<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" version="2.0">

<channel>
	<title>அலங்காரம்</title>
	<atom:link href="https://alangaram.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml"/>
	<link>https://alangaram.wordpress.com</link>
	<description>அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.</description>
	<lastBuildDate>Sat, 10 Nov 2018 02:59:17 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>

<image>
	<url>https://alangaram.wordpress.com/wp-content/uploads/2018/01/cropped-vermansm.jpg?w=32</url>
	<title>அலங்காரம்</title>
	<link>https://alangaram.wordpress.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">9360902</site><cloud domain="alangaram.wordpress.com" path="/?rsscloud=notify" port="80" protocol="http-post" registerProcedure=""/>
<atom:link href="https://alangaram.wordpress.com/osd.xml" rel="search" title="அலங்காரம்" type="application/opensearchdescription+xml"/>
	<atom:link href="https://alangaram.wordpress.com/?pushpress=hub" rel="hub"/>
	<itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.</itunes:subtitle><itunes:category text="Education"/><item>
		<title>உயிர்_பிரியும்போது தச_வாயுக்களின்_பங்கு</title>
		<link>https://alangaram.wordpress.com/2018/11/10/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d_%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9a_%e0%ae%b5%e0%ae%be/</link>
					<comments>https://alangaram.wordpress.com/2018/11/10/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d_%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9a_%e0%ae%b5%e0%ae%be/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[msverman]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Nov 2018 02:59:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<guid isPermaLink="false">http://alangaram.wordpress.com/2018/11/10/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d_%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9a_%e0%ae%b5%e0%ae%be/</guid>

					<description><![CDATA[உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும். மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும். 1. உயிர் காற்று. (பிராணன்) 2. மலக்காற்று. (அபானன்) 3. தொழில் காற்று. (வியானன்) 4. ஒலிக்காற்று. (உதானன்) 5. நிரவுக்காற்று.( சமானன்) 6. தும்மல் காற்று. (நாகன்) 7. விழிக்காற்று. (கூர்மன்) 8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்) 9. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.</p>
<p>மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும்.</p>
<p>1. உயிர் காற்று. (பிராணன்)<br />
2. மலக்காற்று. (அபானன்)<br />
3. தொழில் காற்று. (வியானன்)<br />
4. ஒலிக்காற்று. (உதானன்)<br />
5. நிரவுக்காற்று.( சமானன்)<br />
6. தும்மல் காற்று. (நாகன்)<br />
7. விழிக்காற்று. (கூர்மன்)<br />
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)<br />
9. இமைக் காற்று. (தேவதத்தன்)<br />
10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)</p>
<p>உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.</p>
<p>உதாரணமாக . . . .<br />
ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.</p>
<p>சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .</p>
<p>ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும்.உயிர் பிரியும் .</p>
<p>மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான் .</p>
<p>உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும் .இவ்வாறாக புனரபி ஜனனம் , புனரபி மரணம் .<br />
என்ற நிலை அமைகிறது .</p>
<p>பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது.<br />
பாபங்களும் , புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும் , அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.</p>
<p>#தச_வாயுக்களின்_சுற்று:</p>
<p>1. பிராணன் &#8211; மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.<br />
2. அபானன் &#8211; சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.</p>
<p>3. வியானன் &#8211; தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.</p>
<p>4. உதானன் &#8211; உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.</p>
<p>5. சமானன் &#8211; நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.</p>
<p>6. நாகன் &#8211; அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.</p>
<p>7. கூர்மன் &#8211; மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.</p>
<p>8. கிருகரன் &#8211; நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.</p>
<p>9. தேவதத்தன் &#8211; சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.</p>
<p>10. தனஞ்செயன் &#8211; மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.</p>
<p>குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.<br />
#ஹரிஓம்.#ஓம்நமசிவாய!</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://alangaram.wordpress.com/2018/11/10/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d_%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9a_%e0%ae%b5%e0%ae%be/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">171</post-id>
		<media:content medium="image" url="https://0.gravatar.com/avatar/c17c73973e6640491713a5f4fbed166e709b79e8318b8a5db0c2678dfea87294?s=96&amp;d=identicon&amp;r=G">
			<media:title type="html">வர்மன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வறுமையில் வாடும் பள்ளி தோழர்களை தேடிப்பிடித்து உதவும் நண்பர்கள்</title>
		<link>https://alangaram.wordpress.com/2018/09/14/%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4/</link>
					<comments>https://alangaram.wordpress.com/2018/09/14/%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[msverman]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Sep 2018 07:18:41 +0000</pubDate>
				<category><![CDATA[அடடே]]></category>
		<category><![CDATA[தமிழில்]]></category>
		<category><![CDATA[பொது தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://alangaram.wordpress.com/?p=168</guid>

