<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2enclosuresfull.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0"><channel><title>Dinamalar.com |பிப்ரவரி 25,2012</title><link>http://www.dinamalar.com</link><managingEditor>coordinator@dinamalar.com(Editor)</managingEditor><image><title>dinamalar.com</title><url>http://www.dinamalar.com/images/top.png</url><link>http://www.dinamalar.com</link><width>150</width><height>40</height><description>Visit dinamalar.com</description></image><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/dinamalar/EJyb" /><feedburner:info uri="dinamalar/ejyb" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><item><title>பேச்சுவார்த்தைக்கு வாங்க: தலிபானுக்கு பாகிஸ்தான் அழைப்பு</title><link>http://feedproxy.google.com/~r/dinamalar/EJyb/~3/dI_Ebw-NhZ0/News_Detail.asp</link><category /><language>ta</language><pubDate>25-02-12</pubDate><description><![CDATA[<a href='http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413181'><img height='65' width='65' src='http://img.dinamalar.com/data/../data/thumb/Tamil_News_thumb_413181.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு, தலிபான் உள்ளிட்ட ஆப்கன் பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. சமீபத்தில், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த ஆப்கன், பாக்., ஈரான் நாடுகளின் முத்தரப்பு பேச்சில் கலந்து கொண்ட ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான் கலந்து கொள்வதற்கு, பாக்., நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரினார். இந்நிலையில், நேற்று பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஆப்கன் அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில், ...</p>]]></description><feedburner:origLink>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413181</feedburner:origLink></item><item><title>பலுசிஸ்தான் பிரச்னைக்கு பாக்., புதிய தீர்வு: நிபந்தனைகளை வலியுறுத்தும் தலைவர்கள்</title><link>http://feedproxy.google.com/~r/dinamalar/EJyb/~3/vBHhjfIaAiU/News_Detail.asp</link><category /><language>ta</language><pubDate>25-02-12</pubDate><description><![CDATA[<a href='http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413182'><img height='65' width='65' src='http://img.dinamalar.com/data/../data/thumb/Tamil_News_thumb_413182.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>இஸ்லாமாபாத்: வெளிநாடுகளில் வசித்து வரும் பலுசிஸ்தான் பிரிவினை தலைவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும், அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 
அதேநேரம், பாக்., ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ.,யின் நடவடிக்கைகள் பலுசிஸ்தானில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பலுசிஸ்தான் தலைவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். கடந்த 1947ல் பாகிஸ்தான் உருவான போதே, பலுசிஸ்தான் பிரச்னையும் உருவாகி விட்டது. அன்று தொடங்கி இன்று வரை, தங்களுக்கு சுயாட்சி உரிமை வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ...</p>]]></description><feedburner:origLink>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413182</feedburner:origLink></item><item><title>ஆஸி., ஜூலியா கில்லார்டை எதிர்த்து கெவின் ரூத் போட்டி</title><link>http://feedproxy.google.com/~r/dinamalar/EJyb/~3/hHccKFnnVrI/News_Detail.asp</link><category /><language>ta</language><pubDate>25-02-12</pubDate><description><![CDATA[<a href='http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413183'><img height='65' width='65' src='http://img.dinamalar.com/data/../data/thumb/Tamil_News_thumb_413183.jpg' border='0' style='margin: 10px 0 0 10px; padding: 4px; ' align='left'  /></a><p>மெல்போர்ன்: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரூத், நாளை மறுநாள் நடக்க உள்ள கட்சித் தலைவருக்கான தேர்தலில், பிரதமர் ஜூலியா கில்லார்டை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த 2010ல் பிரதமராக இருந்த கெவின் ரூத்தை, அவரது உதவியாளராக இருந்த ஜூலியா கில்லார்டு தோற்கடித்து பிரதமர் ஆனார். தொடர்ந்து, கில்லார்டு வெளியுறவு அமைச்சராக ரூத்தை நியமித்தார். இருவருக்கும் இடையில் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லாத நிலையில், கடந்த 22ம் தேதி, ரூத் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையில், அடுத்தாண்டு ஆஸி.,யில், பிரதமர் தேர்தல் வர ...</p>]]></description><feedburner:origLink>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413183</feedburner:origLink></item><item><title>லண்டன் மேயர் தேர்தலில் இந்தியர்</title><link>http://feedproxy.google.com/~r/dinamalar/EJyb/~3/2xz6zZPAY6w/News_Detail.asp</link><category /><language>ta</language><pubDate>25-02-12</pubDate><description><![CDATA[<p>லண்டன்: லண்டனில் வரும் மே மாதம் 3ம் தேதி, மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சியோபான் பெனிடா, 40, சுயேச்சையாக போட்டியிடுகிறார். பிரிட்டன் தந்தைக்கும், இந்தியாவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் சியோபான். கடந்த 96ம் ஆண்டு, சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த சியோபான், பிரிட்டன் பிரதமர்கள் ஜான் மேஜர், டோனி பிளேர், கார்டன் பிரவுன் ஆகியோரிடம் காபினட் செயலராக பணியாற்றியுள்ளார். 
