதிபலிப்பதில் தவறில்லை. ஆனால் அநாவசியமான கலைநயங்கள் அதில் தவிர்க்கப்பட வேண்டும். செய்தி வார்ப்புக்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அந்த வரைமுறைக்கு உட்பட்டதாக என் எழுத்துகள் சுருங்கிப் போய் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதேகாலப்பகுதியில் வீரகேசரியின் ஜீவா அக்கா (அப்போது தினக்குரலில் இருந்தார்), பாரதி அண்ணா(தினக்குரல்) இசை உலகம் சஞ்சிகையை நடத்திய மதன் (விபத்தில் சிக்கி வீட்டில் ஓய்வில் இருந்துகொண்டே இந்த சஞ்சிகை செயற்பாட்டை முன்னேடுத்தார்) போன்றோருடன், சுடரொளி, மெட்ரோ நியுஸ் போன்ற பத்திரிகைகளை சார்ந்தவர்களும் என் கட்டுரைகள், கவிதைகளுக்கு இடமளித்தனர். சிறுகதைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்த போது உதயசூரியன் பத்திரிகையும் போன்றோரும் அதிகம் ஒத்துழைத்தனர், ஒத்துழைக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு இசையுலம் சஞ்சிகை குறித்து குறிப்பிட்டாக வேண்டும். என் உயர்தர வகுப்பு காலம் முதல் இசையுலகம் சஞ்சிகையின் பரமவிசிரி நான். எந்த பத்திரிகையையும் காத்திருந்து வாங்கியதில்லை என்றாலும், இசையுலகத்துக்காக காத்திருப்பேன். பண்டாரவளை பராசக்தி புத்தகசாலை உரிமையாளரின் மகன் எனக்கென்றே ஒரு பிரதியை எடுத்து வைத்திருப்பார். (அவரது பெயரும் மதன்தான், அவரும் ஒரு இசைக்கலைஞராகத்தான் இருந்தார். அவரது வீட்டில் ஒரு ஒலிப்பதிவுக்கூடமும் இருந்தது) அந்த காலத்தில் நினைத்தும் பார்த்ததில்லை அதில் எனது கட்டுரைகளும் இடம்பெறும் என்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
கர்நாடக சங்கீதத்தை நான் முறையாக நீண்டகாலம் கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக் கொண்ட சிலபாடங்களையும், புத்தக மற்றும் இணையவாசிப்பு என்பவற்றை வைத்து, ராகங்கள் பற்றிய தொடர்கட்டுரைகளை எழுதிவந்தேன். அப்போது நான் இருந்த பொருளாதார நிலைமையில், எனக்கு இது உதவியாகவும் இருந்தது. மதனுக்கு நன்றிசொல்லவேண்டும்....&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் 2015ம் ஆண்டு வரையில் எழுத்துறையில் நிலைக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருந்ததில்லை. ஒரு கனவு குறித்த விபரிப்பு, அதன் பின்னர் கிடைத்த பாராட்டுகள், ஊக்குவிப்புகள் என்பன இதில் கொஞ்சம் முயற்சிக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதன் நீட்சிதான் இப்போது...... சிறுகதைகள் வளர்ந்து நாவலை எழுதும் அளவிற்கு தூண்டிவிட்டிருக்கிறது. ஜெயகுமரன் அண்ணா எழுதிய &#39;சப்புமல்குமாரயா&#39; என்ற சிறுகதை என் எழுத்துவாழ்வில் ஒரு திருப்பம். அந்த கதையை வாசித்தப்போதுதான், எழுத வேண்டும் என்ற தீவிர மனநிலை தோற்றம்பெற்றது. அவரிடம் நான் எழுதிய &#39;ட்ரிசோ எனப்படும் திரிவுந்து&#39; சிறுகதையை முதல்தடவையாக வாசிக்கச் செய்து கருத்துப் பெற வேண்டும் என்று அழுத்தம் வற்புறுத்திப் பெற்றுக் கொண்ட பாராட்டு ஏதோ ஒரு ஊக்கமருந்தாக இருந்தது. பின்னர் அவர் வெளியிட்ட &#39;என் கொல்லைப்புறத்துக் காதலிகள்&#39; நூலை வாசித்தப் போது, வாசிப்பின் முக்கியத்துவமும், அதில் உள்ள சுவையையும் அனுபவிக்க முடிந்தது. அதன்பின்னர்தான் எனக்கென்று ஒரு நூலடுக்கையே உருவாக்கிக் கொள்ள பழகினேன். நான் எழுதுவதில் ஜெயகுமாரன் அண்ணாவிற்கு பெரும்பங்குண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
சரியாக நினைவில் இல்லை, 2009-10ஆக இருக்க வேண்டும். எனது கவிதைகளை அறிந்த நவா அண்ணா, சூரியனின் நேற்றையக்காற்று நிகழ்சியை செய்யுமாறு கோரினார்.. அதன்படி ஒரு மாதம் அளவில் நேற்றையக்காற்று நிகழ்ச்சியை செய்திருக்கிறேன்.. அந்த அனுபவத்தை அடுத்தப் பதிவில் பகிர்கிறேன்....&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/05/fm-5.html/&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/5704709951121904986/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/05/fm-5.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/5704709951121904986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/5704709951121904986'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/05/fm-5.html' title='சூரியன் FMமும் நானும் - பாகம் 5'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://4.bp.blogspot.com/-Lx6vPKd3WtY/Wwd3gYGDsrI/AAAAAAAACUg/kn1M4Dm0zMgZDLdOMsRPoKrYfN0uyXlEwCLcBGAs/s72-c/Vikey_Sooriyan_Fm.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-8158585764218097184</id><published>2018-05-12T19:41:00.000+05:30</published><updated>2018-05-12T19:49:22.143+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புலம்பல்கள்"/><title type='text'>ஆவிகளுக்கு வாசம் உண்டா? </title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://4.bp.blogspot.com/-0RY4VAmu5fA/Wvbxy2bPZaI/AAAAAAAACRo/JYoTObLt5o04Cx5oMgv5Xe80LqS1sjCygCLcBGAs/s1600/Smell.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;427&quot; data-original-width=&quot;640&quot; height=&quot;133&quot; src=&quot;https://4.bp.blogspot.com/-0RY4VAmu5fA/Wvbxy2bPZaI/AAAAAAAACRo/JYoTObLt5o04Cx5oMgv5Xe80LqS1sjCygCLcBGAs/s200/Smell.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
நேற்றிரவு உறங்கப்படுத்து இன்று அதிகாலைக்கு முந்திய இரவு 2 மணி வரையில் விழித்துதான் இருந்தேன். உறக்கம் வர ஆரம்பித்த முதற்சில நொடிகளில் உறங்கிக் கொண்டிருந்தேனா? இல்லையா? என்பதில் ஒரு சிறுகுழப்பம் இருக்கிறது. ஆனால் என்னால் நன்கு உணரவும், நுகரவும் முடிந்தது... ஏதோ ஒரு பௌடரின் மென்மையான மணம் தீவிரமாக எனது அறையில் வீசியது.. இந்த வேளையில் எப்படி இந்த மணம் என்ற உள்மனக்கேள்வியோடு, தலையணையில் இருந்து தலையைத் தூக்கினேன்... பின்னால் திரும்பி கதவு வாயிலைக் காண சற்று தயக்கமாக இருந்தது.... இதற்கான பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். முன்னரும் இவ்வாறான வாசனையை உணர்ந்திருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2006ம் ஆண்டு அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்தப் போது நான்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா ஒரேபக்கத்தில் படுத்திருந்ததால், அவருக்கு உடற்காயம் ஏற்படக்கூடும் என்று வைத்தியர்கள் சொன்னார்கள். அதனால் ஒடிகொலனும், பௌடரும் கலந்து அவருக்கு பூசிவிடுவேன். ஒடிகொலனும் - பௌடரும் இணைந்த மணம் வித்தியாசமானதும் மென்மையானதும்... அப்பாவின் இறப்பு என்னால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. அவரது மரணத்தின் பின்னர் பலதடவைகள் அந்த மணத்தை உணர்ந்திருக்கிறேன். அப்போதேல்லாம் என்னைச் சுற்றி ஒரு நேர்மறை சக்தி சூழ்ந்திருப்பதாக உணர்வேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு என் தந்தையே மகனாக பிறக்க வேண்டும் என்ற ஆசை எல்லா பிள்ளைகளையும்போல் இருந்தது. மனைவியின் மகப்பேறு நிகழ்ந்துக் கொண்டிருந்த அறையில் மருந்து மணம் கூட பெரிதாக இருக்கவில்லை. வயிற்றைக் கிழித்து மகனை வெளியில் எடுத்தப் போது நானும் அருகில்தான் இருந்தேன். எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை, அதே ஒடிகொலனும்- பௌடரும் கலந்த அந்த நூதனமான மணத்தை என்னால் முழுமையாக உணர முடிந்தது. இப்போதும் அப்பாவை நினைக்கும் போதெல்லாம் அந்த வாசத்தை உணர முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது ஒருபுறம் இருக்க... ஆவிகளுக்கு வாசம் பிடிக்கும் என்பது ஆவி ஆராய்சியாளர்கள் முன்வைக்கின்ற கருத்து. ஆராய்ச்சியாளர்களா? கிராமங்களில் சிறுபிள்ளைக்கு கூட இந்த விடயம் தெரியும். நான் உயர்தரம் படிக்கும் போது செயல்திட்டத்துக்காக எடுத்துக் கொண்ட பொருள் ஆவிப் பற்றிய ஆய்வு என்பதை முன்னமே பல தடவைகள் கூறி இருக்கிறேன். அப்போது நான் செய்த ஆய்வுகளில் பலவற்றில் பத்தியும், சூடமும் முக்கியமான வாசனைப் பொருட்களாக இருந்தன. இவை ஆவிகளுக்கு மாத்திரம் பயன்படுத்தும் பொருட்கள் இல்லை. எம் மக்கள் மல்லிகைப் பூவையும், ஆங்கிலப்படங்களில் ரோஜா மலரையும் ஆவிகளின் தேசியப் பூவாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆவிகளுடன் தொடர்பு கொண்ட உண்மைக் கதைகள் என்று கூறப்படும் பல சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களில், இந்த வாசனை முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. சில இடங்களில் சந்தேகமான வாசனை ஏற்பட்டதன் பின்னர்தான், அங்கு ஆவிகளது நடமாட்டம் இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டதாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு தெரிந்த ஒரு தோழி, தமது ஆவிகள் குறித்த அனுபவத்தை என்னிடம் சொன்னார். அவர் நெடுகாலமாக இந்த அமானுஷ்யங்களுடனேயே வாழ்ந்துவந்தவர். அதைப்பற்றி ஒரு தனிப்பதிவை எழுதுவதாக அவருக்கு உறுதியளித்து இபோது 2 வருடங்களுக்கு மேல் இருக்கும். இன்னும்தான் எழுதுகிறேன். என்றாலும், அவர் கூறிய பெரும்பாலான கதைகளில் பொதுபொருளாக இருந்தது பத்திக்குச்சி.&lt;br /&gt;
&lt;br /&gt;
சரி, நேற்று இரவு நான் சுவாசித்த மணம் என்னவாக இருக்கும்? இன்று நாள் முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் நான் உறக்கத்தில் இருந்து எழுந்ததாகவே நினைக்கிறேன். ஒரு சொற்ப நேரத்துக்குள் ஒரு கனவும் ஏற்பட்டிருந்தது. அந்த கனவில் ஒரு டப்பாவில் இருந்து பௌடர் கீழே கொட்டப்படுகிறது... ஆனால் இங்கு ஏற்படுகின்ற கேள்வி, முட்டை – கோழி பிரச்சினை போன்றது... பௌடர் கொட்டியதைப் போன்று கனவு வந்ததால்தான் வாசனை வந்ததா? இல்லை, அந்த வாசனை ஏற்பட்டப் போது பௌடர் கனவில் வந்ததா?.... நான் கண்விழித்து தலையணையில் இருந்து தலையைத் தூக்கியப் போதும் கூட அந்த வாசனை சிறிது நேரம் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கனவில் வாசனை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறதா? என்று தேடினால்... உண்டு... பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அறிய முடிந்தது. ஆனால் வெகுசொற்பமானவர்களுக்கு மாத்திரமே கனவில் காணும் பொருட்களின் வாசனையை உணர முடியும் என்று பல ஆய்வுகளில் சொல்லப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையில் நாம் உறங்குகின்ற சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்களின் தாக்கம் கனவில் தென்படுவதுண்டு.. அதில் ஒரு பெருங்குழப்பமும் உண்டு. நாம் உறங்கும் போது நாம் அறியாமல் நிஜத்தில் நடக்கின்ற செயற்பாடுகள், எம் கனவில் பிரதிபலிக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது, காரணம், இப்போதும் அவ்வாறே நிகழ்கிறது. என் பாடசாலைக் காலங்களில் அதிகம் வெறுக்கின்ற நிகழ்வு, அப்பாவினால் அதிகாலையில் நிகழ்த்தப்படும். அப்பா எழுந்த உடனேயே வானொலியை ஒலிக்கச் செய்வார். எந்நேரமும் பழையப் பாடல்களே ஒலிபரப்பாகும் அந்த வானொலி எனக்கு எரிச்சலையும், உற்சாகம் இன்மையையும் ஏற்படுத்தும். வானொலியில் ஒலிபரப்பாகும் பாடலுக்கும், அந்த தருணத்தில் நான் கண்டுக் கொண்டிருக்கும் கனவுக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டுவிடும். ஆனால் குழப்பம் ஆரம்பிக்கும் இடத்தைப் பாருங்கள்... அப்பா வானொலியை ஒலிப்பதற்கு முன்பிருந்தே நான் கனவில்தான் இருந்திருப்பேன். அந்த கனவு சுற்றிவளைத்து ஒரு பாடலை உணர்த்தும்... அந்த பாடல், நிஜத்தில் ஒலிபரப்பாகும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