					<description><![CDATA[25 வருட நட்புக்கு இலக்கணமாக வறுமையில் வாடும் பள்ளி தோழர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உதவி வருகின்றனர். மாணவர் பருவ நட்பு என்பது ரெயில் பெட்டி நட்பை போன்றது தான். ரெயில் பயணத்தின் போது நட்பாக பழகினாலும் இறங்கும் இடம் வந்ததும் இறங்கி அவரவர் பாதையில் சென்று விடுவர்கள். கிட்டத்தட்ட பள்ளிக்கூட நட்பும் அதே மாதிரித்தான். பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாக படிப்பார்கள். படிப்பு முடிந்ததும் வேலை, குடும்பம் என்று ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை பாதையில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p><img data-attachment-id="169" data-permalink="https://alangaram.wordpress.com/2018/09/14/%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4/fb_img_1536602037411/" data-orig-file="https://alangaram.wordpress.com/wp-content/uploads/2018/09/fb_img_1536602037411.jpg" data-orig-size="720,341" data-comments-opened="1" data-image-meta="{&quot;aperture&quot;:&quot;0&quot;,&quot;credit&quot;:&quot;&quot;,&quot;camera&quot;:&quot;&quot;,&quot;caption&quot;:&quot;&quot;,&quot;created_timestamp&quot;:&quot;0&quot;,&quot;copyright&quot;:&quot;&quot;,&quot;focal_length&quot;:&quot;0&quot;,&quot;iso&quot;:&quot;0&quot;,&quot;shutter_speed&quot;:&quot;0&quot;,&quot;title&quot;:&quot;&quot;,&quot;orientation&quot;:&quot;0&quot;}" data-image-title="FB_IMG_1536602037411.jpg" data-image-description="" data-image-caption="" data-large-file="https://alangaram.wordpress.com/wp-content/uploads/2018/09/fb_img_1536602037411.jpg?w=500" class="alignnone size-full wp-image-169" src="https://alangaram.wordpress.com/wp-content/uploads/2018/09/fb_img_1536602037411.jpg?w=500"   srcset="https://alangaram.wordpress.com/wp-content/uploads/2018/09/fb_img_1536602037411.jpg 720w, https://alangaram.wordpress.com/wp-content/uploads/2018/09/fb_img_1536602037411.jpg?w=150&amp;h=71 150w, https://alangaram.wordpress.com/wp-content/uploads/2018/09/fb_img_1536602037411.jpg?w=300&amp;h=142 300w" sizes="(max-width: 720px) 100vw, 720px"></p>
<p><span style="color:rgb(0,0,0);font-family:sans-serif;font-size:12.8px;font-style:normal;font-variant-ligatures:normal;font-variant-caps:normal;font-weight:400;letter-spacing:normal;orphans:2text-indent:0px;text-transform:none;white-space:normal;widows:2;word-spacing:0;text-decoration-style:initial;text-decoration-color:initial;display:inline !important;float:none;text-align:left;">25 வருட நட்புக்கு இலக்கணமாக வறுமையில் வாடும் பள்ளி தோழர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உதவி வருகின்றனர்.</span></p>
<p>மாணவர் பருவ நட்பு என்பது ரெயில் பெட்டி நட்பை போன்றது தான். ரெயில் பயணத்தின் போது நட்பாக பழகினாலும் இறங்கும் இடம் வந்ததும் இறங்கி அவரவர் பாதையில் சென்று விடுவர்கள்.</p>
<p>கிட்டத்தட்ட பள்ளிக்கூட நட்பும் அதே மாதிரித்தான். பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாக படிப்பார்கள். படிப்பு முடிந்ததும் வேலை, குடும்பம் என்று ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை பாதையில் பயணிப்பார்கள்.</p>
<p>‘எப்போதாவது’ யாரையாவது சந்தித்தால் ஹாய் நண்பா எப்படி இருக்கே? பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? என்ற விசாரிப்போடு முடித்துக்கொள்வது தான் வழக்கம்.</p>
<p>ஆனால் ஆவடி காமராஜ்நகர் நாசரத் மேல்நிலைப்பள்ளியில் 1993-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்து வெளியேறியவர்கள் வித்தியாசமானவர்கள்.</p>
<p>பள்ளிப்படிப்பை முடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுமார் 200 மாணவ-மாணவிகள் ஒன்றாக படித்தவர்கள். இப்போது எங்கெங்கோ&#8230; என்னென்ன வேலைகளிலோ&#8230; மனைவி குழந்தைகளுடன் இருப்பார்கள், உண்மை தான்.</p>
<p>சென்னையில் வசிப்பவர்களில் ஒரு சிலர் மட்டும் சந்தித்து பேசிக்கொள்வார்கள். அப்போது கார்த்திக் என்ற சக பள்ளித்தோழர் ஒருவர் திடீரென்று மரணம் அடைந்துவிட்டார். அவருக்கு 2 குழந்தைகள். சரியான வேலை எதுவும் இல்லாததால் அந்த குடும்பம் தடுமாறியது. பள்ளி தோழனின் மனைவி- குழந்தைகள் கஷ்டப்படுகிறார்களே அவர்களுக்கு எப்படி உதவுவது என்று அவருக்கு புரியவில்லை.</p>
<p>அப்போது தான் அவருக்குள் ஒரு ஐடியா உதித்தது. உடன் படித்த தோழர்களை ஒன்று திரட்ட தொடங்கினார்கள். 60-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். ஒரு நண்பர் அமெரிக்காவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். சிலர் வியாபாரம் செய்து செல்வ செழிப்புடன் இருக்கிறார்கள். சிலர் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.</p>
<p>அனைவரும் அவர்கள் படித்த பள்ளியிலேயே ஒன்று கூடினார்கள். மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதோடு நின்றுவிடவில்லை.</p>
<p>அவர்களோடு படித்தவர்களில் யார்? யார்? வறுமையில் இருக்கிறார்கள்? குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் சிரமப்பகிறார்கள்? என்பதை தேடிப்பிடித்தார்கள்.</p>
<p>அந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கு உதவ தொடங்கினார்கள். இந்த நிலையில் இறந்துபோன பள்ளித்தோழனின் மகளுக்கு ‘டெங்கு’ காய்ச்சல் வந்தது. அந்த குழந்தையை காப்பாற்ற எல்லோரும் பண உதவி செய்து உயர் சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் அந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.</p>
<p>அதன்பிறகு பள்ளித் தோழர்களுக்கு உதவுவதற்கு ‘கிளாப்ஸ்’ என்ற அறக்கட்டளையை தொடங்கினார்கள். அதில் ஒவ்வொருவரும் நன்கொடை கொடுத்து அறக்கட்டளையிலும் சில லட்சங்கள் நிதி சேர்ந்துள்ளது. அந்த அறக்கட்டளை மூலம் நலிவுற்ற தோழர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவை வழங்கி வருகிறார்கள்.</p>
<p>இறந்துபோன கார்த்திக்கின் மகனை அவர்கள் படித்த நாசரத் பள்ளியிலேயே படிக்க வைக்கிறார்கள். முன்னாள் மாணவர்கள் சேர்ந்து செய்யும் இந்த மனிதநேய உதவியை கவுரவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சலுகையும் வழங்கி வருகிறது.</p>
<p>ஒன்றாய் கூடி மகிழ்ந்திருந்தவர்களிடம் பொறுப்பாளர்கள் பெயர் விவரம் கேட்டபோது நாங்கள் எல்லோருமே பொறுப்பாளர்கள் தான். எங்களுக்குள் ஒரிருவர் பெயரை மட்டும் முன்னிலைப்படுத்தி இனியும் ஒரு பிரிவு எங்களுக்குள் வேண்டாம் என்று நினைக்கிறோம் என்று கேட்டுக்கொண்டார்கள்.</p>
<p>இது தான் உண்மையான நட்பு.</p>
<p>முகஸ்துதிக்காக நட்பு பாராட்டுபவர்கள் மத்தியில் மனப்பூர்வமாக நட்பு பாராட்டி வாழும் இவர்கள் நட்புக்கு இலக்கணமானவர்கள்.</p>
<p>நன்றி</p>
<p><a href="https://www.maalaimalar.com/News/District/2018/09/12150306/1190838/Friends-help-to-poorer-schoolmates.vpf">மாலை மலர்</a></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://alangaram.wordpress.com/2018/09/14/%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">168</post-id>