    ...</p>]]></description><feedburner:origLink>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413184</feedburner:origLink></item><item><title>சிகிச்சைக்காக சாவேஜ் கியூபா பயணம்</title><link>http://feedproxy.google.com/~r/dinamalar/EJyb/~3/SsPsWtdQLMU/News_Detail.asp</link><category /><language>ta</language><pubDate>25-02-12</pubDate><description><![CDATA[<p>கராகஸ் : புற்றுநோய்கட்டி  அறுவை சிகிச்சையை கடந்த ஆண்டு மேற்கொண்டிருந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஜ், மேற்சிகிச்சைக்காக கியூபா செல்வதாக வெனிசுலா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  57 வயதான சாவேஜிற்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற கீமோதெரபி சிகிச்சையின்போது, பெல்விக் பகுதியில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின், அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அப்பகுதியில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான உறுப்புச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்றும்பொருட்டு, ...</p>]]></description><feedburner:origLink>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413450</feedburner:origLink></item><item><title>சிரியா விவகாரத்திற்கு விரைவில் தீர்வு : ஒபாமா</title><link>http://feedproxy.google.com/~r/dinamalar/EJyb/~3/l-Tt_wJNMVk/News_Detail.asp</link><category /><language>ta</language><pubDate>25-02-12</pubDate><description><![CDATA[<p>வாஷிங்டன் : சிரியா நாட்டில் நடைபெற்று வரும் பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா தெரிவித்துள்ளார். அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா வந்துள்ள டென்மார்க் பிரதமர் ஹெல்லி தார்னிங் ஷ்மிட், வாஷிங்டனில் நடைபெற்ற ஒபாமாவுடன் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.  சிரியாவில் நிலவி வரும் ஸ்திரத்தன்மையற்ற நிலையால், ஒபாமா மிகவும் நிலைகுலைந்துள்ளார் என்று ஷ்மிட்  கூறினார். இவ்விவகாரத்திற்கு தீர்வு சிரியாவிடமே உள்ளது என்றும், சர்வதேச நாடுகள் விரைந்து செயல்பட்டு மக்கள் படுகொலையை ...</p>]]></description><feedburner:origLink>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413454</feedburner:origLink></item><item><title>எங்களுக்குள் சண்டை இல்லை : தோனி</title><link>http://feedproxy.google.com/~r/dinamalar/EJyb/~3/FZ6KRPna1kc/News_Detail.asp</link><category /><language>ta</language><pubDate>25-02-12</pubDate><description><![CDATA[<p>சிட்னி : இந்திய அணி வீரர்களுக்குள் எவ்வித சண்டையோ, மனத்தாங்கலோ இல்லை என்று கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். சிட்னியில், கேப்டன் தோனி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்திய அணி வீரர்களிடையே பிளவு என்று பத்திரிகைகள் தான் செய்தி வெளியிடுகிறதே, தவி ரஅதில் உண்மையில்லை. அணி மூத்த வீரர்கள் மெதுவாக பீல்டிங் செய்வதாக நான் கூறியதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதை, அவர்களே பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாதபோதே, பத்திரிகைககள் இதை பூதாகாரமான நிகழ்வு ஆக்குகிறது. இதுகுறித்த, அந்த வீரர்களுடன் நான் பேச தயார். எனக்கும், ...