இது ஒரு நுட்பமான காலவேறுப்பாட்டைக் கொண்டதாக இருக்கிறது. முழுமையாக விளக்க ஆர்வமாக இருக்கிறேன். காரணம் இதைப்பற்றி நீண்டநாட்களாக நான் குறிப்புகளை எடுத்து வைத்திருக்கிறேன். பிரிதொருநாள் விரிவாக எழுதலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையில் நாம் உறங்கு முழுநேரமும் கனவு காண்பதில்லை. எம் கனவு உலகின் நேரத்தில் 5 நிமிடங்கள் கூட இருப்பதில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. உலகின் நேரத்துக்கும், கனவின் நேரத்துக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு கணக்கில் சொன்னால், உலகில் ஒரு நிமிடம், கனவில் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமிருக்காலாம். ஒரு கணக்கிற்குதான், உறுதியாக இல்லை. அதனால் நான் ஒரு முழு திரைப்படம் அளவுக்கு கனவுகளை கண்டுவிடுகிறேன். என் கனவில் வர்ணங்கள் இருக்கும், விசேடமாக பின்னணி இசை ஒலிக்கும். கனவைப் பற்றிக்கூட மிக நீண்டதாக எழுதிக் கொண்டிருக்கலாம். நான் எழுதிய சிறுகதைகள் பல என் கனவுகளாகவே அமைந்திருக்கின்றன. என் கனவுகள் சிலவற்றைக்கூட பேஸ்புக்கில் பதிந்திருக்கிறேன். அவற்றுக்கு ஆன்மீக ரீதியான விளக்கங்கள் பல கிடைத்திருப்பது ஒரு வித்தியாசமான உணர்வு.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது விடயத்துக்கு வருகிறேன்..., செவ்வாய்கிழமை காலையில் மகனுக்காக பௌடர் டப்பா ஒன்றை வாங்கிவந்தேன். சாதாரணமாக பௌடர் வாங்கும் சம்பவங்கள் மனதில் பதிவதில்லை. அன்று காலை கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பௌடர் டப்பாவை எடுத்தப் போது, அங்கிருந்த பல டப்பாக்கள் விழுந்துவிட்டன. அந்த சம்பவம் நினைவில் இருந்தது. நேற்று மாலை வீடு திரும்பும் போது, கதவைத் திறந்ததும் ஒரே பௌடர் மணம். உள்ளே விராந்தை முழுக்க என் பெருமைக்குரிய மகன் பௌடரை கொட்டி வைத்திருந்தான். பௌடரை கொட்டி அதன் மேல் கார் ஓட்டி விளையாடுவது அவனுக்கு பிடித்தவிடயம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த சம்பவங்கள் என் கனவை உந்தி இருக்கும் என்றாலும், கனவில் நின்று நான் விழித்தப் பின்னரும், அந்த அதிகாலைக்கு முந்தியப்பொழுதில் நான் சுவாசித்த வாசனை எங்கிருந்து வந்திருக்கும்? அது என் அறையில் அத்தனை அருகில் எப்படி வந்தது? விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வுகளின் முடிவுகளை வைத்து மனதைத் தேற்றிக் கொண்டாலும்கூட, சந்தேகம் வலுக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதோ, இப்போதுகூட அப்படியான ஒரு மென்மையான வாசனையை உணர்ந்துக் கொண்டே இந்த பதிவை முடிக்கிறேன்...&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/05/blog-post.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/8158585764218097184/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/05/blog-post.html#comment-form' title='2 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/8158585764218097184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/8158585764218097184'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/05/blog-post.html' title='ஆவிகளுக்கு வாசம் உண்டா? '/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://4.bp.blogspot.com/-0RY4VAmu5fA/Wvbxy2bPZaI/AAAAAAAACRo/JYoTObLt5o04Cx5oMgv5Xe80LqS1sjCygCLcBGAs/s72-c/Smell.jpg" height="72" width="72"/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-1344747560423602261</id><published>2018-05-01T18:41:00.001+05:30</published><updated>2018-05-01T21:41:31.176+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சூரியனும் நானும்"/><title type='text'>சூரியன் FMமும் நானும்... பாகம் 4</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-9MSvc5Afwo4/WuhnYAOPpjI/AAAAAAAACQU/xfDJxSBgFxsJKFwVGCdyuNDhMxLzYGLyACLcBGAs/s1600/Sooriyn_FM_Me.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;960&quot; data-original-width=&quot;960&quot; height=&quot;200&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-9MSvc5Afwo4/WuhnYAOPpjI/AAAAAAAACQU/xfDJxSBgFxsJKFwVGCdyuNDhMxLzYGLyACLcBGAs/s200/Sooriyn_FM_Me.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
2006ல் அப்பா இறந்தப் பின்னர், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எம்மை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெற்றன...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
முகாமைத்துவமும், வேலைக்காலத்தில் அப்பாவிற்கு எதிரிகள் போல் இருந்தவர்களும் அதற்கான பெரும் சூழ்ச்சிகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டனர்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
மாற்றுவழிகள் எவையும் இல்லாமல், செய்வதறியாத மனநிலையுடன் நாட்களை கடத்திக் கொண்டிருந்த காலப்பகுதி அது...&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அப்போது பலரும் எங்களுக்கு சொன்ன ஆலோசனை, பிரதி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஷை சந்தித்து விடயத்தை கூறி உதவிகோரலாம் என்பதாகவே இருந்தது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அதற்கு முன்னர் அவ்வாறான அரசியல்பிரமுகர்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கற்பனையும் செய்ததில்லை.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அவரை சந்திப்பதற்கு அவருடன் நெருங்கிய யாருடைய ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஊரில் இருந்த அவரது பிரதிநிதி, அவரது பிரத்தியேக செயலாளர் என்று பலரையும் அணுகியும் இறுதிவரையில் அவரை தொடர்பு கொள்ள முடியாமலேயே இருந்தது.....&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
எப்படியோ ஒரு வருடத்தின் பின்னர், சூரியனில் இணைந்து முதன்முறையாக ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு செல்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
முதல்நாள் இரவு முழுவதும் அலுவலகத்தில் கழித்துவிட்டு, காலை உறங்கச் சென்ற சில நிமிடங்களிலேயே எழுப்பப்பட்டு அந்த செய்தியாளர் சந்திப்பு விருப்பம் இன்றி அனுப்பப்பட்டேன்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஏதேட்சையாக இடம்பெறும் சில சம்பவங்கள் எம் மனநிலையை மாற்றவல்லன. அன்றும் அப்படித்தான், என் வகுப்புத்தோழிகள் பலருக்கு, தாதியர் பயிற்சிக்கான நியமனங்கள் அன்று வழங்கப்பட்டன.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் அவர்களுடன் கலந்துரையாடிவிட்டு, பின்னர் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ் உடன் ஏனைய செய்தியாளர்களும் சென்று கதைத்தோம்...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அதற்கு முன்னர் அவருடன் பல தடவைகள் தொலைபேசியில் கலந்துரையாடி இருக்கிறேன். நேரில் கண்டதில்லை என்றாலும், மிகவும் நெருக்கமான ஒரு நண்பராக அந்த நாட்களில் பழக்கம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
சூரியனில் இருந்து வந்திருக்கும் விக்கி என்று அறிந்து கொண்டதன் பின்னர் அவர் என்னைக் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்..&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
சில நிமிடங்களில் அந்த சந்திப்பு முடியவே அருகில் ஒருவர் வந்தார்....&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&#39;சுரேஷ்ட்ட சொல்லி எதுவும் செய்து கொள்ளணுமா? இருந்தா சொல்லுங்க... செய்துதாறன்&#39; என்றார்...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அவர் வேறு யாரும் இல்லை... நாங்கள் வசித்துவந்த வீட்டில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றப்படும் நிலையை எதிர்கொண்டிருந்த போது, வடிவேலு சுரேஷிடம் அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றியவர்களில் ஒருவர்....&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&#39;உங்களுக்கு ஏதும் தேவையா இருந்தா சொல்லுங்க அண்ணன்.... சொல்லி செய்துதாறன்&#39; என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தேன்....&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஒருகாலத்தில் எட்டாத உயரமாய் இருந்த ஒன்றை அடைவதற்கு இந்த ஊடகம் எனக்கு செல்வாக்கை வழங்கியது... என்ன, அதற்குள் காலம் கடந்து போய் இருந்தது...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
என்றாலும், எந்த மனிதரும் எப்போதும் தாழ்வாகவே இருக்க மாட்டார்கள், அவர்களும் உயரும் ஒருநாள் வரும் என்ற நம்பிக்கையை அன்றைய நாள் ஏற்படுத்தியது...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
வாழ்க்கை என்பது மிகவும் விசித்திரமானது.... நேற்றைய பொழுதைப் போன்றே நாளைய பொழுதும் அமைந்து விடுவதில்லை. திருப்பம் எந்த தருணத்திலும் வரும்.. அங்குதான் வாழ்க்கையின் சுவாரஷ்யமே தங்கி இருக்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அந்த செய்தியாளர் சந்திப்பில் இடம்பெற்ற மற்றுமொரு உன்னதம், ஜீவா அக்கா.... சூரியனில் இணைந்த பின்னர் நான் முதன்முதலில் பழக ஆரம்பித்த வெளியூடக செயற்பாட்டாளர்.. அந்த நாட்களில் அவர் தினக்குரலில் இருந்தார். அவரும் மலையகம் என்பதால் இயல்பாகவே ஒரு அன்பு உருவானது... அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டாலும், அடிநாதமாக ஒரு அன்புத்தொடர்பு இருந்து கொண்டே வந்துள்ளது. முக்கியமான கட்டங்களில் அவரது ஆலோசனைகள் எனக்கு உதவி புரிந்திருக்கின்றன. எனக்குள் மறைவாக இருந்த எழுத்தாற்றலுக்கு அதிக களம் வழங்கி ஊக்கப்படுத்தியவர். இப்போதும் என் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களில் அவர் முக்கியமானவர்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அதே, செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும், வடிவேலு சுரேஷும் ஆற்றிய உரைகள் இப்போதுகூட எனக்கு நினைவிருக்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&#39;மலையக மக்களுக்கு ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருந்தும், அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை&#39; என்றார் நிமால் சிறிபால டி சில்வா....&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அவர்கள் இருவரின் உரைகளின் முக்கியமான விடயங்களை ஒரு செய்தியாக தொகுத்து வழங்கிய போது, 70 சதவீதமான பகுதி நீக்கப்பட்டுவிட்டது. தணிக்கை அல்ல... நேரப்பிரச்சினை... வானொலி செய்தி என்பது இதுதானா என்ற அதிருப்தி நிலையின் உச்சம் அன்றைய தினம்தான் புரிந்தது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
வானொலி ஊடகத்தில் செய்திக்காக ஒதுக்கப்படுகின்ற நேரம், இலக்கு வைக்கப்படும் நேயர்கள் என்ற அடிப்படையில், எவ்வளவு சுருக்க முடியுமோ, அவ்வளவு சுருக்கமாக செய்தியை சொல்லி ஆக வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அங்கு பந்திப்பந்தியாக எழுதிக் கொண்டிருந்தால் எடுபடாது. நியாயமும் இல்லை.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஆரம்பத்தில் அது ஒரு பிரச்சினையாக நான் எடுத்துக் கொண்டாலும், பின்னர் உண்மை நிலையை அனுபவரீதியாக உணர்ந்துக் கொள்ள முடிந்தது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
வானொலி செய்திகள், நேயர்களால் மீட்டுப் பார்க்க முடியாதவை. பெரும்பாலும் ஒருமுறை, அரிதாக இரண்டு தடவைகள் மாத்திரமே ஒரு செய்தி வாசிக்கப்படும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
ஒரு நேயர் செய்தியை கேட்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை நினைவில் வைத்துக் கொள்ளும்படி அல்லது புரிந்து தகவலை உள்ளீர்த்துக் கொள்ளும் வகையில் செய்திகள் அமைய வேண்டியது கட்டாயமாகும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அந்த வகையில் சூரியன் ஆரம்ப காலத்தில் இருந்தே சிறப்பான செய்தி வடிவத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அதற்கான நுட்பங்களை நான் இந்திரஜித் அண்ணாவிடம் இருந்து படிப்படியாக கற்றுக் கொண்டேன்.&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