		<media:content medium="image" url="https://0.gravatar.com/avatar/c17c73973e6640491713a5f4fbed166e709b79e8318b8a5db0c2678dfea87294?s=96&amp;d=identicon&amp;r=G">
			<media:title type="html">வர்மன்</media:title>
		</media:content>

		<media:content medium="image" url="https://alangaram.wordpress.com/wp-content/uploads/2018/09/fb_img_1536602037411.jpg"/>
	</item>
		<item>
		<title>கடவுள் பக்தி</title>
		<link>https://alangaram.wordpress.com/2018/09/08/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/</link>
					<comments>https://alangaram.wordpress.com/2018/09/08/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[msverman]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Sep 2018 09:23:29 +0000</pubDate>
				<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[தமிழில்]]></category>
		<guid isPermaLink="false">http://alangaram.wordpress.com/2018/09/08/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/</guid>

					<description><![CDATA[ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார். விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் . ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் . ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் . அந்த நரிக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .</p>
<p>அடிக்கடி கோவிலுக்கு போவார்.</p>
<p>கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்.<br />
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .<br />
ஓரளவுக்கு வருமானம் வந்தது .</p>
<p>அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .</p>
<p>ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .</p>
<p>அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .<br />
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !</p>
<p>அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..<br />
அதை இவர் பார்த்தார் ..</p>
<p>அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்</p>
<p>&#8220;இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை &#8230; அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?&#8221; அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்</p>
<p>இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..</p>
<p>அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்</p>
<p>அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா &#8230; ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது &#8230;</p>
<p>அதை சாப்பிட்டது &#8230;</p>
<p>சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது&#8230;</p>
<p>புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது &#8230;</p>
<p>மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..</p>
<p>திருப்தியா போய்ட்டது !</p>
<p>இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்</p>
<p>இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்</p>
<p>&#8221; ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ&#8230;</p>
<p>தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்..</p>
<p>நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?</p>
<p>எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் &#8230;?</p>
<p>இப்படி யோசிச்சார் .</p>
<p>அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .</p>
<p>கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு&#8230;&#8230;..</p>
<p>பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .</p>
<p>அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்<br />
&#8221; கடவுள் நம்மை காப்பாத்துவார் &#8230;அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் &#8220;- அப்படின்னு நம்பினார்..,</p>
<p>கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .</p>
<p>ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு &#8230;</p>
<p>சாப்பாடு வந்த பாடில்லே.. !</p>
<p>இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா<br />
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .<br />
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் &#8230;<br />
&#8221; ஆண்டவா &#8230; என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா &#8230;..?&#8221; நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் &#8230; என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே &#8230; இது நியாயமா ?&#8221;..- ன்னாரு</p>
<p>இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்&#8230;..<br />
..<br />
&#8221; முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. ! புலி கிட்ட இருந்து ..!<br />
அப்படின்னாராம்&#8230;.. . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம்&#8230;.</p>
<p>படித்ததில் பிடித்தது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://alangaram.wordpress.com/2018/09/08/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">166</post-id>
		<media:content medium="image" url="https://0.gravatar.com/avatar/c17c73973e6640491713a5f4fbed166e709b79e8318b8a5db0c2678dfea87294?s=96&amp;d=identicon&amp;r=G">
			<media:title type="html">வர்மன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>​25 வருடங்களுக்கு முன் படியுங்கள்</title>
		<link>https://alangaram.wordpress.com/2018/01/22/%e2%80%8b25-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/</link>
					<comments>https://alangaram.wordpress.com/2018/01/22/%e2%80%8b25-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[msverman]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jan 2018 12:59:53 +0000</pubDate>
				<category><![CDATA[அடடே]]></category>
		<category><![CDATA[தமிழில்]]></category>
		<category><![CDATA[நண்பர்களே......]]></category>
		<guid isPermaLink="false">http://alangaram.wordpress.com/2018/01/22/%e2%80%8b25-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/</guid>

					<description><![CDATA[1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்&#160;கொண்டோம்..! 2. காதலித்து திருமணம் செய்தாலும்&#160;கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி&#160;அழைப்பாள்..! 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை&#160;தைத்து உடுத்தி கொண்டோம்..! 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்&#160;சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்&#160;பருகினோம்..! 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு&#160;பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..! 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்&#160;எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..! 7. பெரும்பாலும் பேருந்தில் தான்&#160;போனோம்..! 8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக&#160;இருந்தனர்..! 9. இளையராஜா [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்&nbsp;<span style="font-size:16px;">கொண்டோம்..!</span></p>
