<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-7463351757674780575</atom:id><lastBuildDate>Fri, 01 Nov 2024 10:38:05 +0000</lastBuildDate><category>ஈழம்</category><category>தமிழர் ஆரியர்? திராவிடர்?</category><category>களப்பிறர்</category><category>அம்பேத்கர்</category><category>இந்தியா</category><category>தோழர் மோகன்ராசு</category><category>﻿﻿முத்துக்குமார்</category><title>தமிழ்க்கூற்று</title><description>அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்</description><link>http://thamizhkkootru.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>28</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்</itunes:subtitle><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-8257759800657039040</guid><pubDate>Tue, 19 Sep 2017 12:02:00 +0000</pubDate><atom:updated>2017-09-19T05:04:35.240-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">களப்பிறர்</category><title>பறையர் என்னும் பழந்தமிழர்வரலாறு</title><description>&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="https://www.youtube.com/embed/mJZc6yEK6oU" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'YouTube Noto', Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 14px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'YouTube Noto', Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 14px;"&gt;தமிழினத்தின் மூத்தகுடியான பறையர்களின் வரலாற்றை புத்தகங்களின் மூலமும் பழமொழிகளின்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'YouTube Noto', Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 14px;"&gt;மூலமும் ஆதாரத்தைக் கொண்டு விவரிக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #333333; font-family: 'YouTube Noto', Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 14px;"&gt;தமிழர்.திரு.செல்வமணியன் அவர்கள்.&lt;/span&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2017/09/blog-post_19.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://img.youtube.com/vi/mJZc6yEK6oU/default.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-5374195145533369394</guid><pubDate>Fri, 08 Feb 2013 14:15:00 +0000</pubDate><atom:updated>2013-02-08T06:20:07.086-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தோழர் மோகன்ராசு</category><title>பேச வேண்டியதை இயக்கங்கள் பேசியிருந்தால் தோழர் மோகன்ராசுவை இழந்திருக்க மாட்டோம்! </title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheaKnFgUkrSFWZjT25OV6IubJ6eYs3T08ZFLhp71E_UcPnHbNlyEcSzqAuE6wXnrz5D3SVtVT8T6sp3Ado3jVzo7hWRVGepXQPxXar5dYTKch3AxOnY7gR5paImwHUnNQh8o2nOvkNxTo/s1600/mohanrasu+thozhar_0069.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="210" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheaKnFgUkrSFWZjT25OV6IubJ6eYs3T08ZFLhp71E_UcPnHbNlyEcSzqAuE6wXnrz5D3SVtVT8T6sp3Ado3jVzo7hWRVGepXQPxXar5dYTKch3AxOnY7gR5paImwHUnNQh8o2nOvkNxTo/s320/mohanrasu+thozhar_0069.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;



தோழர். மோகன்ராசு....

                ‘தோழர்...’ உலகையே உறவால் கட்டிப்போடும் இந்த ஒற்றைச் சொல்லை இவர் உச்சரிக்க கேட்டதுண்டா?  கேட்பவர் உள்ளம் பாகாய் உருகும். நேர் நின்று இவரோடு பேச வாய்த்ததுண்டா? இவர் உச்சரிப்பில் இயல்பாய் இருக்கும் மழலைத்தனத்தில் மனம் லயிக்கும். பிடித்தவரோடு பேசத் தொடங்கினால் கையைப் பிடித்துக் கொள்வார்.

mohanrasu_370                இவரின் பிள்ளைப் பருவம் தொட்டு உறவோடிருக்கும் தோழர்.தமிழழகனும் இருவரும் கூடிவிட்டால் கூட இருப்பவர்களின் வயிறுகளை புண்ணாக்கி விடுவார்கள். வெறும் பேச்சினில் மட்டுமல்ல. தேவையுணர்ந்து இயன்றதை செய்து பிறரின் வாட்டம் போக்குவதில் உண்மையிலேயே இவர் தோழர்.

                எல்லாப் பண்புகளும் கூடிப்பெற்ற உன்னத மனிதர் யார்? என சார்லி சாப்பளியிடம் கேட்டனர். ஒரு நொடியும் தாமதிக்காது அந்த உன்னத கலைஞன் சொன்னான் -‘கம்யூனிஸ்டுகள்”, கம்யூனிஸ்டுகள் மட்டுமே எல்லாவற்றையும் உண்மையாக நேசிக்கிறார்கள், அதற்காக உயிரையும் இழக்கிறார்கள்.

                தோழர்.மோகன்ராசு தனது போராட்ட குணத்தினால் இயல்பாக கம்யூனிஸ்ட். அவர் தனது சக தொழிலாளர்களை இதயத்தால் நேசித்தார். அதற்காக தனது தோழர்களுடன் இணைந்து போராடினார்; தொழிற்சங்கம் கட்டினார். தொழிலாளர் ஒற்றுமைக்குத் தடையாக இருந்த தீய சக்திகளை வேரோடு சாய்த்தார்.

                தொழிலாளர்கள் நலன் காக்க துணை நின்ற இயக்கம், தொழிற்சங்கம் அமைக்க தடை சொன்னபோது தயக்கமின்றி இயக்கத்தை மறுத்தார். மக்களை காக்கவே இயக்கங்கள் வேண்டும், இயக்கங்களுக்காக மக்களை கைவிட முடியாது என்பது தோழரின் நிலைப்பாடு.

                தேவை என வரும்போது மீட்பர்களுக்காக காத்திருக்காமல் தானே பொறுப்பெடுத்து கொள்ளும் துணிச்சலின் பெயர்தான் ‘மோகன்ராசு’. இவ்வாறுதான் அவர் தொழிற்சங்கத்துக்கும் தலைமையேற்றார்; தமிழ்த் தேச விடுதலை இயக்கம் பிளவுப்பட்டபோது இயக்கத்துக்கும் தலைமையேற்றார்.

                தலைமைக்குத் தேவையான முக்கியமான ஒரு பண்பு தோழரிடம் நிரம்பி கிடந்தது. அதுதான் நோக்கத்துக்காக இருப்பவர்களை அரவணைத்து ஒருங்கிணைப்பது. இப்பண்புதான் ஈரோட்டில் முற்போக்கு இயக்கங்களின் கூட்டு செயல்பாட்டை உறுதியாக்கியது. தமிழகத்தில் ஈரோடும், கோவையும் உணர்வாளர்களை ஒருங்கிணைப்பதில் முன்னுதாரணம் என்றால், ஈரோட்டில் அதை மேலும், மேலும் வலுவாக்கியதில் தோழர் முக்கியமானவர்.


ஒற்றுமையைக் காப்பாற்றுவதில் தோழரிடம் நல்ல பண்புண்டு. நாலு பேர் பேசுகிற இடத்தில் மற்றவர்களை முதலில் பேசவிட்டு அனைவரது கருத்துகளையும் வெட்டி, ஒட்டி தனது கருத்தாக வெளிப்படுத்தும் நாட்டாமைகள் இருக்கும் காலமிது. இவர் இப்படி சொன்னார், இது சரி, இது தவறு என சக தோழர்களை அங்கீகரிக்கும் பண்பு பெரும்பான்மையோரிடம் இல்லை. தோழர்.மோகன்ராசு இதற்கு மாறானவர். இந்தத் தோழர் சொன்னது சரியெனப்படுகிறது, இதன்படி செயல்பட்டால் சரியாக இருக்கும் என சக தோழர்களை அங்கீகரிப்பார். கூட்டுச் செயல்பாட்டை இதுவே ஊக்குவித்தது.

                இதனால் ஈழ ஆதரவு, நதி நீர் சிக்கல், அணுஉலை எதிர்ப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்பு, மது ஒழிப்பு என தமிழகத்தின் வாழ்வாதாரப் போராட்டங்கள் அனைத்திலும் ஈரோடு முன்னிலை வகித்தது. மட்டுமல்ல, அமைப்புசாராத் தொழிலாளர்களை அமைப்பாக்கியதோடு, அவர்களுக்கு பிற தொழிலாளர்களுக்கு நிகரான உரிமைகளையும், ஊதியங்களையும் பெற்றுத் தந்ததில் ஈரோடு முன்னுதாரணம். அதற்கு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும், தமிழகத் தொழிலாளர் முன்னணியும், தோழர்.மோகன்ராசுவும் முழுமுதற் காரணம்.

தமிழ்ச் சமூகத்தின் அனைத்து சிக்கல்களிலும் தலையீடு செய்வதன் மூலம் உண்மையிலேயே தோழர் தலைவராக இருந்தார். பிற இயக்கங்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இப்படி நமக்கு உறுதுணையாக இருந்த தோழரைத்தான் 26.1.2013 மாலையில் வெட்டி வீழ்த்தியது ஒரு துரோகக் கூட்டம்.

தோழர் வீழ்த்தப்படுவதற்காக காத்திருந்ததைப் போலவே ஈரோட்டில் உடனடியாக எழுந்ததுள்ளன சில சமூக விரோத சக்திகள்.

ஈரோடு சமூக உணர்வாளர்களையும், இயக்கங்களையும் பெற்றுள்ளதைப் போலவே சமூக விரோதிகளையும் அதிகமாக கொண்டுள்ள பகுதி. தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கும் ஏமாற்றுத் தொழில்கள் அனைத்தும் ஈரோட்டிலேயே முளை விட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது. சங்கிலித் தொடர் வணிகமான ஆம்வே முதல் ஈமு கோழி வளர்ப்புத் திட்டமென மோசடிகளை வளர்த்தெடுப்பதில் ஈரோட்டுக்கு முக்கியப் பங்குண்டு.



இந்த மோசடி பின்னணியிலே ஊறிக் கிடக்கும் பண முதலைகள், அவர்களின் அடியாள் ரவுடிகள், இவர்களை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள், இவர்களையெல்லாம் பாதுகாக்கும் காவல்துறைகள் என சமூக விரோத சக்திகள் நிறைந்த இம் மண்ணில் இவர்களை எல்லாம் எதிர்கொண்டே தோழர்.மோகன்ராசுவின் இயக்கப்பணிகள் இருந்தன. கூடுதலாக தொழிற்சங்கம் என்ற பேரில் பிழைப்பு நடத்தும் கும்பலுக்கு எதிராகவும், இனத் துரோகிகளான வெளிநாட்டு கைக்கூலிகள் காங்கிரசாருக்கு எதிராகவும் இருந்தது தோழரின் அமைப்பு செயல்பாடுகள்.

துணிச்சலான தோழரின் அமைப்பு செயல்பாடுகளால் எத்தனை வர்க்க எதிரிகளும், அதிகார வர்க்கமும் அணி சேர்ந்திருப்பர் என்பதை அவரும் உணரவில்லை, அவரது இயக்கமும் உணரவில்லை, தோழமை இயக்கங்களும் உணர்த்தவில்லை.

உணர்ந்திருந்தால் ஆளும்வர்க்க கூலிப்படைகளை எதிர்கொள்ள பாதுகாப்பு வளையங்களோடு தோழர் இருந்திருப்பார். அவர் வெட்டப்பட்ட படிப்பகத்தில் தற்காப்புக்கான தடிகளாவது இருந்திருக்கும்.



ஒரு தொழிற்சாலை நிர்வாகத்தை எதிர்கொள்ளவே ஆயுதத்தோடு களமாடிய தோழர், பல எதிரிகளை எதிர்கொள்ளும்நிலையில் வெறுங்கையோடு இருந்து வந்தது பெரும் வியப்புக்குரியதுதான். ஆனால் தவறு தோழர்.மோகன்ராசுவை மட்டும் சார்ந்ததல்ல. இன்றைக்கு பெரும்பான்மையான இயக்கங்களின் சொத்தையான அரசியல் நிலைப்பாடு ஒன்று இதற்கு முக்கியக் காரணம். அதுதான் அரசியல் போராட்டம் முதலில், ஆயுதப்போராட்டம் பிறகு (‚) எனும் சுகபோக நிலைப்பாடாகும்.

ஒரு சமூக இயக்கத்தின் செயல்பாடும், போராட்டமும் எப்போதும் இரண்டு முகாம்களோடு இருக்கிறது. ஒன்று மக்களோடு, இன்னொன்று ஆளும் வர்க்கத்தோடு. இதில் நமது அரசியல் போராட்டம் என்பது எப்போதும் மக்களோடே. மக்களை அணிதிரட்டவே. ஆளும் வர்க்கத்தோடு எப்போதுமே போர்தான். அது நமது பலம் மற்றும் பலவீனத்திலிருந்து தற்காப்பு, பின்வாங்கல், தாக்குதல் என இருக்கும். இவையனைத்தும் ஆயுதப் போராட்டத்தின் பகுதிகளே. ஆகவே தற்காப்பு நடவடிக்கைகள் கூட இல்லாமல் சமூக செயல்பாடு எதுவும் இல்லை, அரசியல் போராட்டமும் இல்லை. இங்கே அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப் போராட்டம் என்பது மோசடியாகும்.

இத்தகைய மோசடியான அரசியல் நிலைப்பாடுகளே தோழர்.மோகன்ராசுவைப் போன்ற அற்புதமான தோழர்களை நிராயுதப்பாணிகளாக அலையவிட்டது. எதிரிகள் எளிதில் தோழர்களை வீழ்த்துகின்றனர். தோழர்களோடு சிறிதளவு மனக்கசப்பு உடையவர்களைக் கூட கூர்தீட்டி விட்டு கொலை செய்ய வைக்கின்றனர்; தோழர்களை வீழ்த்தி விட்டு ஆட்டம் போடுகிறனர். இப்படித்தான் தோழர்.மோகன்ராசு வீழ்ந்ததும் எதிரிகள் எழுகின்றனர்.


இதை இதுவரை எந்த இயக்கங்களும் ஆழ உணர்ந்ததாக இல்லை. தோழர்.மோகன்ராசுவின் இயக்கமும் உணர்ந்திருக்கவில்லை. கூட்டு இயக்கம், கூட்டு செயல்பாடு என தோழமை உறவுகள் பலமாகி உள்ள நிலையிலும் தற்காப்பு குறித்து யாரும் கலந்தாய்வு செய்யவில்லை. ஈரோட்டில் கூட்டு நடவடிக்கையில் தோழர் முன்னிறுத்தப்பட்ட போதிலும், அந்நடவடிக்கையில சில புரட்சிகர இயக்கங்கள் உள்ள நிலையிலும் கூட இதுகுறித்து எந்த கருத்துப் பரிமாற்றமும் நடக்கவில்லை. தோழரின் பணிகள் குறித்து சிலாகிப்பவர்கள் கூட, அப்பணிகளால் இயல்பாக ஏற்படும் எதிரிகளின் கூட்டம் குறித்து சிந்திக்கவே இல்லை. ஆக இது குறித்து யாரும் யாரோடும் பேச வில்லை.

தோழர். மோகன்ராசுவின் படுகொலைக்குப் பின்பு கூட எந்த ஒரு இயக்கத்திலும் இது குறித்து விவாதமில்லை. முன்னமே பேசியிருந்தால் மோகன்ராசுவையும், ஒசூர் தோழர்.பழனியையும் மற்றும் பலரையும் பாதுகாத்திருக்கலாம். இனியும் பேசவில்லையென்றால் பல பேரை இழக்க நேரும். எனவே இனியேனும் பேச வேண்டியதை இயக்கங்கள் பேசட்டும்.