செய்திகளை அறிக்கையிடும் நுட்பங்களைப் பற்றி விபரிப்பதென்றால் ஒரு புத்தகமே எழுதலாம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
அண்மையில் எமது குழுவில் இணைந்துக் கொண்ட புதியவர்களுக்கு வழிகாட்டுவதற்காக செய்திக் கட்டமைப்பு குறித்த சில வரையறைகளை எழுதி கொடுக்கலாம் என்று நினைத்து தட்டச்சி செய்ய ஆரம்பித்தேன். அங்கம் அங்கமாக பிரித்து பாதி அளவில் எழுதி பக்கங்களை எண்ணினால், 40 பக்களைத் தாண்டி இருந்தது... பின்னால் உதவும் என்று அப்படியே வைத்திருக்கிறேன்.....&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;i&gt;குறிப்பு:&amp;nbsp;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;i&gt;தொடர்ந்து இவ்வாறு சூரியனில் எனது அனுபவம் குறித்து எழுதுவது எனக்கு சுகமாக இருக்கிறது. பழைய நினைவுகளை மீட்டுப்பார்ப்பதும், என் அனுபவம் இன்னும் சிலருக்கு உதவும் என்பதும் என்னளவில் பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்ளும் விடயம். ஆனாலும் இதனை வாசிக்கின்றவர்களுக்கு இது எத்தனை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன். அதிகம் வாசிக்கும் அநேகமானவர்கள் கருத்துக்களை பொதுவெளியில் சொல்ல விரும்புவதில்லை. இந்த தொடரில் வேறு எந்தவிடயங்களை சேர்க்க வேண்டும் போன்ற குறிப்புகளை, மின்னஞ்சல் (vikey18@gmail.com) அல்லது பேஸ்புக் உட்பெட்டி வாயிலாக அறியத்தாருங்கள்... ஊக்கமாகவும் இருக்கும்.&amp;nbsp;&lt;/i&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;u&gt;&lt;i&gt;தொடரும்....&amp;nbsp;&lt;/i&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;u&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;b&gt;&lt;u&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/u&gt;&lt;/b&gt;
&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot; target=&quot;_blank&quot;&gt;முதற்பாகம்...&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: left;&quot;&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot;&gt;https://www.vikeywignesh.com/search/label/சூரியனும்%20நானும்&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/05/fm-4.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/1344747560423602261/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/05/fm-4.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/1344747560423602261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/1344747560423602261'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/05/fm-4.html' title='சூரியன் FMமும் நானும்... பாகம் 4'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-9MSvc5Afwo4/WuhnYAOPpjI/AAAAAAAACQU/xfDJxSBgFxsJKFwVGCdyuNDhMxLzYGLyACLcBGAs/s72-c/Sooriyn_FM_Me.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-6087750417767736997</id><published>2018-04-24T19:30:00.000+05:30</published><updated>2018-04-24T20:11:09.411+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சூரியனும் நானும்"/><title type='text'>சூரியன் FMமும் நானும்... பாகம் 3</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-3MHoUBNiJYM/Wt84SKRtXWI/AAAAAAAACP0/ltiDmeJ1viQJYfPJWq3PqrTlQqudirIoQCK4BGAYYCw/s1600/30849162_2086786931568919_893728472_o.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;131&quot; src=&quot;https://3.bp.blogspot.com/-3MHoUBNiJYM/Wt84SKRtXWI/AAAAAAAACP0/ltiDmeJ1viQJYfPJWq3PqrTlQqudirIoQCK4BGAYYCw/s200/30849162_2086786931568919_893728472_o.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;i&gt;இசையைத் துறந்த இரண்டு வருடங்கள்...&amp;nbsp;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு எப்போதும் எதனையும் முதலாம் திகதி ஆரம்பிப்பதில் கொள்ளை விருப்பம். அதிர்ஷ்டம் குறித்த நம்பிக்கையெல்லாம் இல்லை. 1 என்பது ஆரம்ப புள்ளி என்ற மனநிலை இருக்கும். எல்லோருக்கும் அந்த மனநிலை இருக்கக்ககூடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜுன் 28ம் திகதியே என்னை சூரியன் செய்திப்பிரிவில் இணையுமாறு அழைக்கப்பட்டிருந்தாலும், பாடசாலைக்கால நினைவின் பலனாக பாட்டி ஒருவரை &#39;கொலை&#39; செய்துவிட்டு, மரண செய்தி அனுப்பி, 1ம் திகதி இணைந்துக் கொள்வதாக கூறி இருந்தேன்.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன்படியே முதலாம் திகதி தொழில் ஆரம்பித்தாலும், 3ம் திகதி மட்டில் அதன்பால் ஈடுபாட்டை காண முடியாமல் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வேலையில் இருந்து விலகிச் சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டு அலுவலகம் சென்ற போதுதான் முதன்முறையாக செய்தி ஆசிரியரின் ஆசனம் வழங்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு ஊடகவியலாளருக்கு இருக்க வேண்டிய முதல்தகுதி, என்னைப்பொறுத்தவரையில், அந்த தொழில்பால் அவருக்கு இருக்கும் ஈடுபாடும், மரியாதையும்.&lt;br /&gt;
எனக்கு மரியாதை இருந்தது. ஆனால் ஈடுபாடு அவ்வளவாக இருக்கவில்லை. ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடே பயணத்தை ஆரம்பித்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரம்பத்தில் ஊடகத்துறை என்ற விடயத்தில் வேறுபாடுகளை நான் சற்று அறிந்திருந்தாலும், முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை. குறிப்பாக வானொலி செய்திக்கும், பத்திரிகை செய்திக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசத்தையே என்னால் அறியப்பட்டிருக்கவில்லை. அதனால் ஆரம்ப நாட்களில் செய்திகளை தயார்ப்படுத்தும் போது மிகவும் சிரமப்பட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முழக்கம் ஊடகப்பிரிவில் இருந்த காலப்பகுதியில் ஒரு மாதாந்த சஞ்சிகையை தனித்து சில மாதங்கள் நடத்தி இருக்கிறேன். அது ஒரு சுவையான, பெறுமதியான அனுபவம். அந்த துணிச்சலை முழுமையாக எனக்குள் ஏற்றியவர் சமுக செயற்பாட்டாளர் புஸ்பகாந்தன் தான். அப்போது சுயமாக எதனையும் தேடிக்கற்றுக் கொள்ளும் பழக்கமும், ஆர்வமும் என்னில் பெருகி இருந்தது. இப்போதும் அந்த ஆர்வம்தான் எனக்கு கைக்கொடுக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசையில் சாதிக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த வேட்கையோடே கொழும்புக்கு சென்றிருந்தாலும், செய்தி ஆசிரியர் ஆசனத்தில் அமர்ந்து பணியாற்ற ஆரம்பித்த ஆரம்ப நாட்களும், நான் விட்ட பிழைகளும், என் அறியாத்தனமும், செய்தி ஊடகத்தின் வலிமை, பெறுமதி, முக்கியத்துவம், உன்னதம், முக்கியமாக நான் வகிக்கின்ற பதவியின் முக்கியத்துவம் என்பவற்றை அனுபவரீதியாக உணர்ந்துக் கொள்ள முடிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால் ஆரம்ப நாட்களில் என்னை மிகவும் தாழ்மையாக உணர்ந்தேன். என் நண்பர்களிடம் தொலைபேசியில் அழைத்து என்நிலை குறித்து சொல்லி வேதனைப் பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அறியாமை என்பது தெளிவான ஆரம்பமே. எல்லாம் அறிந்துக் கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இதனை சரியாக புரிந்துக் கொண்டவர்கள் இருவர் என்னுடன் இருந்தார்கள்.. ஒருவர் இந்திரஜித், மற்றையவர் டிட்டோ குகன்... அவர்கள் இருவரும் என் அறியாத்தனத்தை பெரிதுப்படுத்தவில்லை. மாறாக அதனை சுட்டிக்காட்டினார்கள். வேறுசிலரோ அதனை வைத்து என்னை தாழ்மைப்படுத்த முற்பட்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் சிலருக்கு ஆலோசனை சொல்கிறேன், நான் சிலரிடம் ஆலோசனை பெறுகிறேன். எனக்கு ஆலோசனை சொல்பவர்களும் ஆலோனைப் பெற சிலரை பேணுகிறார்கள். இங்கு கரைக்கண்டவர்கள் என்று யாரும் இல்லை. கரைக்கண்டுவிட்டதாக நினைத்துக் கொள்பவர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. அவ்வாறானவர்களால் பலர் மட்டம் தட்டப்படுகின்றனர். அதில் இருந்து தப்பித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாட்கள் செல்லசெல்ல இதுதான் வாழ்க்கை என்று தீர்மானமாகிவிட்டது. இந்த தொழிலின் சூட்டை உணர்ந்து சுவைக்க பழக்கிக் கொண்டேன். என் தொழிலை நான் நேசிக்காத வரையில் எனக்கு அது சூடாகவே இருந்தது. எப்போது தொழிலை நேசிக்க ஆரம்பித்தேனோ, அப்போது முதல் அதன் இனிமையான பக்கம் என்னை ஆட்கொண்டுவிட்டது. என்னை நான் இந்த பாதையில் முன்னேற்றிக் கொள்ள முடிவு செய்தேன். இந்த தொழிலை நேசிக்க ஆரம்பித்த நாள்முதல் எனக்கு டயரி எழுதும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது.. நாளாந்தம் டயரியை எடுத்து எழுதலாம் என்று நினைத்தால், எதனை எழுதுவது என்ற கேள்விதான் வரும்... ஆனால் மனம் நிரைவாக இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என் குறைகள் அனைத்தையும் பட்டியலிட்டு, அவற்றில் முதலில் இருந்து தீர்க்க வேண்டிய விடயங்களை வரிசைப் படுத்தினேன். ஊடகத்துறையில் நான் எப்போது எனக்கான முன்மாதிரியாக கருதுவது டிட்டோகுகன் அண்ணாவை. செய்திகளை அவர் கையாளும் முறை, சேகரிக்கும் முறை, தொடர்புகளை பேணும் முறை என்று அனைத்தையும் அப்படியே எனக்குள் பிரதிபண்ணிப் பழகினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த காலத்தில் எனக்கான பெரிய பிரச்சினையாக இருந்தது தமிழ் மொழியில் தட்டச்சி செய்வது. இரவு நேரம் முழுவதும் அலுவலகத்தில் தங்கி இருந்து, அன்றைய வீரகேசரி பத்திரிகையில் வரும் அத்தனை பக்கங்களையும் தட்டச்சி செய்வேன். நாட்போக்கில் அதிவேகமாக தட்டச்சி செய்ய பழகிக் கொண்டேன். இது எனக்கு பெரிய நம்பிக்கையையும், விருப்பத்தையும் ஏற்படுத்தியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னை இந்தத்துறையில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், இசை குறித்த தேடல்களை எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு பிற்போட்டிருந்தேன். அது ஒரு வலியாக இருக்கவில்லை. இசைக்கு நிகராக இந்த தொழிலும் பிடித்துப்போய்விட்டது. நாளாந்தம் புதுப்புது விடயங்கள், அதுவும் எந்த செய்தியையும் முன்கூட்டியே அறிந்துக் கொள்ளும் ஒருசில நபர்களில் நானும் ஒருவன் என்பது பெருமையாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தி அறையை தேடி வரும் செய்திகளுக்கு மேலதிகமாக புதிய செய்திகளை தேடி அறிந்து வெளியிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டேன். அதுதான் இன்று வரையில் நான் இந்த துறையில் நீடிப்பதற்கான உயிர்நாடியாக இருக்கிறது. அவ்வாறான செய்தியறிதல் இல்லையென்றால், மிக விரைவில் வானொலி செய்திதுறையில் பணியாற்றுகின்றவர்களுக்கு அலுப்பைக் கொடுத்துவிடும். நாளாந்தம் ஒரே வேலைதானே என்ற மனநிலை வந்துவிடும். அந்த மனநிலை ஏற்பட்டால் பாதிப்பு அவர்களுக்கு மட்டும் இல்லை. அவரால் வழங்கப்படுகின்ற செய்திகளை கேட்கும் லட்சக்கணக்கான மக்களுக்கும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதும் அவ்வாறானவர்களை நான் பார்த்து பழகிக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை, நாளாந்தம் உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ளுங்கள், அனைத்தையும் அறிந்தவராக இருக்க முடியாது, குறைந்தபட்சம் அனைத்தையும் அறிந்துக் கொள்ள முற்படுபவராக இருங்கள். அதுவே உ&lt;span class=&quot;Apple-tab-span&quot; style=&quot;white-space: pre;&quot;&gt; &lt;/span&gt;ங்கள் வாழ்க்கையை முன்கொண்டு செல்லும் ஊக்கியை வழங்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அனுபவ ரீதியாக வானொலி செய்தி தயாரிப்பு என்பது அத்தனை திருப்திகரமான விடயம் இல்லை. அங்கு எம் பணி குறுகிய நேரத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகிறது. ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு சென்று திரும்பினால், அங்கு கிடைக்கப்பெற்ற அத்தனைத் தகவல்களையும் வானொலி செய்தி ஊடாக கூறிவிட முடியாது. மொத்த செய்திக்கும் 15 நிமிடங்களே ஒதுக்கப்படும். மிஞ்சிமிஞ்சி போனால் 20 நிமிடம் வரையில் செய்தியை நீடிக்கலாம். ஆனால் ஒரே செய்தி 3 நிமிடங்களுக்கு மேல் நீள்வது என்பது அரிதான விடயம். ஆனால் வேறெந்த ஊடகத்தை விடவும், வானொலி செய்தி உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. கவன ஈர்ப்பும் இற்றைப்படுத்தலும் என்ற உத்தி இங்கு வெகுவாக கையாளப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் பத்திரிகை அவ்வாறான துறை இல்லை. அங்கும் பக்கக்கட்டுப்பாடு இருந்தாலும், அந்த கட்டுப்பாட்டுக்குள் பெரும்பாலான விடயங்களை சொல்லிவிடலாம். எழுதி தீர்த்துவிடுவது என்பது ஒரு மனத்திருப்தி. அது வானொலியில் கிடைப்பதே இல்லை. அந்த திருப்தியை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட அனுபவமும், வானொலி செய்தியின் நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஒரு வரைமுறைக்குள்ளே சொல்லவந்த விடயங்களை சொல்லி முடிக்கக்கூடிய ஆற்றலை பெற நீண்ட உழைப்பு அவசியம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் முதன்முறையாக சென்ற ஊடக சந்திப்பு, அந்த நாட்கள் சுகாதார அமைச்சராக இருந்த நிமால் சிறிபால டி சில்வாவினுடையது, பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் இருந்தார். தாதியர் பயிற்சிப்பெற்றவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு அது. முதலாவது அரசியல் சந்திப்பே படுசுவாரஷ்யமானதாக இருந்தது. அத்துடன் கடந்தகாலத்தில் என்னை தாழ்மைப்படுத்திய ஒருவர், என்னிடம் சரணடைந்த சம்பவமும் அங்கு நடைபெற்றது. பெரும்பாலும் சினிமாக்களில் மட்டும்தான் அவ்வாறான சம்பவங்கள் நடக்கும். அன்றைய அந்த சம்பவம், வாழ்க்கை குறித்த பிடிப்பை, காலம் காயங்களை ஆற்றும் என்பதன் மீதான நம்பிக்கையையும் எனக்கு ஏற்படுத்தியது....&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனை நாளை சொல்கிறேன்....&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot; target=&quot;_blank&quot;&gt;முதற்பாகம்...&amp;nbsp;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot;&gt;https://www.vikeywignesh.com/search/label/சூரியனும்%20நானும்&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/04/3.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/6087750417767736997/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/04/3.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/6087750417767736997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/6087750417767736997'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/04/3.html' title='சூரியன் FMமும் நானும்... பாகம் 3'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://3.bp.blogspot.com/-3MHoUBNiJYM/Wt84SKRtXWI/AAAAAAAACP0/ltiDmeJ1viQJYfPJWq3PqrTlQqudirIoQCK4BGAYYCw/s72-c/30849162_2086786931568919_893728472_o.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-5670252522321917037</id><published>2018-04-21T15:38:00.001+05:30</published><updated>2018-04-21T15:46:57.852+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புலம்பல்கள்"/><title type='text'>அவிசி காலமானார்....!</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div style=&quot;color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;&quot;&gt;
&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-_nFmesi76PY/WtsNh3l42EI/AAAAAAAACPc/8pVQkXAR0nQJ9aHCmUBTF6Q497mljSZbQCK4BGAYYCw/s1600/avicii.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;112&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-_nFmesi76PY/WtsNh3l42EI/AAAAAAAACPc/8pVQkXAR0nQJ9aHCmUBTF6Q497mljSZbQCK4BGAYYCw/s200/avicii.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
பெரும் வலியை ஏற்படுத்தி விடும் சிலரின் இளவயது மரணம்....&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
அவிசியின் மரணமும் அப்படித்தான்...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;text_exposed_show&quot; style=&quot;color: #1d2129; display: inline; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px;&quot;&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px;&quot;&gt;
ஜேர்மனியின் இசைக் கலைஞரான அவர், வெறும் மின்னியல் சப்தங்களை வரிசைக்கிரமமாக அடுக்கிவிட்டு, அங்கும் இங்கும் சப்த அலைகளை ஓடவிட்டு இதுதான் இசை என்று வாதிடுவோருக்கு மத்தியில் நின்று, ஆழ்மன உணர்வின் அடிவரை சென்றவர்....&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
28வயதில் நேற்று ஓமனில் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை..&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
அவரது குடும்பத்தாரின் அறிவித்தல் படி, மரணத்துக்கான காரணம் வெளியில் சொல்லப்படாது என்று அறிய முடிகிறது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
என்னளவில், என் உணர்வுகளை சொல்லும் போது, இலகுவில் தவிர்த்துச் செல்ல முடியாதவர்களே என்னைக் கவர்ந்தவர்களாக இருக்கின்றனர்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
எழுத்தாளர்கள், இசைஞர்கள், யாராக இருப்பினும், வெறும் புகழுக்காகவும் அவர்களின் படைப்புத் திறமைகளுக்காகவும் மட்டுமே நான் யாரையும் ரசிப்பதில்லை.&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
அவிசி, சில ஆண்டுகளே அறிமுகம் என்றாலும், என் ஆழ்ந்த உணர்வுகளுக்கு அருகில் சென்று பயணித்தவர்...&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
அதற்கு மேலதிகமாக, இசைக்கருவிகள் என்று எதனையும் முறையாக பயிலாமல் இந்த அளவு உணர்வு மிக்க படைப்புகளை கொடுத்தவர், என் இசை வாழ்க்கையிலும் மிகப்பெரிய தன்னம்பிக்கை உருவாக காரணமானவர்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
அவரிடம் இருந்து நிறையக் கற்றிருக்கிறேன்...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
அவரது நண்பர்களான சில இசைக்கலைஞர்கள் அவரைப்பற்றி செவ்விகளில், அவரது &#39;மிருகத்தனமான குடிவெறி&#39; குறித்து கவலை வெளியிட்டிருக்கின்றனர்.&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
இதுதான் அவரது மரணத்துக்கு காரணமா? என்று சொல்லப்படவில்லை...&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
என்னவோ,,&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
ஆத்மாக்களுக்கு &#39;சாந்தி&#39; என்பது தேவையாக இருந்தால், இருந்தவரை எம் உணர்வுகளைத் தட்டியெழுப்பிய அந்தக் கலைஞனின் ஆத்மாவும் அதனை அடையட்டும்.....&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;iframe allowfullscreen=&quot;&quot; class=&quot;YOUTUBE-iframe-video&quot; data-thumbnail-src=&quot;https://i.ytimg.com/vi/IcrbM1l_BoI/0.jpg&quot; frameborder=&quot;0&quot; height=&quot;266&quot; src=&quot;https://www.youtube.com/embed/IcrbM1l_BoI?feature=player_embedded&quot; width=&quot;320&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/04/blog-post.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/5670252522321917037/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/04/blog-post.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/5670252522321917037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/5670252522321917037'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/04/blog-post.html' title='அவிசி காலமானார்....!'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-_nFmesi76PY/WtsNh3l42EI/AAAAAAAACPc/8pVQkXAR0nQJ9aHCmUBTF6Q497mljSZbQCK4BGAYYCw/s72-c/avicii.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-3963994241016168026</id><published>2018-04-17T20:11:00.001+05:30</published><updated>2018-04-24T20:10:58.310+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சூரியனும் நானும்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாட்குறிப்பு"/><title type='text'>சூரியனும் நானும் - பாகம் 2</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-wNua_oEMu1U/WtYHeWEhM6I/AAAAAAAACNw/l1-7lk19auEb1Xj5QwOR3Bd41U54orCdQCK4BGAYYCw/s1600/SooriyanFM.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;97&quot; src=&quot;https://3.bp.blogspot.com/-wNua_oEMu1U/WtYHeWEhM6I/AAAAAAAACNw/l1-7lk19auEb1Xj5QwOR3Bd41U54orCdQCK4BGAYYCw/s200/SooriyanFM.png&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;2008 ஜுன் மாதம் 23-24ம் திகதிகளில் ஒரு தினத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சூரியன் எப்.எம். தலைமையகத்தில் அங்குமிங்கும் நடந்தபடி கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்..&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் அப்போதைய முகாமையாளர் இந்திரஜித் அண்ணா அலுவலகத்துக்கு வந்திருக்கவில்லை.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
லிஃப்ட் வாசலுக்கு அருகில் &#39;ரை&#39; அணிந்து, வெள்ளை நிறத்தில் காதில் ஹெட்செட் மாட்டியபடி நடந்த திடகாத்திரமான மனிதரை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுதான் நவா அண்ணா என்று ஊகித்துக் கொள்ள சில நொடிகள் தேவையாக இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் அவர் என்னை அறிந்தவர் போல அளவான சிரிப்போடு கடந்து போனார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த நாட்களில் எங்கள் ஊரில் இவ்வாறு ஹெட்செட் மாட்டிக் கொண்டு நடப்பதெல்லாம் மிகவும் அரிது. ஆனால் கொழும்பில் அப்போதே அது சாதாரணமாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னை அவர் யாரோ சிங்களவன் என்று நினைத்திருக்கக்கூடும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னாட்களில் அதுப்பற்றி அவருடன் கதைக்க நினைக்கவில்லை...&lt;br /&gt;
&lt;br /&gt;
10 மணி அளவில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. செய்தி அறைக்கு என்னை அழைத்துச் செல்லவில்லை. கூட்டங்கள் நடைபெறும் அறையில் வைத்து நேர்காணல் நடத்தப்பட்டது..&lt;br /&gt;
&lt;br /&gt;
முடிந்தப் பின்னர் தொலைப்பேசி அழைப்பை எடுப்பதாக சொல்லி ஜித் அண்ணா போக சொன்னார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நேர்முகத் தேர்வில் பயங்கரமாக சொதப்பினேன் என்பதை நன்கு அறிந்த நான், அலுவலகத்தில் இருந்து சிறிது தூரம் சென்றப் பின்னர் ஜித் அண்ணாவிற்கு அழைப்பை எடுத்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&#39;அண்ணா, செலக்ட் ஆகல்ல என்றாலும் பிரச்சினையில்ல.. தயங்காம சொல்லுங்க, நான் என் வேலைய பார்க்கிறன்&#39; என்றேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