<p>2. காதலித்து திருமணம் செய்தாலும்&nbsp;<span style="font-size:16px;">கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி&nbsp;</span><span style="font-size:16px;">அழைப்பாள்..!</span></p>
<p>3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை&nbsp;<span style="font-size:16px;">தைத்து உடுத்தி கொண்டோம்..!</span></p>
<p>4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்&nbsp;<span style="font-size:16px;">சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்&nbsp;</span><span style="font-size:16px;">பருகினோம்..!</span></p>
<p>5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு&nbsp;<span style="font-size:16px;">பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!</span></p>
<p>6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்&nbsp;<span style="font-size:16px;">எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..!</span></p>
<p>7. பெரும்பாலும் பேருந்தில் தான்&nbsp;<span style="font-size:16px;">போனோம்..!</span></p>
<p>8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக&nbsp;<span style="font-size:16px;">இருந்தனர்..!</span></p>
<p>9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!</p>
<p>10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!</p>
<p>11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும்&nbsp;<span style="font-size:16px;">கடிதங்கள் எழுதினோம்..!</span></p>
<p>12. ரஜினி கமல் &#8216;பொங்கல்&#8217; &#8216;தீபாவளி&#8217; க்ரீடிங்க்ஸ்&nbsp;<span style="font-size:16px;">கிடைத்தது..!</span></p>
<p>13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா&nbsp;<span style="font-size:16px;">பார்த்தோம்..!</span></p>
<p>14. காணும் பொங்கலுக்கு உறுவுகளை&nbsp;<span style="font-size:16px;">பார்த்தோம்..!</span></p>
<p>15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..!</p>
<p>16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா&nbsp;<span style="font-size:16px;">வந்தார்..!</span></p>
<p>17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு&nbsp;<span style="font-size:16px;">பயந்தோம்..!</span></p>
<p>18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள்&nbsp;<span style="font-size:16px;">முன்னரே வந்தனர்..!</span></p>
<p>19. எல்லாவற்றையும் விட காலை&nbsp;<span style="font-size:16px;">பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,&nbsp;</span><span style="font-size:16px;">சுவாசிக்கவும் யோசிக்கவும்.&nbsp;</span><span style="font-size:16px;">முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை&nbsp;</span><span style="font-size:16px;">தொலைத்தோம்..!</span></p>
<p>&#8220;நாகரீகப் போா்வை&#8221; போா்த்தி நாசமாய் போனோம்..!</p>
<p>அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!</p>
<p>இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது!</p>
<p>இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும்</p>
<p>தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும்</p>
<p>மீட்க முடியாது&#8230;</p>
<p># <b>படித்ததில் பிடித்தது. பிடித்திருந்தால் பகிருங்கள்.</b></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://alangaram.wordpress.com/2018/01/22/%e2%80%8b25-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">165</post-id>
		<media:content medium="image" url="https://0.gravatar.com/avatar/c17c73973e6640491713a5f4fbed166e709b79e8318b8a5db0c2678dfea87294?s=96&amp;d=identicon&amp;r=G">
			<media:title type="html">வர்மன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>​பல நோய்களுக்கான ஒரு மருந்து !!!</title>
		<link>https://alangaram.wordpress.com/2018/01/21/%e2%80%8b%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81/</link>
					<comments>https://alangaram.wordpress.com/2018/01/21/%e2%80%8b%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[msverman]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Jan 2018 08:18:11 +0000</pubDate>
				<category><![CDATA[இயற்கை மருத்துவம்]]></category>
		<category><![CDATA[மூலிகை]]></category>
		<guid isPermaLink="false">http://alangaram.wordpress.com/?p=159</guid>

					<description><![CDATA[* &#160;*வெந்தயம்* . &#160; &#160;&#8211; &#160;*250gm* * &#160;*ஓமம்* &#160; &#160; &#160; &#160; &#160; &#160; &#160; &#8211; &#160;*100gm* * &#160;*கருஞ்சீரகம்* &#160;&#8211; &#160;*50gm* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, &#160;தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>* &nbsp;*வெந்தயம்* . &nbsp; &nbsp;&#8211; &nbsp;*250gm*</p>
<p>* &nbsp;*ஓமம்* &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &#8211; &nbsp;*100gm*</p>
<p>* &nbsp;*கருஞ்சீரகம்* &nbsp;&#8211; &nbsp;*50gm*</p>
<p>மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, &nbsp;தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.</p>
<p>இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.</p>
<p>இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.</p>
<p>தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் &nbsp;மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு &nbsp;நீக்கப்படுகிறது .</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை &nbsp;ஏற்படுத்துகிறது .</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது .</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> இருதயம் சீராக&nbsp;இயங்குகிறது.</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> சருமத்தில் உள்ள சுருக்கங்கள் &nbsp;நீக்கப்படுகிறது.</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், &nbsp;சுறுசுறுப்பும் உண்டாகிறது.</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்வலுவடைகிறது.</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> கண் பார்வை தெளிவடைகிறது.</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது .</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> மலச்சிக்கல் &nbsp;நீங்குகிறது.</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> நினைவாற்றல் மேம்படுகிறது.கேட்கும் திறன் அதிகரிக்கிறது</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது .</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f449.png" alt="👉" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> &nbsp;நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது .</p>