- குணா, தேசிய முன்னணி இதழ் குழு</description><link>http://thamizhkkootru.blogspot.com/2013/02/blog-post.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheaKnFgUkrSFWZjT25OV6IubJ6eYs3T08ZFLhp71E_UcPnHbNlyEcSzqAuE6wXnrz5D3SVtVT8T6sp3Ado3jVzo7hWRVGepXQPxXar5dYTKch3AxOnY7gR5paImwHUnNQh8o2nOvkNxTo/s72-c/mohanrasu+thozhar_0069.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-7146785800855841171</guid><pubDate>Thu, 20 Jan 2011 13:42:00 +0000</pubDate><atom:updated>2011-01-20T05:51:08.221-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழர் ஆரியர்? திராவிடர்?</category><title>10. தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை – செல்வமணியன்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixafZhe6i-34kd_mRFdlDqJAMqzliPNJXK-fm4IZnokM9ZOms0he6PAMk6PJyI_UvDh0TtXPkMl-z5U5cqMVGwD7FodaE9CXCL3A_VLJ2bvm2oiGW4VGbI0Q8tRpUzbS-1IvrQuK8YP5U/s1600/map.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 197px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixafZhe6i-34kd_mRFdlDqJAMqzliPNJXK-fm4IZnokM9ZOms0he6PAMk6PJyI_UvDh0TtXPkMl-z5U5cqMVGwD7FodaE9CXCL3A_VLJ2bvm2oiGW4VGbI0Q8tRpUzbS-1IvrQuK8YP5U/s320/map.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5564264003031952818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் &lt; தமிழரினம் &lt; தமிழகம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழர் ஆரியரா திராவிடரா!&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt; உலகத்தின் பல நாடுகளில் விரவியும், தமிழகம், இலங்கை போன்ற நாடுகளில் செறிவாகவும் வாழ்ந்து மொழியால் தமிழரினம் என அடையாப்படுத்தப்படும் தமிழரினம், ஓர் உடலின வகையினமாகிய திராவி்டர் இனமென்பது மாந்தவியல் அறிஞர்களின் கருத்து. ஆனால் மொழியால் தமிழர்கள் என்றறியப்படும் இவ்வினம் எவ்வகையில் திராவிடர் என்ற பெயர்ச்சுட்டைக் கொண்ட இன வகைக்குள் வகைப்படுத்தப்பட்டது என அவர்கள் விளக்கவில்லை. எனவே திராவிடர் இனம் என்பதற்கான பெயர்க் காரணம் குறித்து அறிய வேண்டியது நமக்கு அவசியமாகின்றது.&lt;br /&gt;வரலாற்றில் மூலமொழியின் சமுதாய வளர்ச்சி&lt;br /&gt; பொதுவாக, ஒரு மனிதரினம் அல்லது மக்களினம் வரலாற்றுப் போக்கில் தன்னையொரு மொழி பேசும் மொழியினமாக உருவாக்கிக் கொள்வதற்கு, அது பல கட்டங்களைக் கடக்கவும், அது வேண்டியிருக்கின்றது. இப்போக்கில் அம்மக்களினம் தனக்கான மொழியை உருவாக்கிக் கொள்வதில், தன்னையறியாமலேயே, ஆனால் திட்டமிட்ட முறையில் இரு வழிகளில் அது உழைக்க வேண்டியது அவசியம். ஒரு புறம் அது தானொரு மக்கட் சமுதாயமாகத் தொடர்ந்து நீடிப்பதற்கான பணிகளில் – அதற்கான உற்பத்தி உழைப்பில் ஈடுபட வேண்டும். மறுபுறம் சமுதாய உறுப்பினர்களை ஒருங்கிணைக்கவல்ல ஓசையொலிகளை விலங்குகளிடமிருந்து தனித்துப் பிரித்து, பின் அவற்றைச் சீர்படுத்திப் பேச்சுக்குரிய ஒலிகளாக மாற்றியமைக்க வேண்டும். இப்போக்கிற்கு உட்படவில்லையெனில் பின்பு மொழி என்பது கிடையாது.&lt;br /&gt; முதலில் ஓசைச்சீருடைய ஒலிகள், பின் ஒலிகளின் கோர்வையாகப் பிறந்த பேச்சு (1) , பேச்சின் தொகுப்பாக உருவெடுத்த வாய்மொழி, வாய்மொழி மூலமாக உள்ளொடுங்கி நின்ற சிந்தனையின் வெளிப்பாடு (2). இவற்றோடு பல்வேறு வகைகளில், உழைப்பின் போக்கில் கையாளப்பட்ட கீறல்கள், கீறல்களைத் தனித்துப் பிரித்துப் பெறப்பட்ட செப்பமற்ற எழுத்துக்கள், செப்பமற்ற எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி உருவாக்கப்பட்ட தனிக்குறிப்பான் எழுத்துக்களின் கோர்வையால் பிறந்த வரியெழுத்து (3), வரியெழுத்தின் பதிவால் தோன்றும் இலக்கியம், இலக்கியத்தைச் செம்மைப்படுத்த எழும் இலக்கணம் (4) இத்தனை வளர்ச்சிகளையும் எட்டித்தான் ஒரு மூலமொழி (5) தோற்றம் கொள்கிறது. இத்தனை வளர்ச்சிகளையும் எட்டுவதற்கு மனிதரினம் எத்தனை நூறு அல்லது பத்தாயிரம் கணக்கிலான ஆண்டுகளைக் கடந்து வர வேண்டியிருந்தது தெரியுமா? ஆம், பல்வேறு போராட்டங்களினூடாகத்தான், பல காலங்களைச் செலவழித்து தான் மனிதரினம் தனக்கான மூலமொழியை உருவாக்கிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்வியலில் அரசியலின் எழுச்சி&lt;/strong&gt;&lt;br /&gt; இப்படி ஒரு மூலமொழியின் உருவாக்கத்தில் அமைந்த ஓசைச் சீருடை ஒலிகளின் வகைப்பாடு, ஒலிகளின் கோர்வையால் பிறந்த பேச்சு, பேச்சின் தொடர் போக்கில் வளமடைந்த உணர்வெழுச்சிகளின் – சிந்தனைகளின் வெளிப்பாடு, கீறல்களை ஒழுங்குபடுத்திப் பெறப்பட்ட வரியெழுத்தின் தோற்றம், வரியெழுத்துகளின் வளர்ச்சியால் உடன் விளைவாக எழுந்த இலக்கியம், இலக்கியத்தின் மூலம் பிறந்து மொழியையே மறுவார்ப்பு செய்யப் புகுந்த இலக்கணம் – இப்படி தோற்றம் கொண்ட ஒவ்வொன்றும் தங்களுடைய வளர்ச்சிப் போக்கில், மனிதரினத்தின் சமுதாய வளர்ச்சி மற்றும் உறவுகளின் மீது புரட்சிமய மாறுதல்களை ஏற்படுத்தின. இதனால் விளைந்த விளைவுகளென்ன தெரியுமா?&lt;br /&gt; மனிதரினம் தனது வாழ்வியல் செயற்பாடுகளோடு, தன்னையறியாமலேயே உருவாக்கிக் கொண்ட மூலமொழிக்கான போராட்டத்தில், படிப்படியாக விலங்குணர்ச்சிகளிலிருந்து விடுபட்டு – வாழ்வியலின் மீதான புரிதல் உணர்வுடன் – தன்னைப் புதியதொரு சமுதாயமாக மாற்றியமைத்துக் கொண்டது. வேறு வழியில் கூறுவோமென்ல், ஒரு புறம் தன்னையறியாமலேயே சமுதாய உணர்வினூடாகத் தனக்குள் ஒரு வலிமையான ஒருங்கிணைப்பையும், மறுபுறம் தனக்கான ஒரு வளமான மொழியையும் பெற்றுக்கொண்டது. அம் மொழியின் பின்புலத்திலேயே தன்னைச் சமுதாயமாகக் கட்டமைத்தும் கொண்டது. &lt;br /&gt; இலக்கியத் திறனும், இலக்கண நுண்மையும் கொண்ட ஒரு வளமான மூல மொழியின் பிறப்பு, ஒரு புறம் – மலைக்கத்தக்க வகையில் என்று கூடச் சொல்லலாம் – மனிதக் கூட்டங்களை, அவர்களின் உணர்வுகளை நெருக்கமான வகையில் சமுதாயமாகப் பிணைத்ததென்றால், மறுபுறத்தில் அந்தச் சமுதாயத்தையே பல்வகை வகைப்பாடுகளுக்கும் உள்ளாக்கியது. இதன் காரணமாக நெருக்கமான முறையில் சமுதாயமாகப் பிணைக்கப்பட்ட மனிதரினம், அதனுடைய மறுபக்கத்தில் பல்வேறு வாழ்வியல் வேறுபாடுகளுடன் தொகுக்கப்பட்டதாகவும் அமைந்தது  (6). விலங்கின வாழ்வியலின் அனைத்துப் பொதுப் பண்புகளிலிருந்து விடுபட்டு விட்ட புதியதொரு வாழ்வியலான மக்களின் வாழ்வியல் தொடங்கி வைக்கப்பட்டது.&lt;br /&gt;இது எப்படி அமைந்ததெனில், இலக்கியத்திலிருந்து பிறந்த இலக்கணம் எவ்வாறு மூலமொழியின் பல்வகைக் கூறுகளையும் வகைப்படுத்தத் தொடங்கி, பின்னர் அம்மொழியையே ஒரு கட்டமைப்புக்குட்படுத்தி செம்மைப்படுத்தியதோ அப்படியே! இதனால் மொழியின் இலக்கண வழிப்பட்ட செம்மைப்பாடு, மறுவகையில் தன் தாக்கத்தைச் சமுதாயத்தை வகைப்படுத்துவதிலும் செலுத்தியது எனலாம். இப்போக்கிலேயே இலக்கியத்தின் மூலம் மொழிக்கு இலக்கணம் பிறந்தது போல, சமுதாயத் தொகுப்பின் மூலம் மனிதரினத்துக்கு அரசியல் பிறந்தது. (7)&lt;br /&gt; அரசியல், சமுதாயத்தை மொழியின் மூலம் ஆளுமைச் செய்யத் தொடங்கியது. இதனால் அரசியலின் தலைமை ஆளுநனாக மொழியே மாற்றமடைந்தது. சமுதாயத்தின் அனைத்து வாழ்வியல் செயற்பாடுகளும் மொழியால், வழிகாட்டப்படுவதாக மாற்றப்பட்டன. இப்போக்கின் இறுதியில் குறிப்பான அம்மனிதரினம், தான் உருவாக்கிக் கொண்ட மூல மொழியினால் அடையாளப்படுத்தப்படும் மக்களினமாக உருப்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு &lt;br /&gt;1. மனிதரினத்தினை விலங்கினத்திலிருந்து பிரித்துத் துண்டுபடுத்திய வாழ்வியல் போக்கு, சமுதாயத்திற்கான வளர்ச்சியில் முதன்முதலாகப் பேச்சின் தோற்றத்தோடுதான் தொடங்கியது. ஏனெனில் பேச்சு நடைமுறையானதற்குப் பின்புதான் மனிதன் தன்னைத் தெளிவான முறையில் இனங்காணத் தொடங்கினான். விழிப்புணர்வு கொண்ட முறையில் தன்னைத் தனக்குரியவர்களோடு முழுமையாக இணைத்துக் கொள்ளவும், அவ்விணைப்பு அறுபடாமால் இருக்கச் சிந்திக்கவும் அதனைச் செயற்படுத்தவும் தொடங்கினான்.&lt;br /&gt;2. உள்ளபடியே, ஒரு மொழி, அது மொழியென அறியத்தக்க வகையில் இந்தச் சிந்தனையின் வெளிப்பாடோடுதான் பிரிகின்றது. தெளிவான முறையில் விலங்கினத்தையும் மனிதரினத்தையும் வேறுபடுத்தும் மையக்கூறும் இதிலிருந்துதான் தொடங்குகின்றது மொழியும், மொழியின் வளர்ச்சிக்கான சிந்தனையுமின்றி மனிதன் விலங்கினத்திலிருந்து வேறுபட முடியாது.&lt;br /&gt;3. வரியெழுத்தின் தோற்றத்தோடுதான், மொழி தன்னை முழுமையாக மற்றவற்றுக்குள் அதாவது சமுதாயச் செயற்பாடுகளுக்குள் இணைத்துக் கொள்கிறது. அப்போக்கில் அது அவற்றை ஆளுமை செய்யவும் தொடங்கி விடுகின்றது. இதனால் வரியெழுத்தின் தோற்றம், மொழியைக் கட்டமைப்பதற்கான வேலைகளையும் தொடங்கி விடுகின்றது. இறுதியில் அதுவே சமுதாயத்தினை அடையாளப்படுத்தும் கருவியாக மாற்றம் கொள்கி்ன்றது.&lt;br /&gt;4. ஒரு மொழி தனக்கென ஒரு சமுதாய அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை வேறு வழியில் வெளிப்படுத்துவதுதான் இலக்கணமாகும். இதனாலேயே இலக்கணம் மொழியை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அதனைக் கட்டமைக்கின்றது. சமுதாயம் தனது இருப்பை அரசியலால் நெறிப்படுத்துகிறது. மொழி தனது சமுதாய இருப்பை இலக்கணத்தால் நிலைநிறுத்துகிறது. இதனால் மொழியின் இலக்கண வகைப்பாட்டிற்கும், சமுதாய அரசியலுக்கும் தொடர்புண்டு.&lt;br /&gt;5. மூலமொழி என்பது பல்வேறு கிளைமொழிகளைக் கொண்ட ஓர் அடிப்படைக் கட்டமைப்பு மொழியாகும். மூலமொழிக்கும் கிளைமொழிக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம். இதற்கு அடிப்படைக் காரணமாக அமைவது, ஒரு மனிதரினத்தில் பிறப்பெடுத்த ஒரு மொழி, அம்மனிதரினம் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லவே செய்யும். அங்கு மனிதர்கள் வாழ்வியலில் மாறுபாடுகளை ஏற்றது போலவே, மொழியும் வாழிடங்களுக்கேற்ப மாறுபாடுகளை ஏற்றுக் கொண்டது. இதனால் மொழிக் கட்டமைப்பினுள்ளும் மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் வெளிப் புலப்பாடாக அமைந்த நிலையில், அவை மூலமொழியிலிருந்து பிரிந்து கிளை மொழிகளாயின.&lt;br /&gt;6. வாழ்வியல் வேறுபாடுகள் என்பதை விடவும், புதிய முறையில் பிளவுபடுத்தப்பட்ட தொகுப்பு வாழ்வியல் என்று கூடச் சொல்லலாம். இதுவே சரியானது. ஏனெனில் சமுதாயத்தின் தொகுப்பு ஒரு புறத்தில் தனது தேவைக்கான புதிய உற்பத்தியைத் தொடங்குகின்றது. மறு பக்கத்தில் பழையனவற்றை விரைவாகவோ அல்லது மெதுவாகவோ அழிக்கின்றது. அத்துடன் புதிய உற்பத்தி முறைகளுக்கேற்ப தொகுப்புக்குள்ளானவர்களைப் பிரிக்கவும் செய்கின்றது. இந்தப் பிரிப்பு மேலிருந்து திணிக்கப்படுவதுதான் வாழ்வியல் வேறுபாடுகளுக்கு வழி வகுக்கின்றது.&lt;br /&gt;7. இங்குச் சமுதாயத்திலுள்ள வகுப்பு வேறுபாடுகளின் உறவுகளையும் அவற்றின் மேலாண்மையும் கவனத்திற்கொள்ள வேண்டும். உழைப்பு வேறுபாடுகளின் விளைவால் பிறந்து, பின்னர் சொத்துரிமையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட வாழ்வியல் வேறுபாடுகளே, வகுப்பு வேறுபாடுகளாகும். வகுப்பு வேறுபாடுகளின் மேலான ஒரு கருவியாக அதனை மாற்றியமைத்தது. மொழியை ஒழுங்கமைக்கும் இலக்கணம் போலவே, அரசைச் செயற்படுத்தும் சிந்தனையாக நடைமுறைச் செயல்களின் தொகுப்பாக அரசியல் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்</description><link>http://thamizhkkootru.blogspot.com/2011/01/10.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixafZhe6i-34kd_mRFdlDqJAMqzliPNJXK-fm4IZnokM9ZOms0he6PAMk6PJyI_UvDh0TtXPkMl-z5U5cqMVGwD7FodaE9CXCL3A_VLJ2bvm2oiGW4VGbI0Q8tRpUzbS-1IvrQuK8YP5U/s72-c/map.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-5242435834811549911</guid><pubDate>Sat, 08 Jan 2011 08:06:00 +0000</pubDate><atom:updated>2011-01-08T00:20:37.764-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழர் ஆரியர்? திராவிடர்?</category><title>9.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை – செல்வமணியன்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7brFarHoBg31LVhkzccIkJD3EP62ewiL4Sggr3tDqVYak35s0v-RqnzSwg-lfflkle1J4QPWjEm_1uBXw-fPxqR9GuoA4j7drAPNhN3BVtPxVE0A9tYmOcWL2yycsPewCzbTKHYbJOZs/s1600/map.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 197px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7brFarHoBg31LVhkzccIkJD3EP62ewiL4Sggr3tDqVYak35s0v-RqnzSwg-lfflkle1J4QPWjEm_1uBXw-fPxqR9GuoA4j7drAPNhN3BVtPxVE0A9tYmOcWL2yycsPewCzbTKHYbJOZs/s320/map.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559724577803211138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திராவிட – இந்தியர் வகைக் கலப்பினங்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த கட்டுரையில் வெள்ளை அய்ரோப்பியப் பேரின வகையில் தொகுக்ப்பட்டுள்ள இனங்கள் எவையெவை எனக் குறிப்பிடும்போது அப்போரினத்தின் தெற்கு நடுநிலக் கடல் &lt;strong&gt;(1)&lt;/strong&gt; கிளையின் பிரதிநிதிகளாகத் தெற்காசியாவில் வாழ்ந்து வரும். குறிப்பாக இந்தியாவில் வாழும் இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தோம்.&lt;br /&gt;நீக்ரோவியர்களுக்கும் ஆத்திரேலியர்களுக்குமான ஒற்றுமை பற்றிய பார்வையில் தெற்காசியப் பகுதி அவ்வினங்களின் தாயகப் பகுதியாக அமைந்ததிருந்து என்பதையும் கண்டோம். இவ்விரு நிலைகளிலிருந்து தற்போதைய சூழலில் இங்கு இரு இன வகைகளும் அதாவது வெள்ளை அய்ரோப்பிய வகையினமும் கறுமை நீக்ரோவிய கடலிய வகையினமும் இப்பகுதியில் கலந்திருப்பதை அறிந்து கொள்ளலாம். இத்துடன் கடலிய – ஆத்திரேலிய வகைக் கிளையினத்தில், அய்ரோப்பிய இனச்சாயல்கள் இருப்பதாகக் கூறும் மாந்தவியல் அறிஞர்களின் கருத்தையும் இணைத்துப் பார்த்தால் கலப்பு பற்றிய செய்தி உறுதிப்படுகிறது. ஆக, தெற்காசியப்பகுதியில் தற்போது கலப்பின வகைகள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் முடிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, வெள்ளை அய்ரோப்பிய இனவகையைக் கண்டறிதற்கான உடலினப் பொதுத் தன்மைகளாக மாந்தவியல் அறிஞர்கள் பின்வரும் கூறுகளை முன் வைத்துள்ளனர் &lt;strong&gt;(2)&lt;/strong&gt;&lt;br /&gt; வெளுத்த அல்லது மங்கிய வெளுப்பு நிறத்தில் தோல்,&lt;br /&gt;முகத்தில் செந்நிற அல்லது இளஞ்சிப்பு நிறச் சாயல்,&lt;br /&gt;பேரலை படிவ அல்லது நேரான கறுத்த அல்லது வெளிரியமுடி,&lt;br /&gt;அடர்ந்தோ அல்லது நடுத்தரமாகவோ உடல் மயிர்ப் போர்வை. &lt;br /&gt;நேரான அல்லது சற்றே சரிவான நெற்றி,&lt;br /&gt;மடிப்ர் குறைந்த மேலிமையுடன் கூடிய தவி்ட்டு நிற விழிகள்,&lt;br /&gt;குறுகலான முன்னே துருத்தியிருக்கும் மூக்கு,&lt;br /&gt;மெல்லிய அல்லது நடுத்தர தடிப்புள்ள உதடுகள்,&lt;br /&gt;நீள்வட்ட அல்லது குட்டை உருண்டை தலை.&lt;br /&gt;நீக்ரோவிய கறுப்புப் பேரினத்திற்குரிய பொதுத்தன்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது முற்றிலும் மாறுபட்டவைகளாக இருக்கும். மேற்கூறிய பொதுத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, நாம் தெற்காசிய இந்தியர்களின் இனமாகிய தெற்கு – நடுநிரக்கடல் வகையினத்தைப் பார்தோமானால், அது அய்ரொப்பிய இனப் பொதுத்தன்மைகளுடன் நீக்ரோவிய இனச் சாயல்களையும் கொண்டுள்ளதாக விளங்கிவருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;     இப்படியுள்ள இனச்சாயல்களின் இருப்பு குறித்துக் கூறவரும் மாந்தவியல் அறிஞர்கள் பண்டைய நீக்ரோவியர் இனத்திற்கும், அய்ரோப்பிய இனவகைகளுக்கும் இருந்த உறவுகள் பின்வருமாறு எடுத்துரைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;”……… அரோப்பிய வகை, நீக்ரோவிய ஆத்திரேலிய வகை இனங்களின் ஒன்றுக்கொன்றான உறவுகளையும், அவை பிரிந்து சென்று வேறுபட்டு, நிற்கும் வழிகளையும் முதலில் சொல்வது அவசியம். ஒரு காலத்தில் இந்த இரண்டு பெரிய இனங்களும் ஒரே முழுமையாக இருந்தன &lt;strong&gt;(3)&lt;/strong&gt; என்பது அய்யத்திற்கிடமில்லாத ஒன்று எனச் சொல்லலாம். ஏனெனில் நடுநிலக்கடல் (மத்திய தரைக்கடல்) பகுதியிலிருந்தும் (இத்தாலியிலுள்ள குழந்தைகள் குகையிலிருந்து). இத்தாலி – பிரான்சு எல்லைக்குச் சற்று துாரத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ள இரண்டு நீக்ரோவிய வகை (கிரிமால்டி மாதிரி) எலும்புக்கூடுகள் இந்தத் தொன்மையறவுக்கு உறதியுரைப்பதாய் இருக்கின்றன. எனவே பிற்காலத்தில்தான் ஒரே முழுமையாக இருந்த தொடக்கக் குழுவினம் நீரோவிய வகை என்றும், அய்ரோப்பிய வகை என்றும் இரு பெரிய இனங்களாகப் பிரிந்தது &lt;strong&gt;(4)&lt;/strong&gt; எனக் கூறலாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;”  இவ்வாறு பிரித்த இரு இனங்களும் கதிர் வீச்சு, காற்றின் ஈர்ப்பு முதலிய இயற்கை நிலைமைகளினால், முற்றிலும் வேறுபட்டுவிட்ட நிலப்பரப்பால், பல்லாயிரக்கணக்கான ஆண்டு காலம் விலகி வாழ நேர்ந்த காரணத்தால், தங்கள் இனத் தன்மைகளில் மாறுபாடுகளை ஏற்று முற்றிலும் வெவ்வேறான இன வகைகளாகி விட்டனர். இப்படி வேறு வேறான நிலைமைகளில் நிகழ்ந்த நீண்ட கால வளர்ச்சியின் விளைவாக, ஆழ்நிறம் பெற்றுவிட்ட சூடானிய நீக்ரோவியன், நிற அமைப்பு குன்றிய வடக்கு அல்லது கிழக்கு அய்ரோப்பியனிலிருந்து வெகுவாக வேறுபட்டு விடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்விரு இனங்களுக்கும் நடுவே, உறவுகளைக் காட்டவல்ல எத்தனையோ திரிவாக்கக் குழுக்கள் உள்ளன...........&lt;br /&gt;நடுநிலக் கடல் (மத்திய தரைக்கடல்) பகுதி, வடகிழக்கு ஆப்பிரிக்கா, தென் இந்தியா போன்றவற்றில் இத்தகைய (அய்ரோப்பிய நீக்ரோ இணைப்பு) திரிவாக்கக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் யாவும் இவ்விரு பேரினங்களுக்கும் இடையிலுள்ள கடுமையான வேறுபாடுகளை மறக்கச் செய்து விடுகின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டடாக கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள, எத்தியோப்பிய கப்பினர் குழுக்களைக் கூறலாம். இந்தத் தொன்மையான திரிவாக்கக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் யாவும் இவ்விரு பேரினங்களுக்கும் இடையிலுள்ள கடுமையான வேறுபாடுகளை மறக்கச் செய்து விடுகின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள, எத்தியோப்பிய கலப்பினர் குழுக்களைக் கூறலாம். இந்தத் தொன்மையான திரிவாக்கக் குழுக்களின் நீக்ரோவிய இனப் பண்புகளும் பேரளவில் பின்னிப் பிணைந்துள்ளன. என்றாலும் இவற்றுள் நீக்ரோவிய இனச் சாயல்களே மேலாங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;............(எத்தியோப்பியா அல்லாது) நீக்ரோவிய இனச்சாயல் மேலோங்கிய திரிவாக்கக் குழு வாழும் இன்னொரு பகுதி தெற்காசியாவில் இருக்கிறது. அப்பகுதி &lt;strong&gt;இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியுள்ளது&lt;/strong&gt;”. &lt;strong&gt;(5)&lt;/strong&gt; (அழுத்தம் எம்முடையது)&lt;br /&gt; இந்த மேற்கோளிலிருந்து இதனுள் சுட்டிக்காட்ப்படும் திரிவாக்க அடிப்படை கலப்பின வகை இனங்களே திராவிடரினமும், இந்தியரினமுமாகும். இதில் நமது தமிழரினத்தின் உடலின மரபினம் எனச் சொல்லப்படுவது திராவிடர் இனமேயாகும். இது நீக்ரோவியப் பேரினச் சாயல்களை அதிகம் வெளிப்படுத்தும் கிழக்கு ஆப்பிரிக்க எத்தியோப்பிய திரிவாக்க இனக் குழுவினைப் பெரிதும் ஒத்திருப்பதாலேயே, மாந்தவியல் அறிஞர்கள் நீக்ரோவிப் பேரின வகைகளுக்குள் அடக்கியுள்ளனர்.&lt;br /&gt; இந்தியர் குறித்த அறிஞர் அம்பேத்கரின் கருத்து&lt;br /&gt; இதுபோலவே, அயிரோப்பியப் பேரினச் சாயல்களை அதிகம் கொண்டுள்ள ஒரு திரிவாக்க இனக்குழு வகையினமே, இந்தியத் துணைக் கண்டத்தின் வ்டக்கில் வாழ்ந்து வரும் பல மக்களினங்களின் உடலின மரபினம் என்று கருதப்படும் இந்தியர் இனமுமாகும். இப்படி அய்ரோப்பிய வெள்ளைப் பேரினச் சாயல் மற்றும் சார்பு கொண்ட இந்திய உடலினர், இந்தியாவில் மட்டும் 55 கோடி எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர் என மாந்தவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் &lt;strong&gt;(6)&lt;/strong&gt; இத்துடன் இந்தியாவின் மக்களாக வாழ்ந்து வருபவர்கள், ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், ஸ்கெதியன்கள் போன்ற பல்வேறு உடலினங்கள் கலந்த கலவையின மக்களாக இருக்கின்றனர் என்கிற அறிஞர் அம்பேத்கரின் கருத்தும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதாகும். &lt;strong&gt;(7)&lt;/strong&gt;&lt;br /&gt; இப்படி இந்தியத் துணைக்கண்டத்துச் சழுதாயம், வட புலத்தில் அய்ரோப்பிய வெள்ளை இனச் சார்புடனும், தென்புலத்தில் நீக்ரோவிய கடலிய கறுப்ப இனச் சார்புடனும் வாழும் பல்வகை மக்களினங்களைக் கொண்டு இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வேறுபட்ட நிற இனங்கள் – அதாவது இந்தியர் திராவிடர் இனங்கள் – இருப்பதாலேயே, இந்திய அரசியலில் நிறவெறிச் சார்புடைய ஆரிய – திராவிட இனக் கோட்பாடுகள் எதிரெதிர் கோட்பாடுகளாகத் தலை துக்கி நிற்கின்றன. இதற்குத் தொன்மைக் காலத்திலிருந்த இனக்குழுப் போராட்டங்கள் பற்றிய தெளிவு படுத்தப்படாத அல்லது செவி வழிச் செய்திகள், தவறான கருத்துருவாக்கங்கள் போன்றவை நிழலுருக்கள் போல இருந்து கொண்டு வலுப்படுத்தி வருகின்றன.&lt;br /&gt; இதற்கு இந்தியச் சழுதாயத்திற்குரியதாக அமைந்து, மக்களின் வாழ்வியலை இயக்கி வந்துள்ள சாதியமைப்பு முறை &lt;strong&gt;(8)&lt;/strong&gt; ஓர் அடித்தளமாக இருந்து கொண்டு பாதுகாப்பும் அளித்து வருகின்றது. இதன் காரணமாகவே தமிழகத்தின் தொல்குடி மக்களெனக் கருடப்படும் ஆதி-திராவிடர்கள் &lt;strong&gt;(9)&lt;/strong&gt; வரலாறு நெடுகிலும் ஒருபுறத்தில் சாதியமைப்பாலும், மறுபுறத்தில் ஆரிய-திராவி்ட அரசியல்-பண்பாட்டுக் கொள்கைகளாலும் புறக்கணிக்கப்பட்டும் தொடர்ந்து தாக்கப்பட்டு அலைகழிப்புகளுக்கு ஆளாக்கப்பட்டும் வந்துள்ளனர்.&lt;br /&gt; ஆக மேலே கண்ட கருத்துக்களின் அடிப்படையில், நாம் நமது தமிழரினம் குறித்துப் பின்வரும் முடிவுகளை வந்தடையலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, மேலே கண்ட கருத்துக்களின் அடிப்படையில், நாம் நமது தமிழரினம் குறித்துப் பின்வரும் முடிவுகளை வந்தடையலாம்.&lt;br /&gt;1. தமிழரினம் திராவிட உடலினத்தைச் சார்ந்ததெனக் கூறப்படினும், அது ஒரு தொன்மையான மனித முதாதையரின் தற்காலப் பிரதிநிதியினம் ஆகும். இதனுள் கலப்புகள் இருக்கும் போதிலும், இதன் பொதுத் தன்மைகள் அத்தொன்மையினத்தின் கூறுகளிலேயே தங்கியுள்ளன. எனவேதான் இது நீக்ரோவிய – கடலிய – ஆத்திரேலிய வகைப் பேரினத்துள் அடக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;2. தமிழரினத்தின் தொல் முதாதையர் இனம் பல்வேறு சிதைவுகளுக்கு ஆளாக நேர்ந்ததே அதனுள் ஏற்பட்டு இருக்கும் கலப்புகளுக்கு அடிப்படையாக இருக்கலாம். சொல்லப்படும் மனிதரின ழூதாதையரின் தொடக்க வாழிடம் அழிப்புக்குள்ளாக்ப்பட்டதும், அத்தொடக்கக் குழுவினம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்தது என்பதும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய செய்திகள் ஆகும்.&lt;br /&gt;3. தமிழரினம் சொல்லப்படுகிற இந்தியர் இனத்துக்குள்ளடங்கி வரவில்லை என்பதும், அவ்விந்தியர் இந்தியத் துணைக் கண்டத்தில் வடபுலத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தமிழரினம் ஒரு தனியினம் என அடையாளங் காணப்படுவதற்குரிய செய்தியாகும்.&lt;br /&gt;4.  தமிழரினத்தைப் பொதுவான முறையில்ல பிற இனங்களிலிருந்து வேறுபடுத்துகிற கூறாக, அது பேசி வரும் மொழி அமைந்துள்ள நிலையில், அது எவ்வகையில் திராவி்டர் எனும் இன வகைப்பாட்டுக்குள் வருகின்றது என்பது ஆய்வுக்குரிய செய்தியாகும். ஏனெனில் திராவிடம் என்பது நிற வகையையோ அல்லது வாழிடப் பகுதிகளையே சுட்டுவதாக அமைந்திருக்கவில்லை. மேலும் அது எந்த உயிரினகூறையும் கூட உள்ளடக்கி இருக்கவில்லை. எனவே திராவிட பெயரிடல் பற்றிய ஆய்வு அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1.&lt;/strong&gt;இது மற்றொரு வகையில் இந்திய – நடுநிலக் (மத்திய தரைக் ) கடல் வகைக்கிளை என்றே குறிப்பி்டப்படுகிறது.&lt;br /&gt;&lt;strong&gt;2.&lt;/strong&gt; மிகயீல் நெசுதுர்க் “மனித இனங்கள்“ எனும் நூலில்.&lt;br /&gt;&lt;strong&gt;3.&lt;/strong&gt; இந்தச் செய்தி நினைவிற்குரியதாகும்.ஏனெனில் நீக்ரோவியப் பேரினத்தின் தலைமைத் தொன்மைக்குடி அல்லது முதல் மூதாதையர் பற்றிய மாந்தவியில் ஆய்வில் இது இணைத்துச் சிந்திக்கத்தக்க அளவுக்கு முகாமைத்தன்மை கொண்டதாகும்.&lt;br /&gt;&lt;strong&gt;4.&lt;/strong&gt; இங்கு நாம் மார்க்சியப் பேரறிஞர் எங்கெலசு குறிப்பிடும் மூழ்கி கண்டம் பற்றிய செய்தியை இணைத்துச் சிந்திக்கலாம். அத்துடன் நீக்ரோவியப் பேரினம் கிளைவகைகளாகப் பிரிந்து போது மேற்குக்கிளை, கிழக்குக்கிளை என இரண்டாகப் பிரிந்ததோடு மட்டுமின்றி, அது ஒரு வடக்கிளையினையும் கொண்டிருந்தது என்ற முடிவுக்கும் வரலாம். ஏனெனில் இங்குக் குறிப்பிடப்படுகிற தொடக்கக் குழுவினம் நீக்ரோவியப் பேரினத்தில் தலைமைத் தொன்மைக்குடி அல்லது மனிதான முதல் மூதாதையர் பற்றிய ஆய்வில் இது முகாமைத் தன்மையுடைதாகும்.&lt;br /&gt;&lt;strong&gt;5.&lt;/strong&gt; மாந்தவியல் அறிஞர் மிமயீல்  நெகலுர்க்இ “மனித இனங்கள்“ எனும் நூலில்.&lt;br /&gt;&lt;strong&gt;6.&lt;/strong&gt; மாந்தவியல் அறிஞர் மிகயீல் நெகலுர்க் “மனித இனங்கள்“ எனும் நூலில்.&lt;br /&gt;&lt;strong&gt;7.&lt;/strong&gt; அறிஞர் அம்பேத்கர், “இந்தியாவில் சாதிகளின் தோற்றம் மற்றும் அமைப்பியக்கம்“ எனும் நூலில்.&lt;br /&gt;&lt;strong&gt;8.&lt;/strong&gt; வேறெங்கும் இல்லாத, ஆனால் இந்தியாவிற்கேயுரிய ஒரு வாழ்வியல் சமுதாய அமைப்பு முறையாகச் சாதியமைப்பு இருந்து வருகின்றது. திராவிட இனச் சார்பு இனங்களிலும், அய்ரோப்பிய இனச் சார்பு இனங்களிலும் நடந்துள்ள வாழ்வியல் ஆய்வுகள் அங்கெல்லாம் சாதிகள் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், இதற்கு முரணான வகையில், சாதியமைப்பினை இந்தியாவிற்குள் உட்புகுந்த வேற்றினத்தவர்களே உருவாக்கினர் என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்து முமுமையான நம்பிக்கைக்குரியதாக இல்லை.&lt;br /&gt;&lt;strong&gt;9.&lt;/strong&gt; இந்த ஆதி – திராவிடர்கள் எனப்படுவோரே சாதியமைப்பில் மிகவும் கீழானவர்களாகவும், தீண்டப்படக் கூடாதவர்களாகவும் பிரித்து வைக்கப்பட்டு நெடுங்காலமாகப் பல்வேறு கொடுமைகளுக்கு இலக்காகி வந்துள்ளனர். இதற்கான வரலாற்றுக் காரணங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்</description><link>http://thamizhkkootru.blogspot.com/2011/01/9.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7brFarHoBg31LVhkzccIkJD3EP62ewiL4Sggr3tDqVYak35s0v-RqnzSwg-lfflkle1J4QPWjEm_1uBXw-fPxqR9GuoA4j7drAPNhN3BVtPxVE0A9tYmOcWL2yycsPewCzbTKHYbJOZs/s72-c/map.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-220183087944440179</guid><pubDate>Sat, 20 Nov 2010 18:10:00 +0000</pubDate><atom:updated>2010-11-20T10:15:32.170-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழர் ஆரியர்? திராவிடர்?</category><title>8.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை – செல்வமணியன்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgurH_wqhBcRWzW1HgkYZgFsfbh9TeiXd-gS90IAresFewvyjhyBs58zEemHmtwHiEuEHRvuS2g2PCHR29-ViZKbmPio1DOPvEL9BsmCTN-c3o_RvbdTM0djy12uAO9IxkREemUY_hkiSE/s1600/map.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 197px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgurH_wqhBcRWzW1HgkYZgFsfbh9TeiXd-gS90IAresFewvyjhyBs58zEemHmtwHiEuEHRvuS2g2PCHR29-ViZKbmPio1DOPvEL9BsmCTN-c3o_RvbdTM0djy12uAO9IxkREemUY_hkiSE/s320/map.