&#39;இல்ல... செலக்டட்தான்... நாளைக்கே வேலைக்கு வாங்க&#39; என்றார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையில், பெரிதாக மகிழ்ச்சியெல்லாம் அடையவில்லை. ஒருவேளை, எனக்கு இந்த வேலை கிடைக்காமல் இருந்தால் அந்த தருணத்தில் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஒரேயொரு காரணம்தான்... சொந்த ஊரில் இருந்து கொழும்பு வந்து வேறொரு இடத்தில் தங்கி இருந்து வேலை செய்வதை நினைக்கும் போதே தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. அம்மா, தம்பிகள், நண்பர்கள் அனைவரையும் விட்டுவிட்டு எப்படி இங்கு தனித்திருப்பது? என்ற அபத்தமான யௌவன வலி எனக்கும் அப்போது இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் வருவதாக சொன்னேன்.&lt;br /&gt;
28ம் திகதியே வரச் சொன்னார். நான்தான் முதலாம் திகதி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
அதேபோல ஆரம்பத்திலேயே சிலபல பொய்களைச் சொல்லி, 28ம் திகதி இல்லாமல், 1ம் திகதியே சூரியன் செய்திப்பிரிவில் இணைந்துக் கொண்டேன்..&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல்நாள் ஜித் அண்ணாவோடு, டிட்டோ குகன் அண்ணா மற்றும் காஞ்சனா ஆகிய இருவரும் இருந்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்போன்ற ஒரு அப்பாவியும் இருந்தார்... அவர்தான் சதீப்குமார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல்நாளில் இருந்தே இப்போது வரையிலும் என்னோடு அனுசரித்து செல்லும் ஒருநபர் சதீப்குமார். முதலில் சதீப் என்று அறிமுகமானபோது முஸ்லிமாக இருக்கும் என்று நினைத்;தேன். ஆனால் சைவர் கடைக்கு சென்று உண்ணும் போது, தனக்கு பிடித்தக் கடவுள் முருகன் என்று சொன்னார். அப்போதுதான் முழுப்பெயரைக் கேட்டறிந்தேன்..&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல்நாள், இரண்டாம் நாள் வேலைகள் அவ்வளவு பிடித்தமானதாக இருக்கவில்லை. அங்கு என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் பக்குவத்துடன் பகுப்பாய்ந்து புரிந்துக் கொள்ள முடியவில்லை. பின்னாளில்தான் புரிந்தது அங்கு பகுப்பாய்வு செய்து புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று....&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் மூன்றாம் நாள் வேலைக்கு வரும் போது பேருந்தில் வைத்து மனோஜிடம் சொல்லிக் கொண்டுதான் வந்தேன்... &#39;இன்றோடு வேலையில் இருந்து விலகப்போகிறேன்....&#39;&lt;br /&gt;
&lt;br /&gt;
மனோஜ் ஒன்றும் சொல்லவில்லை...&lt;br /&gt;
&lt;br /&gt;
என் மனமறிந்துக் கொண்டாராக இருக்கலாம்... அலுவலகத்துக்குள் வந்ததுமே செய்தி ஆசிரியர் கதிரையில் இருக்க வைத்து டைப் செய்ய சொன்னார் ஜித் அண்ணா...&lt;br /&gt;
&lt;br /&gt;
சில உண்மைகளை ஒத்துகொண்டுதான் ஆக வேண்டும்... என் தொழிலை ஆரம்பிக்கும் போது எனக்கு தெரிந்த ஒரே விடயம், தமிழ்மொழி மட்டும்தான்... அரசியலோ, சமுகவியலோ எதுவுமே தெரியாத &#39;பச்சை மண்ணாக&#39; இருந்தேன்.. தட்டச்சுகூட அத்தனை இலகுவாக வராது...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் என்னை அப்படியே மாற்றி, மெருகேற்றியது சூரியன் செய்தி அறை... அது எனக்கு ஒரு பல்கலைக்கழகம் போலதான் பட்டது....&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரம்ப நாட்களின் அனுபவங்களை எல்லாம் டயரியில் எழுதும் வழக்கம் இருந்தது... கசப்பான பல அனுபவங்கள் உண்டு, கசப்பானவற்றை நினைத்துப் பார்க்கும் தருணம் இதுவல்ல என்கிறது உள்மனம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்றை மாத்திரம் நினைத்துக் கொள்ள விரும்புகிறேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
சமுகத்தில் எல்லா தமிழர்களும், இன்னொரு தமிழனுக்கு நல்லமாதிரியானவர்களாகத்தான் நடந்துக் கொள்வார்கள் என்ற மனநிலையோடே என் கொழும்பு வாழ்க்கை ஆரம்பித்தது. ஆனால் அது சற்றும் நிஜமில்லை. சமுகப்பிரிவினை எந்த இடத்தையும் விட்டுவைப்பதில்லை என்பது புரிந்துக் கொள்ள நேர்ந்த போது மனக்கனமாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் மனக்கனங்களின் புள்ளிகள் உடே பக்குவ மனநிலை கட்டியெழுப்பப்படுகிறது என்ற அளவில், எந்த கசப்பான அனுபவங்களும் படிப்பினைகளே...&lt;br /&gt;
&lt;br /&gt;
அத்தனையும் முதல்நாள் டயரிகளுக்குள் அடக்கப்பட்டு, மறுநாள் காலை அடுத்த அடியைத் தாங்கிக் கொள்ளும் தயார்நிலையுடன் என் பயணங்கள் ஆரம்பித்தன.... தொடர்ந்தன... தொடரும்....&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot; target=&quot;_blank&quot;&gt;&lt;br /&gt;&lt;/a&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot; target=&quot;_blank&quot;&gt;&lt;br /&gt;&lt;/a&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot; target=&quot;_blank&quot;&gt;முதற்பாகம்...&amp;nbsp;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot;&gt;https://www.vikeywignesh.com/search/label/சூரியனும்%20நானும்&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;https://www.vikeywignesh.com/2018/04/2.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/3963994241016168026/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/04/2.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/3963994241016168026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/3963994241016168026'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/04/2.html' title='சூரியனும் நானும் - பாகம் 2'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://3.bp.blogspot.com/-wNua_oEMu1U/WtYHeWEhM6I/AAAAAAAACNw/l1-7lk19auEb1Xj5QwOR3Bd41U54orCdQCK4BGAYYCw/s72-c/SooriyanFM.png" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-4496196460831986851</id><published>2018-04-12T20:30:00.001+05:30</published><updated>2018-04-17T20:18:53.608+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சூரியனும் நானும்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாட்குறிப்பு"/><title type='text'>சூரியன் வானொலியும் நானும்........ (01)</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-J5pRH0VKpZg/Ws90Ye_i-4I/AAAAAAAACMs/wrdtRICfCNoS346Kp0Zf1Tu8vkPYs_LhgCK4BGAYYCw/s1600/Me%2526Sooriyan.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;131&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-J5pRH0VKpZg/Ws90Ye_i-4I/AAAAAAAACMs/wrdtRICfCNoS346Kp0Zf1Tu8vkPYs_LhgCK4BGAYYCw/s200/Me%2526Sooriyan.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;2004-05&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போதெல்லாம், ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது மட்டுமே என் கனவுகளாய் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
குடும்பம், வருமானம், காதல், தொழில் இதெல்லாம் எண்ணங்களுக்கு எட்டாதவிடயமாக பட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது, ஊவா சமூகவானொலியின் முன்னாள் பணிப்பாளர் மணிவண்ணனின் அழைப்பில், ஒரே ஒரு விருப்பத் தெரிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன்.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுவரையில் அறிவிப்பு என்ற துறைக் குறித்து நினைத்தும் பார்த்ததில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சரஸ்வதி பூஜை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது அதனை அவதானித்த மணி அண்ணா, என்னை &#39;என்னைக் கவர்ந்த கானங்கள்&#39; என்ற நிகழ்ச்சிக்காக வரச்சொல்லி இருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதில் ஒரு நேயராக கலந்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னில் ஒரு அறிவிப்பாளரை அடையாளம் கண்டது முதன்முதலில் மணி அண்ணாதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் கொஞ்சம் அறிவிப்பு மீதான ஆசை பிறந்தாலும், அதன்பால் நான் செல்லவே இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசையின் அடிப்படைக்கூட தெரியாதவனாக, ஆனால் இசையமைப்பாளனாக ஆக வேண்டும் என்ற வெறியுடையவனாக திரிந்துக் கொண்டிருந்தேன்..&lt;br /&gt;
&lt;br /&gt;
நண்பன் மனோஜ்தான் முதன்முதலில் ஒருவரிடம் என்னை &#39;பியானோ&#39; (கின்னரப்பெட்டி) வகுப்பில் கொண்டு சேர்த்தான்...&lt;br /&gt;
&lt;br /&gt;
முதன்முறையாக பியானோவை தொட்ட போது, &#39;இந்த கட்டைகளில் எல்லாம் ஒரே மாதிரி ஒலி வந்தால் வாசிக்க இலகுவாக இருக்குமே, வித்தியாசமான சுரங்கள் வருவதுதான் சிக்கல்&#39; என்று நினைத்துக் கொள்ளும் ஞானசூனிய நிலையில் என் இசைப் பயிற்சி ஆரம்பமானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
என் எதிர்காலம் இசையோடே பயணிக்க வேண்டும் என்று திட்டவட்டமான தீர்மானத்தில், அதற்கான கருவிகளை தேடுவது கொள்வனவு செய்வது எல்லாம் எப்படி? என்பதை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்த போதுதான், இந்த துறையின் சவால்கள் புரிந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னாலும் இசையமைப்பாளராக முடியும், இலங்கையில் நல்ல இசையை வழங்கினால் கண்டிப்பாக அதற்கு வரவேற்பு இருக்கும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்த உதவியது மொஹமட் ஷமீலின் கனவின் உருவில் பாடல்தான்...&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த பாடலை தொடர்ந்து எத்தனையோ தடவைகள் வானொலிகளில் கேட்டு பெருமிதம் அடைந்திருக்கிறேன்..&lt;br /&gt;
&lt;br /&gt;
இடையில் டிரோன் ஃபெர்ண்டோ, திமோதி இன்னுமொருவர் பெயர் நினைவில்லை... அவர்கள் ஊடாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் மூலம் கணினியில் இசையமைக்கலாம் என்ற ஒருவிடயத்தை கேள்வியுற்றேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
அதைப்பற்றி தேட ஆரம்பித்தப் போது எல்லாமே எனக்கு தானாக கிடைக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
யாரென்றெ அறியாத ஒருவர் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று, ஃப்ரூட்டி லூப்ஸ், ஈஜேய், சோனார், கியூபேஸ் போன்ற இசையமைப்பு மென்பொருட்களை அவரது கணினியில் பதிந்து சொல்லிக் கொடுத்து, அந்த சீடீகளையும் தந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படியே இசை குறித்த என் வாழ்க்கை போய்க்கொண்டிருக்க, தந்தை இருந்தவரையில் வருமானம், தொழில் குறித்த சிந்தனை எதுவும் வரவில்லை.....&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் ஒருபக்கத்தில் சிறுவணிகம் ஒன்றையும் செய்துக் கொண்டு, என் நாளாந்த தேவைகளை நானே பார்த்துக் கொண்டிருந்தேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
தந்தையின் திடீர்மரணம்.... பின்னர் ஏற்பட்ட நெருக்கடிகள் என் இசை எதிர்காலத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது..&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது ஊவா மாகாண சபை உறுப்பினராக இருந்த வேலாயுதம் (மறைந்த அமைச்சர்) மற்றும் அவரது மகன் ருத்திரதீபன் ஆகியோரை அறிந்திருந்ததால், பதுளையில் இயங்கிய அரச சார்பற்ற பவர் நிறுவனத்தின் முழக்கம் என்ற ஊடகப்பிரிவில் இணைந்துக் கொள்ள வாய்ப்பளித்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது 2007ம் ஆண்டில்....&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கு என் உத்தியோபூர்வ ஊடக வாழ்க்கை ஆரம்பமானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு முன்னர் பரீட்சார்த்தமாக பல தொழில்களுக்கு சென்று, பிடிக்காமல் ஒருசில நாட்களிலேயே விலகி வேறு தொழிலுக்கு சென்றிருக்கிறேன்..&lt;br /&gt;
&lt;br /&gt;