<p><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f44d.png" alt="👍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> &nbsp;இந்த கலவையை &nbsp;2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.</p>
<p><span style="font-size:18.4px;">நன்றி&nbsp;<img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f33f.png" alt="🌿" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/2618.png" alt="☘" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> நாட்டு மருந்து<img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/2618.png" alt="☘" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /></span></p>
<p><b># படித்தேன் பிடித்தது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் மருத்துவர் ஆலோசனை கேட்டு சாப்பிடவும்.</b></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://alangaram.wordpress.com/2018/01/21/%e2%80%8b%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">159</post-id>
		<media:content medium="image" url="https://0.gravatar.com/avatar/c17c73973e6640491713a5f4fbed166e709b79e8318b8a5db0c2678dfea87294?s=96&amp;d=identicon&amp;r=G">
			<media:title type="html">வர்மன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?</title>
		<link>https://alangaram.wordpress.com/2018/01/19/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f/</link>
					<comments>https://alangaram.wordpress.com/2018/01/19/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[msverman]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jan 2018 15:50:13 +0000</pubDate>
				<category><![CDATA[இயற்கை மருத்துவம்]]></category>
		<category><![CDATA[பொது தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://alangaram.wordpress.com/2018/01/19/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f/</guid>

					<description><![CDATA[சர்க்கரை, அறுசுவைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சுவையான இனிப்பு சுவையை கொண்டது. இனிப்பாக எந்த உணவைப் பார்த்தாலும் பார்ப்பவரின் கண்களை கவர்ந்து வாயில் நீர் சுரக்க செய்யும் சக்தி இதற்கு உண்டு. நம் அன்றாட வாழ்வில் நாள் ஒன்றிக்கு நாம் 40 டீஸ்பூன்களுக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடுகிறோம் என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு. சர்க்கரை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் இருக்கிறது என்று தெரிந்தும், வெகு சிலரால் மட்டும் நாவை அடக்கி சர்க்கரையை தங்கள் வாழ்வில் இருந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்க்கரை, அறுசுவைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சுவையான இனிப்பு சுவையை கொண்டது. இனிப்பாக எந்த உணவைப் பார்த்தாலும் பார்ப்பவரின் கண்களை கவர்ந்து வாயில் நீர் சுரக்க செய்யும் சக்தி இதற்கு உண்டு. நம் அன்றாட வாழ்வில் நாள் ஒன்றிக்கு நாம் 40 டீஸ்பூன்களுக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடுகிறோம் என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு.</p>
<p>சர்க்கரை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் இருக்கிறது என்று தெரிந்தும், வெகு சிலரால் மட்டும் நாவை அடக்கி சர்க்கரையை தங்கள் வாழ்வில் இருந்து நீக்க முடிகிறது. அதுவும் படிப்படியாகத்தான். சர்க்கரை என்பது ஐஸ் கிரீம், கூள் டிரிங்ஸ் போன்றவற்றில் இறுக்கு சர்க்கரையையும் சேர்த்துத் தான். ஒருவேளை நாம் சர்க்கரை சாப்பிடுவதையே நிறுத்திவிட்டால் என்னவாகும் என்று யோசித்தது உண்டா? அப்படி நிறுத்தினால் நமது உடலில் எந்த மாதிரியான மாற்றங்கள் எல்லாம் ஏற்படும் என்று தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.</p>
<p>*முதல் நாள்:* சாதாரண விஷயங்களுக்கு கோவப்படுவது போன்ற திடீர் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படுவது குறையும். உங்களின் செரிமான சக்தி அதிகரிக்கும்.</p>
<p>*மூன்றாவது நாள்:* உங்கள் உடலின் சக்தி அதிகரித்து சுறு சுறுப்புடன் இருப்பதைப் போல் உணர்வீர்கள். மேலும் உடலின் பலமும் பன்மடங்கு அதிகரித்து இருக்கும்.</p>
<p>*ஏழாவது நாள்:* இரவில் நல்ல தூக்கம் வரும். நடு ராத்திரியில் எழுந்திருப்பது போன்ற எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தூங்குவீர்கள். அதனால் காலையில் எந்தவித சோர்வும் இல்லாமல் படுக்கையைவிட்டு இறங்குவீர்கள்.</p>
<p>*பத்தாவது நாள்:* உங்களது உடல் எடை 1-2 கிலோ வரை குறையும். ரத்த அழுத்தமும் சீராக மாறி இருக்கும்.</p>
<p>*முப்பதாவது நாள்:* உங்களுடைய முகர்தல் உணர்ச்சி மற்றும் சுவை உணர்ச்சி அதிகரித்து இருக்கும். சரியாக ருசி பார்ப்பது மற்றும் நறுமணத்தை வைத்தே பொருள் என்னவென்று யூகிப்பது போன்ற திறன்கள் வளர்ந்திருக்கும்.</p>
<p>*முப்பத்தைந்தாவது நாள்:* முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவடைந்திருக்கும்.</p>
<p>*ஒரு வருடத்தில்:* உடலில் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி அழகான உடல் தோற்றத்தை பெற்றிருப்பீர்கள். மேலும் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உங்களது மூளையின் செயல்பாடும் அதிகரிக்கும். எப்போதும் எச்சரிக்கையாக மிகவும் துடிப்புடன் இருப்பீர்கள்.</p>
<p>*இதை நினைவில் கொள்ளுங்கள்:* ஆரம்பத்தில் சர்க்கரையை விடுவது என்பது சுவையே இல்லாத ஒரு வாழ்க்கைக்குள் செல்வதை போல் உங்களுக்குத் தோன்றும், ஆனால் இவை அனைத்தும் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு என்று நம்புங்கள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 25 கிராமை விட அதிகமான சர்க்கரை எடுத்துக் கொள்வது இல்லை என்று முடிவு செய்யுங்கள். பின்னர் படிபடியாக உங்களை நீங்களே எளிதாக கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://alangaram.wordpress.com/2018/01/19/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">152</post-id>
		<media:content medium="image" url="https://0.gravatar.com/avatar/c17c73973e6640491713a5f4fbed166e709b79e8318b8a5db0c2678dfea87294?s=96&amp;d=identicon&amp;r=G">
			<media:title type="html">வர்மன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>​சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?</title>