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5541697024093609106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடலிய – ஆத்திரேலிய வகை மனிதரினம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கிளை வகையினங்களைக் கண்டறியும் பார்வையோடு, நாம் கடலிய – ஆத்திரேலிய வகை உடலினங்கள் குறித்துக் காண்போமாயின், இவ்வகையினம் நீக்ரோவியப் பேரினத்தின் பொதுத் தன்மைகளில் பல மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாகவே இருக்கின்றது. இது குறித்து மாந்தவியல் அறிஞர்கள் பலவகைக் கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக, ஆத்தரேலியப் பழங்குடிகளை நீக்ரோவியர்களுடன் ஒப்பிட்டு அறியலாமே தவிர, நீக்ரோவியர்களாகவே கருதக் கூடாது என்றும் அவர்களிடையே கறுப்பு நிறத்தைத் தவிர அய்ரோப்பியப் பேரினச் சாயல்களே மிகுந்துள்ளன என்றும், சில மாந்தவியல் அறிஞர்கள் வழக்குரைக்கின்றனர். ஆனால் பொதுத் தன்மைகளின் வெளிப்பாடுகளில் மாற்றங்கள் இருந்தாலும் உள்ளடக்கங்கள் மாறாமல் இருப்பதால் நீக்ரோவியப் பேரினத்துடன் இணைத்தே வகைப்படுத்தலாம் எனச் சில மாந்தவியல் அறிஞர்கள் கருத்துரைக்கின்றனர். இப்படி கூறும் மாந்தவியல் அறிஞர்கள் நீக்ரோவியர் பேரினச் சார்பில் ஆப்பிரிக்க நீக்ரோவியருக்கும்,ஆத்திரேலிய வகையினருக்கும் இடையிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;    “ஆப்பிரிக்க நீக்ரோவியரை, ஆத்திரேலிய வகையினரோடு ஒப்பிட்டுப் பார்க்க நாம் விரும்பினால், சில வேளைகளில் வியப்பூட்டும்  ஒற்றுமையைக் காட்டும் பல இயல்புகளோடு கூடவே, குறிப்பிடத்தக்க வேற்றுமைகளையும் காணலாம். முதன்மையாக நீக்ரோவியரின்  உடல்மீது மயிர்ப்போர்வை வளர்ச்சி குன்றியது – பலரிடம் பொதுவாக காணப்படுவதே இல்லை. மாறாக, ஆத்திரேலியர்களுக்கு பெரும்பாலான மெலனேசியர்களுக்கும், பாப்புவான்களுக்கும் அது மிக அடர்த்தியாக வளர்ந்திருக்கிறது. நீக்ரோவியரின் தலைமுடி வெகுவாகச் சுருண்டிருக்கிறது. மெலனோசியர்களுக்கும், பாப்புவான்களுக்கும் அவ்வளவாகச் சுருள்வதில்லை…… நீக்ரோவியரின் நெற்றி நேரானதுடன் துலக்கமான நெற்றி மேடுகள் கொண்டது. இந்தோனேசிய ஆத்திரேலிய வகையினருக்கோ, நெற்றி நடுத்தரச் சாய்வானது, அல்லது ஆத்திரேலியர்களுக்கு உள்ளதுபோல பெரும்பாலும் சரிவானது. அத்துடன் அவர்களுடைய கண் மேல்வரம்புகள் தீவிர வளர்ச்சியடைந்தவை. நீக்ரோவியருக்கோ கண்மேல் வரம்ர் வளர்ச்சி குன்றியவை. நெற்றியின் வடிவத்தில் நீக்ரோவியர்கள், கடலிய ஆத்திரேலிய வகையினரைக் காட்டிலும் மூதாதையரின் மாதிரியிலிருந்து அதிகமாக விலகிவிட்டனர்போல் தெரிகிறது. மூக்கின் வடிவத்தில் உள்ள வேறுபாடு இதற்கு நேர்மாறானதாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்க நீக்ரோவியரின் மூக்கு வழக்கமாகத் தட்டையானது. கிழக்கு நீக்ரோவியரின் மூக்கோ உப்பலான அல்லது நேரான தண்டுடையது ஆனால் சில மெலனேசியர்களின் மூக்குத் தண்டு உட்குவிந்தது. நீக்ரோவகையினருக்கும் ஆத்திரேலிய வகையினருக்கும் இடையேயுள்ள இன வேறுபாடுகள் பெருமளவு மயிர்ப் போர்வை, நெற்றியின் வடிவம், கண் மேல்வரம்புகள், மூக்குத் தண்டு போன்றவற்றுடன் தொடர்புடையவை. மிகப்பெரும்பாலான ஒற்றுமைகளுக்கு முன் இந்த வேற்றுமைகளை, ஒப்பிட்டுப் பார்த்தால் மிகப் பெரியவை அல்ல. நீக்ரோவியர் வகைக்கிளையும், ஆத்திரேலிய வகைக்கிளையும் புவியின் ஒன்றுக்கொன்று வெவ்வேறான வழிகளில் வளர்ச்சியடைந்ததே இந்த வேற்றுமைகளுக்கான காரணம் என எண்ணத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திரேலிய – நீக்ரோ வகைத் தன்மை கொண்ட (இனக்குழுக்களின்) தொடக்கக் குழு தெற்காசியப் பகுதியில் எங்கோ இந்தியாவிலோ, இந்தோனேசியத்திலோ, ஒருவேளை இன்னும் அதிக மேற்கேயோ, பின் தொன்மைக் கற்காலத்தின் தொடக்க காலத்தில் வாழ்ந்திருந்தது என்றும் பின்னர் மேற்குக் கிளையாகவும், கிழக்குக் கிளையாகவும் பிரிந்துவிட்டது என்றும் அதன் பின்னர் இவ்விரு கிளைகளும் தங்களைப் பிணைத்திருந்த நிலத் தொடர்பினை இழந்து விட்டன என்றும் கருதிக் கொணடடோமானால்,........ மிகநீண்ட கடந்த காலத்தில் சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது இன்னும் முற்பட்ட காலத்திலேயோ, தெற்காசியாவில் இத்தகைய நில நடுக்கோட்டு இனத்தின் மூதாதை இனக்குழு ஒன்று வாழ்ந்திருந்தது எனும் கருதுகோளின் அடிப்படையில், அதிலிருந்து பிரிவுபெற்ற வகையினக் குழுக்கள் பெரும்பகுதி தென்கிழக்கு அல்லது கடலியத் தீவுகளின் திசைகளிலும், அவ்வாறே மேற்கு திசையிலும், பின்னர் தென்மேற்கு அல்லது ஆப்பிரிக்காவின் திசையிலும் குடிபெயர்ந்து சென்றிருக்கும் என்று எண்ணுவது எளிதாக அமையும். இந்த நீண்ட மேற்கோளின் அடிப்படையில் கூறுவோமாயின் நீக்ரோவிய வகையினத்தையும், கடலிய, ஆத்திரேலிய இன வகைக் கிளையையும் பண்டைக் காலத்தில் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியவை என்றும், அவை தங்களுடைய நிலத் தொடர்பிணை இழந்து விட்டமையாலும், வேறுபட்ட திசைகளுக்குப் பிரிந்து சென்று விட்டமையாலும், சென்றடைந்த வாழ்விடங்களுக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தனித்தனிக் கிளையினங்களாகப் பிரிந்துவிட்டன என்னு கூறலாம். இதன் மூலம் பொதுப்படையில் கறுமை நிற உடலின வகையினராக இருக்கும் நீக்ரோவியர்களும், கடலிய ஆத்திரேலியக் கிளையினத்தின் பல்வேறு இனக்குழுக்களும், பண்டைக் காலத்தில் வாழ்ந்திருந்த தொல் மனிதரினக் குழுவொன்றின் தற்காலப் பிரதிநிதிகள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இனி நாம் நமது தமிழரினத்தின் உடலின மரபினம் எனச் சொல்லப்படும் திராவிடர் இனம் பற்றியகருத்தின் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திராவிட – இந்தியர் வகைக் கலப்பினங்கள்&lt;/strong&gt;  (தொடரும்)</description><link>http://thamizhkkootru.blogspot.com/2010/11/8.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgurH_wqhBcRWzW1HgkYZgFsfbh9TeiXd-gS90IAresFewvyjhyBs58zEemHmtwHiEuEHRvuS2g2PCHR29-ViZKbmPio1DOPvEL9BsmCTN-c3o_RvbdTM0djy12uAO9IxkREemUY_hkiSE/s72-c/map.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-5142970533820737239</guid><pubDate>Tue, 08 Jun 2010 21:07:00 +0000</pubDate><atom:updated>2010-06-08T14:20:19.460-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழர் ஆரியர்? திராவிடர்?</category><title>7.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்</title><description>&lt;strong&gt;தமிழரினம் உலகில் எவ்வகையினம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் தனையும், அதனில் வாழும் மனிதரினத்தையும், அதன் பல்வேறு மக்களினங்களையும் பற்றிப் பார்க்கும்போது, நமது தமிழரினம் அம் மக்களினங்களுள் ஒன்றாகவும் ஒரு தனி இனமாகவும் வாழ்ந்து வருவதை நாம் அறிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது தமிழரினம் வெளிப்படையான முறையில் பிற மக்களினங்களில் இருந்து பேசும் மொழி, செறிந்து வாழும் நிலப்பரப்பு, கொண்டுள்ள வாழ்வியல் ஒருங்கிணைப்பு, துல்லியப்படுத்தும் பண்பாட்டு வேறுபாடுகள், ஆகியவற்றின் காரணமாகவே வேறுபடவும், ஒரு தனி இனமாக அடையாளம் காணப்படவும் வல்லதாக இருந்து வருகிறது. அவ்வாறு வேறுபடும் நிலையில், அது மொழியின் அடிப்படையிலேயே பெயரிடப்பட்டும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, தனித்துத் தெரியப்படும் நமது தமிழரினம் இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்தாலும், இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதியான தமிழகத்திலும், அதற்கு தென்கிழக்கே உள்ள இலங்கைத் தீவிலும் அதிகளவில் செறிந்து வாழ்ந்து வருகின்றது. மேலும், செறிவடர்த்தி குறைவான வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றிலும் வாழ்ந்து வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, செறிவடர்த்தி கொண்டு உலகில் சில பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழரினம், மனிதப் பொது வகைப்பாட்டில் அடிப்படையில், கருமை நிற நீக்ரோவியவர் பேரினத்தையும், அதனுள் அடங்கிய கடலிய – ஆத்திரேலிய வகையினத்தையும், அதனுள் ஓர் உடலின மரபினமாகக் கருதப்படும் திராவிடர்(1) இன வகையைச் சார்ந்ததாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வகைப்படுத்துதலை தெளிவுற தெரிந்து கொள்ள வேண்டுமெனில், கடலிய – ஆத்திரேலிய வகை மனிதரினம் குறித்து விரிவான பார்வையை பெறுதல் நமக்கு அவசியமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவான முறையில் நீக்ரோவியர் பேரினத்தைக் கண்டறிய தக்க பொது உடலமைப்புக் குறியீடுகளாக மாந்தவியல் அறிஞர்கள் சுட்டுகின்ற குறியீடுகள் பின்வருபவையே.(2)&lt;br /&gt;&lt;br /&gt;கறுமை மற்றும் கறுமை சார்ந்த நிறம்.&lt;br /&gt;சற்றே தாடைப்புறம் அகன்ற உருண்டையான நீள்வட்டத் தலை,&lt;br /&gt;அடர்த்தியான சுருள் அல்லது சிற்றலைப் படிவ தலைமுடி,&lt;br /&gt;நேரான நெற்றி, தெளிவான நெற்றி மேடுகள் குறைந்த நீளம் கொண்ட சரிவான உப்பலான மூக்கு,&lt;br /&gt;உட்குழிகள் கொண்ட கறுமை நிறக் கண்கள்,&lt;br /&gt;கறுமை படர்ந்த தடித்த உதடுகள்,&lt;br /&gt;உடலுடன் ஒப்பிடும்போது சற்றே நீளமான கைகளும், கால்களும்&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொதுக் குறியீடுகள் இப்பேரினத்தைக் கண்டு அறிவதற்காகத் துணைக்குக் கொள்ளப்படும் அடிப்படைக் குறியீடுகள் தானாகும். இவை பொதுக் குறியீடுகள் என்பதனால் ஒரு கிளை வகையினத்தைக் கண்டறிய முற்படும்போது, எல்லாக் குறியீடுகளுமே அப்படியே பொருந்தி வரவேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. ஏனெனில் கிளை வகையினத்தில் பொதுக் கூறுகளில் சிலக் கூறுகள் மேலோங்கியும், சிலக் கூறுகள் உள்ளடங்கியும் இருக்கலாம். ஓரிரு கூறுகள் குறிக்கப்பட்டுள்ள பொதுக்கூறுகளுக்கு மாறுபட்டவையாகக் கூட இருக்கலாம். குறியீடுகளின் வேறுபாடு எளிதில் புலப்படாததாகவும், ஊகித்தறிய தக்கதாகவும் கூட இருக்கலாம். எனவே ஒரு கிளை வகையினத்தைக் கண்டறிவதில் பொதுக் கூறுகளில் முதன்மையாக அமையும் சில கூறுகள் மட்டுமே மேலோங்கி நிற்கின்றன. அவ்வாறு நிற்பவைகள் பொதுக் குறியீடுகளுடன் இணக்கம் கொண்டுள்ளனவா என்பதை அறிதலே போதுமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(.1) தமிழர் மக்களினத்திற்குத் தமிழர் திராவிடர் போன்ற பெயர் வைப்புகள் எவ்வாறு நடந்தேறின என்பது குறித்து மொழியியல், தொல்லியல் துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது ஆய்விற்குறிய செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;(2.) மாந்தவியல் அறிஞர் மிகயீல் நெசுதூர்க் ”மனித இனங்கள்” என்னும் நூலில்&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)</description><link>http://thamizhkkootru.blogspot.com/2010/06/7.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-5102648320856764165</guid><pubDate>Fri, 19 Mar 2010 20:17:00 +0000</pubDate><atom:updated>2010-03-19T14:19:54.782-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">﻿﻿முத்துக்குமார்</category><title>﻿ ﻿முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் - எனது சாட்சியம் இயக்குநர் ராம்</title><description>முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 29வியாழக் கிழமை&lt;br /&gt;&lt;br /&gt;நண்பகல் 12 மணிக்கு தோழர் செந்தமிழன் தஞ்சையில் இருந்து தொடர்பு கொண்டு ”ஒருவர் ஈழத்திற்காய் தீக்குளித்து விட்டார். அவரை கீழ்பாக்கம் மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்”என்ற தகவலைச் சொன்னார்.கீழ்பாக்கம் மருத்துவமனையை நான் அடைந்த போது அவருடையபெயர் முத்துக்குமார் என்பதும் அவர் இறந்துவிட்டார் என்பதும் தெரிந்தது. குமுதம் நிருபர் அவர் எழுதியிருந்த கடிதத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தார். கல்லூரி மாணவர்கள் ஒரு 40 பேர் வந்திருந்தனர். தலைவர்கள் திரு.வை.கோ, திரு.நெடுமாறன், திரு.திருமாவளவன், திரு.ராமதாஸ், திரு.வெள்ளையன் (வணிகர் சங்கத் தலைவர்) ஆஜர் ஆனார்கள். ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் தவிர தமிழ் தொலைக்காட்சிகள் எதுவும் வந்த பாடில்லை. முத்துக்குமாரின் சடலத்தை அன்று மாலையே தகனம் செய்யலாம் என மற்றத் தலைவர்கள் பேசிய போது திரு.வெள்ளையன் முத்துக்குமாரின் தந்தைக்குத் தகவல் சொல்லி அவர் வர நேரமாகும் என மறுத்தார். (நல்ல வேளை அவர் மறுத்தார்).அவருடைய சடலத்தை எங்கு வைப்பது என விவாதம் தலைவர்களுக்குள் வந்த போது அந்தப் பொறுப்பையும் திரு.வெள்ளையனிடமே ஒப்புவித்தார்கள் மற்றத் தலைவர்கள். மற்றவர் பொறுப்பெடுத்தால் அதில் அரசியல் சாயம் வந்து விடும் என்பதே தலைவர்களின் ஒட்டு மொத்தக் கருத்து. மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்கு முத்துக்குமாரின் சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். தலைவர்கள் அக்கோரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் சிலர், பூவிருந்தவல்லி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் சிலோனை அடித்து நொறுக்கிவிட்டு நேராக மார்ச்சுவரி முன் வந்து கூடினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கிட்டதட்ட கைகலப்பு ஏற்படும் சூழல் உருவான போது திரு.வை.கோ தலையிட்டு சமாதானம் செய்தார். தலைவர்கள் இது போன்ற சமாதனங்கள் செய்ததோடு மற்றுமின்றி ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு பெரும் விருப்பத்துடன் பேட்டிகளை உணர்ச்சி பொங்க கொடுத்தார்கள். ஆனால் இதே ஆங்கில செய்தி ஊடகங்கள் முத்துக்குமாரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தியதை அறிந்த மாணவர்களும் மற்றும் சில தமிழ் ஆர்வலர்களும் அச் செய்தி ஊடகங்களை அவ்விடத்தை விட்டு விரட்டி அடித்தனர்.&lt;br /&gt;மாலை 3 மணிக்கு மேலாக பிரேத பரிசோதனை முடிந்து முத்துக்குமாரனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஏறக்குறைய மாணவர்கள் வக்கீல்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் மற்ற தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என சுமார் 300 பேர் கூடியிருந்தனர். தலைவர்கள் முத்துக் குமாரனின் சடலத்தை வண்டியில் போக்குவரத்துக்கு இடையூறின்றி விரைவாகக் கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.ஆனால் இந்த 300 சொச்சம் பேரும் அதை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி வாசலில் இருந்து ஈகா திரையரங்கம் வரை முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டி நகர ஏறக்குறைய 45 நிமிடங்கள் ஆனது. திரு.வை.கோவும் திரு.நெடுமாறனும் மாணவர்களிடம் விரைவாகச் செல்வோம் அனுமதி இல்லாமல் ஊர்வலம் போக முடியாது, நாம் ட்ராஃபிக்கை இடைஞ்சல் செய்கிறோம் என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தார்கள். மாணவர்களும் மற்றவர்களும் கேட்காமல் போக வேறு வழியின்றி அவர்களும் நடந்தே வந்தார்கள் கெஞ்சிக் கொண்டு. (திரு.திருமாவும் திரு.ராமதாஸும் முன்பே சென்று விட்டிருந்தார்கள்) நகர விடாமல் நடந்தே போக வேண்டும் என்று முயன்ற அந்த 300 பேரையும் காவல்துறை அடித்து கலைத்தது. பின்பு அவரவர் வசதிக்கு ஏற்ப யார் யாருடைய பைக்கிலோ ஏறிக்கொண்டு தலைவர்கள் போன வேகத்திற்கு முத்துக்குமாரனின் சடலத்தை பின் தொடர்ந்தார்கள். சென்னையின் பிராதன வீதிகளில் முத்துக்குமாரனின் சடலம் 40 கி.மீ வேகத்திற்கும் கூடுதலாகக் கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் மற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் என எவருக்கும் அந்த வேகத்தில் உடன்பாடில்லை. ஏனெனில் சென்னையின் பிரதான வீதிகளைச் சில மணி நேரமாவது முடக்குவது என்பது செய்திகளில் ஒரு விதமான பாதிப்பை உண்டாக்கும் என நினைத்தனர். ஆனால் தலைவர்கள் ஏனோ இதைப் புரிந்து கொள்ளவில்லை.பார்வைக்காக வைக்கப்பட்டது. அந்தச் சாலை பிரதான சாலை அல்ல. அச்சாலையை மறிப்பது சென்னையின் ஜீவனை எந்த வகையிலும் பாதிக்காது. வணிகர் சங்க கட்டிடம் என்பது 16 க்கு 10 அடி அளவுள்ள ஒரு அறை. மாலை 7 மணி வாக்கில் தலைவர்கள் அவ்வறையினுள் கலந்தாலோசித்தார்கள். நாங்கள் முத்துக்குமாரனின் சடலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்தோம். 8 மணி வாக்கில் தலைவர்கள் கிளம்பிப் போக திரு.வெள்ளையன் வெளியே வந்தார். திரு.வெள்ளையன் அறிமுகம் எனக்குக் கிடையாது. அவருடைய தம்பி இயக்குநர் திரு.புகழேந்தி(காற்றுக் கென்ன வேலி) மூலம் அவரிடம் பேசினேன். நாளை மதியத்திற்குள் முத்துக்குமாரனின் அடக்கம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுகாட்டில் என்று தலைவர்கள் எடுத்த முடிவைக்கூறினார்.நாங்கள் முத்துக்குமாரனின் கடிதத்தைக் கொண்டு அவரிடம் வாதம் செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;”1.தமிழகத்தில் இருந்து பலரும் செய்தி அறிந்து வந்து சேர ஒரு நாள் போதாது.&lt;br /&gt;2.முத்துக்குமார் அவருடைய சடலத்தை ஆயுதமாக வைத்து போராடும் படி வேண்டி இருக்கிறார். எனவே போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமார் சடலத்தைப் பாதுகாக்க வேண்டும்.&lt;br /&gt;3.முத்துக்குமார் சடலத்தை அருகில் உள்ள மயானத்திற்குக்கொண்டு செல்லாமல் சென்னையில் பிரதான மயானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அம்மயானம் குறைந்த பட்சம் 15 கி மீ தூரத்திலாவது இருக்க வேண்டும்&lt;br /&gt;4.அல்லது முத்துக்குமாரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சென்றால் தென் தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சியை ஏற்படுத்த முடியும்.&lt;br /&gt;திரு.வெள்ளையன் அனைத்துக் கருத்துக்களையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார். தலைவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்றார். நாளை காலை தலைவர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்றார். கூட்டம் வெகு குறைவாய் இருக்கிறதே? நாளை யாரும் வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் என்றார். இன்னமும் செய்தி பரவவில்லை என்றோம். வாகனம் ஏற்பாடு செய்து தந்தால் கல்லூரி விடுதிகளூக்கு செல்ல முடியும் என்றோம். மாணவர் நகலகம் அருணாச்சலத்தின் மகன் திரு செளரி ராஜன் வண்டிகளுக்கான பணம் கொடுத்தார். மாணவர்களோடு இயக்குநர் புகழேந்தியும் கல்லூரி விடுதிகளுக்கு கிளம்பிச் சென்றார்கள்.நான் எனக்குத் தெரிந்த திரைப்பட இயக்குநர்களுக்குத் தகவல் சொன்னேன். இயக்குநர் சேரன் மறுநாள் காலை வருவதாக சொன்னார். இரவு 12 மணிக்கு மேல் கொளத்தூர் போனேன். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் (சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்) வந்திருந்தார்கள்.முத்துக்குமாரனின் சடலத்தோடும் நாங்கள் ஒரு 20 பேர் அன்றைய இரவு விழித்திருந்தோம். விடியலில் கூட்டம் வந்து விடும் என்று நம்பினோம். தமிழகம் எப்படி இந்த இரவிலும் உறங்குகிறதென கோபித்துக் கொண்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 30வெள்ளிக் கிழமை&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல அந்த இரவு விடிந்தது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி, தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் புரட்சிகர இளைஞர் முன்னணி பெரியார் தி.கதமிழ் தேசிய விடுதலை இயக்கம் தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி மக்கள் கலை இலக்கியக் கழகம் திராவிட இயக்கத் தமிழர் பேரவை(ஆனால் சுப.வீ வரவில்லை)புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கம், போன்ற தமிழகத்தின் அனைத்து சிறிய அரசியல் அமைப்புகளில் இருந்து வீர வணக்கம் சொன்னபடி அவரவர் கொடிகளுடன் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வீதியை நிறைக்கத் தொடங்கினார்கள்.கல்லூரி மாணவர்களின் கூட்டம் கூடத்தொடங்கியது. வெளியூரில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். குறைந்தது ஒரு 2000 பேர் முத்துக்குமாரனைச் சுற்றி நிற்கத்தொடங்கிய போது காலை 9 மணி.ம.தி.மு.க தலைவர் திரு.வை.கோ, பா.ம.க தலைவர் திரு.ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திரு.திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், வணிகர் சங்கத் தலைவர் திரு.வெள்ளையன் ஆகியோர் வணிகர் சங்கத்தின் அச்சிறிய அறைக்குள் கூடினார்கள். அவர்களோடு பார்வையாளர்களாக இயக்குநர் சேரன், அறிவுமதி மற்றும் ஒரு 20 பேர் இருந்தனர். இவ்வாலோசனைக் கூட்டத்திற்கு வரவேற்கப்படாத மேற்சொன்ன சிறிய அரசியல் அமைப்புகள் முத்துக்குமாரனின் மேடைக்குப் பின்புறம் தங்களுக்குள்ளான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.”சனிக்கிழமை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முதல் கூட்டரங்கம் இருப்பதால் இன்றே தகனம் செய்ய வேண்டும்” - திரு.பழ.நெடுமாறன்.திரு.வெள்ளையன் நேற்றிரவு நாங்கள் அவரிடம் சொன்னக் கருத்தைப் பதிவு செய்தார். அதற்குப் திரு.பழ. நெடுமாறன், ”சனிப் பொணம் தனியாய் போகாது, எனவே இன்றே எடுக்க வேண்டும்” என்றார்.இவரின் இந்தக் கருத்திற்கு பார்வையாளர்களாய் இருந்த நாங்கள் சிரித்தோம்.திரு.வெள்ளையன் மீண்டும் வாதம் செய்தார்.“பொனத்தை வச்சுக்கிட்டு அரசியல் பண்றோம்னு கேவலமா பேசுவாங்கப்பா, எனவே இன்றே எடுத்துடுவோம்”- பா.ம.க திரு.ராமதாஸ் ”நாம் செய்யும் தாமதம் நம்மால் சந்திக்க இயலாத பிரச்சனைகளைக் கொண்டு வரும் எனவே இப்போதே எடுக்க வேண்டும்”என்று பொருள் பட - திரு.திருமாவளவன். திரு வை.கோ வும் இதே கருத்தைத் தெரிவித்தார். வெள்ளையன் விடாமல் தன்னால் இயன்ற வரை வாதம் செய்து கொண்டிருந்தார். “உங்கள் தேர்தல் அரசியலுக்காக முத்துக்குமாரனின் தியாகத்தை வீணாக்கக்கூடாது என எச்சரித்தார்”,தலைவர்களை. இயக்குநர் சேரன் முத்துக்குமாரனின் இறுதிஊர்வலத்தை இரு நாளேனும் தள்ளிப் போட வேண்டிய அவசியத்தை தன்னால் இயன்ற வரை வாதிட்டார்.திரு.திருமாவளவன் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் நீங்கள் அமைதியாய் இருங்கள் என அவரை பேசாமல் இருக்கச் சொன்னார். வெளியில் இருந்து மாணவர்கள் எனக்குச் செய்தி அனுப்பினார்கள் கைப்பேசிக்கு.“விடுதலைச் சிறித்தையினர் மாணவர்களை அடிக்கிறார்கள்”.நான் திரு.வன்னியரசிடம் சொல்ல அவர் அதை தடுப்பதற்காக வெளியேறினார். நானும் அவரோடு வெளியேறினேன். வெளியில் இருந்த மாணவர்களிடம் கூட்டம் நடைபெறும் விதத்தையும் தலைவர்களின் கருத்தையும் தெரிவித்தேன். மேடைக்குப் பின்புறம் இருந்த சிறிய அரசியல் கட்சிகளிடமும் தெரிவித்தேன். அனைவரின் மனநிலையும் தலைவர்களின் கருத்துக்கு எதிராய் இருந்தது. தலைவர்கள் வருமு்ன் மாணவர்கள் மேடையைக் கைப்பற்றினர். மேடையையும் மேடையைச் சுற்றியும் மாணவர்களும் சிறிய அரசியல்கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் இருந்தனர்.பா.ம.க, ம.தி.மு.க ஆகிய இரு பெரும் அரசியல் கட்சியிலிருந்து எந்த தொண்டனும் வந்த பாடில்லை. திரு.ராமதாஸும் திரு.வை.கோவும் தங்கள் தொண்டனையும் அழைக்காமலேயே அந்த இறுதி ஊர்வலத்தை அன்று நடத்த அறைக்குள் வாதிட்டுக் கொண்டிருந்தனர். நண்பகல் 11 மணி வாக்கில் திரு வெள்ளையன் ஒலிபெருக்கியில் தலைவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின் படி இன்னமும் 1 மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கும் என்று அறிவித்தார். மாணவர்களும் ஏனையோரும் ஏற்க முடியாது என்றனர். திரு.வெள்ளையன் பேசிக் கொண்டிருக்கையில் ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து வாங்கி நான் கூட்டத்தின் மனநிலையைப் பதிவு செய்தேன். வெள்ளையனுக்கு உள்ளூர சந்தோசமே.திரு.ராமதாஸு மேடைக்கு வராமலேயே கிளம்பிச் சென்றார் இதற்குப்பின் திரு.ராமதாஸ் வரவே இல்லை. திரு.வை.கோ பேச முயற்சி செய்தார். ”யாரோடு உன் தேர்தல் கூட்டணி என்று சொல்லிவிட்டுப் பேசு”, என மாணவர்கள் ஒருமையில் அவரை பேச விடாமல் தடுத்தனர்.”போதும் உன் உணர்ச்சி நாடகம்” என்று அவரை நோக்கி வசைகூட பேச்சை நிறுத்தி விட்டார். திரு.திருமாவளவனும் பேச வில்லை. தலைவர்கள் கிளம்பிச் சென்றார்கள். கிளம்பும் முன் திரு நடேசனின் அறிக்கையை திரு.வை.கோ கூட்டத்திற்கு முன் வாசித்தார். மேடை இதற்குப் பின் முழுக்க மாணவர்கள் வசமானது.மாணவர்கள் அதற்குப்பின் அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி அதை நிறைவேற்றினார்கள். ஒலி பெருக்கி மாணவர் வசமானது. மேடை புலிக் கொடி வசமானது. கூட்டம் கூடியவாறே இருந்தது. சாலை முழுவதும் அடங்காத கூட்டம்.கையில் லத்தியுடன் இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் படைசூழ முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த வந்த புரசை எம்.எல்.ஏ.(தி.மு,க) வி.எஸ்.பாபு செருப்பு, கற்கள் வீசி துரத்தியடிக்கப்பட்டார் தலைதெறிக்க அவர் ஓடிய காட்சி அருமையாக இருந்தது. அண்ணா திமுக மதுசூதனன் மலரஞ்சலி செலுத்தினார். இவர், “போர் என்றால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள்“ என்று முழங்கிய அம்மாவின் தொண்டன்.முத்துக்குமாரனின் சடலத்தை அன்று சூழ்ந்திருந்த மாபெரும் கூட்டம் அரசியல் கட்சி சாராதது. எந்த அரசியல் கட்சிக் கொடியையும் ஏந்தாதது.தமிழகம் முழுவதும் இருந்து கூட்டம் திரண்டிருந்தது. முத்துக்குமார் நிஜமாகவே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டான். எந்த பெரிய அரசியல் கட்சியும் கையில் எடுக்காமல் வகைப்படுத்தாமல் விட்டும் சாரை சாரையாய் மக்கள் அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருந்தனர்.வந்த கூட்டம் நம்பிக்கைக் கொடுத்தது. போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமாரனின் சடலத்தைக் கொண்டு போராட வேண்டும் என்று மாணவர்கள் மற்றவர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள். திரு.வெள்ளையன் மருத்துவர் ஒருவரை வரவழைத்து முத்துக்குமாரனின் சடலத்தைப் பரிசோதித்தார்.ஏதேனும் மருந்துள்ளதா சடலத்தைப் பேண என வழி கேட்டார். மருத்துவர் அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரம் எனக் கையை விரித்தார். நேற்றே மருந்து ஏற்றியிருக்க வேண்டும் என்றார். செய்வதறியாது நின்றோம்.இரவும் வந்தது. கூட்டம் மெல்ல நகரத் தொடங்கியது. நாளையும் சடலத்தை எடுக்கக் கூடாது என்பதைத்தவிர மாணவர்களிடமும் ஏனையோரிடமும் அரசியல் ரீதியான செயல்பாடு எதுவும் இல்லை. நாளை அரசியல்வாதிகளிடமிருந்து முத்துக்குமாரின் சடலத்தை எப்படிக் காப்பாற்றுவது என்பதே அவர்கள் முன் இருந்த சவாலாக அவர்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்தன . இரவு திரு.வை.கோ வந்தார். மாணவர்களிடம் அமர்ந்து அவர்களின் எழுச்சியைப் பாராட்டினார், தானும் அவர்களைப் போல்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என்றார். மனசாட்சி உறுத்தி வந்தாரா? இல்லை காலையில் பழுதான அவரின் முகத்தைச் சரி செய்ய வந்தாரா தெரியவில்லை என மாணவர்கள் அவர் போனபின் சொல்லிச் சிரித்தார்கள். .&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி31 ௩௧சனிக்கிழமை&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. மேடை அவர்களின் வசமே இருந்தது. கட்சிக் கொடிகள் மேடைக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையை மாணவர்கள் முன் வைத்தார்கள். பெரும் கட்சியிலிருந்து சிறுகட்சி வரை அக்கோரிக்கையை ஏற்று கட்சிக் கொடி இல்லாமல் மேடைக்கு வந்து மரியாதை செலுத்தினார்கள். புலிக் கொடி மேடையை அலங்கரித்தது. மதியம் வரை தலைவர்கள் யாரும் வந்தபாடில்லை. குறைந்தப் பட்சம் 10000 பேராவது அன்று மரியாதை செலுத்தினார்கள். திரைப்படத் துறையிலிருந்து இயக்குநர்கள், நடிகர்கள், உதவி இயக்குநர்கள் இன்னும் மற்றத் துறையினரும் வந்தவாறு இருந்தார்கள். இயக்குநர் சங்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் வந்திருந்தார்கள்.நடிகர்களில் மன்சூர் அலிகான் வந்தது நினைவு இருக்கிறது. இயக்குநர்களில் பாரதிராஜா,அமீர், ஆர்.கே.செல்வமணி,சேரன், சுப்ரமணிய சிவா, சரவண சுப்பையா, சீமான் வந்தது என் நினைவில் இருக்கிறது. இறுதி ஊர்வலம் அன்று வேண்டாம் என்பதும் ஈழத்தில் சமாதானம் வரும் வரை போராடுவோம் முத்துக்குமாரன் தந்த அவன் உடல் என்ற ஆயுதத்தோடு என மாணவர்கள் மேடையில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள் இரண்டு மணி வாக்கில் வை.கோ வந்தார். முத்துக்குமாரனின் சடலத்திற்கு முன் இருந்த பந்தலில் அமர்ந்தார். கட்சிக் கொடி கொண்டு வர வேண்டாம் என்று தன் கட்சிக் காரர்களைக் கேட்டுக் கொண்டார். மாணவர்கள்தான் முன்பிருந்து நடத்த வேண்டும் என்று ஒத்துக் கொண்டார். பொழிலனின் உறவினர் வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல்தான் ஒலிபெருக்கியில் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார். மன்சூர் அலிகானின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை கூட்டத்தினருக்குத் தந்தது.3 மணி நெருங்கும் போது திரு.