முழக்கம் ஊடகத்தில் இருந்து கலைகூடம்(ஸ்டூடியோ) என்னை வேறெங்கும் செல்லமுடியாத படிக்கு ஈர்த்திருந்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
நாளாந்தம் 10 நிமிடங்கள் அந்த கலைக்கூடத்தினுள் தனித்திருப்பது, ஆலயம் ஒன்றில் தியானம் செய்வதற்கு நிகராக பட்டது....&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கும் அறிவிப்பாளராகவே நான் உள்ளீர்க்கப்பட்டாலும், அதன்பால் என் நாட்டம் மிகமிகக்குறைவாகவே இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் முழக்கம் என்ற சஞ்சிகை வெளியீட்டிலும், நாடகம் உள்ளிட்ட சில நிகழ்சிகளை தயாரித்தலிலும், குறிப்பாக வாசிகசாலையை (உண்மையில் புத்தக அலுமாரி) ஒன்றை பேணுவதிலும், கள பயணங்களிலும், பத்திரிகளுக்கு எழுதுவதிலும் ஈர்ப்புடன் பணியாற்றினேன்..&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசியல் சார்ந்த விடயங்களில் என்னால் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த நாட்களில் எனக்கு ஊடகம் சார்ந்த வழிகாட்டியாக இருந்தவர், சமுக செயற்பாட்டாளர் புஸ்பகாந்தன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும், அங்கு எங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று வாதம் நான் வேலைக்குச் சென்ற சில காலங்களிலேயே தொடக்கி வைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊடகம்தான் வாழ்க்கை என்று ஆனப்போது, ஏதாவது பிரதான ஊடகம் ஒன்றில் பணியாற்றச் செல்லலாம் என்ற எண்ணம் ஊடகவியலாளர் அருள்ஜேசுவால் விதைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன்பால் சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் நிறுவனத்தலைமைக்கும் எனக்கும், அருளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள், வேறொரு தொழிலைத் தேட வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தின..&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போதுதான் சூரியன் வானொலியில் இருந்து வாய்ப்பு எட்டியது....&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது சூரியனின் செய்தி முகாமையாளராக இருந்த எம்.இந்திரஜித், அருள்ஜேசுவின் ஊடாக என்னை அழைத்து சூரியன் செய்திப்பிரிவில் இணைய விருப்பமா? என்று கேட்டார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
விருப்பம்தான்.. ஆனால் வீட்டாரை விட்டு 225 கிலோமீற்றர் தூரம் தள்ளிச் சென்று எங்கேயோ தங்கி இருந்து பணியாற்றுவது என்பது மிகக்கடினமாக பட்டது......&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் சரியென்றேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் தொலைபேசிவாயிலாகவே ஒரு வித்தியாசமான நேர்காணல் நடத்தப்பட்டு, அதில் தெரிவானேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் சூரியன் பணியகத்துக்கு நேரடி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதெல்லாம் வெறும் 2-3 நாட்களில் நடந்து முடிந்ததுதான் ஆச்சரியம்.....&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்....&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/2018/04/2.html&quot; target=&quot;_blank&quot;&gt;சூரியனும் நானும் - பாகம் 2&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href=&quot;https://www.vikeywignesh.com/2018/04/2.html&quot;&gt;https://www.vikeywignesh.com/2018/04/2.html&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;http://www.vikeywignesh.com/2018/04/01.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/4496196460831986851/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/04/01.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/4496196460831986851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/4496196460831986851'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/04/01.html' title='சூரியன் வானொலியும் நானும்........ (01)'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-J5pRH0VKpZg/Ws90Ye_i-4I/AAAAAAAACMs/wrdtRICfCNoS346Kp0Zf1Tu8vkPYs_LhgCK4BGAYYCw/s72-c/Me%2526Sooriyan.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-7867545887238273794</id><published>2018-03-30T18:43:00.001+05:30</published><updated>2018-03-30T18:50:56.988+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதைகள்"/><title type='text'>புதிதாய் புலம்பல்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://3.bp.blogspot.com/-94Mtn2vx1MQ/Wr43z8bZwpI/AAAAAAAACJ4/UJzTWzTZHhIf2M8XvR3V4p3jh4ni_kcQwCLcBGAs/s1600/Drought_PTI.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;478&quot; data-original-width=&quot;849&quot; height=&quot;112&quot; src=&quot;https://3.bp.blogspot.com/-94Mtn2vx1MQ/Wr43z8bZwpI/AAAAAAAACJ4/UJzTWzTZHhIf2M8XvR3V4p3jh4ni_kcQwCLcBGAs/s200/Drought_PTI.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;color: #1d2129; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
நான் மட்டும்&lt;br /&gt;
நனைந்திடும் வகையில்&lt;br /&gt;
வான் தூவிற்று மழை....&lt;/div&gt;
&lt;div class=&quot;text_exposed_show&quot; style=&quot;color: #1d2129; display: inline; font-family: system-ui, -apple-system, BlinkMacSystemFont, &amp;quot;.SFNSText-Regular&amp;quot;, sans-serif; font-size: 14px;&quot;&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px;&quot;&gt;
இத்தனை நீர்க்கீற்றும்,&lt;br /&gt;
எனை மட்டுமேன் நனைக்க?&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
தொட்டுப்பார்க்கும் எந்த பரப்பிலும்,&lt;br /&gt;
சொட்டு நீரில்லை அவள் மேனியில்....&amp;nbsp;&lt;/div&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
வறண்ட உதட்டின் வெடிப்பும்&lt;br /&gt;
வயதான நெற்றியின்&lt;br /&gt;
வரிகளும்&lt;br /&gt;
திரண்டு நிலத்தில்&lt;br /&gt;
தேங்கி அழைக்கின்றன...&lt;br /&gt;
&quot;வா மகனே,&lt;br /&gt;
வந்துப்பார்&quot;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
பனிக்காலத் தோல்போல&lt;br /&gt;
பரவிக்கிடக்கும் வெடிப்புகளை&lt;br /&gt;
பார்த்திருப்பது எங்கனம்?&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&quot;அம்மா,&lt;br /&gt;
நீர் உனக்கு மட்டுமாவது கொஞ்சம்&lt;br /&gt;
தேக்கி இருக்கலாம்.....&quot;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
வறட்சி வெடிப்புகளின்&lt;br /&gt;
வழியே,&lt;br /&gt;
வார்த்தைகள் அனைத்தும்&lt;br /&gt;
ஓலங்களாய் தெரித்தன....&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
இந்த காட்சி,&lt;br /&gt;
எத்தனைக் கண்களில் ஆடி இருக்கும்?&lt;br /&gt;
என் கண்கள் மட்டுமேன் கரைகின்றன?&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
அழாதக் கண்கள் கண்டு&lt;br /&gt;
ஆதங்கிக்கிறேன்...&lt;br /&gt;
ஒருவருக்கும் இரக்கமில்லையா&lt;br /&gt;
உலகில்?&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
இரக்கமற்ற மனங்களால்தான்&lt;br /&gt;
ஈரமில்லாது போகிறதா&lt;br /&gt;
மண்?&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
இரக்கமில்லாதோர்க்கு&lt;br /&gt;
இடம் கொடுத்தும்,&lt;br /&gt;
தீங்கடனைத்&lt;br /&gt;
தீர்க்கிறது பூமி....&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
இவை,&lt;br /&gt;
இத்தனை நாட்களாய்&lt;br /&gt;
எல்லோரும் புலம்பியவைதாம்...&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
அழுது மருத்த&lt;br /&gt;
அவயங்களை உடையவர்கள் சொன்னார்கள்...&lt;br /&gt;
&quot;நீ புதிதாய் புலம்ப ஆரம்பித்திருக்கிறாய்....&quot;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
நான் மட்டும்&lt;br /&gt;
நனைந்திடும் வகையில்&lt;br /&gt;
வான் தூவிற்று மழை....&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
என்வான்,&lt;br /&gt;
என் கண்......&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;a class=&quot;_58cn&quot; data-ft=&quot;{&amp;quot;tn&amp;quot;:&amp;quot;*N&amp;quot;,&amp;quot;type&amp;quot;:104}&quot; href=&quot;https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D?source=feed_text&quot; style=&quot;color: #365899; cursor: pointer; font-family: inherit; text-decoration: none;&quot;&gt;&lt;span class=&quot;_5afx&quot; style=&quot;direction: ltr; font-family: inherit;&quot;&gt;&lt;span aria-label=&quot;hashtag&quot; class=&quot;_58cl _5afz&quot; style=&quot;font-family: inherit; unicode-bidi: isolate;&quot;&gt;#&lt;/span&gt;&lt;span class=&quot;_58cm&quot; style=&quot;font-family: inherit;&quot;&gt;விக்கிவிக்னேஷ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;&quot;&gt;
&lt;a class=&quot;_58cn&quot; data-ft=&quot;{&amp;quot;tn&amp;quot;:&amp;quot;*N&amp;quot;,&amp;quot;type&amp;quot;:104}&quot; href=&quot;https://www.facebook.com/hashtag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D?source=feed_text&quot; style=&quot;color: #365899; cursor: pointer; font-family: inherit; text-decoration: none;&quot;&gt;&lt;span class=&quot;_5afx&quot; style=&quot;direction: ltr; font-family: inherit;&quot;&gt;&lt;span aria-label=&quot;hashtag&quot; class=&quot;_58cl _5afz&quot; style=&quot;font-family: inherit; unicode-bidi: isolate;&quot;&gt;#&lt;/span&gt;&lt;span class=&quot;_58cm&quot; style=&quot;font-family: inherit;&quot;&gt;உதயசூரியன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&amp;nbsp;29.03.2018&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;http://www.vikeywignesh.com/2018/03/blog-post_30.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/7867545887238273794/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/03/blog-post_30.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/7867545887238273794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/7867545887238273794'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/03/blog-post_30.html' title='புதிதாய் புலம்பல்'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://3.bp.blogspot.com/-94Mtn2vx1MQ/Wr43z8bZwpI/AAAAAAAACJ4/UJzTWzTZHhIf2M8XvR3V4p3jh4ni_kcQwCLcBGAs/s72-c/Drought_PTI.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-452056771379982796</id><published>2018-03-02T06:59:00.003+05:30</published><updated>2018-03-02T07:11:46.461+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதைகள்"/><title type='text'>மகன் வருவான் - (சிறுகதை)</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://3.bp.blogspot.com/-GH7Dj9Izs2k/Wpio9Nrj-yI/AAAAAAAACHk/IRp0BHJCUs4xhjnv248PgA_vkpJuDoN8wCLcBGAs/s1600/Mother.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;467&quot; data-original-width=&quot;636&quot; height=&quot;146&quot; src=&quot;https://3.bp.blogspot.com/-GH7Dj9Izs2k/Wpio9Nrj-yI/AAAAAAAACHk/IRp0BHJCUs4xhjnv248PgA_vkpJuDoN8wCLcBGAs/s200/Mother.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