		<link>https://alangaram.wordpress.com/2018/01/18/%e2%80%8b%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af-%e0%ae%9f%e0%af%80-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/</link>
					<comments>https://alangaram.wordpress.com/2018/01/18/%e2%80%8b%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af-%e0%ae%9f%e0%af%80-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[msverman]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jan 2018 07:44:18 +0000</pubDate>
				<category><![CDATA[இயற்கை மருத்துவம்]]></category>
		<category><![CDATA[மூலிகை]]></category>
		<guid isPermaLink="false">http://alangaram.wordpress.com/2018/01/18/%e2%80%8b%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af-%e0%ae%9f%e0%af%80-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/</guid>

					<description><![CDATA[வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை. அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது. அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை. அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.</p>
<p>அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.</p>
<p>அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும் வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உனவில் சேர்ப்பது என நீங்கல் செய்திருப்பீர்கள். வெந்தய தே நீரை குடித்திருக்கிறீர்களா? அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும், அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.</p>
<p>தயாரிக்கும் முறை :</p>
<p>ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.</p>
<p>வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :</p>
<p>குடலை சுத்தமாக்க :</p>
<p>குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.</p>
<p>ரத்த சோகை :</p>
<p>இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வெந்தய டீ அருமருந்தாகிறது.</p>
<p>மாதவிடாய் வலிக்கு :</p>
<p>மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.</p>
<p>டீன் ஏஜ் பெண்கள் :</p>
<p>பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.</p>
<p>தாய்ப்பால் அதிகரிக்க :</p>
<p>முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது. தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.</p>
<p>கொழுப்பு கரைய :</p>
<p>கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.</p>
<p>மலச்சிக்கல் :</p>
<p>வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.</p>
<p>உடல் எடைக்கு :</p>
<p>வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.</p>
<p>இதய நோய்கள் :</p>
<p>தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.</p>
<p>அசிடிட்டி :</p>
<p>அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது. இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.</p>
<p>சர்க்கரை வியாதி :</p>
<p>தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம். அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.</p>
<p>கூந்தல் வளர்ச்சி :</p>
<p>இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.</p>
<p>பித்த நோய்கள் :</p>
<p>நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.</p>
<p>– அனைவருக்கும் பகிருங்கள்</p>
<p>நன்றி <img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/1f33f.png" alt="🌿" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /><img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/2618.png" alt="☘" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> நாட்டு மருந்து<img src="https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/72x72/2618.png" alt="☘" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://alangaram.wordpress.com/2018/01/18/%e2%80%8b%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af-%e0%ae%9f%e0%af%80-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">150</post-id>
		<media:content medium="image" url="https://0.gravatar.com/avatar/c17c73973e6640491713a5f4fbed166e709b79e8318b8a5db0c2678dfea87294?s=96&amp;d=identicon&amp;r=G">
			<media:title type="html">வர்மன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>​மண்ணிலிருந்து மனிதன் வந்தான் – திரு குரான்</title>
		<link>https://alangaram.wordpress.com/2018/01/18/%e2%80%8b%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8/</link>
					<comments>https://alangaram.wordpress.com/2018/01/18/%e2%80%8b%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[msverman]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jan 2018 07:28:31 +0000</pubDate>
				<category><![CDATA[அலங்காரம் செய்யலாம்]]></category>
		<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[நண்பர்களே......]]></category>
		<guid isPermaLink="false">http://alangaram.wordpress.com/2018/01/18/%e2%80%8b%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8/</guid>

					<description><![CDATA[மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று பல ஆயிர வருஷகளாக திரு குரான் சொல்கின்றது. இதை #அறிவியல் உண்மை மெய்பித்தது. ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள். 70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்: 1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம் 2. கார்பன் 16 கிலோ கிராம் 3. ஹைட்ரஜன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று பல ஆயிர வருஷகளாக திரு குரான் சொல்கின்றது.</p>
<p>இதை #அறிவியல் உண்மை மெய்பித்தது.</p>
<p>ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள்.</p>
<p>70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:</p>
<p>1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்</p>
<p>2. கார்பன் 16 கிலோ கிராம்</p>
<p>3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்</p>
<p>4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்</p>
<p>5. கால்சியம் 1.0 கிலோ கிராம்</p>
<p>6. பாஸ்பரஸ் 780 கிராம்</p>
<p>7. பொட்டாசியம் 140 கிராம்</p>
<p>8. சோடியம் 100 கிராம்</p>
<p>9. குளோரின் 95 கிராம்</p>
<p>10. மக்னீசியம் 19 கிராம்</p>
<p>11. இரும்பு 4.2. கிராம்</p>
<p>12. ஃப்ளூரின் 2.6 கிராம்</p>
<p>13. துத்தநாகம் 2.3 கிராம்</p>
<p>14. சிலிக்கன் 1.0 கிராம்</p>
<p>15. ருபீடியம் 0.68 கிராம்</p>
<p>16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்</p>
<p>17. ப்ரோமின் 0.26 கிராம்</p>
<p>18. ஈயம் 0.12 கிராம்</p>
<p>19. தாமிரம் 72 மில்லி கிராம்</p>