திருமாவளவன் தன் கட்சியினருடன் வந்தார். அவரது கட்சியினர் மேடையில் ஏற மேடைக் கூட்டத்தின் அளவு கொள்ளாமல் ஆடியது, வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல் மாணவர்கள் தான் முன் நின்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைக்க, அதைப் பொருட்படுத்தாமல் ஏறக்குறைய ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து பிடுங்கினார். அதன் பின் மேடையும் நிகழ்வும் அவர் மற்றும் அவர் தொண்டர் வசமானது.3 மணிக்கு முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவித்தார். ஊர்வலத்தின் பாதையை இயக்குநர் புகழேந்தியும், கவிஞர் அறிவுமதியும் முன்பே எழுதி காவல் துறை வசம் ஒப்படைத்திருந்தனர். பெரம்பூரில் இருந்து ஓட்டேரி, புரசைவாக்கம், சூளை ஹை ரோட், யானை கவுளி, வால்டேக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைவது என்பதுதான் இறுதி ஊர்வலத்தின் வழி. காவல்துறையினர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இடுகாட்டிற்குப் போனால் போதும் என்பதே அவர்களுடையதும் அரசாங்கத்தின் மனநிலையும் என ஜனவரி 30 இரவு காவல்துறையினரிடம் பேசிய திரு.வெள்ளையன் எங்களிடம் சொன்னார்.அரசாங்கம் எந்த விதத்திலும் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தை தொல்லை செய்ய விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம் முத்துக்குமாரனின் சடலத்திடம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. மூலக்கொத்தளம் இடுகாட்டை சிபாரிசு செய்தவர் திரு.திருமாவளவன். மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம் அங்கிருப்பதாலே அவர் அதனை சிபாரிசு செய்வதாய் சொல்லியிருந்தார். இக்காரணத்தினால் பெசண்ட்நகர் இடுகாடு போன்ற பரீசீலனைகள் நிராகரிக்கப்பட்டன.ஊர்வலம் தொடங்கியது. அரசியல் கட்சியைச் சேராத பலரும் மாணவர்களும் மற்ற அரசியல் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இயக்குநர் அமீர் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டியில் ஏறி சடலத்திற்கு அருகில் அமர்ந்து வந்தார். அவர் விளம்பரம் தேடுகிறார் இறங்க வேண்டும் என அவரிடம் கீழ் இருந்த பலரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர்,மாணவர் ஒருவர் அவரிடம் என்னைச் சொல்லச் சொல்லுமாறு சொன்னார். நான் இயக்குநர் சுப்ரமணிய சிவாவிடம் சொன்னேன். அவர் அமீரிடம் சொன்ன போது அமீர் தன் நோக்கம் விளம்பரம் தேடுவது அல்ல என மறுத்தார். இருட்டிய பின் வண்டியிலிருந்து இறங்கினார்.அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்த தோழர் திரு.வெள்ளையன் ஊர்வலத்தின் இறுதியில் மாட்டிக் கொள்ள முத்துக்குமாரனின் சடலம் ஊர்வலத்தின் நடுவே வர திரு.வை.கோ அதற்கு முன்னும், திரு.திருமாவளவன் ஊர்வலத்தின் தொடக்கத்தில் நின்றும் வழி நடத்திச் செல்ல கண்ணுக்கெட்டிய தூரம் வரை புலிக் கொடிகளும் தலைவன் பிரபாகரனின் உருவப்படங்களும் மனிதக் கூட்டமும் தெரிந்தது. அப்பகுதி கடைகள் வணிகர் சங்கம் கடையடைப்பு அறிவித்திருந்த காரணத்தால் மூடப்பட்டிருந்தன.பெரம்பூர் அடிப்பாலம் அருகே ஊர்வலத்திற்கு முன் சென்ற திரு.திருமாவளவன் ஒரு வேனின் மீது ஏறி நின்றவாறு ஊர்வலத்தின் பாதையை பெரம்பூர் புறவழிச் சாலைக்குத்திருப்பினார்.முன் சென்ற ஒரு அணி அப்பாதையில் திரும்பிச் சென்றது. அவர்களுக்குப் பின் வந்த மற்ற அணியில் இருந்த மாணவர்களும் அரசியல் கட்சி சாராத சிலரும் அப்பாதையில் செல்ல முடியாது,ஏற்கனவே முடிவு செய்த ஓட்டேரி ,புரசைவாக்கம் வழி செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன் சாலையில் அமர்ந்து ஊர்வலத்தை தடுத்தார்கள்.மற்றத் தலைவர்கள் யாரும் அவ்விடத்தில் இல்லை. தகவல் அறிந்து இயக்குநர் சேரன் அவர் உதவியாளர்களுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அமர்ந்து இருந்தவர்களை வன்னியரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார். அதில் மூவருக்குப் பலத்த அடி. அவர்கள் பின்பு என்னிடம் முறையிட்டார்கள். இயக்குநர் சேரனுக்கு திரு.திருமாவளவன் நடந்த வாறே விளக்கம் சொன்னார், புரசைவாக்கம் பகுதியில் ஊர்வலத்தில் வன்முறையை ஏற்படுத்த சிலர் சதி செய்து உள்ளனர் அதனால்தான் தான் வேறு வழி இன்றி பாதையை மாற்றினேன் என்றார்.நடந்து வந்த திரு.வை.கோ வும் வண்டியில் வந்த திரு.பழ. நெடுமாறனும் இது குறித்து எதுவும் யாரிடமும் கேட்கவில்லை. யார் சொல்வதில் எது உண்மை என அறியாமலே நாங்கள் ஊர்வலத்தில் நின்றோம். மாற்றி விடப்பட்ட புற வழிச் சாலையில் வீடுகளோ கடைகளோ இல்லை. ஒரு புறம் பெரிய மதில் சுவர், மறுபுறம் ரயிலடி. 3 கிலோமீட்டர்கள் யாரும் இல்லாத அச்சாலையில் ஊர்வலம் நகர்ந்தது. சாலையின் எதிர் புறத்தில் இருந்து ஒரு வண்டியும் வந்த பாடில்லை.காவல் துறையினர் ஊர்வலம் திரும்பிய உடனேயே வண்டிகளின் போக்குவரத்தை தடுத்திருக்கலாம். அல்லது கூட்டத்தின் பெரும்பான்மைக்குத் தெரியாத ஊர்வலப்பாதை அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருக்கலாம். புறவழிச் சாலையில் நகரத்தொடங்கிய சிரிது நேரத்திற்கெல்லாம் மின்சாரம் போனது.அதற்குப் பின் மூலக்கொத்தளம் போக ஆன அந்த 6 மணி நேரத்திலும் மின்சாரம் ஊர்வலம் போன எந்தப் பாதையிலும் இல்லை. அங்கங்கே மக்கள் மெழுகு வர்த்தியுடன் நின்றார்கள். கூட்டத்தின் பின்புறம் இருந்து எப்படியோ ஒரு M80 யில் தொற்றி முன் செல்ல முயன்று கொண்டிருந்த திரு.வெள்ளையன் எங்களைக் கடந்தார்.அவரிடம் இயக்குநர் சேரன் திரு.திருமாவளவன் பாதையை மாற்றுவதற்காய் சொன்ன காரணத்தைச் சொன்னார். அதற்கு திரு.வெள்ளையன் ”புரசைவாக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கடையும் வணிகர் சங்கத்திற்கு உட்பட்டது, புரசைவாக்கம் எங்களுடைய கோட்டை, அங்கு அப்படி நடக்க வழியில்லை, ஏன் மாற்றினார் பாதையை என்பது எனக்கு விளங்கவில்லை” என்று சொல்லிப் போனார்.அவரின் சகோதரர் புகழேந்தி பாதை மாறிய வருத்தத்தில் ”முத்துக்குமாரனின் ஊர்வலம் ஆளற்ற மின்சாரம் அற்ற பாதையில் பொகிறதே, அவன் தியாகம் இருட்டடிக்கப்பட்டதே”என்று உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார். யார் என்று தெரியாத ஒருவர் சொன்னார், ”இப்பகுதி விடுதலைச் சிறுத்தை” கட்சியின் உறுப்பினர்கள் அதிகமாய் உள்ளப் பகுதி, அவர்களிடம் தன் முக்கியத்துவத்தை உணர்த்த திருமாவளவன் பாதையை இப்பக்கம் திருப்பி இருக்கலாம், மூலக் கொத்தளத்தை தேர்வு செய்யவும் இதே காரணமாய் இருந்திருக்கலாம் என்று அவருடைய கருத்தைச் சொன்னார். எது எப்படியோ மின்சாரம் இல்லாத தெருக்களின் வழியாய் முத்துக்குமாரும் அவனுடைய தியாகமும் இருள் வீதிகளில் போனது ஊர்வலத்தின் முன் பகுதி இடுகாட்டினுள் சென்றுவிட முத்துக்குமாரனின் சடலம் அவன் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால் அவன் நமக்குத் தந்த ஆயுதம் இடுகாட்டினுள் வந்த பாடில்லை. மாணவர்களும் மற்றவர்களும் பாலத்தில் அமர்ந்து மறியல் செய்கின்றனர் சடலத்தை விட மறுக்கிறார்கள் என்று தகவல் வர தலைவர்கள் தங்களால் வந்து பேச இயலாது, அளவுக்கு மீறிப் போகிறார்கள் என்றார்கள். இயக்குநர் சேரனுடன் பாலத்திற்குச் சென்றேன். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்(சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்), மூன்று நாட்களாய் முத்துக்குமாரனோடு இருந்தவர்கள், சில மணி நேரத்திற்கு முன் வன்னியரசால் வலுக்கட்டாயமாக சாலை மாறிய போது தள்ளப்பட்டவர்கள் அரசியல் கட்சி சாராதோர் சிலர் என ஒரு 300 பேர் முத்துக்குமாரனின் உடல் இருந்த வண்டி முன் மறியல் செய்து கொண்டிருந்தார்கள் தமிழகம் முழுவது கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அரசாங்கம் அறிவித்தது அப்போதுதான் அவர்கள் வாயிலாக எங்களுக்குத் தெரிந்தது. கல்லூரி விடுமுறையானால் மாணவர்கள் ஒன்று சேர இயலாது ,போராட்டங்களை முன்னெடுக்க முடியாது, முத்துக்குமாரின் தியாகம் விழலுக்கு இரைத்த நீராகிவிடும் எனவே கலைஞர் இல்லத்திற்கோ தலைமைச் செயலகத்திற்கோ முத்துக்குமாரனின் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. எங்களால் பதில் சொல்ல இயலாமல் நாங்கள் திகைத்தோம். அவர்களின் பார்வையும் புரிதலும் சரியாகவே இருந்தது. வன்னியரசும் பேசிப்பார்த்தார்.இறுதியில் வலுக்கட்டாயமாக ஊர்வலத்தை இடுகாட்டிற்குள் திருப்பினார்கள்.நானும் சேரனும் முன் சென்றோம். தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தோம். தலைவர்கள் மிகுந்த எரிச்சலில் இருந்தார்கள். திரு.பழ. நெடுமாறன் ”இவங்கல்லாம் மாணவங்களே இல்லை” என்றார். திரு.வை.கோ அரஜாகவாதிகள் எனப் பொருள் படச் சொன்னார். முத்துக்குமார் நமக்கு தந்த ஆயுதம் எரியூட்டப்பட்டது. அதற்குப்பின் மேடையில் அனைவரும் வீர உரையாற்றினார்கள்.&lt;br /&gt;                                                                                                                                        ராம்</description><link>http://thamizhkkootru.blogspot.com/2010/03/blog-post.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-6313637223512780604</guid><pubDate>Tue, 13 Oct 2009 19:11:00 +0000</pubDate><atom:updated>2009-10-13T12:28:36.328-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழர் ஆரியர்? திராவிடர்?</category><title>6.தமிழர் ஆரியரா திராவிடரா!  ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhByTVw_qB9L2BGnd9pcjNkNaD1e-mLA90VYzVyJt7tFjKMNRq0B2jWzwgKjeSZ2H5-o36mhzCeL1yKjhvbDEk_plKXoLzLAqVawgKMKSITFObt1iKMCl2gp3KRniR-mRXmffsuDDhdCPE/s1600-h/map.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5392164631809611394" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 197px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhByTVw_qB9L2BGnd9pcjNkNaD1e-mLA90VYzVyJt7tFjKMNRq0B2jWzwgKjeSZ2H5-o36mhzCeL1yKjhvbDEk_plKXoLzLAqVawgKMKSITFObt1iKMCl2gp3KRniR-mRXmffsuDDhdCPE/s320/map.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;மார்க்சிய மக்களின வகைப்பாடு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;மனிதரினத்தின் வகைப்பாடுகளைப் பார்க்கும்போது, அவற்றுள் வேறுபட்ட நிறவகையினங்கள், வேறுபட்ட உடல் வகையினங்கள், பல்வகை தனித்த இனக்குழுக்கள், பழங்குடிகள், கலப்பினங்கள் போன்றவை அடங்கியுள்ளன என்பது ஒரு தெளிவான உண்மை. ஆனால் இதனைக் கொண்டு இன்றுள்ள மனிதப்பேரினத்தின் பல்வேறு மக்களினங்களை வரிளை முறையில் வகைப்படுத்தவோ, அவற்றுள் தூய வகையினங்களைத் தேடிப்படிக்கவோ முடியாது. அப்படி வரிசைப்படுத்த முயலுதலும், தூய வகையினத்தைத் தேடுவதும் இனவியலில் மட்டுமின்றி சுமுதாயவியலிலும் இனவெறிக் கொள்கையைத் தலையில் ஏற்றிக் கொள்வதற்கே வழி &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;அமைக்கும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;ஏனெனில், நிறத்தாலும், உடலமைப்பாலும் வாழ்க்கை முறை பண்பாட்டாலும் வேறுபடும் பல்வகை மனிதர்கள் இன்று மொழியாலும், நாட்டாலும், அரசுகளாலும் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் மொழிகளுக்கிடையேயான வேறுபாட்டாலும், நாடுகளுக்கிடையேயான நிலப்பரப்பெல்லைகளாலும் வேறுபட்டும் உள்ளனர். இந்நிலையில் நிறத்தின் வகைப்பாடோ, உடலின் வகைப்பாடோ மக்களின் வகைப்பாட்டுக்கு பயனளிக்கவோ, ஒருங்கிணைக்கவோ செய்யாது. மாறாக பிளவுபடுத்திச் சிதைக்கவே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் இன்று ஒரு மொழி பேசுபவர்களே நாட்டு அடிப்படையிலும், அரசு அடிப்படையிலும் வேறுபட்டவர்களாக இருந்து வருகின்றனர். அத்துடன் ஒரே நாட்டெல்லைக்குள் வாழ்பவர்களும் தத்தம் மொழியடிப்படையில் வேறுபட்டும் நிற்கின்றனர். ஒரே மொழிக்குள்ளேயே வாழ்பவர்களோ தத்தம் வாழ்வியல் வேறுபாடுகளாலும், பண்பாட்டுக் கூறுகளாலும் வேறுபட்டு நிற்கின்றனர். இதுவே வாழ்வியல் காட்டும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, எப்படிப் பார்த்தாலும் எல்லா இன மக்களிடையேவும், மனிதரினத்தை ஒற்றுமை படுத்தக்கூடிய கூறுகளும் உண்டு. வேற்றுமை படுத்தக்கூடிய கூறுகளும் உண்டு. எனவே தான் மக்களை ஒற்றுமை படுத்தக்கூடிய கூறுகளைக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் மனிதரினத்தை மக்களினங்களாக வகைப்படுத்தும் போது, மார்க்சியர்கள் பின்வருமாறு ஒரு பொதுப்படையான வகைப்பாட்டைக் கையாள்கின்றனர்.&lt;br /&gt;அப்பொது வகைப்பாடு இதுவே.&lt;br /&gt;1.நிலப்பரபபால் வேறுபடும் மக்களினங்கள்&lt;br /&gt;2.நாடுகளால் வேறுபடும் மக்களினங்கள்&lt;br /&gt;3.அரசுகளால் வேறுபடும் மக்களினங்கள்&lt;br /&gt;4.மொழியால் வேறுபடும் மக்களினங்கள்&lt;br /&gt;5.பண்பாட்டால் வேறுபடும் மக்களினங்கள்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தப் பொது வகைப்பாட்டின் உள்ளேயே மார்க்சியர்கள் நிற வேறுபாடுகளையும், உடலின வேறுபாடுகளையும் பொதுமைப் படுத்திக்கொள்கின்றனர். இதனால் அவை மேலோங்கும் போது கண்டிக்கவும், எதிர்க்கவும் செய்கின்றனர். இதனால் நிறப் பண்புகளுக்கும் உடலின வேறுபாடுகளுக்கும் தரப்படும் தனிச் சிறப்பானது மறைந்து விடுகின்றது மக்களைப் பிளவு படுத்தும் நிறவெறிக் கொள்கையும் உடலினத் தூய்மைவாதமும் தலையெடுக்காமல் தணிந்து விடுகின்றன. இதனால் மக்களிடையே நாட்டாலும், மொழியாலும், பண்பாட்டாலும், வாழ்வாலும், உழைப்பாலும் ஒற்றுமை ஊக்குவிக்கப்படுகின்றது. பிரிவி வேறுபாடுகள் களையப்பெற்று ஓர்மைத் தன்மை உருவாக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மார்க்சியர்கள் குறித்து நாம் சிலவற்றைக் கூறியாக வேண்டும். மார்க்சியர்கள் எனப்படுவோர் இயற்கையின் இயங்கியல் அடிப்படையில் மக்களின் வாழ்வு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டும், அவற்றை மக்களின் உழைப்பு, உற்பத்தி, பயன்பாடு, மறு ஈடுபாடு போன்றவற்றினைக் கொண்டு சரிபார்த்தும், மக்களுக்கு வாழ்வினையளிக்கும் கொள்கைகளைக் கொண்டவர்களாவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இவர்கள் உழைப்போரை மையப்படுத்திய மக்கள் இயக்கொமன்றையும் பிரிதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். இந்தப் போக்கால் அவர்கள் உழைப்புக்கு எதிரிகளாயிருப்போரையும், உழைப்பைச் சுரண்டுவோரையும் எதிர்த்துப் போராடுவதையும் மேற்கொள்கின்றனர். இதனால் இவர்கள் மறுபக்கத்தில் மக்களிடம் பொதுமையுணர்வை வலியுறுத்தும் பொதுமையர்கள்-கம்யூனிஸ்டுகள் எனப் பெயர் பெறுகிறார்கள். எனவே மார்க்சியர்கள், கம்யூனிஸ்ட்கள் எனும் நிலையிலிருந்து உழைப்பிற்கும், உற்பத்திற்கும் சரிசமமான நுகர்வுக்கும் முதன்மை கொடுக்கும் சோசலிச அரசியலையும் வலியுறுத்துகின்றனர். அத்துடன் நிற்காது, உழைப்பைச் சுரண்டுவோரை எதிர்த்திட அவசியமாகின்ற ஒற்றுமையை மையப்படுத்தி குரல் எழுப்பவும் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பயனாய்ப் பிறந்ததே ”இனைத்து நாடுகளின் தொழிளாலர்களே ஒன்றுபடுங்கள்” எனும் முழக்கம். இந்த அடிப்டையான ஒற்றுமையை பாதுகாக்கவே அவர்கள் உடலின, நிறத்தின வேறுபாடுகளை எதிர்த்து மொழி, நாடு, அரசு ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய இன ஒற்றுமையையும் வலியுறுத்துகின்றனர். இதனடிப்படையில் வல்லரசியத்த எதிர்த்துப் பிறந்ததே மார்க்சியர்களின் ”ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களே ஒன்று சேருங்கள்” எனும் முழக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் மனித இனத்தில் உள்ள தனியொரு மக்களினம் குறித்த தனியாய்வை மேற்கொள்ளும் போது, அம் மக்களினத்தை உருப்படுத்துகின்ற பொதுத் தன்மைகளையும், பிற மக்களினங்களிலிருந்து வேறுபடுத்துகின்ற குறிப்பான தன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்துதலே சரியானதாகும். மார்க்சிய பொது வகைப்பாடும் அதன் வழிகாடடலிலான ஆய்வுமே இதங்கு வழிகாட்டும். மக்களின் ஓர்மையையும் கண்டறியும்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;/p&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/10/1.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhByTVw_qB9L2BGnd9pcjNkNaD1e-mLA90VYzVyJt7tFjKMNRq0B2jWzwgKjeSZ2H5-o36mhzCeL1yKjhvbDEk_plKXoLzLAqVawgKMKSITFObt1iKMCl2gp3KRniR-mRXmffsuDDhdCPE/s72-c/map.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-5776539035660000076</guid><pubDate>Tue, 01 Sep 2009 21:12:00 +0000</pubDate><atom:updated>2009-09-01T14:27:39.989-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழர் ஆரியர்? திராவிடர்?</category><title>5.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்</title><description>&lt;div align="center"&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4gSL_e_2XooRLIyQiwxgdaXlZruy_f-KcKY8VOPpScBZRdLDPEd5JnwHTeHYP6vrFBTLi4zygkNZy8VnA3Aad2pUjB2pPzBToG_nRnQEyKICqfeLhE7lF9z06shOJgblLXK6OcZkE5FY/s1600-h/422px-Ravi_Varma-Ravana_Sita_Jathayu.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5376610546359868578" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 226px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4gSL_e_2XooRLIyQiwxgdaXlZruy_f-KcKY8VOPpScBZRdLDPEd5JnwHTeHYP6vrFBTLi4zygkNZy8VnA3Aad2pUjB2pPzBToG_nRnQEyKICqfeLhE7lF9z06shOJgblLXK6OcZkE5FY/s320/422px-Ravi_Varma-Ravana_Sita_Jathayu.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நீக்ரோவியர் இனவகைப் பேரினம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இனி, முதற் பேரினமாகிய நீக்ரோவியர் பேரினத்தைக் காண்போமாயின், அது அடிப்படையில் நிற வழி பெயரிடப்பட்டதாக அமைந்துள்ளது. இதனுள் கருமை மற்றும் கருமை சார்ந்த, கருமையை ஒட்டி வரக்கூடிய பிற நிறங்களை கொண்ட மக்களினங்கள் யாவும் உள்ளடக்கப் பட்டுள்ளன. வாழ்நில அடிப்படையில் புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதியான வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் கருமை நிற மக்களினங்கள் முழுமையும் இவ்வகையினதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தொகுபட்டுள்ள இப்பேரினத்தினுள் வாழ்நில அடிப்படையில் இருபெரும் கிளைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. முதல் கிளையாக முற்றிலும் கருமை படர்ந்த ஆப்பிரிக்க நீக்ரோவியர் கிளை நீக்ரோவியர் பேரினத்தின் மேற்குக் கிளை எனப்படுகிறது. இதில் சகாராவுக்கு தெற்கேயுள்ள மக்கள் இனங்கள் அடங்குகின்றனர். சூடானிய நீக்ரோவியர் இக்கிளையின் முதன்மை பிரதிநிதியாகக் கருதப்படுகின்றனர். ஆனால் இப்பிரதிநிதிகளிடமிருந்து நிற மற்றும் உடலமைப்புகளில் வேறுபடும் பல்வேறு சிறிய உடலினக் குழுக்களும் இக்கிளையினுள் அடங்கியுள்ளனர். பெரும்பாலும் உயரமானவர்களைக் கொண்ட இக்கிளையில் கருமை நிறத்துடன் கூடிய குட்டை நீக்ரோவிய தனிவாழ்வின் பழங்குடியினர்களும்&lt;span style="color:#ff0000;"&gt;(1)&lt;/span&gt; அடங்குகின்றனர். அத்துடன் மாறுபட்ட கலப்புத் தன்மையுடைய கலப்பின்&lt;span style="color:#ff0000;"&gt;(2)&lt;/span&gt; மக்களும் அடங்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீக்ரோவியர் பேரினத்தின் இரண்டாவது கிளையாகக் கருதப்படும்கடலிய&lt;span style="color:#ff0000;"&gt;(3)&lt;/span&gt; ஆத்திரேலிய வகைக்கிளையினை மாந்தவியல் அறிஞர்கள் நிலநடுக்கோட்டுப் பேரினத்தின் கிழக்குக் கிளை என்கின்றனர். இதனுள் ஆப்பிரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடலிலுள்ள பல்வேறு தீவுக் கூட்டங்களிலுள்ள மக்களினங்களும் ஆத்திரேவியாவிலுள்ள மக்கள் பழங்குடியினர்களும் ஆத்திரேலியாவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடைப்பட்ட பல்வேறு சிறு தீவுக் கூட்டங்களிலுள்ள இனக் குழுக்களும் அடங்குகின்றனர். அத்துடன் ஆசியக்கண்டத்தின் தெற்குப் பகுதியில் அதாவது நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் சில மக்களினங்களும் உள்ளடங்குகின்றனர்.&lt;span style="color:#ff0000;"&gt;(4)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இனி, அடுத்ததாக உள்ள இரு மனிதப் பேரினங்களாகிய அய்ரோப்பிய, மங்கோலிய இனங்கள் குறித்துக் காண்போம்.&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;அய்ரோப்பிய இனவகைப் பேரினம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;மனித வாழ்வினத்தின் இரண்டாவது பேரினமாகிய அய்ரோப்பியரினம், அதன் வாழிட அடிப்படையில் அய்ரோப்பியக் கண்டத்தினர் எனும் பொருளில் பெயரிடப்பட்டுள்ளது என்றாலும் இவ்வினத்தின் தொடக்க வாழ்விடம் தென்மேற்கு ஆசியப் பகுதிகள், தெற்கு அய்ரோப்பியப் பகுதிகள், வட ஆப்பிரிக்கப் பகுதிகள் ஒருங்கிணைந்த மண்டலமே என மாந்தவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். தற்போது இவ்வகையினுள் அய்ரோப்பிய கண்டம் முழுவதிலும் வாழ்கின்ற பல்வேறு மக்களினமும் உள்ளடங்குகின்றனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;இந்தப் பேரினத்தை வெள்ளை நிறம் மற்றும் அதனோடு இணையக்கூடிய துணை நிறங்கள் கொண்ட பல்வேறு உடலின மக்களைக் கொண்டு மாந்தவியல் அறிஞர்கள் பல உட்கிளைகளாக வகைப்படுத்தியுள்ளனர். நாம் அதற்குள் நுழையாமல் பெரிதாகக் கருதப்படும் இரு பெரும் கிளைகளைப் பற்றியும் அவற்றுள் அடங்குகின்ற மக்களினங்கள் குறித்தும் காண்போம்.&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;வெள்ளை நிறத்தில் அமைந்த இப்பேரினம், நில அடிப்படையில் தெற்கு அல்லது நடுநிலக் (மத்திய தரைக்) கடல் வகைக் கிளை, வடக்கு அல்லது அட்லாண்டிக் – பால்டிக் வகைக் கிளை என இரு பெரும் கிளைகளாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;இவற்றுள் முதல் கிளையாகிய தெற்கு கிளையின் உறுப்பினர்களாக இந்தியர்கள்&lt;span style="color:#ff0000;"&gt;(5),&lt;/span&gt; தாசிக்குகள், அர்மீனியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், இத்தாலியர்கள், இசுபானியர்கள் போன்ற மக்களினங்கள் அடங்குகின்றனர். வடக்குக் கிளையின் உறுப்பினர்களாக உருசியர்கள், பைலோஉருசியர்கள், போலந்தியர்கள், செருமானியர்கள், ஆங்கிலேயர்கள், நார்வேயினர் மற்றுமுள்ள பிறவகை இனக் குழுக்களும் உள்ளடங்குகின்றனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;மங்கோலியர் இனவகைப் பேரினம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;மனிதரின மூன்றாவது பேரினமாகிய மங்கோலியரினம் வாழிட அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இப் பேரினத்தின் தொடக்க வாழி்டமாக ஆசியக் கண்டத்தின் கிழக்குப் பகுதி கணக்கில் கொள்ளப்படுகிறது. இங்கு தொன்மைக் கால ஆசியாவானது மங்கோலியா என அழைக்கப்பட்டு வந்ததை நினைவு கூர்தல் நல்லது. பொதுவான நிலையில் மஞ்சள் நிற&lt;span style="color:#ff0000;"&gt;(6)&lt;/span&gt; வகைப்பட்ட மனித உடலினக் குழுக்களைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இப்பேரினம் தற்போது ஆசியாக் கண்டத்தில் மட்டுமின்றி வடஅமெரிக்க் கண்டத்திலும் வாழ்ந்து வருகின்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;இபபேரினத்தை மாந்தவியல் அறிஞர்கள் நில அடிப்படையில் மூன்று வகைக் கிளையினங்களாகப் பிரித்துள்ளனர். முதல் கிளையாக வடக்கு மங்கோலிய அல்லது முழு ஆசியக் கிளையும், இரண்டாம் கிளையாக தெற்கு மங்கோலிய அல்லது ஆசிய அமைதிப்(பசிபிக்) பெருங்கடல் கிளையும், மூன்றாம் கிளையாக அமெரிக்க இந்தியர்கள்&lt;span style="color:#ff0000;"&gt;(7)&lt;/span&gt; கிளையும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;மங்கோலிய வடக்கு ஆசியக் கிளையின் உறுப்பினர்களாக சோவியத்து ஒன்றியம் மற்றும் வடக்கு சீனப் பகுதிகளில் வாழ்ந்துவரும் புர்யாத்தியர், யாக்கூத்தியர், அக்கியர், துவினீயர், அல்தானியர், கில்யாக்கியர், அலெவூத்தியர், ஆசிய எசுக்கிமோக்கள் போன்ற மக்கள் குழுக்கள் இருக்கின்றனர். தெற்கு பசிபிக் கிளைக்கு தென்சீனம், இந்தோசீனம், இந்தோஆசியா, சப்பான், கொரியா போன்றவற்றில் வாழ்ந்துவரும் மக்களினங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மூன்றாம் கிளையான அமெரிக்க இந்தியர் கிளையோ முதன்மையாக செவ்விந்தியக் குழுக்களையே தனது உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;ஆக, உலகத்தின் ஒட்டுமொத்த மனிதரினம் இப்படி மூன்று பேரினங்களாகவும், பேரினங்கள் பல்வேறு கிளையினங்களாகவும், கிளைகள் பல்வேறு உட்பிரிவினங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டே எந்த ஒரு மக்களினமும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். அதனின் வாழ்வியல் தன்மைகள், வாழிடத் தன்மைகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இனி நமது பார்வைக்கு வருவோம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#ff0000;"&gt;(1.&lt;/span&gt; பழங்குடிகள் அல்லது தொல்குடிகள் எனப்படும் மனிதரினக் குழுக்கள் பழைய மந்தைச் சமுதாயத்தின் தற்காலப் பிரதிநிதிகள் ஆகும். இவைகள் தங்களுடைய பழைய வாழ்க்கையின் கூறுகளை விட்டுவிடாமலும், நாகரீக வாழ்க்கைக்கு ஆட்பட்டு வாழ்ந்துவரும் மக்களிடையே கலப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமலும் முற்றிலும் வேறுபட்ட முறையில் தங்கள் வாழ்க்கையை பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருபவைகளாகும். இவைகளிடத்தில் மனிதரின வளர்ச்சியின் தொனடமைச் சமுதாயங்களுள் ஒன்றான தாயுரிமைச் சமுதாயத்தின் கூறுகள் அதிகம் இருக்கின்றதென மாந்தவியல் அறிஞர்கள் கூறி வருகின்றனர். இவைகளுடைய வரலாற்று வழியிலான வாழ்க்கை வளர்ச்சியை ஆய்வுக்குட்படுத்தினால், மனிதரினத்தின் வளர்ச்சிப் பாதையை அறிவதிலும், மனிதரின முதல் மூதாதையரைக் கண்டறிவதிலும் புதிய பாதைகள் புலப்படலாம் என்பது நம் கருத்து.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#ff0000;"&gt;(2.&lt;/span&gt; ஒரு தொல்குடி மனிதக்குழு வாழ்ந்த இடத்தில் வேறொரு அல்லது அதற்கு முற்றிலும் மாறுபட்ட மனிதக்குழு ஒன்று உட்புகுந்து குடியேறி வாழத் தொடங்கிய பின், அவற்றுக்கிடையே ஏற்பட்ட வாழ்க்கைக் கலப்பினால், இரண்டும் கலந்து மயங்கிய உறவுகளினால், கலப்பு மனிதக் குழுக்கள் உருவாகியிருக்க் கூடும் என்பது மாந்தவியல் அறிஞர்களின் கருத்து.)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#ff0000;"&gt;(3.&lt;/span&gt; இங்கு இடையீடாக சில கருத்துக்களைச் சொல்லி வைக்க விரும்புகிறோம். கடலிய (ஓசியானிக்) எனும் பெயர்க் குறியீடானது கடலுள் அமைந்த தீவுக் கூட்டங்களில் வாழும் மக்களைக் குறிக்கும் பொருளில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள இப்பெயர் குறியீட்டுடன் நாம் கடலுள் மூழ்கிய கண்டம் பற்றி எங்கெல்சின் செய்தியையும் இணைத்துச் சிந்திக்கலாம். இப்படி இணைத்துச் சிந்திப்பதன் மூலமும், மாந்தவியல் நோக்கில் இந்தியப் பெருங்கடலில் கடலியல் அகழாய்வுகளை மேற்கொள்ள வலியுறுத்துவதன் மூலமும், மனிதரினத்தின் முதல் மூதாதையர் பற்றிய பல மயக்கங்களுக்கு நாம் விடை காண வாய்ப்புண்டு. எனவே அது இங்கு நினைவிற்குரியதும், ஆய்வுக்குரியதும் ஆகும். ஏனெனில் கடலிய-ஆத்திரேலிய வகைக்கிளை எனப்படும் இக்கிளை பழைய நிலநடுக்கோட்டுப் பேரினத்தின், அதாவது கடலுள் மூழ்கிய கண்டத்தில் வாழ்ந்திருந்த தொல் மனிதக் குழுக்களின் எஞ்சிய தொகுப்பாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. இக்கிளை தொகுக்கும் இடப்பரப்பைக் காணின் இது உறுதிப்படும்.)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#ff0000;"&gt;(4.&lt;/span&gt; தமிழகத்தில் வாழும் மனிதரினமெனக் கருதப்படும் திராவிடர் இனம் போன்றவை இந்த வகையினுள்ளேயே அடங்குகின்றன.)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#ff0000;"&gt;(5.