அந்த நாள் இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் இருக்கவில்லை. டுபாயில் இருக்கும் தமது மகன் ரமேஷ் குறித்த சிந்தனையாகவே அவள் இருந்தாள் செல்லம்மா.&lt;br /&gt;
&lt;br /&gt;
கணவர் அப்புசாமி, சில வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டத்தில் கண்காணியாக இருந்தவர். வயது இருக்கும்போதே மகனின் வற்புறுத்தலால் பணியில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார். அவரது ஓய்வுகால நிதியை வைத்தே மகன் ரமேஷ் டுபாய்க்கு சென்றிருந்தான்.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ரமேஷ் வீட்டின் இரண்டாவது பிள்ளை - 26 வயது. முதல் பிள்ளையான ராஜேஸ்வரி பிறந்து 8 வருடங்களின் பின்னர் பிறந்தவன். பொறுப்பான பிள்ளையாக இருந்தான். &amp;nbsp;அவன் மீது செல்லம்மாளுக்கு அளவில்லா பிரியம். அவனுக்கும்தான். அம்மா மீதும் அப்பா மீதும், தமது தங்கை இளவரசி மீதும் அளவற்ற அன்புடன் இருந்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&#39;எத்தனை நாளைக்குதான் இப்படி அப்பா கஷ்டப்பட்டுட்டு இருப்பாரு. பேசாம அவர வேலய விட்டு நிற்க சொல்லுமா. எனக்கு கொஞ்சம் காசு தந்தா நான் டுபாய்க்கு போய் 2 வருசம் இருந்துட்டு வந்தா போதும். கஷ்டம் எல்லா போயிடும்&#39;&lt;br /&gt;
&lt;br /&gt;
டுபாய்க்கு போவதில் குறியாக இருந்த ரமேஷ் தம்மிடம் சொன்னதை அம்மா செல்லம்மா நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். ரமேஷ் எப்போதும் நேரடியாக தந்தையிடம் பேசியது கிடையாது. எல்லாமே தாய்வழியே தகவல் அனுப்பப்படும். தந்தை தோட்டத்தில் கௌரவமாக வாழ்ந்து கொண்டிருப்பவர். &amp;nbsp;அவருக்கு என்று ஒரு ஆதரவு கூட்டமே தோட்டத்தில் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமக்கு கிடைக்காத கல்வி பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். இருந்தாலும் மூத்தமகள் ராஜேஸ்வரி அவ்வளவாக கற்றுக் கொள்ளவில்லை.&lt;br /&gt;
பாடசாலைக் காலத்திலேயே பக்கத்து வீட்டு ராமுடன் பழகி, 20 வயதை எட்டுவதற்கு முன்னதாகவே ஓட்டம் எடுத்தவள். &amp;nbsp;இப்போது 16 வருடங்கள் ஆகின்றன.&lt;br /&gt;
அவளுக்கு 3 பிள்ளைகள். கொழும்பில் வசிக்கிறார்கள். &amp;nbsp;கடந்த வாரம் வரையில், இத்தனை வருடத்தில் எத்தனையோ மன்னிப்புக் கடிதங்கள் எழுதியும் ராஜேஸ்வரிக்கு வீட்டில் இருந்து எந்த பதிலும் அனுப்பப்பட்டதில்லை.&lt;br /&gt;
ரோசக்கார அப்புசாமியின் கண்டிப்புக்கு பயந்து வீட்டாரும் அவளை மறந்தே போனார்கள். ஆனால், ரமேஷ் அப்படி இல்லை. அக்காவின் காதலுக்கு அவ்வப்போது உதவிகளைப் புரிந்ததும் அவன்தான். அதனால் அப்பா அப்புசாமிக்கு கொஞ்சம் அவன்மீது கோபம் இருந்தது. அவன் அவர்களோடு தொடர்பில் இருந்தான்.&lt;br /&gt;
நாளை அவர்கள் வீட்டுக்கு வருகிறார்கள்.&lt;br /&gt;
&amp;nbsp;செல்லமாவின் உடல் சிலிர்த்து அவர்களை காண்பதற்காக ஏங்கிக் கொண்டிருந்தது. பொத்திபொத்தி வளர்த்த மகள் 16 வருடங்களுக்குப் பின்னர் பேரன் பேத்தியுடன் வரப்போகிறாள் என்றால் சும்மாவா? &amp;nbsp;ஆனாலும் கூட அவளது மனம் ஒருகணம் மகிழ்வும், மறுக்கணம் ரணத்துடனும் பெண்டுலம் ஆடிக் கொண்டிருந்தது. &amp;nbsp;எல்லாம் மகனை நினைத்துதான்&lt;br /&gt;
&lt;br /&gt;
டுபாய் சென்று 2 வருடங்கள் கடந்துவிட்டன.&lt;br /&gt;
இரண்டு வருடங்கள் இருந்தால் போதும் என்று&lt;br /&gt;
சொன்னவன் இன்னும் திரும்பவில்லை. இன்னும் ஒரு வருடத்துக்கு ஒப்பந்தத்தை நீடித்துக் கொண்டதாக இன்று காலையே தொலைபேசியில் அழைத்தவன் சொன்னான். நேற்று இரவு வரையில் நாளைய தீபாவளிக்கு வந்துவிடுவான் என்றுதான் தாய் நம்பிக் கொண்டிருந்தார். &#39;லீவ் போட்டுட்டாவது வந்திருக்கலாம்தானே கண்ணு.. உன்ன பார்க்கனும் போல இருக்குடா&#39; செல்லம்மாள் கெஞ்சிப் பார்த்தார். பலன் இருக்கவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
அவன் டுபாய் செல்வதில் அப்பாவிற்கு உடன்பாடிருக்கவில்லை.&lt;br /&gt;
சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காத அப்புசாமியிடம் எதிர்ப்பை சம்பாதித்தபடியே ரமேஸ் டுபாய் சென்றிருந்தான்.&lt;br /&gt;
திருமணம் முடித்த காலத்தில் இருந்து அப்புசாமியிடம் ஒருசில தடவைகள் மட்டுமே செல்லம்மாள் சண்டை பிடித்திருக்கிறாள். அந்த சில தடவைகள் என்பது எல்லாமே ரமேஷிற்காகத்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ரமேஷ்தான் அவளின் கௌரவம், உலகம் எல்லாமே. இன்று கூட ரமேஷ் தம்மை ஆச்சரியப்படுத்துவதற்காக சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிடுவான் என்றுதான் அவள் காத்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நள்ளிரவை கண்ட பொழுதாக இருந்தது அது. இன்னும் அவள் கண்ணில் தூக்கம் குடியேறவில்லை.&lt;br /&gt;
காலையில் தீபாவளிக்கான வேலைகள் இருந்தன. எல்லாம் அவள்தான் செய்ய வேண்டும். இன்று மூத்த மகளின் மீள் பிரவேசம். இளைய மகளுக்காக பேசி இருந்த மாப்பிள்ளை வீட்டாரும் வரக்கூடும். பகல் பொழுது வீட்டில் கூட்டம் நிரம்பி இருக்கும். அத்தனைப் பேருக்கும் சமைக்க வேண்டும். மாப்பிள்ளை வந்தால் இளைய மகள் அவரோடுதான். தமது வேலைக்கு துணையில்லை. பகல் விருந்துக்கு முன்னர் வீட்டில் பூஜைகளை முடித்துவிட வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
காலை 5 மணி.&lt;br /&gt;
&amp;nbsp;இன்னும் சேவல் கூவி இருக்கவில்லை.&lt;br /&gt;
தமது அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் செல்லம்மாள். வடை, பலகாரங்களுக்கான மாவரைப்பு வேலைகள் நேற்றிரவே முடிந்திருந்தன.&lt;br /&gt;
இன்று அவற்றை பொரித்தெடுப்பது மட்டும்தான்.&lt;br /&gt;
மாப்பிள்ளைக்கு தொதொல் பிடிக்குமாம்.&lt;br /&gt;
முறுக்கும் விரும்பி உண்பாராம்.&lt;br /&gt;
7 மணிக்கு எழும்பிய இளவரசி தம்மை மினுக்கி தயார்படுத்திக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் முடிவிலி. &lt;br /&gt;
அப்புசாமியின் ஆழ்ந்த தூக்கம் களைந்து மூத்தமகளுக்கான வருகைக்காக காத்திருந்தவராய் ஆளுக்கு முதலே அவர் தயாராகிவிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகளின் வருகைக்கு முன்னர் அவர் எதிர்ப்புதான். இருந்தாலும் ரமேஷின் எடுத்துரைப்பு, நிர்ப்பந்தம் எல்லாமாக அவரது மனம் முற்றாக மாறிப்போய் இருந்தது.&lt;br /&gt;
நேற்று முன்தினம் இருந்த மனநிலையில் அப்புசாமி இன்று காலை இருக்கவில்லை. அவ்வப்போது சமையல் அறைக்கு வருவதும், முன்னே சென்று வீதியைப் பார்ப்பதும், தொலைபேசியை உற்றுப் பார்ப்பதுமாக இருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், செல்லம்மாள் அந்த வீட்டில் நிலவும் சூழ்நிலையை மனதிற்கொண்டவளாக தெரியவில்லை.&lt;br /&gt;
அவள் முழுக்க முழுக்க மகனின் நினைப்பிலேயே இருந்தாள். மகன் மீதான செல்லக் கோபம் தேங்காய் துருவுவதில் இருந்து, பொரியல், அடுக்கல் என்று அனைத்திலும் வெளிப்பட்டது. அவளது கோபத்தால் எல்லா உறைப்பு பண்டங்களிலும் உறைப்பு மிகுந்திருந்தன. பாசத்தால் எல்லா இனிப்பு பண்டங்களும் இன்னும் கொஞ்சம் இனித்திருந்தன.&lt;br /&gt;
மகன் வரவில்லை&lt;br /&gt;
என்பதும், அன்பு அம்மாவிற்கு&lt;br /&gt;
ஒரு புடவையாவது அனுப்பவில்லை என்பதும் செல்லம்மாவிற்கு மிகப்பெரிய கௌரவக் குறைச்சலாக இருந்தது.&lt;br /&gt;
அதைச் சொல்லித்தான், இந்த வாரம் முழுக்க&lt;br /&gt;
அப்புசாமியும், இளவரசியும் அவரை சீண்டிக்கொண்டே இருந்தார்கள்.&lt;br /&gt;
மகன் பணம் அனுப்பி புடவைகளை வாங்கிக் கொடுக்குமாறு இளவரசியை கேட்டிருந்தான். ஆனால் அம்மாவிற்கு அவன் கையாலேயே ஒரு புடைவை வாங்கி அனுப்பி இருக்க வேண்டும்தானே?&lt;br /&gt;
மனம் முழுவதும் அவள் இதே சிந்தனையுடன் இருந்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நேரம் எண்ணெய் சட்டியில் பொரிந்துக் கொண்டிருந்தது. &amp;nbsp;முற்பகல் 10 மணி ஆயிற்று. எல்லா பண்ட தயாரிப்புகளும் நிறைவடைந்தன. செல்லம்மாள் சமைத்துவிட்டாள்.&lt;br /&gt;
அப்புசாமி பூஜை வேலைகளை செய்து கொண்டிருந்தார்.&lt;br /&gt;
வீட்டில் முதல் விருந்தாளியாக இளவரசியின் வருங்காலக் கணவர் அமர்ந்திருந்தார். &amp;nbsp;இன்னும் மூத்தமகள் வரவில்லை. பொறுக்காத அப்புசாமி தாமே தொலைபேசி அழைப்பையும் எடுத்து கேட்டுவிட்டார்.&lt;br /&gt;
இன்னும் 10 நிமிடங்களில் வந்துவிடுவார்கள் என அறிந்தார். வாசல்வழியே வீதியை பார்த்தபடி இருந்த அப்புசாமிக்கு அந்த 10 நிமிடங்களை கழிப்பது மிகப்பெரிய சிரமமாக இருந்தது. தாய்க்கு அவ்வளவு பெரிய உற்சாகமாக அது இருக்கவில்லை. &amp;nbsp;மகளின் வருகையைக் காணும் ஆவல் இருந்தாலும், மகன் குறித்த நினைப்பு செல்லம்மாளை இன்னொரு உலகத்தில் வைத்திருந்தது.&lt;br /&gt;
மகன் இல்லாமல் நடக்கும் மூன்றாவது தீபாவளி இது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு தீபாவளி தினம் வருவதற்கு சில தினங்கள் இருந்த போதுதான் ரமேஷ் டுபாய்க்கு சென்றிருந்தான்.&lt;br /&gt;
அவன் இல்லாத பண்டிகை நாள் என்பது செல்லம்மாளுக்கு வழமையான நாள்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மூத்தமகளின் மகிழ்ந்து வீட்டின் முன்னால் வந்து நின்றது.&lt;br /&gt;
இத்தனை நிமிடம் இல்லாத பரபரப்பு செல்லாமாளுக்கு ஏற்பட்டது. &amp;nbsp;அப்புசாமியை தள்ளிவிட்டு ஓடிச்சென்றவள் மகளை அரவணைத்து அழுது உள்ளே வரவேற்றாள்.&lt;br /&gt;
இரண்டு பேரப்பிள்ளைகளையும் அப்புசாமி தூக்கிக் கொண்டார். &amp;nbsp;மருமகனின் அமைதியான சுபாவம் அவர்களுக்கு பிடித்திருந்தது. 16 வருட இழப்புகளைப் பற்றியெல்லாம் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;
மூத்தமகள் ராஜேஸ் தாம் வாங்கி வந்த புதிய உடைகளை அப்பாவிற்கும், அம்மாவிற்கும், இளவரசிக்கும் கொடுத்தாள்.&lt;br /&gt;
அதனையே அணிந்து கொண்டு எல்லோரும் கோவில் போவதாக முடிவானது. &amp;nbsp;தாய்க்குதான் உடன்பாடில்லை.&lt;br /&gt;
இருந்தும் மகள் சங்கடங்கொள்வாளே என்ற எண்ணம் &amp;nbsp;செல்லம்மாள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
செல்லம்மாளின் முகத்தில் சற்றும் தீபாவளிக் கலை இருக்கவில்லை. முகம் சோர்ந்துப் போய் இருந்தது. மகன் தம்மையிட்டு அக்கறை இல்லாதிருக்கிறானோ? என்ற &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; சந்தேகத்தில் அவள் இருந்தாள்.&lt;br /&gt;
வீட்டில் தனித்து நின்று அவ்வப்போது சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.&lt;br /&gt;
அம்மாவை மூத்தமகள் ராஜேஸ்வரி அவதானிக்காமல் இல்லை.&lt;br /&gt;
&#39;என்னம்மா யோசிச்சிட்டு இருக்க?&#39;&lt;br /&gt;
&#39;ஒன்னுமில்லமா&#39;&lt;br /&gt;
மெதுவாக அங்கிருந்து செல்லம்மாள் நகர முற்பட்டாள்..&lt;br /&gt;
&#39;அம்மா.. உனக்கு ஒன்னு தெரியுமா நீ கட்டி இருக்க இந்த சாரி ரமேஷ் உனக்கு குடுக்க சொல்லி அனுப்பினதுதான்&#39;&lt;br /&gt;
&lt;br /&gt;
முகமும் அகமும் மலர்ந்த செல்லாம்மாளின் தீபாவளி அந்த தருணத்தில் இருந்து ஆரம்பமானது...&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