<p>20. அலுமினியம் 60 மில்லி கிராம்</p>
<p>21. காட்மியம் 50 மில்லி கிராம்</p>
<p>22. செரியம் 40 மில்லி கிராம்</p>
<p>23. பேரியம் 22 மில்லி கிராம்</p>
<p>24. அயோடின் 20 மில்லி கிராம்</p>
<p>25. தகரம் 20 மில்லி கிராம்</p>
<p>26. டைட்டானியம் 20 மில்லி கிராம்</p>
<p>27. போரான் 18 மில்லி கிராம்</p>
<p>28. நிக்கல் 15 மில்லி கிராம்</p>
<p>29. செனியம் 15 மில்லிகிராம்</p>
<p>30. குரோமியம் 14 மில்லி கிராம்</p>
<p>31. மக்னீசியம் 12 மில்லி கிராம்</p>
<p>32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்</p>
<p>33. லித்தியம் 7 மில்லி கிராம்</p>
<p>34. செஸியம் 6 மில்லி கிராம்</p>
<p>35. பாதரசம் 6 மில்லி கிராம்</p>
<p>36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்</p>
<p>37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்</p>
<p>38. கோபால்ட் 3 மில்லி கிராம்</p>
<p>39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்</p>
<p>40. வெள்ளி 2 மில்லி கிராம்</p>
<p>41. நியோபியம் 1.5 மில்லி கிராம்</p>
<p>42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்</p>
<p>43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்</p>
<p>44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்</p>
<p>45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்</p>
<p>46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்</p>
<p>47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்</p>
<p>48. தால்வியம் 0.5 மில்லி கிராம்</p>
<p>49. இண்டியம் 0.4 மில்லி கிராம்</p>
<p>50. தங்கம் 0.4 மில்லி கிராம்</p>
<p>51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்</p>
<p>52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்</p>
<p>53. வாளடியம் 0.11 மில்லி கிராம்</p>
<p>54. தோரியம் 0.1 மில்லி கிராம்</p>
<p>55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்</p>
<p>56. சமாரியம் 50 மில்லி கிராம்</p>
<p>57. பெல்யம் 36 மில்லி கிராம்</p>
<p>58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.</p>
<p>மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>*The Greatest Physician*</p>
<p>புனிதகுரான் ஒரு உயிருள்ள சத்திய புத்தகம் என்பதற்கு இதை விட ஆதாரம் என்ன??</p>
<p>படித்தேன் பிடித்தது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://alangaram.wordpress.com/2018/01/18/%e2%80%8b%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">149</post-id>
		<media:content medium="image" url="https://0.gravatar.com/avatar/c17c73973e6640491713a5f4fbed166e709b79e8318b8a5db0c2678dfea87294?s=96&amp;d=identicon&amp;r=G">
			<media:title type="html">வர்மன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>யார் நீ? – இந்த உலகில் உனக்கென்ன வேலை?</title>
		<link>https://alangaram.wordpress.com/2018/01/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/</link>
					<comments>https://alangaram.wordpress.com/2018/01/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[msverman]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jan 2018 07:16:34 +0000</pubDate>
				<category><![CDATA[அலங்காரம் செய்யலாம்]]></category>
		<category><![CDATA[கதை]]></category>
		<guid isPermaLink="false">http://alangaram.wordpress.com/2018/01/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/</guid>

					<description><![CDATA[உலகிலேயே விலைமதிக்க முடியாதது வைரம் என்பது வைரத்துக்கு தெரியுமா?. பைத்தியமாக மக்கள் அலையும் தங்கத்துக்கு தெரியுமா, அதன் மரியாதை?. இந்த காகிதத்தை கொடுத்தால் எதுவும் கிடைக்கும் என்று, பணத்துக்கு தெரியுமா?. உலகமே வியப்பாக பார்க்கும் தாஜ்மகாலுக்கு தெரியுமா? தாம் உலக அதிசயங்களில் ஒன்று என்று?. இதுதான் உண்மையில் மனிதனின் நிலையும். அவன் யார் என்பதை அவன் அறிய மாட்டான். ஜடபொருட்களுக்கு அறிவில்லை அதனால் அவை அறியாது. ஜடப்பொருட்கள் மீது பற்று கொண்டதால், மனிதனுக்கு தன்னை அறிய ஆர்வமில்லை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலகிலேயே விலைமதிக்க முடியாதது வைரம் என்பது வைரத்துக்கு தெரியுமா?. பைத்தியமாக மக்கள் அலையும் தங்கத்துக்கு தெரியுமா, அதன் மரியாதை?. இந்த காகிதத்தை கொடுத்தால் எதுவும் கிடைக்கும் என்று, பணத்துக்கு தெரியுமா?. உலகமே வியப்பாக பார்க்கும் தாஜ்மகாலுக்கு தெரியுமா? தாம் உலக அதிசயங்களில் ஒன்று என்று?.</p>
<p>இதுதான் உண்மையில் மனிதனின் நிலையும். அவன் யார் என்பதை அவன் அறிய மாட்டான். ஜடபொருட்களுக்கு அறிவில்லை அதனால் அவை அறியாது. ஜடப்பொருட்கள் மீது பற்று கொண்டதால், மனிதனுக்கு தன்னை அறிய ஆர்வமில்லை அதனால் அவனுக்கும் புரியாது.</p>
<p>தேன்பானையிலேயே தினம் கிடந்தாலும், தேனின் சுவையை அகப்பை அறியுமா?</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://alangaram.wordpress.com/2018/01/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">148</post-id>
		<media:content medium="image" url="https://0.gravatar.com/avatar/c17c73973e6640491713a5f4fbed166e709b79e8318b8a5db0c2678dfea87294?s=96&amp;d=identicon&amp;r=G">
			<media:title type="html">வர்மன்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?</title>
		<link>https://alangaram.wordpress.com/2017/11/21/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</link>
					<comments>https://alangaram.wordpress.com/2017/11/21/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[msverman]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Nov 2017 10:09:05 +0000</pubDate>
				<category><![CDATA[இயற்கை மருத்துவம்]]></category>
		<category><![CDATA[மூலிகை]]></category>
		<guid isPermaLink="false">http://alangaram.wordpress.com/?p=145</guid>

					<description><![CDATA[பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..! அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பொடி பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது கடுக்காய் பொடி குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கரா பொடி தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பொடி சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பொடி சர்க்கரை நோய், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!</p>
<p><strong>அருகம்புல் பொடி      <br /></strong>அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி</p>
<p><strong>நெல்லிக்காய் பொடி</strong>     <br />பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது</p>
<p><strong>கடுக்காய் பொடி      <br /></strong>குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.</p>