&lt;/span&gt; இந்தியர்கள் என்றழைக்கப்படும் மக்களினக் குழுவை ஒரு தனித்த உடலினக் குழுவாகவும் மாந்தவியல் ஆய்வாளர்கள் ஆய்ந்து வருகின்றனர். அவர்கள் இதனை அய்ரோப்பிய வகைப் பேரினத்தின் சிதைவுற்ற தொன்மைக்குழு எனவும் எண்ணத் தலைப்படுகின்றனர். இப்படி எண்ணப்படும் கருத்தியல் உருவாக்கம் இனவெறிக் கொள்கைக்கு வழி வகுத்துக் கொடுத்து வருகின்றது. இதன் காரணமாகவே, அய்ரோப்பாவின் அரசியலில் நிலவி வரும் ஆரிய இனவெறிக் கோட்பாடு, இந்தியாவிலும் காலூன்றி வருகிறது. இந்த இனவெறிக் கருத்தியலே, இந்தியாவில் வேறுபாடோடு வாழும் பல மக்களினங்களை ஆரியப் பேரினத்தின் கிளையினங்கள் எனக் கூற வைத்துள்ளது. அய்ரோப்பிய வந்தேறிகளால் கட்டப்பட்ட ”இந்தியா” எனப்படும் பொய்மைக் கருத்தியலை உடைக்காத வரை, இந்தியாவிலுள்ள மக்களினங்கள் அய்ரோப்பிய ”ஆரிய”  இனவெறிக்கு பலியாவதைத் தடுக்க முடியாது. சமற்கிருத மொழியில் இடம் பெற்றுள்ள ”ஆரிய” என்ற சொல்லுக்கு ”உயர்ந்தோர்” எனப் பொருள் கொள்ள வேண்டுமென சமற்கிருத ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். இதனால் ஆரிய உயர்ந்தோர் கோட்பாடு, அய்ரோப்பிய ஆரியக் கோட்பாடோடு இனங்கண்டு நிறவெறித் தன்மை பெற்று நிற்கிறது. இதனால் இந்தியாவிலும் நிறவெறியன் அடிப்படையில் ஆரியக் கோட்பாடு காலூன்றி விட்டது. ”ஆரிய” என்ற சொல்  ”ஆசிய” என்ற சொல்லின் மருவலாக இருக்கலாம் என நாம் கருதுகிறோம்.)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#ff0000;"&gt;(6.&lt;/span&gt; வெள்ளை நிறத்தோடு ஒப்பிடுகையில், கலங்கலான நிறமுடையவராகக் காணப்படும் இம்மஞ்சள் நிறத்தவர்கள், கடந்த காலங்களில் தாழ்மையான வெள்ளை நிறத்தினர் என்ற கருதுகோளின்படி அய்ரோப்பிய இனவகையினரால் தாழ்ந்த இனமாக நடத்தப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய செய்தியாகும். ஆரிய இனவெறியின் மையப்புள்ளி இதனில்தான் அடங்கியுள்ளது. ஏனெனில் அது நீக்ரோவியர்களை முதலில் எதிரிகளாகவும், பின்னர் மஞசள் நிறத்தவரை தாழ்ந்தவராக நடத்தியது.)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#ff0000;"&gt;(7.&lt;/span&gt; அமெரிக்க இந்தியர்கள் எனக் குறிப்பிடும்போது, அது இந்தியாவில் உள்ள இந்தியர்களைக் குறிக்காது. மாறாக அமெரிக்காவில் வாழும் செவ்விந்தியக் குடிகளையே குறிக்கும். ஒரு காலத்தில் வட அமெரிக்கக்கண்டம் முழுவதிலும், தென் அமெரிக்காவில் பல்வகை நீக்ரோவிய இனக் குழுக்களோடும் விரவி வாழ்ந்திருந்தனர் இச்செவ்விந்தியக் குடிகள். ஆனால் அங்கு குடியேறுவதற்காக உட்புகுந்த வெள்ளை அய்ரோப்பிய வந்தேறிகள், செவ்விந்தியர்களை வேட்டையாடிக் கொன்று குவித்ததும், விரட்டியடித்து வாழ்க்கையை அலைக்கழித்ததும் வரலாறு சொல்லும் செய்தி. எனவே இன்று இச்செவ்விந்தியக் குடிகள் வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியிலும், மையப் பகுதிகளிலும், தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், தென் அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர் என்பது ஓர் அதிர்ச்சி தரத்தக்க உண்மையாகும். இது போலவே நீக்ரோவியர் வகையினத்தைச் சேர்ந்த கறுப்பு ஆத்திரேலியப் பழங்குடிகள், அக்கண்டத்திற்குள் புகுந்து முன் வெள்ளை அய்ரோப்பியக் குடிகளால் மந்தை மந்தையாக வேட்டையாடப்பட்டும், விரட்டியடிக்கப்பட்டும் சிதறடிக்கப்பட்டனர், என்பதும் இன்று தனித்து வாழ்ந்து வருகின்றனர் என்பதும் இங்கு கூறப்பட வேண்டிய செய்தி.)   &lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)  &lt;/span&gt;&lt;/div&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/09/5.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4gSL_e_2XooRLIyQiwxgdaXlZruy_f-KcKY8VOPpScBZRdLDPEd5JnwHTeHYP6vrFBTLi4zygkNZy8VnA3Aad2pUjB2pPzBToG_nRnQEyKICqfeLhE7lF9z06shOJgblLXK6OcZkE5FY/s72-c/422px-Ravi_Varma-Ravana_Sita_Jathayu.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-7825756785600268283</guid><pubDate>Tue, 14 Jul 2009 14:37:00 +0000</pubDate><atom:updated>2009-07-14T07:44:25.352-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழர் ஆரியர்? திராவிடர்?</category><title>4.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfbjO6od61pGbT2ox5OPjZHBnYwVrmtO2fvU1U2rhypr73eq8V9ZLXLskUd4lGn7znecgqBsV4SNJuGVtnLa908SAEmO3gXlpPQawcFmJVr3QdDtRTORg1xg0ZgqK4TkVW6dFt4Ml4iao/s1600-h/map.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5358325343153615650" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 197px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfbjO6od61pGbT2ox5OPjZHBnYwVrmtO2fvU1U2rhypr73eq8V9ZLXLskUd4lGn7znecgqBsV4SNJuGVtnLa908SAEmO3gXlpPQawcFmJVr3QdDtRTORg1xg0ZgqK4TkVW6dFt4Ml4iao/s320/map.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;மக்கள் பேரினங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இயற்கை பிரித்த பாகுபாடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு திரிவாக்க வளர்ச்சி மாறுபாடுகள் வழி தோன்றிய மனிதர் இனம், தான் வாழ்ந்த அல்லது சென்ற இடங்களுக்கேற்ப தங்கள் உடலிலும் வாழ்விலும் பல சிறிய பெரிய மாறுபாடுகளைக் காலப்போக்கில் ஏற்று வளர்ந்தது. இம் மாற்றங்களும் வேறுபட்டு நின்ற மனித மந்தைகளும்  இதனால் வேறுபாடுடையனவாக வளர்ந்தன. இவ் வேறுபாடுகள் நிலை கொண்டு அவற்றின வாழ்வியலில் மேலோங்கிய நிலையிலேயே, இன்றைய மனிதரினம் உலகளவில் வேறுபட்டும் பிரிந்தும் வாழும் பல்வகை மக்கள் பிரிவினங்ககளைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதரினம் பிரிந்து பல்வேறு மக்கள் பிரிவினங்களாக வாழ்ந்து வரும் நிலையை அவற்றுக்கிடையே பன்னெடுங்காலமாக நடந்து வந்த திரிவாக்க வளர்ச்சிப் பாதையை, தாவர இனத்தின் பாதையை வரையறுத்தது போன்றோ, விலங்கினத்தின் பாதையை வரையறுத்தது போன்றோ, வளர்மாற்றப் போக்கின் அடிப்படையில் வகைப்படுத்திட இயலாது. ஏனெனில் மனிதரினம் பரவி விரிந்து விரவிய வாழ்க்கையில் அவர்களிடையே தாக்கம் செலுத்திய இயற்கையின் திசை மாற்ற மாறுபாடுகளை, சென்றடைந்த வாழ்விடங்களை அவர்களுடைய வளர்மரபில் ஏற்படுத்திய அகவய திரிவாக்க மாறுபாடுகளை இனங் கண்டறிவது மிகுந்த சிக்கல் உடையதாகவே தொடர்கின்றது.(1)&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மார்க்சியப் பேரரறிஞர் எங்கெல்சு மனிதரினம் விலங்கினத்திலிருந்து பிரிந்த வரலாற்றைக் கூறுகையில் இனங்காட்டிய ஒரு கருத்தை நினைவு கூர்தல் நலமாகும். அது இயற்கையை விலங்குகள் வெறுமனே பயன்படுத்தி வந்தன. ஆனால் மனிதனோ அதனைப் பயன்படுத்துவதோடு நிற்காமல் அதனைத் தனக்கு கீழ்ப்படுத்தி மாற்றி அமைத்து அதனட மீதான ஆளுமையை நிறுவினான் என்பதுவே. இக்கருத்தை இங்கு நினைவு கூர்வதன் மூலம் நாம் வலியுறுத்துவது என்னவெனில், அது இயற்கை ஏற்படுத்தும் திரிவாக்க மாறுபாடுகளின் வெளிப்பாடு பற்றிய விளக்கமே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னெடுங்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்கை தனது போக்கில் விலங்கினத்தின் மீது செலுத்திய தாக்கங்களின் திரிவாக்க மாறுபாடுகள் விலங்கினத்தின் தலைமுறை வளர்ச்சியில் கண்டறியத் தக்க வகையில் மிகவும் துல்லியமானவையாக அமைந்தன. ஆனால் இயற்கை இம்மாற்றங்களை நிகழ்த்த எடுத்துக் கொண்ட காலத்தோடு ஒப்பிடுகையில், மிகக் குறுகிய காலமாக அமைந்துள்ள மனிதரின் இயற்கையின் மீதான மாற்றியமைப்புகளின் காலம், மனிதரினத்தின் மீது செலுத்திய அகவயத் தாக்கங்கள் துல்லியமாக அறியப்பட முடியாதவையாகும். அது போலவே மாற்றியமைப்புகளுக்கு எதிர்வினையாக இயற்கை செலுத்திய தாக்கங்களின் திரிவாக்க மாறுபாடுகள் மிகவும் எளிமையாக புலப்படத் தக்கவையாக இல்லை. சிக்கலுக்குரியதாகவே உள்ளன. இதுவே நாம் இங்கு வலியுறுத்த விரும்புகின்ற உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதரின மூவகை பொது வகைப்பாடு&lt;br /&gt;&lt;br /&gt;மனிதரினத்தை வகைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களுள்ள போதிலும் மாந்தவியல் அறிஞர்கள் பொதுவான நிலையில் மனிதரினம் மக்கள் பிரிவினங்களாக ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து வேறுபடும் நிலைகளை வைத்து வகைப்படுத்துகின்றனர். அதாவது வெளிப்படையாக தெரியவல்ல நிறமாறுபாடுகள் வேறுபாடு காணவல்ல உடல் மற்றும் உருவ தகவமைப்புகள், வாழ்க்கை முறையில் புலப்படும் குழு உணர்ச்சி, பண்பாடு, மொழி ஒற்றுமை போன்றவற்றைக் கொண்டு ஒரு பொது வகைப்பாட்டைக் கையாண்டு வருகின்றனர். அவர்கள் இத்தகைய அளவீட்டுகளின் அடிப்படையில் இன்றைய உலக மனிதரினத்தை மூன்று பொதுப் பேரினங்களாகப் பிரித்துள்ளனர். இப்பேரின வகைப்பாடு பொதுவான நிறவேற்றுமையையும் வாழ்விடத்தின் அடிப்படையையும் கொண்டுள்ளதாகப் பின் வருமாறு அமைகின்றது.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;span class=""&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;1. நீக்ரோவியர் இனம் – கருமை நிற மனிதரினம் – வெப்ப மண்டல மக்களினம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;2.அய்ரோப்பியர் இனம் – வெள்ளை நிற மனிதரினம் – பனி மற்றும் பனிச்சார்பு மக்களினம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;3.மங்கோலியர் இனம் – மஞசள் நிற மனிதரினம் – ஆசிய வகை மனிதரினம்  &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்பொது வகைப்பாட்டை மந்தவியல் அறிஞர்கள் மனிதரின மூதாதை எனக் கருதப்படும் ஒரு வகை மனிதக் குரங்கினத்தின்(2) தொல்லியல் புதைப்படி உருக்களின் மாதிரிகளைக் கொண்டு வகைப்படுத்தியுள்ளனர். மேலும் ஒவ்வொரு மாதிரியும் வடிமைக்கும் உடல் மற்றும் உருவத் தகவமைப்புகள் கொண்டும் அவை வேறுபடும் வேறுபாடுகளைக் கொண்டும் இப்பேரினங்களை பல்வேறு உடலின வகைகளாக பிரித்துக் கொண்டு அவர்கள் மனிதரினத்தின் வளர்ச்சிப் பாதையை வரையறுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டும் வருகின்றனர். நாம் இந்த உடலின வகை ஆய்வுகளுக்குள் செல்ல வேண்டாம். மாறாக மேற்கூறிய முப்பேரினங்களும் பொது நிலையில் தொடுக்கப்பட்டுள்ள முறையை மட்டும் இங்கு காணலாம்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/07/4.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfbjO6od61pGbT2ox5OPjZHBnYwVrmtO2fvU1U2rhypr73eq8V9ZLXLskUd4lGn7znecgqBsV4SNJuGVtnLa908SAEmO3gXlpPQawcFmJVr3QdDtRTORg1xg0ZgqK4TkVW6dFt4Ml4iao/s72-c/map.jpg" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-2262974270882354747</guid><pubDate>Mon, 29 Jun 2009 19:14:00 +0000</pubDate><atom:updated>2009-06-30T23:51:28.651-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழர் ஆரியர்? திராவிடர்?</category><title>3. தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA8Hpk_ZCnykO-eqo2UkMhyphenhyphen7Hnf3zZMYCCWLHAJld72X0ZnyzzkJjvc5bsvH0AjsyyaIGUejacjyz6F0Wheuw9TCNIAZG_w8D-6S78n3GP9tkSXMsuZSmx53gOsPim8Fmov8MxU4Q5WIM/s1600-h/map.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5352830283842756562" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 197px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA8Hpk_ZCnykO-eqo2UkMhyphenhyphen7Hnf3zZMYCCWLHAJld72X0ZnyzzkJjvc5bsvH0AjsyyaIGUejacjyz6F0Wheuw9TCNIAZG_w8D-6S78n3GP9tkSXMsuZSmx53gOsPim8Fmov8MxU4Q5WIM/s320/map.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;மனிதன் இயற்கையின் ஆளுமையாளன்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நீண்ட நெடிய வரலாற்று வாழ்வின் போராட்டத்தோடு வளர்ச்சியுற்ற மனிதன் விலங்கினத்திலிருந்து எவ்வாறு பிரித்துக் கொண்டான் என்பதையும், மனிதனையும் விலங்கையும் தனித்தனியே பிரித்து வைத்த இறுதி வேறுபாடு எவ்வாறு வெளியிடப்பட்டது என்பதையும் மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு பின் வருமாறு.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;” விலங்குகள் தங்களுடைய செயல்களால், மனிதனைப் போலவே – அவனளவிற்கு இல்லாவிடினும் தமது சுற்றுச் சார்புகளை மாற்றவே செய்கின்றன. இப்படி எழும் மாற்றங்கள் அவைகளின் முறைக்கு அவற்றை ஏற்படுத்தியவர்கள் மீது எதிர் செயலாற்றுகின்றன இப்படி இருபுற மாற்றங்கள் தொடர்கின்றன…….என்றாலும் எல்லா விலங்குகளும் அவற்றின் எல்லா திட்மிட்ட செயல்களும் ஒன்று சேர்ந்தாலும் கூட இயற்கையை மாற்றுவதில் பெருவெற்றி அடையவில்லை. அவை மெல்லவே தொழிற்பட்டன. ஆனால் தனது வெற்றியின் முத்திரையை விரைவாகப் பதிக்கும் வாய்ப்பை முதன் முதலாக மனிதனே பெற்றான். இதனை இப்படி சுருக்கிக் கூறலாம். ஒரு விலங்கு தனது சுற்றுச் சார்பை வெறுமனே பயன்படுத்த மட்டுமே செய்தது. அது தனது இருத்தலால் தனது சுற்றுச் சார்பில் மாற்றங்களை மட்டுமே உண்டாக்கியது. ஆனால் மனிதனோ தனது சுற்றுச் சார்பை மாற்றுவதோடு மட்டுமின்றி, அதனைத் தன் குறிக்கோள்களுக்கு கீழ்ப்படிய வைத்து ஊழியம் செய்யவும் வைக்கிறான். அதனின் ஆளுமையாளனாகவும் மாறுகிறான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;மனிதனுக்கும் பிற விலங்கினத்திற்கும் இடையிலான வேறுபாட்டின் செறிவு மிகுந்த உள்ளடக்கம் இதுவே! இந்த வேறுபாட்டை வெளிப்படையாக்கியது உழைப்பே என்பதை மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூறலாம்(1)&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;என மன வளர்ச்சியையும் அதற்கு அடிப்படையான குறிக்கோள்களையும் சுட்டக் காட்டி மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு விளக்குகிறார். இப்படி தெளிவான வகையில் இயங்கியலின் அடிப்படையில் பல இலக்கக் கணக்கான ஆண்டு காலம் தொடர்ந்து நடந்தேறிய வளர்ச்சி மாறுபாடுகளைத் தற்கால மனிதர் இனம் தனக்குள்ளேயே பொதித்து வைத்திருப்பதைப் பேரறிஞர் எங்கெல்சு சுட்டிக் காட்டும் பகுதி மிகவும் சுவை பொருந்தியதாகும். மனித இன உயிரியல் வளர்ச்சியைக் கண்டறிவதில் முதன்மையான முத்தாய்ப்பு உடையதாகும். அப்பகுதி இதோ!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; ”தாயின் கருவில் இருக்கும் (ஒரு மனிதக் குழந்தையின் தற்கால வளர்ச்சியானது) கருவின் வளர்ச்சி வரலாறானது பல பத்து இலக்கம் (இலட்சம்) ஆண்டுகளாக நடந்தேறி வந்த நமது மூதாதையர்களின் புழு உடலத்திலிருந்து தொடங்கிய உடல் திரிவாக்கத்தின் சுருக்கமான (விரைவான) மறுநிகழ்வேயாகும். இதனைப் போலவே அம்மனிதக் குழந்தையின் மன வளர்ச்சியும் அதே மூதாதையரின் – அவர்களுள் குறைந்தளவு பிற்காலத்தவரின் – அறிவுத்துறை வளர்ச்சியின் சுருக்கமான ஆனால் கூடுதலான மறு நிகழ்வேயாகும்”(1)&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;இன்றைய உலகம் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் பற்றிய அறிவியல் அறிஞர்களின் கருத்துக்களையும், மனிதரை உருவாக்கியதில் உழைப்பின் பங்கு குறித்த மார்க்சியப் பேரரறிஞர் எங்கெல்சின் கருத்துக்களையும் கொண்டு நாம் மனிதர் இனத்தின் உலக வாழ்வியல் பற்றி கீழ்க்கண்ட முடிவுகளை வந்தடையலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;1.       உலகில் உள்ள பெரும் உயிர் வாழ்வினங்கள் இயற்கையைச் சார்ந்தே உருப்பெற்றும் ஒன்றிலிருந்தே மற்றொரு வகை வாழ்வினத்தை உருவாக்கியும் உள்ளன. இதனாலேயே அவை தங்களுக்கிடையே இயற்கையின் சார்புத்தன்மையைப் பெற்றும் வாழ்கின்றன. இந்த இயற்கைச் சார்பின் காரணமாகவே அவை ஒன்றின் தேவையை மற்றொன்று நிறைவு செய்வதன் மூலம் வாழ்வை மேற்கொள்கின்றன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;2.    உலக பெரும் உயிர் வாழ்வினங்களுள் அறிவுத்துறையிலும், ஆளுமைத்துறையிலும் சிறந்தும் உயர்ந்தும் நிற்பது மனிதரினமே ஆகும். மனிதரினம் இயற்கையின் மீது மேற்கொண்ட தொடர் உழைப்பே அதனை இந்த நிலைக்கு உயர்த்தியது. உழைப்பே மனிதரை மற்ற உயிர் வாழ்வினங்களிலிருந்து வேறுபடுத்திப் பிரித்து தனி வகை இனமாக்கியது. இதனால் உழைப்பின்றி மனிதன் இல்லை. மனித வளர்ச்சியுமில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;3.       வாழ்வைப் பகுத்துணரவும், இயற்கையை வாழ்விற்கேற்ப ஆளுமை செய்யவும் வல்லதாக மனிதரினம் வளர்ந்திருப்பதாலேயே, வரலாறு நெடுகிலும் கூட்டு உழைப்பும் சமுதாய உணர்வும் மக்களை இணைத்தும் பிரித்தும் தொடர்ந்தும் நின்று நிலவுகின்றன. சமுதாய உணர்வை கூட்டு உழைப்பு உருவாக்கியும், கூட்டு உழைப்பைச் சமுதாய உணர்வும் நெறிப்படுத்தியும் வந்துள்ளன. இந்த இணைப்பும் பகுப்பும் நெறிப்படுத்தலும் ஒன்று கலந்து மேலோங்கிய நிலையிலேயே இன்றைய உலகம் பல்வேறு தேசங்களாகவும், வேறுபட்ட அரசுகளாகவும், வேற்றுமை கொண்ட மக்களினங்களாகவும் பிரிந்தும் ஒன்றுபட்டும் நிற்கின்றது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;இந்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே உலகில் உள்ள மக்களினங்களின் வாழ்முறைகளையும் அவற்றை உருவகப் படுத்தும் உழைப்பு மற்றும் உற்பத்தி முறைகளையும், வேறுபாடுகளையும் இனம் கண்டு கொள்ள வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சி வரலாற்றை கண்டறியவும் வேண்டும். இதுவே அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையாக அமையும். சமுதாய வளர்ச்சியில் உழைப்பின் பங்கை, உற்பத்தியின் ஒழுங்கமைவைப் புறக்கணிக்கும் வேறு எந்தவகை அணுகுமுறையும் கற்பனையானதாகவே அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;(1) மார்க்சியப் பேரரறிஞர் எங்கெல்சின் ”மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய வகையில் உழைப்பின் பங்கு” எனும் நூலிலிருந்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்) &lt;/div&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/3.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA8Hpk_ZCnykO-eqo2UkMhyphenhyphen7Hnf3zZMYCCWLHAJld72X0ZnyzzkJjvc5bsvH0AjsyyaIGUejacjyz6F0Wheuw9TCNIAZG_w8D-6S78n3GP9tkSXMsuZSmx53gOsPim8Fmov8MxU4Q5WIM/s72-c/map.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-4945848538890192531</guid><pubDate>Fri, 26 Jun 2009 20:26:00 +0000</pubDate><atom:updated>2009-06-26T13:38:32.830-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">களப்பிறர்</category><title>இருண்டகாலத் திரை கிழித்துத் தலைநிமிரும் களப்பிறர் வரலாறு! – செல்வமணியன்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3H6BYMWsQp8wDbBUvOkoCKmSNfn_XOVZDFCikDl27OPv5p-WP8FXMjPSKHg2RuWcKuvNzpEoIwqHKxm6Ejk5RB9u5wt0W67wOkBdW0y7e6l53MWgkMmxZT07UW5Y3Wv6dFMz9dNDy4LQ/s1600-h/fea9.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5351735614937982498" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 312px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3H6BYMWsQp8wDbBUvOkoCKmSNfn_XOVZDFCikDl27OPv5p-WP8FXMjPSKHg2RuWcKuvNzpEoIwqHKxm6Ejk5RB9u5wt0W67wOkBdW0y7e6l53MWgkMmxZT07UW5Y3Wv6dFMz9dNDy4LQ/s320/fea9.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1.எழுத்தில் நெளியும் வக்கிர வன்மம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000000;"&gt;”ஏடறிந்த வரலாறெல்லாம் வகுப்புப் போராட்டத்தின் வரலாறே” என்கிறது மார்க்சியம். இது அந்த ஏடறிந்த வரலாற்றின் இண்டு இடுக்குகளில் சிக்கிச் சிதைந்து சினந்து நிற்கும் முரண்பாடுகளை எல்லாம் முச்சந்திக்கு இழுத்து வந்து தீர்வு காண்பதன் மூலம் முன்னேறுவதே வரலாற்றுப் புரட்சிகள் என்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;ஆக, புரட்சிக்கு வரலாற்றின் பார்வை மிகவும் இன்றியமையாததாகும். முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதோ புரட்சியை முன்னேற்றுவதற்குரிய வழிமுறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சியம் கண்டறிந்து இண்டு இடுக்குகளிலிருந்து வெளியே இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்திய, எழுதப்பட்ட வரலாற்றுக்கும் இதனுள் எழுதப்படாமல் அலை மோதும் அழிக்கப்பட்ட வரலாற்றுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் தமிழக வரலாறு விதிவிலக்குப் பெற்றதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் வரலாறும் அத்தகு வரலாற்று மறைப்புகளை – அழித்தொழிப்புகளை ஆதிக்க வெறியில் மேற்கொண்டு வளர்ந்து வந்ததுதானாகும். அப்போக்குக்கு முதலுரிமையும் உடையதுமாகும்.&lt;br /&gt; இது தம்மால் அழிக்கப்பட்ட மக்களின் வாழ்வு உண்மைகளை-உரிமைகளைப் பறித்தெடுத்தும்,வேரறுத்தும், திரித்துப் புரட்டியும், இருட்டிப்புச் செய்தும், சமரசப் படுத்தியும், தன்வயப்படுத்தியும் தனக்குரிமையுடையது என்று சொல்லிக் கொண்டும் வளர்ந்தது தானாகும். அறிவுக் களவாடல் – இலக்கியக் களவாடல் செய்தது தானாகும். ஆனால் இப்போக்குகளும், மறைப்பு முயற்சிகளும் மற்ற நாடுகளின் வரலாற்றைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு துகள்களாக்கப்பட்டு மறைந்து கிடக்கவில்லை. மாறாக, வெளிப்படையாகவே ஒரு மூட்டைக் கட்டி மூடி மறைக்கப்பட்ட நிலையில் தேங்கியும், திட்டுத் திட்டாக முட்டிக் கொண்டும் கிடக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;தமிழக வரலாறெழுதிகளோ தேங்கிக் கிடக்கும் அவ்வரலாற்றை ”முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வது போல்” என மக்கள் தம் வழக்கு மொழியில் சொல்வார்களே, அதனைப் போல் தங்களால் அழிக்கப்பட்டோரின் வரலாற்றைத் “தமிழ்“ என்ற மொழிச் சொல்லுக்குள் அடைத்து மறைத்து இருட்டிப்பு செய்ய முயன்று வருகின்றனர். தமிழகத்தின் வரலாறு முழுவதிலும் அவ்வாறே செய்து வந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;அறிவியல் ஆய்வுகள் பெருத்துப் போயுள்ள தற்காலத்திலும் கூட, இதில் தமிழ் மொழியின் இலக்கிய-இலக்கணப் “பெருமை“ பேசும் புலவர்கள் தொடங்கி, மார்க்சியத்தால் தமிழரை விடுதலை செய்ய “ஆய்வு“ நடத்தும் ஆய்வாளர்கள் வரை இம்மறைப்புப் பணியில் தங்களுக்குள் கைகுலுக்கிக் கொண்டு ஒற்றுமையாய் ஓர் அணியாய் நிற்கின்றனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;அவர்களின் எழுத்துக்களில் அழிக்கப்பட்டோர் மீதான வக்கிர வன்மம் நெளிந்து நிமிர்ந்து வளைந்து குழைந்து கிடக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தில் கட்டமைக்கப்பட்ட தமிழகத்தின் வரலாறு “சங்க காலம்” எனச் சொல்லப்படும் காலம் தொடங்கி தமிழகத்தின் மீது அய்ரோப்பிய பிரித்தானியர் ஆட்சி செலுத்திய காலம் வரையிலான நெடியதும் பல்வேறு காலப் பகுப்புகளைத் தனக்குள் கொண்டதுமாகும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;வரலாறெழுதிகள் பலரும் அவற்றைப் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தியுள்ளனர். அவற்றுள் பொதுவானதாகக் கொள்ளப்படும் வரிசை முறையை நாம் இங்கு பார்வைக்காகப் பின்வருமாறு முன்வைக்கலாம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;1.சங்க காலம். 2.சங்கம் மருவிய அல்லது அழிந்த காலம் அல்லது களப்பிறர் காலம் அல்லது இருண்ட காலம். 3.பல்லவர்கள் மற்றும் பக்தி இயக்கத் தொடக்கக் காலம். 4.பிற்காலச் சோழர்கள் எழுச்சி மற்றும் பக்தி இயக்க உச்ச காலம். 5.பிற்காலப் பாண்டியப் பேரரசு மற்றும் பக்தி இயக்க முடிவு காலம். 6.முகமதியர் படையெடுப்புக் காலம். 7.இந்து எழுச்சி விசயநகரப் பேரரசு மற்றும் பக்தி இயக்கப் பெருஞ் சமரசக் காலம். 8.நாயக்கர் மற்றும் பாளையக்காரர் காலம். 9.அய்ரோப்பியர் மற்றும் விடுதலைக் காலம். 10.தற்காலத் தமிழ் மாநிலக் காலம்.&lt;br /&gt;இவைதாம் நமக்கு அறிய வந்துள்ள தமிழக வரலாற்றின் உள்ளடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வகைப்பட்டுள்ள காலப் பகுப்புகளில் தமிழக வரலாற்றியலின் தொடக்கமாக வைக்கப் பெற்றுள்ள சங்க காலம் என்பது அது குறிப்பிடும் தன்மையில் நீண்ட நெடியதும் தனக்கென தனித்த இலக்கிய – இலக்கண எழுத்துப் பதிவுருக்களைக் கொணடதாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;அவ்விலக்கிய இலக்கணங்கள் நமக்கு தமிழ் கொண்டு வளர்ந்தெழுந்த தமிழரின் வரலாற்றில் வளர்ந்தோங்கிய சேர, சோழ, பாண்டியர் எனும் மூன்று தனித்தனி அரசுக் குடிகளை தனித்தனிப் பாடல்கள் மூலம் பேரரசுகள் வடிவில் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;அப்பேரரசுக் குடிகள் போர் வெறியோடு  நாடு பிடி வேட்டையாடிய பெருமைகளை அவை வானளாவப் புகழ்கின்றன. பல்வேறு பழங்குடிகள் மற்றும் சிற்றரசுகள் மீது அப்பேரரசுகள் நடத்திய நாடு பிடி வேட்டை வெறியாட்டத்தை “அரச வாகை“ என்னும் “பார்ப்பன வாகை“ என்றும் வழிதுறை பிரித்து விதந்தோதுகின்றன.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;இவ்வெற்றிகளைக் கொண்டு அப்பேரரசு மன்னர்களும் பெருமைக்குரியோரும் தங்கள் வெற்றிக்கு உதவியோர்க்கும், பார்ப்பனர்களுக்கும் பரிசுகள், நிலக்கொடைகள், வளக்கொடைகள் வழங்கி புகழ்ந்து புரக்கும் காட்சிகள் நல்ல தமிழில் நயப்பட விளக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் இம்மூன்று தமிழ்ப் பேரரசுகளின் பின்னணியிலும், பெருந்தமிழ் நாட்டின் பொது மக்களும், பிறரும் “வரிசைக்கு வருந்தும் பரிசிலர் வாழ்க்கை“ வாழ்ந்து, பேரரசுகளின் பெருவாயிற் புரங்களில் இரந்து புகழ்ப்பாட்டுக்கள் பாடிப் பரிசுகள் கேட்டுக் கிடைக்காமல், காடு மேடு என அலைந்து திரிந்து, கானக காடுகளின் சுனைகளில் நீரருந்திக் களைப்பாறி, கடையேழு வள்ளல்களின் இருப்பிடம் தேடிச் சென்று மலர்ந்த முகத்தோடு கையேந்திய நிலையையும் இரங்கற் குரலில் எடுத்துரைத்தும் நிற்கின்றன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;இப்படி இருவகை நிலைகளை எழுத்துப் பதிவில் முன்வைக்கும் சங்க கால இலக்கியங்களின் கட்டமைப்புகளின் இண்டு இடுக்குகள் எல்லாம் தமிழ்ப் பழங்குடி மக்களின் மரண ஒலிகளும், புலவர்களின் வறுமைக் கண்ணீரும், பெண்களின் ஓலமும் எங்கும் நிறைந்து நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவை தங்கள் வாழ்வின் மேல் நடத்தப்பட்ட அரசவாகை, பார்ப்பன வாகை வெறியாட்டங்களைச் சொல்லாமல் சொல்லி, நம் நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு விண்ணுயர்ந்து நின்று, இலக்கிய உச்சியில் “ஓங்கார ஓலம்“ எழுப்புகின்றன.&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;தமிழக வரலாற்றியலின் தொடக்க காலம் இப்படியிருக்க, அதைத் தொடர்ந்து வரும் இரண்டாம் காலப் பகுப்பாகிய சங்கம் மருவிய அல்லது களப்பிறர் அல்லது இருண்ட காலம் எனப்படும் பகுப்போ, அச்சங்க காலத் தமிழர் வாழ்க்கையையே தலை கீழாகப் புரட்டிப் போட்டு நம் முன் நிறுத்துகிறது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;(தொடரும்)&lt;/div&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/blog-post_26.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3H6BYMWsQp8wDbBUvOkoCKmSNfn_XOVZDFCikDl27OPv5p-WP8FXMjPSKHg2RuWcKuvNzpEoIwqHKxm6Ejk5RB9u5wt0W67wOkBdW0y7e6l53MWgkMmxZT07UW5Y3Wv6dFMz9dNDy4LQ/s72-c/fea9.jpg" width="72"/><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-9193389111941576885</guid><pubDate>Thu, 25 Jun 2009 18:13:00 +0000</pubDate><atom:updated>2009-06-26T08:54:42.652-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஈழம்</category><title>இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்!</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhocLiG2Dhp8BSjFM1lIbU9ZQWFJ7J7Q13TMzaz0cFzz69OsMFqo5A00K2UdZxfQdw3TH5wXejUFfMtTlHtQwgoJ8zilqDUVv5z9C-UNte1nAbx4GcrHbx8Vu1S5KOco2Uhug3tRvmWna4/s1600-h/periar++mx.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5351330572936575314" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 219px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhocLiG2Dhp8BSjFM1lIbU9ZQWFJ7J7Q13TMzaz0cFzz69OsMFqo5A00K2UdZxfQdw3TH5wXejUFfMtTlHtQwgoJ8zilqDUVv5z9C-UNte1nAbx4GcrHbx8Vu1S5KOco2Uhug3tRvmWna4/s320/periar++mx.