</p>]]></description><feedburner:origLink>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413457</feedburner:origLink></item><item><title>சச்சினிடம் பேச தேர்வுக்குழு பயப்படுகிறது : டீன் ஜோன்ஸ்</title><link>http://feedproxy.google.com/~r/dinamalar/EJyb/~3/O1TVeBZ9FhA/News_Detail.asp</link><category /><language>ta</language><pubDate>25-02-12</pubDate><description><![CDATA[<p>மெல்போர்ன் : மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து வலு பெற்றுள்ள நிலையில், தேர்வுக்குழுவினர் இதுகுறித்து சச்சினிடம் பேச  பய ப்படுவதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, டீன் ஜோன்ஸ் கூறியதாவது, ஆஸ்திரேலிய ஒருநாள் அணியிலிருந்து முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்ட நிலையில், அவர் உடனடியாக ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், இந்தியாவிலோ, சச்சினிடம் ஓய்வு பெறுமாறு தெரிவிக்க தேர்வுக்குழுவினருக்கு பயமாக உள்ளது என அவர் கூறினார்.  ...</p>]]></description><feedburner:origLink>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413465</feedburner:origLink></item><item><title>துபாய் டென்னிஸ் : பைனலில் சானியா ஜோடி</title><link>http://feedproxy.google.com/~r/dinamalar/EJyb/~3/wBG8ei5fVzw/News_Detail.asp</link><category /><language>ta</language><pubDate>25-02-12</pubDate><description><![CDATA[<p>துபாய் : துபாய் டென்னிஸ் தொடரின் இரட்டையர் இறுதிப்போட்டிக்கு சானியா ஜோடி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் பெங் ஜோடியை எதிர்கொண்ட சானியா ஜோடி டை பிரேக் முறையில், 6-2 6-7 (5) 1-0 (13/11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில், சானியா ஜோடி, லிசா ரேமண்ட் ஜோடியை ...</p>]]></description><feedburner:origLink>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413472</feedburner:origLink></item><item><title>முஷாரப் கைதிற்கு தயாராகிறது பாகிஸ்தான்</title><link>http://feedproxy.google.com/~r/dinamalar/EJyb/~3/coDBiFvp64I/News_Detail.asp</link><category /><language>ta</language><pubDate>25-02-12</pubDate><description><![CDATA[<p>இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பிற்கு அடுத்தடுத்து 2 சம்மன்கள் அனுப்பப்பட்டிருப்பதையடுத்து, அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. இதற்காக, அரசிடமிருந்து ரெட் கார்னர் நோட்டீஸ் பெறப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். ...</p>]]></description><feedburner:origLink>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413478</feedburner:origLink></item><item><title>சீனாவில் விபத்து : 15 பேர் பலி</title><link>http://feedproxy.google.com/~r/dinamalar/EJyb/~3/dA4TJxhnbs0/News_Detail.asp</link><category /><language>ta</language><pubDate>25-02-12</pubDate><description><![CDATA[<p>பீஜிங் : சீனாவின் வடக்குப் பகுதியில் சாங்ஷி மாகாணத்தில் 33 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த சுற்றுலா பஸ் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 15 பேர் பலியாயினர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பராமரிப்பு இல்லா சாலைகள் மற்றும் அதிக வேகமே உள்ளிட்டவைகளை இந்த வகை விபத்துகள் ஏற்பட காரணம் என அப்பகுதி மக்கள் ...</p>]]></description><feedburner:origLink>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413481</feedburner:origLink></item><language>en-us</language><media:rating>nonadult</media:rating></channel></rss>