<p><strong>வில்வம் பொடி</strong>     <br />அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது</p>
<p><strong>அமுக்கரா பொடி</strong>     <br />தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.</p>
<p><strong>சிறுகுறிஞான் பொடி</strong>     <br />சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.</p>
<p><strong>நவால் பொடி      <br /></strong>சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.</p>
<p><strong>வல்லாரை பொடி</strong>     <br />நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.</p>
<p><strong>தூதுவளை பொடி</strong>     <br />நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.</p>
<p><strong>துளசி பொடி</strong> </p>
<p>மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.</p>
<p><strong>ஆவரம்பூ பொடி</strong>     <br />இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.</p>
<p><strong>கண்டங்கத்திரி பொடி</strong>     <br />மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.</p>
<p><strong>ரோஜாபூ பொடி      <br /></strong>இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.</p>
<p><strong>ஓரிதழ் தாமரை பொடி</strong>     <br />ஆண்மை குறைபாடு,     <br />மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.</p>
<p><strong>ஜாதிக்காய் பொடி      <br /></strong>நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.</p>
<p><strong>திப்பிலி பொடி</strong>     <br />உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.</p>
<p><strong>வெந்தய பொடி</strong>     <br />வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.</p>
<p><strong>நிலவாகை பொடி</strong>     <br />மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.</p>
<p><strong>நாயுருவி பொடி</strong>     <br />உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.</p>
<p><strong>கறிவேப்பிலை பொடி      <br /></strong>கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.</p>
<p><strong>வேப்பிலை பொடி</strong>     <br />குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.</p>
<p><strong>திரிபலா பொடி</strong>     <br />வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.</p>
<p><strong>அதிமதுரம் பொடி</strong>     <br />தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.</p>
<p><strong>துத்தி இலை பொடி</strong>     <br />உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.</p>
<p><strong>செம்பருத்திபூ பொடி</strong>     <br />அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.</p>
<p><strong>கரிசலாங்கண்ணி பொடி</strong>     <br />காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.</p>
<p><strong>சிறியா நங்கை பொடி</strong>     <br />அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.</p>
<p><strong>கீழாநெல்லி பொடி,</strong>     <br />மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.</p>
<p><strong>முடக்கத்தான் பொடி</strong>     <br />மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது</p>
<p><strong>கோரைகிழங்கு பொடி</strong>     <br />தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.</p>
<p><strong>குப்பைமேனி பொடி</strong>     <br />சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.</p>
<p><strong>பொன்னாங்கண்ணி பொடி</strong>     <br />உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.</p>
<p><strong>முருஙகைவிதை பொடி</strong>     <br />ஆண்மை சக்தி கூடும்.</p>
<p><strong>லவங்கபட்டை பொடி</strong> </p>
<p>கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.</p>
<p><strong>வாதநாராயணன் பொடி</strong>     <br />பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.</p>
<p><strong>பாகற்காய் பொடி</strong> </p>
<p>குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.</p>
<p><strong>வாழைத்தண்டு பொடி</strong>     <br />சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.</p>
<p><strong>மணத்தக்காளி பொடி</strong>     <br />குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.</p>
<p><strong>சித்தரத்தை பொடி</strong>     <br />சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.</p>
<p><strong>பொடுதலை பொடி</strong> </p>
<p>பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.</p>
<p><strong>சுக்கு பொடி</strong>     <br />ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.</p>
<p><strong>ஆடாதொடை பொடி</strong> </p>
<p>சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.</p>
<p><strong>கருஞ்சீரகப்பொடி</strong> </p>
<p>சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.</p>
<p><strong>வெட்டி வேர் பொடி      <br /></strong>நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.</p>
<p><strong>வெள்ளருக்கு பொடி</strong> </p>
<p>இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.</p>
<p><strong>நன்னாரி பொடி</strong>     <br />உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.</p>
<p><strong>நெருஞ்சில் பொடி</strong> </p>
<p>சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.</p>
<p><strong>பிரசவ சாமான் பொடி</strong>     <br />பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.</p>
<p><strong>கஸ்தூரி மஞ்சள் பொடி</strong>     <br />தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.</p>
<p><strong>பூலாங்கிழங்கு பொடி      <br /></strong>குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.</p>
<p><strong>வசம்பு பொடி</strong>     <br />பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.</p>
<p><strong>சோற்று கற்றாலை பொடி</strong>     <br />உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.</p>
<p><strong>மருதாணி பொடி</strong>     <br />கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.</p>
<p><strong>கருவேலம்பட்டை பொடி      <br /></strong>பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.</p>
<p>&#160;</p>
<p><u><strong>ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.</strong></u></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://alangaram.wordpress.com/2017/11/21/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">145</post-id>
		<media:content medium="image" url="https://0.gravatar.com/avatar/c17c73973e6640491713a5f4fbed166e709b79e8318b8a5db0c2678dfea87294?s=96&amp;d=identicon&amp;r=G">
			<media:title type="html">வர்மன்</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>