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;Eelam tamils குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்தள்ளது, சிங்கள இராணுவம். உணவின்றி பசியால் துடித்து இறந்தவர்கள், மருத்துவம் கிடைக்காமல் இறந்தவர்கள் என முகாம்களில் உள்ள மக்களும் பிணமாகவே வெளியே வீசப்படுகின்றனர். தமிழ்ப் பெண்களை பாலியல் இச்சைக்காக இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறி நாய்களைக் கண்டிக்கவோ தடுக்கவோ அங்கு ஆளில்லை. தனது குடும்ப உறவுகளை விசாரணை என்ற பெயரில், தரதரவென இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறியனை தடுத்தி நிறுத்தினால் ”புலி”யென்று அவனையும் விசாரணைக்கு இழுத்துச் செல்லும் நிலைமை தான் அங்குள்ள எதார்த்தம். அடையாளம் காண முடியாத பிணங்களாக புதர்களிலும், கடற்கரைகளிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒட்டு மொத்த இலங்கைத் தீவிற்கே உணவு வழங்கிய வன்னி மண்டலத்தில், ஒரு கைப்பிடி உணவிற்காக முகாமில், சுட்டெரிக்கும் வெயிலில் குடும்பத்துடன் தட்டேந்தி நிற்கிறான் தமிழன்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் நடந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் தமிழர்களின் பிணங்களை, தடயங்கள் ஏதுமின்றி அழிக்கும் பணியில் அதிவேகமாக ஈடுபட்டுள்ளது சிங்கள இனவெறி இராணுவம். இதனைக் கருத்தில் கொண்டு தான், ஐ.நா. மன்றத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பத்திரிக்கையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருமே அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றனர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். உண்மைகளை ஓரளவு எழுதும் சிங்கள பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டு மரண பயத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். இவை அனைத்தும், நம்மை விட நன்கு தெரிந்த சர்வதேச சமூகமோ, இவற்றை வெட்கமின்றி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது சொந்தங்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகின்ற நிலையிலும், அவர்களுக்காக எதையுமே செய்ய இயலாத நிலையில் தமிழகத் தமிழர்களின் கைகள் இந்தியத் தேசிய அடிமை விலங்குகளால், கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டி வைத்தது யார்? வெடிகுண்டுகளால் பிணங்களாகவும், வெளியேறினால் அகதிகளாகவும் மாற்றப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இந்த அவல நிலைக்கு இட்டுச் சென்றது யார்? ”எமக்காக பேசுங்களேன்” என்று நம்மை நோக்கி கேட்டார்கள். நாமும் பேசினோம். போராடினோம். தீக்குளித்துச் செத்தோம். என்ன நடந்தது? நமது தீக்குளிப்புகளையும் போராட்டங்களையும் மதித்தது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;உலகிற்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம், அரசு நிர்வாகம் ஏற்படுத்தி கடல் கடந்து வணிகத் தொடர்புகள் கொண்டிருந்த இனம், அணை கட்டி பாசனம் செய்து உலகிற்கே நீர் பயன்பாடு பற்றி போதித்த இனம் என்று பல்வேறு பெருமதிங்களைக் கொண்டிருக்கும் நமது தமிழினம், இன்று நாதியற்ற இனமாக தலை கவிழ்ந்து நிற்கிறது. உலகில் நமக்கு உதவுவதற்கு யாருமில்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் குண்டு வீசி அழித்தாலும் கூட நமக்காக கண்ணீர் சிந்த ஆளில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்” என்று நெஞ்சில் வைத்து நாம் பள்ளியிலிருந்து உறுதியேற்றோமே அந்தத் தாய் நாடு தான் எம் தொப்புள் கொடி உறவுகளை எம் கண்முன்னேயே கொத்துக் கொத்தாகக் கொன்றது என்பதை நாம் இன்னுமா உணரவில்லை? எமது ”உடன் பிறந்தோர்”தாம் இந்தப் படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருந்து அங்கீகாரம் அளித்தார்கள் என்பதை இன்னுமா நாம் தெரிந்து கொள்ளவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி” என்று தமிழினத்தின் பல்லாயிர வருட வரலாற்றை மறைத்து விட்டு வெறும் 60 வருட ”இந்திய” அடையாளத்தை சுமந்து திரிந்ததற்காக நமக்கு அளிக்கப்பட்ட பரிசு ஈழத்தமிழர்களின் இரத்தமும் பிணங்களும் தான். ”நான் இந்தியன்” என்று பெருமிதம் கொண்டதெல்லாம், இந்த படுகொலைகளை நிகழ்த்துவதற்காகத் தானா..?&lt;br /&gt;&lt;br /&gt;வங்க தேசத்து மக்கள் மேற்கு வங்கத்திற்கு அகதியாக வந்த போது, அவர்களுக்காக திரட்டப்பட்ட நிதித்தொகையில், இந்தியாவிலேயே அதிகமாக அள்ளி வழங்கியது தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தான். ஆனால் இன்றைக்கு, பல்லாயிரக்கணக்கில் நம் மக்கள் ஈழத்தில் செத்து மடிந்த போதும், “அவர்களை காப்பாற்றுங்கள்“ என தமிழகத்தில் நாம் தீக்குளித்துச் செத்துப் போராடிய போதும், நமக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்ல இந்தியாவில் யாரும் இல்லை. செத்தவர்கள் தமிழர்கள் என வேண்டாம், செத்தவர்கள் மனிதர்கள் என்ற பார்வையிலாவது இப்படுகொலைகளைக் கண்டித்து ஒரு சிறு அறிக்கையையாவது, வேற்று மாநிலத்தவரிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இறுதி வரை வரவில்லை. இனியும் வராது. ”இந்தியர்கள்” என்று தமிழர்களாகிய நாம், நம்மை நினைத்துக் கொண்டாலும், ”தமிழர்கள்” இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அநாதைகள் தான் என்பதை இவை தெளிவுபடுத்தி விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின படுகொலைகளை தலைமையேற்று நிகழ்த்தி இரத்தக் கறையுடன் நிற்கும் ”இந்தியா”, கிரிக்கெட் போட்டியில் தோற்று விட்டதாக கவலை கொள்ளும், இரக்கமே இல்லாத வெட்கம் கெட்ட ஜென்மங்களும் இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழர்கள் மீதான இந்திய அரசின் பகைமையை அவர்களுக்கெல்லாம் என்றைக்கு நாம் புரிய வைக்கப் போகின்றோம்? ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய இரத்த வெறியாட்டத்தை கண்டும் கூட, இன்னும் இரக்கப்படாமல், ”இந்தியன்” என்று பேசித் திரிபவர்களுக்கு இவற்றை என்று நாம் உணர வைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், சேலம் ரயில்வே கோட்டம் என அண்டை தேசிய இனங்கள் நமது உரிமையை மறுதலித்த போதெல்லாம், அவர்களுடன் ஒன்று கூடி கூத்தடித்த இந்திய அரசுக்கு இதுவரை நாம் என்ன எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்? நமது தாயகப் பகுதியிலிருந்த கச்சத்தீவை நம்மைக் கேட்காமலேயே சிங்களனுக்கு வாரி வழங்கினானே தில்லிக்காரன், அவனுக்கு நாம் இதுவரை என்ன உணர்த்தியிருக்கிறோம்? நமக்கான உரிமை அளிக்கப்பட்டிருந்தும் கூட, இதுவரை காவிரி நீர் நமக்கு வந்ததில்லை. நாமே நமக்காக கட்டியது தான் என்றாலும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடக் கூட நமக்கு அனுமதியில்லை. நம் பகுதி மக்களுக்காக நாம் நடத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை குருவிகள் போல வேற்று நாட்டவன் சுட்டுக் கொல்வதை பற்றி இந்தியனுக்கு எந்த கவலையுமில்லை. நம் கண்முன்னேயே நமது இரத்த உறவுகள், குண்டு வீசிக் கொல்லப்படுகிறதே என வாய்விட்டு கண்ணீர் விடக் கூட நமக்கு உரிமையில்லை! ஈழத்தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகில் வேறு எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் உதவ முடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்களாகிய நாம் இன்றும் இருக்கிறோம் என்றால் நாம் உண்மையில் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைகள். ஆம். இந்தியத்தின் அடிமைகள். காலம் இதனை நமக்கு நன்கு உணர்த்தியிருக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கிறோம் என்ற இறுமாப்பில், தமிழகத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து விசை கொடுத்திருக்கிறது இந்திய அரசு. இந்தியத்தின் அடிமைகளாக போலி சுதந்திரம் பேசிக் கொண்டிருக்கும் நாம் நமக்கான விடுதலைப் போராட்டத்தை தொடங்குவதற்கான கட்டளையை பிறப்பித்திருக்கிறது வரலாறு. நிறைவேற்ற வேண்டிய இடத்திலிருக்கும் நாம், இனி என்ன செய்யப் போகிறோம்..?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;க.அருணபாரதி</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/blog-post_25.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhocLiG2Dhp8BSjFM1lIbU9ZQWFJ7J7Q13TMzaz0cFzz69OsMFqo5A00K2UdZxfQdw3TH5wXejUFfMtTlHtQwgoJ8zilqDUVv5z9C-UNte1nAbx4GcrHbx8Vu1S5KOco2Uhug3tRvmWna4/s72-c/periar++mx.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-3542507678141059304</guid><pubDate>Tue, 23 Jun 2009 06:59:00 +0000</pubDate><atom:updated>2009-06-23T00:12:55.683-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழர் ஆரியர்? திராவிடர்?</category><title>2.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlijXarT3GNXx4wTWfmHFHTCnHhdeA52vJJ6-Cr8RdE8QY53mcrYnC1pldd6_2dAYMPfwS80-Ez7XsH08wl5e12VFonVs7qlHTY_pEHn7RZ7NVUXGWDQZu__-MYy4kBjAENgByd4D98oM/s1600-h/map.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 197px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5350415545391550434" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlijXarT3GNXx4wTWfmHFHTCnHhdeA52vJJ6-Cr8RdE8QY53mcrYnC1pldd6_2dAYMPfwS80-Ez7XsH08wl5e12VFonVs7qlHTY_pEHn7RZ7NVUXGWDQZu__-MYy4kBjAENgByd4D98oM/s320/map.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_ioG120tEiJyHC4J1yGBivFrpTBJWqvLFgW17hOQcYCBaynXGjL3GwKZKjUnw6PodxxUzYYpPUqbI7LLRoIpiJGrKidhK8lrLyIObBqySPXhfWzRY7HzhzV25-5gjBRoWMZ3gCbUc1aI/s1600-h/map.jpg"&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கடலுள் மூழ்கிய கண்டம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;இப்படிப்பட்ட மனிதர் இனம் இன்றைய உலகில் முதன் முதலாக எங்கு தோன்றி வாழ்ந்தது என்பதை, மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு,&lt;br /&gt;&lt;br /&gt;” பல இலக்கம் (இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்னால், இன்னும் திட்டமாகத் தீர்மானிக்கப்படாத, புவியலறிஞர்கள் அறிந்துள்ள புவியின் வரலாற்றின் ஒரு காலகட்டகமாகிய மூன்றாம் காலக்கூறு (Tertiary Period) என்றறியப்படும் காலக்கட்டத்தில் (அதனுடைய முடிவில் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு) மிகவும் உயர் வளர்ச்சி பெற்ற மனிதக் குரங்கினம் வெப்ப மண்டலத்தில் ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்தது. ஒரு வேளை அது தற்போது இந்திய மாக்கடலின் (”இந்தியா” எனும் சொல்லாட்சி இன்று உலகந்தழுவியதாக உள்ள நிலையில் எங்கெல்சு இந்தியா என்று பயன்படுத்தியுள்ளதை நாம் அரசியல் களத்தில் மறுக்கவியலாது. ஆனால் பாண்டியன் பெருங்கடல் என்ற பெயராட்சியே, பின்னாளில் இந்தியப் பெருங்கடல் என மருவி வந்திருப்பதற்கு வாய்ப்புண்டு என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இப்பெருங்கடலினுல் நிலம் மூழ்கியதைப் பற்றி தமிழிலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன என்பது வெளிப்படையானது.) அடியில் மூழ்கிப்போன ஒரு பெருங்கண்டமாகவும் இருக்கலாம் எனக் குறிப்பட்டுக் கூறுகின்றார்.(மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சின் ” மனிதன் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய வகையில் உழைப்பின் பங்கு” எனும் நூலிலிருந்து.)&lt;/p&gt;&lt;p&gt;மேலும், மனிதர்களைக் குரங்கினத்திலிருந்து எது வேறுபடுத்திப் பிரித்து தனிவகை உயிரினமாக்கியது என்பதைப் பற்றிக் கூறும்போது,&lt;br /&gt;” மரமேரிகளான குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனிதச் சமுதாயம் தோன்றுவதற்கு இலக்கக் கணக்காண ஆண்டுகள் கடந்து சென்றன. இந்தக் காலஅளவிற்கு புவியின் வரலாறிறிலுள்ள முகாமைத்தன்மையானது மனிதருடைய வாழ்நாளில் ஒரு நொடிக்கு இருப்பதை விட இதிகம் இல்லை. ஆனால் (இவ்வளவு காலம் கடந்தும்) அது இறுதியாகத் தோன்றவேச் செய்தது. அது குரங்குகளின் கூட்டத்திற்கும் மனிதச் சமுதாயத்திற்கும் இடையிலான இயல்பு வேறுபாடாக இருப்பது எதுவோ அதுவேயாகும், அதுவே உழைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்பே மனிதரை உருப்படுத்தியது&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர் இனத்திற்கும் குரங்கினத்திற்கும் இடையிலான பிரிப்பு வேறுபாடாக இருக்கும் இந்த உழைப்பு, மனிதனைச் சிந்திக்கத்தக்கவனாக, செயற்படத்தக்கவனாக, ஆளுமை செய்பவனாக மாற்றுவதற்கு எவ்வாறு தொழிற்பட்டது என்பதை, மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு,&lt;br /&gt;&lt;br /&gt;”மனிதன் மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலையான பல்லாயிரம் ஆண்டுகளில், நமது மூதாதையர்கள் படிப்படியாகத் தம் கைகளைப் பொருந்தியவாறு பழக்கப்படுத்துவதற்கு கற்றுக் கொண்ட முதற்செயல்கள் (அதாவது தொடக்ககால உழைப்புச் செயல்கள்) மிகவும் எளிமையானவையாக மட்டுமே இருந்திருக்க முடியும்…… ஆனால், முகல் கருங்கல் மனிதக் கையினால் கத்தியாக உருவாக்கப்படுவதற்கு, ஒப்பு நோக்கினால் நாமறியும் காலம் அற்பமாகி விடுகிற ஒரு கால ஊழியாகக்கூட கடந்து விட்டிருக்கக்கூடும். (இத்தொடர் போக்கின் மூலம்) தீர்மானமான முன்னெடுப்பு தொடக்கி வைக்கப்பெற்று விட்டது. ஆம் (விலங்குத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு மாறும் வகையில்) கை விடுதலை பெற்று விட்டது. இவ்வாறாக கை என்பது உழைப்பிற்கான உறுப்பு மட்டுமல்ல, மாறாக அது (ஒரு தொடர்ந்த) உழைப்பின் விளைபயனுமாகம்…….. .&lt;br /&gt;……ஆனால் கை மட்டும் தனியாக இருக்கவில்லை. அது முழு மொத்தமான, உயர்ந்தளவிலான பல்கூட்டுத் தொகுதியாக அமைந்த ஒரு உயிரினத்தின் உறுப்புமாகும். இதனால் (தொடர் உழைப்பின் பயனாக) கை என்ன நற்பயனைப் பெற்றதோ, அப்பயன்களை அது பணி புரிந்து வந்த உடலமைப்பு முழுவதுமே பெற்று வந்தது……. (இவ்வாறாக) உடலமைப்பின் பிற பகுதிகளின் மீது கையினுடைய வளர்ச்சியின் நேரடியான செயலாட்சியானது மிகவும் அதிக முகாமைத் தன்மை உடையாதகும்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;…..கையின் வளர்ச்சியுடன், அதற்கான உழைப்புடன் மனிதன் இயற்கையின் மீது ஆளுமை கொள்வது தொடங்கியது. ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தின் முடிவிலும் மனிதனின் அறிவின் எல்லை விரிவாகிக் கொண்டே வந்தது. அவன் இப்போக்கில் இயற்கை பொருட்களில் இதுவரை அறியப்படாதிருந்த புதிய பண்புகளை தொடர்ந்தாற் போல் கண்டுபிடித்து வளரத் தொடங்கினான். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் மனிதரிடையே ஒருவருக்கொருவர் ஆதரவு, கூட்டுச் செயல்கள் போன்றவை வாழ்க்கை வழக்குகளாகின. இவ்வாறு பெருகிய வாழ்க்கை வழக்குகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனி நபருக்கும் கூட்டுச் செயல்பாடுகளின் தேவையையும் விளைவையும் தெளிவுபடுத்தி சமுதாய உறுப்பினர்கள் ஒன்றாக நெருங்கி வருவதற்கு மிகவும் அவசியமானதாக உழைப்பு உதவியே வந்தது. சுருங்கக் கூறவேண்டுமெனில் உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதற்குரிய ஏதோ ஒன்று (உறவுகள்) உள்ளவர்களாகிய நிலையை எய்தினர். இந்தத் தேவை ஓர் உறுப்பை மிகவும் வளமுடையதாக உருவாக்கியது. இதனால் மனிதக் குரங்கின் வளர்ச்சியுறாத ஒலிகளை எழுப்பிய குரல்வளை, மிகலும் தெளிவாக இனங்கண்டறியப்படும் ஒலி வேறுபாட்டைப் படைக்க வல்லதாக உழைப்பினால் மாற்றயமைக்கப்பட்டது. ஆம், வாயின் உறுப்புகள் படிப்படியாக ஒரு தீர்மானமான ஒலிக்குப் பின் மற்றொரு வேறுபட்ட ஒலியை மாற்றி ஒலிக்க, அவ்வொலிகளின் கோர்வையை உச்சரிக்க கற்றுக் கொண்டன. இப்படி உழைப்பின் பயனால் பிறந்ததே பேச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;….முதலில் உழைப்பு, அதன் பின்னரும் அதனுடன் இணைந்தும் உருவெடுத்த பேச்சு. இந்த முதன்மையான இரண்டு தூண்டுதலின் செயலாட்சியினால் காலப்போக்கில் மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதருக்குரியதாக மாற்றமடைந்து வளர்ந்தது.  ….. மூளையின் வளர்ச்சியுடன் கை கோர்த்துக் கொண்டு, அம்மூளையின் உடனடி பணியாட்கருவிகளான புலன்களின் வளர்ச்சியும் நடந்தேறியது. பேச்சின் படிப்படியான வளர்ச்சியுடன் அதற்கியைந்த வகையில் கேட்கும் உறுப்புகளும் – செவி உறுப்புகளும் செம்மையடைவது தவிர்க்க முடியதாக அமைந்தது. இப்படி (தொடர் உழைப்பழன் பயனாக) மூளையின் முழுவளர்ச்சியைத் தொடர்ந்து (மனித உடலின்) அனைத்துப் புலன்களுமே செம்மையடைவது நடந்தேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;”…..மூளை அதன் பணியாட்களாகிய புலன்கள், மேலும் மேலும் தெளிவுபெறும் பகுத்தறிவு, பொதுமைப்படுத்தவும் முடிவு காணவும் உள்ள திறன், போன்றவற்றின் வளர்ச்சியானது உழைப்பழன் மீதும் பேச்சின் மீதும் தொடர்ச்சியான எதிர்ச் செயல்பாடுகளை தொடுத்தே வந்தன. இவை மீண்டும் உழைப்பு பேச்சு ஆகியவற்றின் கூடுதலான வளர்ச்சிக்குத் திரும்பத் திரும்ப தூண்டுதல்களை அளித்தே வந்தன. இந்த வளர்ச்சி மனிதன் இறுதியாக மனிதக் குரங்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டவனாக மாறிப் பிரிந்தவுடன் முற்றுப் பெற்றுவிடவில்லை. தொகுப்பில்  கூடுதலான வலுமிக்க முன்னேற்றத்தைப் படைத்தே தொடர்ந்தது. இந்த வளர்ச்சியானது (மனித முன்னேற்றத்தின்) வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு மக்களிடையேயும் அளவடிப்படையிலும் திசையடிப்படையிலும் இட அடிப்படையிலும் ஏற்பட்ட தற்காலிக பின்னேற்றங்களால் இடைமறிக்கப்படவும் தடை செய்யப்படவும் ஆளாகியே முன்னேறியது. என்றாலும் இந்தக் கூடுதலான வலுமிக்க முன்னேற்ற வளர்ச்சி, முழுமையான மனிதன் தோன்றியவுடன் செயலுக்குப் புதிய ஆக்கக் கூறான சமுதாய ஒன்றிப்பின் துணையுடன் ஒருபுறத்தில் வலுவுடன் முன்னோக்கி விரைந்து செல்லவும் மறுபுறத்தில் திட்டமிடப்பட்ட வாழ்வியல் முறைகளில் வழிநடத்தப்படவும், மனிதரினத்தை ஆட்படுத்தி நிறுத்தியது.”    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”…….. கைகள் பேச்சு உறுப்புகள், மூளை, இவற்றின் ஒட்டுமொத்த செயல்பாட்டினால் தனிமனிதன் மற்றுமின்றி சமுதாய உறுப்பினராக இருந்த பல்வேறு மனிதர்கள் தொகுப்பில் மேலும் மேலும் சிக்கல் மிகுந்த செயல்களை (உழைப்பின் மூலம்) நிறைவேற்றும் திறம் பெற்றோராயினர். மேலும் உயர்ந்த குறிக்கோள்களைத் தீர்மானிக்கவும் அவற்றை அடைவதையும் மனிதர்கள் பெற்றடைவது இதனால் நடைமுறையாயிற்று. (இப்படி அமைந்த தொடர் போக்கில்) மனிதனின் ஒவ்வொரு தலைமுறையின் வேலை முறையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு வளர்ந்தன. இதனால் வேலை முறைகளில் வகைப்பாடுகள் பிரிவதும் செய்நேர்த்திகள் மேலோங்குவதும் தொடர் நடைமுறையாயின. மனித வாழ்வில் (தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக) வேட்டையாடுவது, கால்நடைகளை மந்தைகளை வளர்ப்பது ஆகியவற்றுடன் உழவுத்தொழில் செய்வது போன்றவை வளர்ச்சியுற்றன. இவ்வளர்ச்சியின் பின்னணியிலேயே நூல் நூற்பு, நெசவு வேலை, மண்பாண்ட வேலை, உலோக வேலை ஆகியவற்றோடு தொழில் வளர்ச்சியும், கலம் கட்டுதல், கடற் பயணம் செல்லுதல், வணிக வாழ்வு மேற்கொள்ளல் போன்றவை ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றோடு மனித வாழ்வில் இறுதி விளைச்சலாகக் கலைகளும் அறிவியலும் வளர்ச்சி கொண்டன. (இத்தகு மனித வாழ்வு முன்னேற்றத்தோடு) குலங்கள்(1) தேசங்கள்(2) அரசுகளாகவும்(3) உருவெடுத்து ஓங்கி வளர்ந்தன. இவற்றால் சட்டங்களும் அரசியலும் தோற்றம் கொண்டதோடு, மனித உள்ளத்தில் தோன்றும் மனிதச் செயல்பாடுகளின் வியப்புக்குரிய எதிரொளிப்பான மதமும் தோன்றியது”.&lt;br /&gt;என்று மனித இனத்தின் வரலாற்று வளர்ச்சிகளைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார். (இந்த நீண்ட மேற்கோளில் அழுத்தம் தந்துள்ள பகுதிகள் யாவும் எங்கெல்சால் தரப்பட்டவை. அடைப்புக்குள் வந்துள்ள சொற்றொடர்கள் விளக்கத்திற்காக எம்மால் தரப்பட்டவை. ஒரு நெடும் பகுதியைச் சுருக்கித் தரும்போது உள்ளடக்கம் சிதையாமலிருக்க இத்தகு சொற்றொடர்கள் உள்ளீடு செய்யப்படுவது தவிர்க்க இயலாததாகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;(1) குலங்கள் எனப்படுபவை மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சியில் தோன்றிய முதல் மந்தைச் சமுதாயத்தின், அதாவது ஒரே இரத்த உறவுடைய மனிதக் கூட்டம் வாழ்ந்து வந்ததைக் குறிக்கும் பெயர்க் குறியீடுகளாகும். தமிழ்ச் சமுதாயத்தில் இந்த குலக்குறியீடுகள் சாதிகளாகத் திரிவடைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;(2) தேசங்கள் எனப்படுபவை தற்கால மனிதச் சமுதாயத்தின் ஓர் ஒருங்கிணைந்த வாழ்வியல் வைப்பு முறையாகும். இதனுள் பல்வேறு குலங்கள் கலந்து மயங்கியுள்ளன. குல வாழ்வியலுக்கு மாறுபட்ட பல்வேறு புதிய தொழில்கள் தலையெடுத்துள்ளன. தொழில்களின் அடிப்படையில் வாழ்வியல் உரிமைகள் வகைப்பட்டுள்ளன, பிரிக்கப்பட்டுள்ளன என்றாலும் மக்களுக்கிடையில் ஒற்றுமைக் கூறுகளை மையப்படுத்தும் சமுதாய முறையாகும்.&lt;br /&gt;(3) அரசுகள் எனப்படுபவை உழைப்புப் பிரிவினையால் மக்களிடையே காலங்காலமாக ஏற்பட்டு வந்த அதிகாரங்களின் தொகுப்பு நடைமுறை மையங்களாகும். மக்களுக்கு அவர்களுக்குரிய வாழ்வுரிமைகளை வகுத்துப் பிரித்து வழங்கவும், அவ்வாறு வழங்கப்பட்ட வாழ்வியல் உரிமைகளை மீளப் பறித்தெடுக்கவும் அதிகாரம் கொண்ட சமூக மேலாண்மைக் கருவிகள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்   ... &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/2.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlijXarT3GNXx4wTWfmHFHTCnHhdeA52vJJ6-Cr8RdE8QY53mcrYnC1pldd6_2dAYMPfwS80-Ez7XsH08wl5e12VFonVs7qlHTY_pEHn7RZ7NVUXGWDQZu__-MYy4kBjAENgByd4D98oM/s72-c/map.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-3700992758422851135</guid><pubDate>Tue, 16 Jun 2009 18:33:00 +0000</pubDate><atom:updated>2009-06-16T11:57:52.686-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழர் ஆரியர்? திராவிடர்?</category><title>1.தமிழர் ஆரியரா திராவிடரா! - ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ8YsH4xAws_TE4CBlGw_ku_B2w8GKy7zok3PfdDg2UM1LgUKYexJsTL5YjSmkeqzR1begtGssdk0kz3HfBKnQrxRQJhABnfy0oLNrAVbQHQXbE77EDl4pOj58lPxRZWYZgrShS9dkE7I/s1600-h/map.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347997354749394738" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 197px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ8YsH4xAws_TE4CBlGw_ku_B2w8GKy7zok3PfdDg2UM1LgUKYexJsTL5YjSmkeqzR1begtGssdk0kz3HfBKnQrxRQJhABnfy0oLNrAVbQHQXbE77EDl4pOj58lPxRZWYZgrShS9dkE7I/s320/map.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;உலக மக்களினங்களும்&lt;br /&gt;மார்க்சிய அணுகுமுறையும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மனிதன் – இயற்கையின் உழைப்பின் குழந்தை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இன்று நாம் வாழ்ந்து வரும் இப்புவி எனும் உலகமானது சூரியனின் சுழற்சியினால், அந்தச் சூரியனிடமிருந்தே பிரிந்து பின் குளிர்ந்து உருவான ஓர் உயிர்க்கோளம் என்பது புவியியல் அறிஞர்களின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இப் புவிக்கோள் மீண்டும் மீண்டும் தன் இடையறாத சுழற்சியினால் உருண்டையாகி மேலும் குளிர்வுற்றுப் பின் இறுகி, குளிர்ச்சியினால் தன்னைச் சுற்றி ஒரு வளி (காற்று) மண்டலத்தையும், அதற்குள்ளாக தன் மேற்பரப்பில் பெரியளவிலான நீர்ப்பரப்பினையும் உட்பரப்பில் நெருப்புக் குழம்பினையும் கொண்டுள்ளது என்பது இப்புவியின் இருப்பு குறித்துப் புவியியல் அறிஞர்கள் தந்து வருகின்ற விளக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, இப் புவியில் அமைந்துள்ள பெரிய நீர்ப்பரப்பில் இருந்துதான் முதலுயிரி தோன்றி, அதன் வளர்நிலையில் பல்வேறு கால மாறுபாடுகளோடு கூடிய திரிவாக்கம் (Evolution) எனப்படும் இயற்கைத் தேர்வு முறையில் படிப்படியாக பல்வேறு உயிர் வகைகள் தோன்றின என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்வழி, உலகில் முதலில் நீர்வாழ் உயிரிகளும், இந்நீர்வாழ் உயிரிகளில் ஏற்பட்ட பல்வேறு மாறுபாடுகளின் அடிப்படையில் நிலவாழ் உயிரிகளும், பின்னர் இந்நிலவாழ் உயிரிகளில்  ஏற்பட்ட பல்வேறு திரிவாக்கத் தகவமைப்பகளின் அடிப்படையில் இறுதியாகக் குரங்கின விலங்குகளும், அக்குரங்கினத்தில் ஏற்பட்ட திரிவாக்க வளர்ச்சிகளின் விளைவாகத் தற்கால மனிதனும் உருவெடுத்தான் என்பது நிறுவியுள்ள கூற்று.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர் இனத்தின் வாழ்வை, அதன் வரலாற்றுப் பொருண்மையை அறிவியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முனையும் யாருக்கும் மேற்கூறியுள்ள கூற்றுக்கள் புறந்தள்ளத் தக்கவையல்ல. மாறாக விரிவான ஆய்வுகளுக்கு உரியவையாகும். எனவே நாமும் இக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே மனித இன வாழ்வையும், அதன் வரலாற்றுப் படிநிலைகளையும் விளங்கிக் கொள்வது நலமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இயங்கியலும் இயற்கைத்தேர்வும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;ஒன்று மற்றொன்றாதல் அதாவது வேறொன்றாக மாற்றம் அடைவதென்பது ஓர் இயங்கியல் உண்மை.  ( ”இயங்கியல்” என்பது தொன்மை இயற்கை அறிவுத்துறைகளுள் ஓர் அடிப்படைப்பகுதியாகும். இது தற்காலத்தில் மார்க்சியர்களால் மீட்டெடுக்கப்பட்டு கையாளப்படுகிறது. மார்க்சியர்கள் இதனை அடிப்படையாகக் கொண்டே உலகம் மற்றும் வாழ்வியல் பற்றிய தங்களுடைய பார்வைகளை மேற்கொள்ளவும் விரிவுபடுத்தவும் செய்து வருகின்றனர். இந்த அடிப்படை அறிவுத்துறையினை பண்டைய கிரேக்கத் தத்துவவியலார் இயற்கையாகவே கொண்டிருந்தனர் என்பது மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சின் கருத்து. ஆனால் இத்தகு இயங்கியல் அறிவை பண்டைத் தமிழர்களும் கொண்டிருந்தனர் என்பதைத் தமிழிலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளும் எவரும் எளிதில் கண்டுணர்வர் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டிய செய்தியாகும்.)  ஏனெனில் அது இயற்கை   எனும் பேராற்றலை அடிப்படையானதாகவும், சார்புத் தன்மை உடையதாகவும் கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையிலேயே அறிவியல் அறிஞர்கள் கூறுவது போல, தொடக்ககால முதலுயிரியயலிருந்து தற்கால மனிதர் இனம் வரை பல்வேறு உயிர்வகைகளும் திரிவாக்க முறையில் சார்பு நிலையுடன் பிறப்பெடுக்கவும் வாழவும், மறையவும் செய்தன.,செய்கின்றன.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இயங்கியலின் அடிப்படையில் மாற்றம் என்பது வேறுபட்டுப் பிரிகின்ற இயல்பைக் கொண்டதாகும். மாற்றம் என்பது இத்தகு வேறுபட்டுப் பிரியும் இயல்பை உள்ளடக்கியது என்பதால்தான், ஒன்று மற்றொன்றாக வளர் மாற்றம் அடையும்போது, அவைகளுக்கிடையில் ஒத்தத் தன்மைகளோடு எதிர் மறைத் தன்மைகளும் (Negative) தோற்றம் கொண்டு வளர்கின்றன. இதனால் ஒருபுறம் மாற்றம் மறுபுறம் முரண்பாடு எனும் புதிய நிலைகள் பிறக்கின்றன. இப்புதிய நிலைகளால் மாற்றங்களின் ஊடாகவே முரண்பாடுகளின் அடிப்படையில் போட்டிகளும் தோற்றம் கொள்கின்றன.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்படி இயங்கியல் போக்கில் ஒரு தொடர்நிலையில் உருப்பெறும் தோற்றம், மாற்றம், பிரிவு, முரண்பாடு, உடன்பாடு, போட்டி, அழிவு, மறைவு எனும் பல்வேறு திரிவாக்க வளர்முறைகளில் பிறப்பெடுத்த பல்லுயிரிகளும் ஒரு புறம் தமக்குள்ளாகவே போட்டியிட்டன. மறுபுறம் தம்மிடமிருந்து வேறுபட்டு நின்றனவோடும் போட்டியிட்டன.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்படி தோற்றம் கொண்டுவிட்ட பல்வேறு போட்டிகளின் போக்கில் சில உயிர்கள் போட்டிகளுக்கு ஊடாகத் தத்தம் நிலையிலிருந்து பிறழ்ந்து புதிய மாற்றங்களோடு தம்மைத் தகவமைத்துக் கொணடு வாழ முற்பட்டன. சில உயிரிகள் போட்டியின் நெருக்குதல்களைத் தாங்கவியலாமல் இறந்தும் போயின. இதனால் ஒரு வகை வாழ்ந்த இடத்தில் பல வகைப்பட்டவை வாழ நேர்தலும், பலவகையானவற்றில் சிலவற்றின் ஆளுமை நிறுவப்படுதலும் நடந்தேறின. இதுவே இயங்கியல் காட்டும் உயிரின வரலாற்றில் உண்மை நிலை. இதையே அவர்கள் இயற்கைத் தேர்வு என்றனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இவ்வாறு உயிரின வாழ்வியலில் ஆளுமை நிலைகள் தோற்றம் கொண்டு நின்று நிலவுதற்கு பல்லகைப்பட்ட வாழ்வியல் போட்டிகளால் வென்று வளர்த்தெடுக்கப்பட் திரிவாக்க வளர்ச்சிகளே முதன்மைக் காரணிகளாகும். இப்படி ஏற்பட்ட வளர்ச்சிகளின் மேல் நின்று, இன்று உலகையே ஆளுமை செய்யும் இயற்கையின் சிறப்பான உயிரியே மனிதர் இனம்  ஆகும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இயற்கைத் தேர்வின் மூன்று பாதைகள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இன்றைய மனிதர் இனம் பிறப்பெடுத்த திரிவாக்க வளர்நிலையைப் பின்வருமாறு அறியலாம். இன்று நமது கண்ணெதிரே தோன்றி நிலைத்து வாழும் உயிரிகளை அவை பெற்றுள்ள உருவம், அவை கொண்டுள்ள தகவமைப்புகள், அவை மேற்கொள்ளும் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கொண்டு மூன்று பெரும் உயிர் வாழ்வினங்களாகப் பிரிக்கலாம். அவை&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;1. தாவர இனம்&lt;br /&gt;&lt;br /&gt;2. விலங்கு இனம்&lt;br /&gt;&lt;br /&gt;3. மனித இனம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;(இனம் என்ற தமிழ்ச் சொல்லானது, அதன் சொல்லாட்சியில்  அடையாளங்காணுதல் என்பதையும், வகைப்படுத்தல் என்பதையும் தன் உட்பொருளாகக் கொண்டு இருந்து வருகிறது.)   &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இம் மூன்று பெரும் வாழ்வினங்களின் அடிப்படையில் காண்போமாயின், திரிவாக்க அறிவியல் வளர்ச்சியின் படி, உலகப் பரப்பில் முதன் முதலாக உயிரி என்ற வகையில் தோன்றிய உயிரினம் தாவர இனமே ஆகும். திரிவாக்க அறவியலின் படி இத்தொன்மை தாவர உயிரினமே தன் வாழிடத்தின் சூழமைவுகளுக்கேற்பத் தமது வாழ்நிலையிலும் உடலமைப்பிலும் மாறுபாடுகளை ஏற்று, திரிவாக்க வளர் முறையின் காரணமாகத் தன்னிடமிருந்து வேறுபடுகின்ற, ஆனால் தனனைச் சார்ந்த பல்வகைத் தாவர உயிர்களைத் தோற்றுவித்தது. அதன் மூலம் அது படிப்படியாகப் பல்வேறுகால இடைவெளிகளின் ஊடே தாவர உயிர்களின் வளர்ச்சிப் பாதை ஒன்றினையும் தோற்றுவித்தது.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்படி உருவெடுத்த தாவர உயிரிகளின் வளர்ச்சிப் பாதையே, அதனினும் மாறுபட்ட விலங்குகளின் தோற்றத்திற்கு அடிப்படையாய் அமைந்தது. புவியியல் சூழல்களில் ஏற்பட்ட பல்வேறு வேறுபாடுகள், தாவர உயிரிகளின் இடப்பெயர்வுக்கும், வாழ்வமைதியைக் குலைக்கும் போக்குக்கும் இடமளித்த நிலையில்தான், அவற்றைத் திரிவாக்க வழியில் ஏற்று தங்களைத் தகவமைத்துக் கொண்ட தாவர உயிரிகளே, முதனிலை விலங்குகளாக மாற்றமடைந்தன. இப்போக்கு முதலில் நீர்வாழ் தாவர இனங்களில் தான் முதலில் நடைபெற்றது என்பது அறவியல் அறிஞர்களின் கருத்து. இப்போக்கில் மேலும் மேலும் மாற்றங்கள் தொடர்ந்த நிலையில்தான், அவை முழுமையான விலங்குயிரிகளாகப் பிரிவுபட்டன. இதன் பின்பே முழுமையான விலங்குயிரிகளில் நடைபெற்ற திரிவாக்க மாற்றங்கள் விலங்குயிரிகளின் வளர்ச்சி ஒரு தனிப் பாதையாகப் பிரிவதற்கு வழியமைத்துக் கொடுத்தன. இதுவே பின்னர் தனிப்பெரும் பாதையாகவும் மாற்றமுற்றது.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தாவர இனங்களின் வளர்ச்சிப் பாதையிலிருந்து விலங்கினங்களின் பாதை பிரிந்துள்ளதை, விலங்கினங்களுள் பெரும்பாலனவை தனது உணவுத் தேவைக்குப் பொதுநிலையில் தாவர இனங்களையேச் சார்ந்திருப்பதைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். இப்படி சாரிபு நிலையில் உருவாகிய விலங்கினப் பாதையே, அதற்கடுத்ததாகிய மனித இனப் பாதைக்கு அட்ப்படையாகிறது. விலங்கின வளர்ச்சிப் பாதையில் பல்வேறு விலங்கின வகைகளை உருவாக்கிய திரிவாக்க வளர்ச்சியே இறுதியில் குரங்கின வகையை உருவாக்கியது.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;உயிரின வளர்ச்சி வரலாற்றில் குரங்கினம் தோன்றிய நிலையே, மனித இனம் பிறப்பெடுத்ததற்கான அடிப்படையாகும். முதலி குரங்கினத்திலிருந்து திரிவாக்க வளர்ச்சிகளின் ஊடாகப் பல்வேறு வகைக் குரங்கினங்கள் தோன்றின எனறும், அவற்றுள் வாலில்லாக் குரங்கு வகையிலிருந்து நிமிர்ந்து நடக்கக்கூடிய குரங்கு வகையினம் தோன்றியது என்றும், அவற்றிலிருந்தே மனிதக் குரங்குகள் உருவாகின என்றும் மாந்தவியல் (மனித இனத்தின் தோற்றம், மற்றும் அதன் வகைப்பாடுகள், அவற்றுக் கிடையேயான உறவுகள் பற்றிய ஆய்வறிவியலே மாந்தவியல் எனப்படும் ஆய்வுத்துறையாகும்.) அறிஞர்கள் உரைத்து வருகின்றனர். இதனால் அவர்கள் குரங்கினங்களின் வளர்ச்சிப் பாதையையே மனித இனத்தின் பாதையெனவும் வரையறுத்து மனித இனத்தின் தோற்றத்தை விளக்கி வருகின்றனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மனித இனத்தின் இயற்கைச் சார்பு ஆளுமை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்படி, பல்வேறு திரிவாக்க வளர்ச்சியினால் உணடாகிய மனித இனம், தான் வாழ்ந்த வாழிடங்களின் தன்மை, புவியியல் சூழல், வெப்பநிலை போன்ற காரணிகளுக்கேற்ப தனது வளர்ச்சியிலும் திரிவாக்க வழி மாற்றங்களை ஏற்றுப் பல பிரிவினங்களாகப் பிரிந்து இன்று உலகமெங்கும் பரவி விரவி வாழ்ந்து வருகின்றது. இப்படி உள்ள பிரிவினங்களுக்கு எடுத்துக்காட்டாக வெள்ளை நிறத்துடன் வாழும் மனிதர்கள் வெள்ளையர்கள் என்றும், கருமை நிறத்துடன் வாழும் மனிதர்கள் கருப்பர்கள் என்றும் அழைக்கப்பட்டும் நடத்தப்பட்டும் வருவதைக் கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இவ்வாறு, பல பிரிவுகளாகப் பிரிவுற்று வாழும் அனைத்து மனித இன மக்களினங்களும் தங்களின் உணவுத் தேவைகளுக்காகத் தனது முன்னோடி உயிரினங்களான தாவரம் மற்றும் விலங்கு இனங்களையே சார்ந்துள்ளனர் என்பது யாராலும் மறுக்க இயலாத உண்மையாகும். இயங்கியலின் படி கூறினால் இதுவே உயிரின வளர்ச்சிப் பாதையில் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் சார்புத் தன்மையாகும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்படித்தான் இச்சார்புத் தன்மையின் அடிப்படையில் அனைத்து வகை உயிரினங்களும், அவற்றுக்கிடையேயான திரிவாக்க வளர்ச்சியின் தொடர் போக்கின் காரணமாக ஒன்றையொன்று சார்ந்து வாழ்பவையாகவும், ஒன்றின் தேவையை மற்றொன்று நிறைவு செய்தும் வாழ்ந்து வருகின்றன. அதற்கேற்ப தமது வாழ்முறையிலும் இருப்பு முறையிலும் பல தகவமைப்புகளைக் கொண்டும் இருந்து வருகின்றன.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்படியுள்ள அனைத்துவகை உயிரினங்களிலும் அறிவில் முதிர்ந்த இனமாக இருப்பது மனிதர் இனமே ஆகும். இப்படி அது உயர்ந்திருப்பதற்கான அடிப்படையானது பல்வேறு வழிகளில் அது தன் வாழ்வியலில் பல தலைமுறைகளாகப் போராடிப் பெற்ற திரிவாக்க வளர்ச்சிகளும், அப்போராட்டங்களுக்கு அடிப்படையாய் அமைந்த உழைப்புமே ஆகும். இப்படி இயற்கையின் மீது நடைபெற்ற உழைப்புப் போராட்டத்தில் பெற்ற அறிவினாலேயே மனிதர் இனம் தனக்குரிய வாழ்க்கைக் நெறிகளை வகுத்துக் கொண்டு, பிற உயிரினங்களின் மீது தனது ஆளுமையைச் செலுத்திவருகின்றது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தொடரும்  &lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கடலுள் மூழ்கிய கண்டம்&lt;/span&gt;&lt;/strong&gt;                        &lt;/div&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/1.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ8YsH4xAws_TE4CBlGw_ku_B2w8GKy7zok3PfdDg2UM1LgUKYexJsTL5YjSmkeqzR1begtGssdk0kz3HfBKnQrxRQJhABnfy0oLNrAVbQHQXbE77EDl4pOj58lPxRZWYZgrShS9dkE7I/s72-c/map.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-1870609826093333192</guid><pubDate>Sat, 06 Jun 2009 20:07:00 +0000</pubDate><atom:updated>2009-06-13T14:27:58.117-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஈழம்</category><title>தமிழக மக்களின் பொறுப்பின்மையும் ஈழ மக்களின் அவல நிலையும்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizkjy3hUAHjxFieXkOGFFlWM8lX1s1aABoxFYUi1L4e-8dCKwGItUXccN3VwL9WYQNtKzlqkJz9Dj36vEn-8YB7hopzqCWIXX1wBEAebzmcqy5s2zkjPHIZD8fAfL3e37WZZFV0Y1SL-A/s1600-h/sri_lanka_civil_war_lk_3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344309398314117090" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 172px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizkjy3hUAHjxFieXkOGFFlWM8lX1s1aABoxFYUi1L4e-8dCKwGItUXccN3VwL9WYQNtKzlqkJz9Dj36vEn-8YB7hopzqCWIXX1wBEAebzmcqy5s2zkjPHIZD8fAfL3e37WZZFV0Y1SL-A/s320/sri_lanka_civil_war_lk_3.jpg" border="0" /&gt;&lt;/a&gt; இன்றைய தமிழக மக்களின் போக்கு என்பது மிகவும் கவலைக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் உள்ளது. இவர்கள் முழுக்க முழுக்க அடிமை எண்ணம் கொண்டவர்களாகவும், அந்நிய மோகம் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு எப்படிப்பட்ட அநீதி இழைக்கப்பட்டாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்கவோ, போராடவோ திராணியற்று இருக்கிறார்கள். அந்த அநீதிக்கு அடிபணிந்தோ, அல்லது அதற்கான மாற்று வழியையோ தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர்.இதற்கு அவர்கள் சொல்லும் ஒரே பதில் ”நம்மால் என்ன செய்ய முடியும்” என்ற நம்பிக்கையற்ற, பொறுப்பற்ற பதில். இதைவிட முக்கியமானது அவர்களுக்கு உல்லாச வாழ்க்கையின் மீதுள்ள மோகம், திரைப்படம், தொலைக்காட்சி என்ற சுகபேகா வாழ்க்கையில் திளைத்துக் கிடக்கிறார்கள். இந்தச் சுகங்களை சிறிதுகூட இழக்க மனமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எவனுக்கு என்ன நேர்ந்தால் என்ன? தான் உண்டு தன் வேலையுண்டு என்ற அக்கறையற்ற தன்மை. இல்லையெனில் ஈழத்தில் நமது உறவுகள் கொத்துக் கொத்தாக கொன்ற பொழுதும் கூட கொஞ்சமும் அதைப் பற்றிய சிந்தனையில்லாமல் மானாட மயிலாட, திரைப்படம் போன்ற களியாட்டங்களிலேயே ஆர்வமாய் ஈடுபட்டனர். என்னவோ அங்கே அப்படி ஒரு கொடூரம் நடக்காத மாதிரியும் இங்கே என்னவோ இவர்கள் சம உரிமையுடனும் சுதந்திரமாக இருப்பது போலவும் மகிழ்ச்சியாய் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRWgFo5oyxoAKNGQ46MOiol6qABqMxHLSfDAMxSJEU-Q9BL7diAsG9IGLdwUXM-L6Jy5Rr3KDAaXS5feAtNUT4t7aQhdkeRkHyZ0xRiKz63eQPdKuC1I-c6yeni7EzgaLj7Rs5743vpi8/s1600-h/Graphic1..jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344309267557899666" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 270px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRWgFo5oyxoAKNGQ46MOiol6qABqMxHLSfDAMxSJEU-Q9BL7diAsG9IGLdwUXM-L6Jy5Rr3KDAaXS5feAtNUT4t7aQhdkeRkHyZ0xRiKz63eQPdKuC1I-c6yeni7EzgaLj7Rs5743vpi8/s320/Graphic1..jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;”தமிழா நீ ஒரு அடிமை”&lt;/span&gt; என்பதை முதலில் உணர்ந்து கொள். எப்படியென்றால் நன்றாக யோசித்துப் பார் உன்னால் உன்னுடைய எந்த உரிமையை போராடிப் பெற முடிந்தது. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;காவிரிப் பிரச்சனையில் நீர் உரிமையைப் பெற முடிந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;பாலாற்றின் குறுக்கே அணைகட்டக் கூடாது என்ற கோரிக்கையில் வெற்றி கிடைத்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நமக்கு நீதி கிடைத்ததா? எல்லைப் பிரச்சனையில் நமக்கு நீதி கிடைத்ததா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjISfsd44W17YwQliq6JQSzwiEIi8o7ewYepkwrgO7AlTw2auNEnQ2u6-DlAkyAeYtqA8tfCncGFoUIq5_fJ3rVg1aU9G4XnLFtMqRkABtP1AnzMIy59Jh6L_EodUJY6y1f98kYwexhzXM/s1600-h/Graphic3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344309057983979410" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjISfsd44W17YwQliq6JQSzwiEIi8o7ewYepkwrgO7AlTw2auNEnQ2u6-DlAkyAeYtqA8tfCncGFoUIq5_fJ3rVg1aU9G4XnLFtMqRkABtP1AnzMIy59Jh6L_EodUJY6y1f98kYwexhzXM/s320/Graphic3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;மொழியுரிமை – தமிழ் வழிக் கல்வி, தமிழ் ஆட்சி மொழியுரிமை கிடைத்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;அட இவ்வளவு ஏன் நம் மீனவர்களை வெளி நாட்டுச் சிங்களவன் சுட்டுக் கொன்றானே நம்மால் தடுக்க முடிந்ததா? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றதே அதைத் தடுக்க முடிந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;கூடங்முளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை நீக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடும் அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியென்ன?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;"&gt;அமெரிக்காவுடன் போட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இன்னும் இரண்டு உலைகள் கூடுதலாக. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;"&gt;இந்தக்கூடங்குள பிரச்சனை அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் அதற்கு எதிராக நடக்கும் போராட்டச் செய்திகைள் கூட வெளியே வருவது இல்லை. இந்தக் கூடங்குளம் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இந்த அணு உலைகள் முதலில் கேரளாவில் அமைக்கவே இந்திய அரசு முயற்சி செய்தது. ஆனால் கேரளாவில் நடந்த கம்யுனிச ஆட்சி மற்றும் மக்கள் போராட்டத்தாலும் அது அங்கிருந்து தமிழகத்திற்கு மாற்றப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;இந்த மாதிரியான அணு உலை ஒன்று 1986ஆம் ஆண்டு இரசியாவில் உள்ள செர்னோபில் என்ற ஊரில் வெடித்தது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் இறந்ததுடன் பல மக்கள் தோல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் போன்ற உயிர்க் கொல்லி நோய்களுக்கு உள்ளனார்கள். எனவே அந்த நாடு இந்த அணு உலையைத் தடை செய்தது. உடனே இந்த அணு உலையை அமைக்க அந்த நாடு இந்தியாவின் உதவியை நாடியது. இவ்வளவு அபாயகரமான இந்த அணு உலை கூடங்குளத்தில் அமைந்ததே நமக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பாராமல் ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டால் உலையிலிருந்து சுற்றுவட்டத்தில் 70 கி.மீ வரையிலான மக்கள் நிரந்தரமாக நம் வாழ்விடத்தை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட வேண்டும். அப்படி வெடித்தால் அது தமிழகம் முழுக்கவே பாதிப்பை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி இதில் இருந்து வெளியேறும் கழிவுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இன்னும் பல பிரச்சனைகள் தமிழகத்தைச் சுற்றியுள்ளது. இதனால் ஏற்படப்போகும் அபாயகரமான விழைவுகளைப் பற்றியோ எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையைப் பற்றியோ சிறிதும் பொறுப்பற்ற தன்மையிலேயே இருக்கின்றனர். இவ்வாறு இவர்களைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடாமல் அக்கரையற்றத் தன்மையிலேயே இருப்பது இவர்களை அழிப்பதுடன் ஒட்டுமொத்த இனத்தையே அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;60 ஆண்டு காலமாகப் போராடும் ஈழத் தமிழர்களின் போராட்டமே ஒரு வலிமையான, விலைபோகாத, உன்னதமான தலைவனின் வழிநடத்தல் இருந்துமே இன்று மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இங்கே இருக்கும் தலைவர்களோ பிணத்தின் நெற்றியில் ஒட்டும் காசைக் கூட திருடும் தலைவர்களே இருக்கின்றனர். இவர்களை இனியும் தமிழினத் தலைவர் என்றும், அய்யா என்றும், அம்மா என்றும், அன்னை என்றும், பெரியம்மா, பெரியப்பா என்றும் நம்பினால் நீங்கள் உயிரோடு புதைக்குழிக்குச் செல்வதற்குச் சமம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இருக்கும் கட்சிகள், தலைவர்கள் பத்தாதென்று நடிகர்கள் அதைவிட சாதிச் சங்கத் தலைவர்கள். சாதிக் கட்சித் தொடங்கி தங்களின் சாதிக்கான அங்கீகாரத்தையும், உரிமையையும் பெறுவோம் என்கின்றனர். இது இன்னும் மக்களை பிளவுபடுத்தி நம்மை அழிவை நோக்கியே இட்டுச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இன்னும் சொன்னால் எத்தனையோ பிரச்சனைகள்... ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன தீர்வு என்பதைப் பற்றி யோசிக்காமல் தான் மிகவும் சுதந்திரமாகவும், சம உரிமையுடனும் வாழ்வது போன்ற மாயத் தோற்றத்திலேயே வாழ்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது எழுந்த இன உணர்வு மீண்டும் தமிழகத்தில் முத்துக்குமார் இறப்பிற்குப் பின் எழுந்தது.&lt;br /&gt;இந்த உணர்வு மேற்சொன்ன உல்லாச வாழ்க்கை, திரைப்படம், கட்சி வேறுபாடு, சாதி, மதம் என எல்லாவற்றையும் உடைத்தெறிந்து மனிதாபிமானம் உடைய மக்கள் அனைவரும் களத்திற்கு வந்தனர். அவ்வாறு வந்த மக்களை வழிநடத்தவோ, அரசியல் சக்தியாக மாற்றவோ அல்லது தக்க வைத்துக் கொள்ளவோ இங்கே ஒரு வலுவான தலைமையோ அல்லது இயக்கங்களோ இல்லை என்பது கவலைக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிகர, தமிழ்தேசிய இயக்கங்களும் தங்களால் இயன்ற அளவு இப்போராட்டத்தைக் கூர்மையாக்கிக் கொண்டு சென்றனர். வழக்குரைநர்களின் எழுச்சிமிக்கப் போராட்டம் அரச வன்முறையால் வேறு பாதைக்குத் திருப்பி விடப்பட்டது. சட்டக் கல்லூரி மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் விடுமுறை என்ற நயவஞ்சக அரசின் முயற்சியால் நீர்த்துப்போனது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதையும் தாண்டி மக்கள் இயன்ற அளவுக்கு எந்த அமைப்பையும் சாராமல் கூட ஊர்மக்களும், உடல் ஊனமுற்றோரும், பள்ளி மாணவ மாணவிகளும் ஏன் அரவாணிகளும் கூட உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், வகுப்புப் புறக்கணிப்பு போன்ற ஏனைய முறைகளில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த மாதிரியான மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் கையிலெடுத்ததன் வாயிலாக இந்த எழுச்சியும் மழுங்கடிக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அந்தச் சூழ்நிலையில் ஒரு சரியான தலைமை அமைந்திருந்தால் அல்லது அனைவரையும் ஒன்று திரட்டும் வேலையை ஏதாவதொரு புரட்சிகர, தமிழ்த்தேசிய அமைப்புகள் கையிலெடுத்திருந்தால் உறுதியாகக் கூறமுடியும் இன்று ஈழத் தமிழர்களின் போராட்டம் இன்று பல படிகள் முன்னேறியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்த இவ்வளவு பெரிய எழுச்சி எந்தவொரு பலனையும் தரவில்லை. ஆனால் அந்த எழுச்சி &lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;தமிழகத் தமிழர்கள் அடிமை&lt;/span&gt; என்பதை உரத்துக் கூறியது. ஆனால் அதை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் உறவுகள் இன்று இருக்கும் அபாயகரமான சூழ்நிலையில், நாம் இருக்கும் இந்த நிலையிலேயே இருந்தால் அவர்கள் அழிவது மட்டுமின்றி நாளை நமக்கும் அந்நிலை கண்டிப்பாக வரும். ஏனெனில் நமக்கும் இங்கே சம உரிமையோ, சம நிலையோ கிடையாது. அங்கே துப்பாக்கியால் சுடுகிறான், இங்கே சுடவில்லை அவ்வளவுதான் வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலை போக்க நாம் அனைவரும் தமிழர்கள் என்ற முறையில் சாதி, மதம் கடந்து ஒன்றுபட்டு மிகப்பெரிய போராட்டத்தை (சீக்கியர் போல்) முன்னெடுக்கத் தவறினால் மிகப்பெரிய அழிவு காத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;போராடினால் தமிழினம் வாழும் இல்லையேல் தமிழினம் சாகும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/blog-post_06.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizkjy3hUAHjxFieXkOGFFlWM8lX1s1aABoxFYUi1L4e-8dCKwGItUXccN3VwL9WYQNtKzlqkJz9Dj36vEn-8YB7hopzqCWIXX1wBEAebzmcqy5s2zkjPHIZD8fAfL3e37WZZFV0Y1SL-A/s72-c/sri_lanka_civil_war_lk_3.jpg" width="72"/><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-6643980329455858734</guid><pubDate>Fri, 05 Jun 2009 18:55:00 +0000</pubDate><atom:updated>2009-06-13T14:27:58.117-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஈழம்</category><title>தொடரும் துரோக வரலாறு - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglsqkplNjf7z6OStASR5UkkjxXSF_huhQSCoTBpy-wEWzZTzBs9GOcBIG2JE6Wq0s47Jyrb6Kn6IHw7gV9Oy83oOL0XSeTfinrbwL1M51zDr0ujMNLn8xB5XE4ZoLLEQY5CRWyDo7vuAM/s1600-h/tblfpnnews_41771662236.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343919257812196898" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 281px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglsqkplNjf7z6OStASR5UkkjxXSF_huhQSCoTBpy-wEWzZTzBs9GOcBIG2JE6Wq0s47Jyrb6Kn6IHw7gV9Oy83oOL0XSeTfinrbwL1M51zDr0ujMNLn8xB5XE4ZoLLEQY5CRWyDo7vuAM/s320/tblfpnnews_41771662236.jpg" border="0" /&gt;&lt;/a&gt; சென்னை சங்கமம் இத்துணை பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காலம் சிலவற்றை எதற்காகவோ கொண்டாடித் தள்ளிவிடுகிறது. அப்படி நிகழ்ந்ததுதான் சென்னை சங்கமம் வெற்றியும். இந்த வெற்றி எங்களுக்கே புரிந்து கொள்ள முடியாத வியப்பென்றால் பலருக்கு அது வயிற்றெரிச்சலைத் தந்திருக்க வாய்ப்பு உண்டு. இலட்சியங்களிலும், உயர்ந்த விழுமியங்களிலும் புடமிடப்பட்டவர் போல் பம்மாத்து காட்டும் எழுத்தாளர் ஞானி சங்கமத்தை கனிமொழியின் விளம்பர விழா என்று எழுதினார். நான் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் சதா விமர்சித்துக் கொண்டே இருப்பது ஒருவகை மனநோய் என்பது என் எண்ணம். இத்தகையோரை நெருங்கி அணுகிப் பார்த்தீர்களென்றால் சிறுமைகள் அவர்களிடத்து நிறைய இருக்கும். ஆதலினால் பொதுவாக இத்தகையோருக்கு நான் பரிந்துரைப்பது கனிவான உளநல உதவி.&lt;br /&gt;&lt;br /&gt;பயணங்களின் போது நான் தேடி பணம் கொடுத்து வாங்கிப் படித்து வந்த பத்திரிகை “காலச்சுவடு’. அவர்கள் சென்னை சங்கமத்தை ஜீரணிக்க முடியாமலும் நாலு வார்த்தை பாராட்டாதிருந்தால் தனது நடுநிலை முற்போக்கு முலாம் சேதாரப்பட்டுவிடுமோ என்ற ஜாக்கிரதை உணர்விலும்பட்டிருந்த அவஸ்தை பரிதாபமாய் இருந்தது. போலித்தனங்களும், நாடகத் தன்மைகளும் இன்றி சமூக வாழ்வை கட்டமைத்தல் கடினம்தான். ஆனால் முற்போக்காளர் என தமக்கு முகவரி இட்டுக் கொள்கிறவர்களின் நாடகத்தன்மை அருவருப்பாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரனைப் போன்ற இன்னொரு பத்திரிகை எனக்கு முகப்பு அட்டை மரியாதை தந்தது. “”அரசின் ஆசிபெற்ற மர்ம மனிதர்” என்பது பெருந்தலைப்பு. “”யார் இந்த ஜெகத் கஸ்பர்?” என்பது துணைக் கேள்வி. சர்ச்சைக்குரிய ஒருவராக சமூக-அரசியற் களத்தில் ஆக்குவதன் மூலம் இயங்கும் ஆற்றலை மட்டுப்படுத்தலாம் என்ற நுட்பமான மேலாதிக்க அரசியல் அதில் இருந்தது. பொழுதுபோக்கு வியாபாரப் பத்திரிகைகளை பொதுவாக நான் விமர்சித்து மெனக்கெடுவதில்லை, அவசியமுமில்லை. ஆனால், அப்பத்திரிகைகள் தலையங்கம் எழுதி ஊருக்கு உபதேசம் செய்யும்போதுதான் பற்றிக் கொண்டு வரும். உபதேசிப்பதற்கு சில அடிப்படை யோக்கியதைகள் வேண்டும் என்றே நினைக்கிறேன். பொதுவாழ்வில் இருப்போரது தனிவாழ்வை சந்திக்குக் கொண்டு வந்து வியாபாரம் நடத்துகிற பத்திரிகை முதலாளிகளின்&lt;br /&gt;தனிவாழ்வில் இருக்கிற வக்கிரங்களை அவர்தம் வாசகர்கள் அறிந்தார்க ளென்றால் ஆடிப் போவார் கள். அந்த வேலையை செய்வதற்கென்றே தனியாக ஒரு பத்திரிகை தொடங்க லாமா என்று கூட நான் யோசித்ததுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயா தொலைக் காட்சி ஏதோ “இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வரும்’ உலகப் புகழ்பெற்ற த்ரில்லர் திரைப் பட விளம்பரம் போல் “சென் னை சங்கம திடுக்கிடும் மர்மங்களுக்கு’ இடைவிடா முன் விளம்பரம் செய்து கொண்டிருந்தது. முன் விளம்பரத்தில் எனது முகத்தை நரகாசுரன் போல் கிராபிக்ஸில் வடிவமைத்திருந் ததை நான் நன்றாகவே ரசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“சென்னை சங்கமம் ஊடாக பெரும் பணம் வந்தது. வந்த அப்பணம் விடுதலைப்புலிகளுக்குச் சென்றது என்பதுதான்’ இவர்களது பிரதான கதை. துணைக் கதை அமெரிக்காவில் புலிகள் இயக்கத் தடையை நீக்க லஞ்சம் கொடுத்ததாய் கைது செய்யப்பட்ட நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் எனக்கு நண்பர் என்பது. உண்மையில் துணைக் கதை உண்மைதான். நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் நான் பார்த்த அறிவாளிகளில் மறக்க முடியாதவர். ஒரு நேரத்தில் நான்கு விஷயங் களை சிதறாமல் சிந்திக்கும் அபார அறிவாற்றல் கொண்டவர். அமெரிக்காவின் அணு ஆயுத திட்டமொன் றில் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். 1970-களில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக் கிய தமிழ் அக்னி குஞ்சுகளில் ஒருவர். சேலம் சேந்த மங்கலத்துக்காரர். அற்புதமான மனிதர். எனக்கு நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியாரின் கொள்கைபால் ஆழ்ந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர். ஒரு விதவையை மணம் புரிந்தவர், அதுவும் கலப்புத் திருமணமாய் ஜாதி மீறல் செய்தவர். அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க அவர் உழைத்து வந்தது உண்மை. அதிலொன்றும் தவறேதும் இல்லை. அது சட்டரீதியான செயற்பாடு. ஆனால் அவரை ஏமாற்றி, வஞ்சக வலை விரித்து, 5000 டாலர்கள் ஒரு அதிகாரிக்கு “ஊக்கப்பணம்’ கொடுக்க வைத்து சிக்க வைத்ததில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் தலைவன் சங்கரசே என்ற தமிழனும், ரஜினிகாந்தின் “பாஷா’ திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக வரும் ஒரு கேரக்டரும் உண்டு என்பதை உலகறியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயா தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சி நிஜ மாகவே என்னை மனவருத்தப்படுத்தவில்லை. ஏனென்றால், முன்பு நான் குறிப்பிட்டது போலவே தமிழ் ஈழ ஆதரவு விஷயத்தில் குற்றம் சாட்டப்படுவது பெருமையே என்பது ஒருபுறமிருக்க, பொய் வேகமாகப் பரவினாலும் உண்மை ஒருநாள் உருண்டு, புரண்டு வந்து சேரும் என்ற எனது நம்பிக்கையும் முக்கிய கார ணம். ஆனால் எது வலித்ததென்றால் அந்த நிகழ்ச்சி யை ஆக்கிய பலரில் சௌபா என்ற சௌந்தர பாண்டி முக்கியமானவராக இருந்தார், பணத்திற்காக அதைச் செய்தார் என்று நான் கேள்விப்பட்டபோது உண்மையி லேயே மனது வலித்தது. ஏனென்றால் எனது மாணவப் பருவத்தில் ஏழை மனிதர்களுக்காய் அவர் எழுதிய கட்டுரைகள் படித்து நம்பிக்கை பெற்றவன் நான். அந்த நம்பிக்கை தகர்ந்தபோது வலித் தது. அதுவும் பணத்திற் காகச் செய்தார் என்றபோது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நமது இனத்தின் போர் வாளாய் நிற் கும் ஆற்றல் கொண்ட தோழர் கள், சில்லறை விஷயங்களுக் காய் சோரம் போவது காண எழும் வேதனை அனுபவித்தவர் களுக்கு மட்டுமே தெரியும். வெளியே ஈழத்தமிழர் களின் துயரத்தை வியாபாரமாக்கிக் கொண்டு இலங்கை தூதரகத் தின் மது விருந்துகளுக்கு மலிவாய் துணை போன பத்திரிகை -ஊடக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். அவர்கள் மீதான கோபம் தீர்ந்து விட்டது. ஆனால் வலி தொடர்கிறது. துரோக வரலாற்றிலிருந்து நான் சார்ந்த இனத்திற்கு இறைவா, விடிவே இல்லையா என்ற கேள்வியில் வருகிற வலி அது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணா என இன்று நாம் அறிகிற கருணம்மான் விடுதலைப் போராட்டத்தை விட்டு விலகியபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது உடல் என சொல்லப்பட்டதை அடையாளம் காட்டவென இலங்கை ராணுவம் கருணாவை முல்லைத்தீவுக்கு கடந்த மே 17-ம் தேதி கூட்டிச் சென்றது. முல்லைத் தீவு மண்ணில் தமிழின அழித்தலின் குரூர சாட்சியங்களுக்கு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த கருணம்மானின் முகத்தில் படர்ந்திருந்த வேதனை இறுக்கத்தை தொலைக்காட்சி வழி நான் பார்க்கத் தவறவில்லை. எந்த இனத்தின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து தலைவன் போற்றிய தளபதியாய் உயர்ந்தாரோ அந்த இனம் தோற்கடிக் கப்பட்டு, பல்லாயிரம் சடலங்களால் பிணக்காடா கிக் கிடந்த அவலத்தின் சாட்சியாய் நிற்க வேண் டிய சாபத்தை எண்ணி கருணம்மான் உள்ளுக்குள் அழாமல் இருந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் வன்னிக் காடுகளில் வளரும் போராளியாய் தன் தலைவன் பிரபாகரன் உண்டு மிச்சம் வைத்த உணவை உண்ணும் பாக்கியத்திற்காய் தவமிருந்த நாட்கள் கருணம்மானின் மனசாட்சியை அக்கணம் குத்திக் கிழித்து ரணப்படுத்தியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2002-ம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நான் நேர்கண்ட கையோடு வேறு பல மூத்த தளபதிகளையும் நேர்காண முயன்றேன். அவர்களில் முக்கியமானவர் கருணம்மான். மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியிலுள்ள அவ ரது முகாமில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மியன்மார் என்ற பர்மா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் உலகின் பணக்கார நாடுகளாகவோ, பெரிய நாடுகளாகவோ புகழ்பெறவில்லைதான். ஆனால் இந்நாடுகளுக்குப் பயணம் செய்தீர்களென்றால் பொறாமை யாக இருக்கும். அந்த அளவுக்கு எங்கு நோக்கினும் காடுகள், ஆறுகள், நீர் நிலைகள்… “”மீன் பாடும் தேனாடு” என தமிழர்கள் கொண்டாடும் மட்டக்களப்பு பிராந்தியமும் அப்படித்தான். எங்கு பார்த்தாலும் ஆறுகள், நீர்நிலைகள், காடு, கடல் என செழுமை சிறந்த பிராந்தியம். எளிமையான மக்கள், அவர்தம் விருந்தோம்பல் காவியத்தன்மை கொண்டது. எங்கள் வேரித்தாஸ் வானொலிக்கு மட்டக்களப்பு நகரில் கள அலுவலகம் இருந்தது. உயிரைப் பணயம் வைத்து தொடர்பாளர்களாய் கடமையாற்றிய இருவரை உயிருள்ளவரை நான் மறக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு கருதி அவர்கள் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கருணம்மானை பேட்டி காண நான் விரும்பி யமைக்கு பலவேறு காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணம் முக்கியமானது. ஓர் அரசியல்- ராணுவ ஆய்வாளன் என்ற வகையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்த மகத்தான ராணுவ வெற்றியானது என்னைப் பொறுத்தவரை “”ஜெயசிகுறு எதிர்சமர் தான். அதிபர் சந்திரிகா அரசு யாழ்ப்பாணத்துக்கு வவுனியாவிலிருந்து தரைவழிப்பாதை திறக்க முயன்ற “”ஜெயசிகுறு” எனப் பெயரிடப்பட்ட யுத்தம் வென்றிருக்குமேயானால் இன்று முல்லைத்தீவில் நடந்தது 12 ஆண்டுகளுக்கு முன்னரேயே நடந்திருக்க வாய்ப்புண்டு. அந்த “”ஜெயசிகுறு” ராணுவப் பெருநகர்வை எதிர்கொண்டு முறியடித்த வரலாற்றில் முக்கிய பங்காற்றியவர்கள் கருணம்மானும் அவரது படையாளிகளும். உள்ளபடியே வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை “”போராட்ட வரலாற்றில் மகத்தான ராணுவ வெற்றி எது?” என நான் கேட்டபோது அவரும் “”ஜெயசிகுறு எதிர்சமர்” என பதில் தர, நான் உளம் சிலிர்த்ததும் உண்மை. எனவே ஜெயசிகுறு எதிர்சமரின் நாயகன் கருணம்மானை நான் நேர்காண விரும்பியதில் வியப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது ஆண்டு கால வீர வரலாற்றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மாவின் பிரிவு என்பது யாவரும் அறிந்ததே. கிழக்கின் போர் அணிகள் இல்லாது போனது பேரிழப்பென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவ, பூகோள, அனைத்துலக செயல்பாடு ரகசியங்களை இலங்கை அரசுக்கு அவர் தந்துதவியது கடந்த ஈராண்டு கால போரின் போக்கை முக்கியமாகத் தீர்மானித்தது. உண்மையில் கருணம்மான் இயக்கத்திலிருந்து பிரிந்துவிட்ட செய்தி கேட்ட அன்று மனதில் அவநம்பிக்கை படர்ந்தது, போராட்டம் பெருத்த பின்னடைவு காணும் என உள்மனது சொன்னது. இன்று தன் எஜமானர்களை திருப்தி செய்ய வேண்டி கருணா பிரபாகரன் அவர்கள்மீது பல விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் பிரபாகரன் நெஞ்சார நேசித்த போராளிகளில் ஒருவர் கருணம்மான் என்பதே உண்மை. ஏனென்றால், திறமையாளர்களை பிரபாகரனுக்குப் பிடிக்கும். கருணம்மான் வியத்தகு ஆளுமைத்திறன் கொண்ட ஒரு தளபதி. படையணிகளை கட்டி யெழுப்புவதில் மட்டுமல்ல, மக்களோடு நெருங்கி உறவாடி ஆதரவுத் தளத்தை விரிவாக்கு வதிலும் கெட்டிக்காரன். விடுதலைப் புலிகள் இயக்கம் முதலில் பயன்படுத்திய எறிகணை எந்திரம் (Artillery Machine) கருணாவால் இலங்கை ராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட் டது. அந்த எறிகணை எந்திரத்தை வன்னியில் நின்ற தன் தலைவனிடம் ஒப்படைப்பதற்காக சுமார் 100 கிலோமீட்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பாதை அமைத்துக் கொண்டு சென்று சேர்த்தவர் கருணா. அந்த அளவுக்கு துடிப்பும் செயல்வேகமும் மதிநுட்பமும் கொண்ட கருணா விடுதலைப் போராட்டத்தின் அழிவுக்கு தானும் ஒரு காரணம் ஆனது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரன்</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/blog-post_270.