விக்கிவிக்னேஷ்&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;http://www.vikeywignesh.com/2018/03/blog-post.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/452056771379982796/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/03/blog-post.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/452056771379982796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/452056771379982796'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/03/blog-post.html' title='மகன் வருவான் - (சிறுகதை)'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://3.bp.blogspot.com/-GH7Dj9Izs2k/Wpio9Nrj-yI/AAAAAAAACHk/IRp0BHJCUs4xhjnv248PgA_vkpJuDoN8wCLcBGAs/s72-c/Mother.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-1565275432857167057</id><published>2018-02-12T21:21:00.003+05:30</published><updated>2018-02-12T21:26:58.750+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதைகள்"/><title type='text'>கடிதனும் பதிலனும்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-Zqbe7ft8Hew/WoG33fNgcoI/AAAAAAAACGI/wQDkSXxWi80knIvzo-IOyPVpaR35Zpz_QCK4BGAYYCw/s1600/letter-to-the-editor-stock-image.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;112&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-Zqbe7ft8Hew/WoG33fNgcoI/AAAAAAAACGI/wQDkSXxWi80knIvzo-IOyPVpaR35Zpz_QCK4BGAYYCw/s200/letter-to-the-editor-stock-image.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;தன் பங்கிற்கு&lt;br /&gt;
தக்கதாகவோ தகாததாகவோ,&lt;br /&gt;
பதில் எதனையும்&lt;br /&gt;
அறிந்துக்கொள்ள முடியாத&lt;br /&gt;
அனேகமான கடிதங்கள்,&lt;br /&gt;
ஒரே கவிதையை உளறிவிட்டு&lt;br /&gt;
தற்கொலை செய்துக் கொள்கின்றன...&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
முற்றுச் சந்திலோ,&lt;br /&gt;
முடிவிலி பள்ளத்திலோ,&lt;br /&gt;
தன் பாதை தீர்ந்துப் போய்விடும் என்றறிந்தும்,&lt;br /&gt;
அந்தக் கடிதங்களின் பயணங்கள்&lt;br /&gt;
அமைத்தப்படியே தொடர்கின்றன....&lt;br /&gt;
&lt;br /&gt;
எண்ணங்களின் கனதியாலோ,&lt;br /&gt;
இழிவாக்கல்களாலோ,&lt;br /&gt;
ஓய்ந்துக் கொள்ளும்&lt;br /&gt;
இழுப்புகளுக்கு&lt;br /&gt;
இவை இணங்குவதில்லை...&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளது போக&lt;br /&gt;
இல்லதைக் கூற முனைவதில்லை&lt;br /&gt;
எழுத்தில் இல்லா&lt;br /&gt;
இதயம் காட்டவும்&lt;br /&gt;
இவை குறைவதில்லை...&lt;br /&gt;
&lt;br /&gt;
உறைக்குள் இட்டு&lt;br /&gt;
மறைத்து வைத்தாலும்,&lt;br /&gt;
உதரி கிழித்து காற்றில் விட்டாலும்&lt;br /&gt;
பதிலறியா கடிதங்களின் நிலை ஒன்றேதான்...&lt;br /&gt;
அவை அல்லாடுகின்றன..&lt;br /&gt;
&lt;br /&gt;
வெற்றுக் காதிதம் பேனையின்&lt;br /&gt;
உழுதலுக்குள்ளாகி&lt;br /&gt;
கடிதம் பிறக்கிறது... - பின்&lt;br /&gt;
காற்றில் பறக்கிறது...&lt;br /&gt;
பதில் காண்தல் அன்றி&lt;br /&gt;
படித்த கடிதம் ஒன்றிற்கு உய்வில்லை...&lt;br /&gt;
&lt;br /&gt;
இதோ,&lt;br /&gt;
இப்போதும் ஒன்று...&lt;br /&gt;
இதற்கு முன் எத்தனையோ....&lt;br /&gt;
எண்ணக் கடிதங்களின்&lt;br /&gt;
எண்ணற்ற தற்கொலைகளுக்கு&lt;br /&gt;
நீங்களும் உடந்தையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
கடிதத்தின் வாயில்&lt;br /&gt;
கடிதன் படிக்கப்படுகிறான்...&lt;br /&gt;
பதிலிடுங்கள்&lt;br /&gt;
பதிலனாகிய நீங்களும்&lt;br /&gt;
படிக்கப்படுவீர்கள்.&lt;br /&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;http://www.vikeywignesh.com/2018/02/blog-post_12.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;false&quot; data-show-faces=&quot;false&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/1565275432857167057/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/02/blog-post_12.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/1565275432857167057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/1565275432857167057'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2018/02/blog-post_12.html' title='கடிதனும் பதிலனும்'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-Zqbe7ft8Hew/WoG33fNgcoI/AAAAAAAACGI/wQDkSXxWi80knIvzo-IOyPVpaR35Zpz_QCK4BGAYYCw/s72-c/letter-to-the-editor-stock-image.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4180303501302095301.post-6190564210262147836</id><published>2017-12-14T09:04:00.002+05:30</published><updated>2017-12-14T09:29:37.911+05:30</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அவளும் அவனும்"/><title type='text'>அவளின் கடிதம் 4</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://2.bp.blogspot.com/-iM0u_tnM9K4/WbsyUNzpL5I/AAAAAAAAB2g/jmxKg6_YXi8gwKDMPE95bJq5vjGhQA9ngCPcBGAYYCw/s1600/Avalum_Naanum.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;557&quot; data-original-width=&quot;600&quot; height=&quot;185&quot; src=&quot;https://2.bp.blogspot.com/-iM0u_tnM9K4/WbsyUNzpL5I/AAAAAAAAB2g/jmxKg6_YXi8gwKDMPE95bJq5vjGhQA9ngCPcBGAYYCw/s200/Avalum_Naanum.jpg&quot; width=&quot;200&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
ஏனடா என்னை இம்சிக்கிறாய்..?&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தனைக் கடிதங்கள் அனுப்பியும் ஏன் இன்னும் பதில் வரக் காணோம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வளவு பிடிக்காதவாளாய் ஆனேனா நான்?&lt;br /&gt;
&lt;br /&gt;
சில வாரங்களுக்கு முன்னால், இருவரும் சிலிர்த்துப் பரப்பிய கடிதங்களை அசைவிட்டப்படியே சிந்தைக் கடக்கிறது நாட்களை...&lt;br /&gt;
&lt;br /&gt;
உனக்கு என்னாயிற்று?&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னை நீ வெறுத்திருக்க வாய்ப்பே இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆயினும் ஏன் பதிலில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
நமக்கு இடையில் படப்பகிர்வு பேச்சு ஆரம்பித்த தினம் முதல் இப்படித்தான்...&lt;br /&gt;
&lt;br /&gt;
என் எல்லாக் கனவுகளுக்கும் முரணாக பேச ஆரம்பித்தாய்...&lt;br /&gt;
&lt;br /&gt;
காணாமலே தொலைதலை இன்பம் என்கிறாய்...&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்டே தீர வேண்டும் என்ற நினைப்பில் நான் இருந்தேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
உன் உருவத்தை நான் காண வேண்டாம்..&lt;br /&gt;
&lt;br /&gt;
என் உருவத்தை நீ காண்...&lt;br /&gt;
&lt;br /&gt;
காதலில் விழுந்தப் பின் எந்தப் பெண்ணுக்கும் ஆணின் முகம் தேவையில்லை...&lt;br /&gt;
&lt;br /&gt;
நீயும் நேசிக்கிறாய் என்ற நீனைப்பே போதும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
உன் முக உருவம் எனக்கு தேவையில்லை கண்ணா..&lt;br /&gt;
&lt;br /&gt;
நீ என்னை நேசிக்கிறாய் என்பதை நிஜமாகவே அறிவேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த நினைப்புடனே என் நேசத்தை எல்லைகள் இல்லாமல் வளர்த்துக் கொண்டுவிட்டேன்..&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், உன் மனதில் என்னுடையதைத் தவிர பிறர் நிழலும் வராக்கூடா...&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்காகத்தான் என் நிழல்படம் அனுப்புகிறேன் என்றேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
நீ மறுத்துப் பேசுகிறாய்...&lt;br /&gt;
&lt;br /&gt;
உன் வேலை பளுவிற்கு இடையில் கல்லாகிப் போய்த் துடிக்கும் இதயம், எனைப் பார்க்க சற்றேனும் இலகாதா? என் அன்பே.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்காகத்தான் அனுப்புகிறேன் என்றேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
நீ வேண்டாம் என்றாய்....&lt;br /&gt;
&lt;br /&gt;
உடன்பட்டுப் போனேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
உன்னிடம் அன்றி வேறெவரிடமும் இங்கனம் நான் இலகிச் சென்றதில்லை...&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லைத் தாண்டி என் திமிரை விட்டுக் கொடுத்துவிட்டேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
வெட்கம் அற்றுப் போய் மீண்டும் மீண்டும் கடிதம் எழுதுகிறேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னை இழந்த என் கடிதங்கள் ஒவ்வொன்றும் உன்னை இன்புறுத்தி இருக்குமே...&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்பம் உனக்கு மட்டும்தானா?&lt;br /&gt;
&lt;br /&gt;
சுயநலவாதியா நீ?&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்பத்தை தான்பெற்று இம்சிப்பை எனக்களிக்கிறாயே?&lt;br /&gt;
&lt;br /&gt;
இருக்காது...&lt;br /&gt;
&lt;br /&gt;
நீ அப்படிப்பட்டவன் அல்லன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
உன்னலம் கொள்ளாமல் என்னலம் பேணும் என்னவன் நீ....&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் எழுதும் எதுவும் உன்னை கிட்டவில்லையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லது நீ எழுதும் எதுவும் எனை வந்து சேரவில்லையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
எமக்கு இடையில் ஏதேனும் புதிய தடை உருவாகிவிட்டதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் தெளிவாய் இருக்கிறேன் அன்பே...&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடர்பறுந்து போய் இருந்தாலும், தொடரும் நம் காதல் என்பதில்...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால்,&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் எத்தனை நாட்களுக்குதான் இந்த தெளிவு இருக்கும்? தெரியவில்லை..&lt;br /&gt;
&lt;br /&gt;
குழம்பிப் போய் ஒருநாள் கோபமடையக் கூடும்..&lt;br /&gt;
&lt;br /&gt;
உன்னைத் திட்டித் தீர்த்து இன்னொருக் கடிதம் வரையக் கூடும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது,&lt;br /&gt;
என் கோபத்தை புரிந்துக் கொள்...&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னில் கோபியாதே..&lt;br /&gt;
&lt;br /&gt;
யாரோ ஒரு ஏமாற்றுக் காரனை, நீ என நம்பி நீங்கிச் செல்லும் முன், நீயே வந்தடை.....&lt;br /&gt;
&lt;br /&gt;
பதிலிடு....&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
-----------------------------&lt;br /&gt;
&lt;a href=&quot;http://www.vikeywignesh.com/search/label/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot; target=&quot;_blank&quot;&gt;முந்திய கடிதங்களுக்கு&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href=&quot;http://www.vikeywignesh.com/search/label/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot;&gt;http://www.vikeywignesh.com/search/label/அவளும்%20அவனும்&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;fb-like&quot; data-action=&quot;like&quot; data-href=&quot;http://www.vikeywignesh.com/2017/12/4.html&quot; data-layout=&quot;button_count&quot; data-share=&quot;True&quot; data-show-faces=&quot;True&quot; data-width=&quot;60&quot;&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vikeywignesh.com/feeds/6190564210262147836/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.vikeywignesh.com/2017/12/4.html#comment-form' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/6190564210262147836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4180303501302095301/posts/default/6190564210262147836'/><link rel='alternate' type='text/html' href='http://www.vikeywignesh.com/2017/12/4.html' title='அவளின் கடிதம் 4'/><author><name>Unknown</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://2.bp.blogspot.com/-iM0u_tnM9K4/WbsyUNzpL5I/AAAAAAAAB2g/jmxKg6_YXi8gwKDMPE95bJq5vjGhQA9ngCPcBGAYYCw/s72-c/Avalum_Naanum.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry></feed>