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglsqkplNjf7z6OStASR5UkkjxXSF_huhQSCoTBpy-wEWzZTzBs9GOcBIG2JE6Wq0s47Jyrb6Kn6IHw7gV9Oy83oOL0XSeTfinrbwL1M51zDr0ujMNLn8xB5XE4ZoLLEQY5CRWyDo7vuAM/s72-c/tblfpnnews_41771662236.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-7717900596400791872</guid><pubDate>Fri, 05 Jun 2009 18:16:00 +0000</pubDate><atom:updated>2009-06-13T14:27:58.117-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஈழம்</category><title>பத்திரிகையாளர்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான நாடு சிறிலங்கா: உலக கருத்துரிமை அமைப்பு</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaMcgb5l3RwYyzK4tYokealUzDO6Eahz2SHPz118KyTf1lhOPcNqLfHx059cxhtKCX_9Axr0A1F27cjtngxYeHm4fk4rOahoZaCcuB65Zr5YCFmAo50UqCEM7jgR_fIzo4ww368rLq02s/s1600-h/lasantha_280.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343910526131557298" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 250px; CURSOR: hand; HEIGHT: 288px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaMcgb5l3RwYyzK4tYokealUzDO6Eahz2SHPz118KyTf1lhOPcNqLfHx059cxhtKCX_9Axr0A1F27cjtngxYeHm4fk4rOahoZaCcuB65Zr5YCFmAo50UqCEM7jgR_fIzo4ww368rLq02s/s320/lasantha_280.jpg" border="0" /&gt;&lt;/a&gt; பத்திரிகையாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நிகழும் இலங்கைதான் உலகிலேயே பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடாக உள்ளது என்று சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம் (IFEX) கண்டனம் செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கூடிய சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம் (International Freedom of Expression Community - IFEX) அமைப்பு, இலங்கையில் சமீபத்தில் பத்திரிகையாளர் போத்தல ஜயந்த தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சிறிலங்கா  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட 30 கருத்துச் சுதந்திர அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு “பத்திரிகையாளர்கள் மீதான போரை நிறுத்து” என்று தலைப்பிட்டு அனுப்பியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;“சுதந்திரமாக செயல்பட்டு செய்திகளை அளித்துவரும் பத்திரிகையாளர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி, சிறிலங்கா அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அறிக்கை விட்டு நேரடியாக மிரட்டி வருவதைக் கண்டு பத்திரிகைச் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் காப்பாற்றுவதற்கான சர்வதேச சமூகமும் கவலை கொள்கிறது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உங்களுடைய அரசின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருவதாக சில நாட்களுக்கு முன் உங்கள் அரசாங்க அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்ட மூத்த பத்திரிகையாளரும், பத்திரிகைச் சங்க நிர்வாகியுமான போத்தல ஜயந்த, ஜூன் 1ஆம் தேதி கடத்தப்பட்டு காட்டு மிராண்டித்தனமாக தாக்கப்பட்டதை சர்வதேச பத்திரிகைக் கூட்டமைப்பும் (IFJ), மற்ற சர்வதேச கருத்துச் சுதந்திர அமைப்புகளும் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரும்புக் கம்பிகள், கட்டைகளையும் கொண்டு ஆறு பேர் ஜயந்தவை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை இனி பத்திரிகையாளராக செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவருடைய கையை அடித்து நொருக்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையாளர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு, அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்ட வேண்டாம் என்று உங்களது அரசு அலுவலர்களை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசின் ஜனாதிபதியாக உள்ள தங்களை மிகுந்த மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் சமூக, அரசியல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மதிப்போம், பாதுகாப்போம் என்று உறுதி கூறும் சர்வதேச உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights - ICCPR) கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்று என்ற அடிப்படையில் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருடைய கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை காப்பாற்றும் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையாளர்களை சமூகத்தின் ஒரு அங்கமாகக் கொண்டு காப்பாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யும் 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி கையெழுத்தான ஜெனிவா உடன்படிக்கையும், 1977ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட உள்நாட்டு ஆயுத மோதலில் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் கூடுதல் நெறிமுறை விதிகளையும் (Additional Protocol on the Protection of Victims of Non-International Armed Conflicts (Protocol II)) ஆகியன சிறிலங்காவை கட்டுப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பாவி மக்கள், தனி நபர்கள் ஆகிய எவராயிருப்பினும் அவர்கள் தாக்குதல் இலக்குகளாக்கப்படக்கூடாது. மக்களை அச்சுறுத்தக்கூடிய, அவர்களிடையே அச்சத்தை பரப்பம் முதன்மை நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் ஆகியன தடுக்கப்படவேண்டும்” என்று அந்த உடன்படிக்கையின் கூடுதல் விதிமுறை 13 கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்கள் ஆகியோரை போரில் சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் சர்வதேச அளவில் ஒப்புக் கொண்ட கடமை என்பதன் அடிப்படையில் பாதுகாக்க வேண்டிவர்கள்” என்று வலியுறுத்தி, ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1738 ஐ சிறிலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அபாயகரமான இடமான இலங்கை உள்ளது. உங்களுடைய அரசில் பத்திரிகையாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் மிகச் சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமானவர்கள் என்று இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படவுமில்லை.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;1) ஜனவரி 8ஆம் தேதி கொழும்பில் பட்டப்பகலில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;2) மார்ச் 11ஆம் தேதி சிறிலங்கா எதிர்க்கட்சியின் ஊடக ஆலோசகராக இருந்த தன்மிக கங்காநாத் திசநாயக கடத்திச் செல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;3) பெப்ரவரி 26ஆம் தேதி கொழும்பில் இருந்து வெளிவரும் சுடரொளி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியரான என். வித்தியாதரன் வெள்ளை வான் ஆட்களால் கடத்தப்பட்டார். பிறகு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக காட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;4) மே 22ஆம் தேதி தி நேஷன் பத்திரிகையின் பாதுகாப்பு தொடர்பான செய்தியாளர் கெய்த் நோயாஹர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்படி கடத்திய, தாக்கிய நபர்களின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத சிறிலங்கா அரசின் அதிகாரிகளின் நடத்தை குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பத்திரிகையாளர்களை துரோகிகள் என்று கண்டனம் செய்து உங்கள் அரசின் மூத்த உறுப்பினர்களும், இராணுவ அதிகாரிகளும் பேசி வருவது குறித்தும் அச்சப்படுகிறோம். பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது நடத்தப்படும் இத்தாக்குதல்களுக்கு அரசும் பொறுப்பு என்றே கருதுகிறோம்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்கள் ஆகியோரை தேச சட்டங்களின்படியும், சர்வதேச சட்டங்களின்படியும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், அதே நேரத்தில் அவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்துமாறும் உங்கள் அரசின் அதிகாரிகளுக்கு நீங்கள் உத்தரவிடவேண்டும்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஜனநாயக செயல்பாடுகளை ஆதரிக்கும் கருத்துரிமைச் சுதந்திரம் அடிப்படையானது என்பதை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட செயல்பாடுகள் உங்கள் அரசிற்கு எதிராக இருந்தாலும், எல்லா விதமான கருத்துகளும் வெளியிடும் சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது என்ற அடிப்படையை நீங்கள் ஏற்க வேண்டும் என்றும் கோருகிறோம்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதுவரை பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வழக்குத் தொடர்ந்து சீரிய முறையில் புலனாய்வு செய்து அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து மக்களின் மனித உரிமைகள், கருத்துரிமை, ஆகியவற்றை பாதுகாக்கும் அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா ஜனாதிபதியாகிய உங்களிடம் பணிவுடன் கோரிக்கை வைக்கின்றோம்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கடிதத்தில்&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கையெழுத்திட்டுள்ள அமைப்புகளின் பெயர்கள் :&lt;br /&gt;International Federation of Journalists (IFJ)&lt;br /&gt;Canadian Journalists for Free Expression (CJFE)&lt;br /&gt;Cartoonists Rights Network International (CRNI)&lt;br /&gt;Centre algérien de défense de la liberté de la presse (CALP)&lt;br /&gt;Center for Journalism in Extreme Situations (CJES)&lt;br /&gt;Centro Nacional de Comunicación Social (CENCOS)&lt;br /&gt;Centro de Periodismo y Etica Publica (CEPET)&lt;br /&gt;Center for Media Studies and Peace Building (CEMESP)&lt;br /&gt;Comité por la Libre Expresión (C-Libre)&lt;br /&gt;Foro de Periodismo Argentino, (FOPEA)&lt;br /&gt;Freedom of Expression Institute (FXI)&lt;br /&gt;Globe International Institute for Reporters' Freedom and Safety (IRFS)&lt;br /&gt;Independent Journalism Center (IJC),&lt;br /&gt;Moldova Instituto Prensa y Sociedad (IPYS)&lt;br /&gt;Journaliste en danger (JED)&lt;br /&gt;Media Foundation for West Africa (MFWA)&lt;br /&gt;Media Institute Media Institute of Southern Africa (MISA)&lt;br /&gt;Media Watch Mizzima News National Union of Somali Journalists (NUSOJ)&lt;br /&gt;Observatorio Latinoamericano para la Libertad de Expresión (OLA)&lt;br /&gt;Observatory for the Freedom of Press, Publishing and Creation in Tunisia (OLPEC)&lt;br /&gt;Pacific Freedom Forum (PFF)&lt;br /&gt;Pakistan Press Foundation (PPF)&lt;br /&gt; Public Association "Journalists" Sindicato de Periodistas del Paraguay (SPP)&lt;br /&gt;South East European Network for Professionalization of Media (SEENPM)&lt;br /&gt;Southeast Asian Press Alliance (SEAPA)&lt;br /&gt;World Association of Newspapers (WAN)&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட இச்செய்தியை மக்கள் சமூக உரிமைக் கழகம் (PUCL) அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ளது.</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/blog-post_05.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaMcgb5l3RwYyzK4tYokealUzDO6Eahz2SHPz118KyTf1lhOPcNqLfHx059cxhtKCX_9Axr0A1F27cjtngxYeHm4fk4rOahoZaCcuB65Zr5YCFmAo50UqCEM7jgR_fIzo4ww368rLq02s/s72-c/lasantha_280.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-2381981333392049527</guid><pubDate>Thu, 04 Jun 2009 04:16:00 +0000</pubDate><atom:updated>2009-06-13T14:27:58.117-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஈழம்</category><title>ஐ.நா.பாதுகாப்பு சபையில் சீனா கடும் எதிர்ப்பு</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMlWTJXknDX_v3gmoMjJTe0L2x4E9plt4QAF8MpQXIGvparSZGF7nM7uYNyt7S7yc9bzHnkApTZi5BF-BWZH9r5SLanaQr7OCr8557YmmMTNVwgeBAaB0bw8uoG5kexDp905UrFtoE6gM/s1600-h/un-logo4.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343321707233370306" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMlWTJXknDX_v3gmoMjJTe0L2x4E9plt4QAF8MpQXIGvparSZGF7nM7uYNyt7S7yc9bzHnkApTZi5BF-BWZH9r5SLanaQr7OCr8557YmmMTNVwgeBAaB0bw8uoG5kexDp905UrFtoE6gM/s200/un-logo4.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐ.நா.பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் ஐ.நா.செயலாளருடன் உத்தியோகபூர்வமற்ற முறையில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;15நாடுகளைக்கொண்ட ஐ.நா.பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள துருக்கி இத்தகவலை வெளியிட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதேநேரம் இலங்கையின் உள்விவகாரத்தில் அண்டை நாடுகளோ சர்வதேச நாடுகளோ தலையிடத்தேவையில்லையென சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இலங்கை பிரச்சினையை அந்த நாடே பார்த்துக்கொள்ளும் சர்வதேச நாடுகள் விரும்பினால் நிவாரண உதவிகளை செய்யலாம் என சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/blog-post_7905.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMlWTJXknDX_v3gmoMjJTe0L2x4E9plt4QAF8MpQXIGvparSZGF7nM7uYNyt7S7yc9bzHnkApTZi5BF-BWZH9r5SLanaQr7OCr8557YmmMTNVwgeBAaB0bw8uoG5kexDp905UrFtoE6gM/s72-c/un-logo4.gif" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-4291744630611011956</guid><pubDate>Wed, 03 Jun 2009 19:29:00 +0000</pubDate><atom:updated>2009-06-13T14:27:58.117-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஈழம்</category><title>"பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்"</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbIWbKQOx4zNKMctwiWTKJfalnfkFbfUaSc-r6ApeNhfUdrGtiBcVpp4NG2LxP6yY5CdaDtBGCZgjepKs_sBaUQ0_VfoMkTU-dzOwHv58ozaVkW0HsjgmZltfrZJpL_zdGwDmJrhWZf3E/s1600-h/thalaiver.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343186146531779426" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 134px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbIWbKQOx4zNKMctwiWTKJfalnfkFbfUaSc-r6ApeNhfUdrGtiBcVpp4NG2LxP6yY5CdaDtBGCZgjepKs_sBaUQ0_VfoMkTU-dzOwHv58ozaVkW0HsjgmZltfrZJpL_zdGwDmJrhWZf3E/s200/thalaiver.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில், வாளோடு முன்தோன்றி மூத்தக் குடி" என புகழ்பெற்ற வீரக்குடியினராகத் தமிழர்கள் சிறந்திருந்தார்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ் செழியன், கரிகால்பெருவளத்தான், இராஜராஜ சோழன், இராஜேந்திரசோழன் என மன்னாதி மன்னர்கள் பலர் தங்கள் வீரத்தால் தமி ழனின் பெருமையை இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும், அதற்கப்பால் மேற்கே ரோமாபுரியிலிருந்து கிழக்கே சீனம் வரையிலும் பரப்பியிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;பொற்கோட்டு இமயத்தில் விற் கொடியைப் பொறித்து தமிழனின் வீரத்தை உலகறியச் செய்த சேரன் செங்குட்டுவனின் படைத்தளபதியாக விளங்கியவன் வில்லவன் கோதை.உத்தரபாரதத்தின் ஏக சக்ரவர்த்தியாக விளங்கிய ஹர்ஷவர்த்தனன் தென்னகம் நோக்கி படையெடுத்தபோது அவனைத் தோற்கடித்த பெருமைக்குரியவன் சாளுக்கிய மாமன்னன் புலிகேசி. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;அத்தகைய பேராற்றல் படைத்த பெருவீரனான புலிகேசியை முறி யடித்து அவனின் தலைநகரமான வாதாபியை அழித்த மாமல்லச் சக்கரவர்த்தியின் படைக் குத் தளபதியாக விளங்கியவன் பரஞ்சோதி.அசோக சக்கரவர்த்தியினாலேயே வெல்ல முடியாத கலிங்கத்தை வென்றான் குலோத்துங்கச் சோழனின் படைத்தளபதியாக விளங்கிய கருணாகரத் தொண்டமான். தமிழர்களின் வீரவரலாறு விவரிக்கும் அழிக்கமுடியாத உண்மைகள் இவை.பழமையும், பெருமையும் மிக்க தமிழர் வரலாற்றுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்காலமாக எத்தனையோபேர் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஆனால் இது எல்லாம் பண்டைய பெருமையாய், பகற்கனவாய் மறந்துவிட்டன. எந்தெந்த நாடுகளில் தமிழன் வெற்றிக்கொடி நாட்டினானோ அந்தந்த நாடுகளிலேயே தமிழன் கொத்தடிமையாகச் சென்று வாழத் தொடங்கினான். தமிழர்கள் என்றாலே நல்ல கொத்தடிமைகள் என்று உலகம் கருதியது. அடிமைச் சேற்றில் நெளியும் புழுக்களாக புறநானூற்றுத் தமிழர்கள் ஆன இழிநிலை வந்தது. அடிமை வாழ்வினைத் தமிழன் விதியென நினைத்து ஏற்றுக்கொண்டான்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;"விதியே விதியே தமிழச்சாதியை என்செய நினைத்தாய்" என மகாகவி பாரதி மனம்நொந்து பாடும் அளவுக்கு தமிழனின் படை நிலை தாழ்ந்தது.வெள்யைனை எதிர்த்து தமிழ்நாட்டில்பூலித்தேவனும், வீரபாண்டிய கட்டபொம்ம னும், ஊமைத்துரையும், வீரமருதுச் சகோதரர்களும், தமிழீழத்தில் பண்டார வன்னியனும் போராடியபோது தமிழர்கள் உறங்கிக் கிடந்தார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;அந்த மறவர்களின் வீரப்போராட்டத்திற்குப் போதுமான ஆதரவளிக்கவில்லை. கோழைகளாகிவிட்ட தமிழர்களுக்கு நடுவே வாழ்வதை விடத் தூக்கிலே தொங்கி மடிவதே மேல் என அம்மாவீரர்கள் மாண்டு போனார்கள். அதற்குப் பிறகு தமிழர்கள் எவரேனும் ஆயுதம் தூக்கிப் போராடத் துணியவில்லை. இந்தியாவின் சுதந்திரப்போராட்டம் நடைபெற்றவேளையில் கூட தமிழகத்தில் ஆயுதப்புரட்சி உருவாகவில்லை.வ.உ.சி.யும். பாரதியும் ஊட்டிய தேச பக்திக்கனல் ஒரே ஒரு வீரவாஞ்சிநாதனைத் தோற்றுவித்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஆனால் அப்போதும் தமிழகம் கிளர்ந்தெழவில்லை.அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற்கொண்டாரடி! கிளியே! ஊமைச் சனங்களடி!என பாரதி சித்தம் நொந்தான்.பகற்கனவாகப் போய்விட்ட இந்தப் பழம்பெருமைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, முதன்முதலாகத் தமிழர்களே நடத்தும் ஆயுதப் புரட்சிக்கு வித்திட்டு அதற்குத் தலைமை தாங்கியிருப்பவர் "தம்பி" பிரபாகரன் ஆவார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;இதன்மூலம் தமிழ்க்குலம் வீரத்தளபதி எவரையும் தோற்றுவிக்கவில் லையே என்ற குறையை பல நூற்றாண்டு களுக்குப் பிறகு பிரபாகரன் போக்கி இருக்கிறார்.உலகில் தமிழனுக்கென்று ஒரு தனி நாட்டினை அமைக்கும் திருப்பணிக்காகத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டுள்ள தியாகப்படை ஒன்றை அமைத்து அதனை வழிநடத்திச் செல்கிற பிரபாகரன் தமிழர் வரலாற்றில் இதுவரை யாரும் கண்டும் கேட்டுமறியாத அற்புத சாதனையைப் புரிந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;விடுதலைக்காகப் போராடிய பல் வேறு நாடுகளில் பல தலைவர்கள் இத்த கைய விடுதலைப் படைகளை அமைத்தது உண்டு. ஆனால் அவர்களுக்கெல்லாம் ஏதேனும் ஒரு நாடோ, அல்லது பல நாடுகளோ உதவி புரிந்தன. இந்தியாவின் மாபெரும் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் இந்தியாவைவிட்டு வெளியேறி னார். அந்த நிலையிலேயே அவர் உலக மறிந்த தலைவர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஜெர்மனியும், ஜப்பானும் அவருக்கு உதவிசெய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன. இந்திய மக்களின் மாபெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருக்கு உலகத்திலேயே இரண்டு பெரிய வல்லரசுகள் என்னென்ன உதவிகள் தேவையோ அந்த உதவிகளைச் செய்து கொடுத்தன. பிரிட்டிஷ் இந்திய இராணு வத்தில் பணியாற்றி ஜப்பானியர்களால் சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்திய போர்வீரர்களை மீட்டு அவர்களைக்கொண்டு இந்தியத் தேசிய இராணுவத்தினை நேதாஜி சிங்கப்பூரில் உருவாக்கினார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;இந்த இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள். மற்ற உதவிகள் ஆகியவற்றை ஜப்பான் கொடுத்தது. நேதாஜியின் சுதந்திர அரசை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நட்பு நாடுகள் அங்கீகரித்தன.நேதாஜியை தனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிற அருமைத் தம்பி பிரபா கரனை நேதாஜியுடன் ஒப்பிடமுடியாது. வயதிலும் சிறியவர், அனுபவத்திலும் சிறியவர். நேதாஜியைப் போன்ற பெரிய தலைவராக உருவாகி அதற்குப் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;இளைஞராயிருந்தபோது தன்னுடைய பதினாறாவது வயதில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.நேதாஜிக்கு உலக வல்லரசுகள் துணைபுரிந்தன. அருமைத் தம்பி பிரபாகரனுக்கு திக்கற்ற தமிழ் இளைஞர்கள் மட்டுமே துணைநின்றனர். வேறு எந்த நாடும், எந்த வல்லரசும் அவருக்கு உதவிபுரிய முன்வரவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஆனால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அள்ளி அள்ளித்தரும் நவீன ஆயுதங்களை வைத்திருக்கக்கூடிய சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டி யடிக்கிற விடுதலைப் படையை பிரபாகரன் உருவாக்கியவிதம் கற்பனைக்கு எட்டாதது. அதைப் போலவே வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து அவர் நடத்திய வீரப்போராட்டமும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. இதை எப்படி அவர் சாதித்தார்? &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;இன்னமும் புரியாத புதிர்தான். தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் இன்னும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தருகிற சிறுசிறு உதவிகளைப் பெற்று அவற்றைக் கொண்டு ஆயுதங்களை வாங்கி தனது போராட்டத்தை அவர் தொடர்ந்து நடத்துகிறார். இராணுவ பலம் மிக்க ஒரு எதிரியை எதிர்த்து மக்கள் பலத்தைத் தவிர வேறு எந்த பலமுமில்லாமல் போராடிவரும் அவரது துணிவுக்கு ஈடுயிணையே இல்லை.தமிழீழத்தில் சுற்றுப்பயணங்கள் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து அறிந்ததன் விளைவாக எனக்கு ஒரு உண்மை தெளிவாகப் புரிந்தது.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; தமிழீழ விடுதலைப் போரின் முன்னணிப் படையாக விடுதலைப் புலிகளின் இயக்கம் திகழ்கிறது. அரசியல் அறியாத சிறுவர்களாக அவர் களைக் கருதுவதும், அவர்களின் முயற்சி வெறும் தற்கொலைக்கு ஒப்பாகும் என் றெல்லாம் சிலர் பேசிவருவதும் எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் நேரில் கண்டேன்.வியட்நாம் விடுதலைப்போராட் டத்தை அந்நாட்டு மக்கள் உறுதியாக நடத்தியதைப் போல தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகள் வீறுகொண்டு நடத்துகிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; இதை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றி வருகிறார்கள். மக்களின் துணையோடு தங்கள் விடுதலைப் போராட்டத்தை அவர்கள் விரிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் வீரப்போராட்டத்தின் விளைவாக சிங்கள இனவெறி ஆட்சியின் அத்திவாரம் ஆட்டம் கண்டிருக்கிறது.விடுதலைப்புலிகள் முன்னின்று நடத்தும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மூலம்தான் தமிழினம் தன்னை முழுமை யாக உணரத்தொடங்கியுள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஜாதி, மதம், கட்சி போன்றவற்றால் பிளவுபட்டுக் கிடந்த ஈழத்தமிழ் இனம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினால்தான் ஒன்றுபட முடிந் திருக்கிறது. உலகம் பூராவிலும் உள்ள தமிழர்களுக்கு எழுச்சியையும் உணர்ச்சியை யும் ஊட்டுகிற ஒரு போராட்டமாகவும் அவர்களை ஒன்றுபட வைக்கிற ஒரு போராட்டமாகவும் இப்போராட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;எந்தவொரு நாட்டின் விடுதலைப் போராட்டமும் தகுந்த தேசியத் தலைமை யின் வழிகாட்டல் இன்றி வெற்றிபெற்ற தில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத் திற்கும் இது பொருந்தும். இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முற்றிலும் தகுந்த தேசியத் தலைமையை விடுதலைப் புலிகளின் இயக்கம் தம்பி பிரபாகரன் வடிவத்தில் தந்துள்ளது. தமிழீழ மக்களும் இதை மனமுவந்து ஏற்றுக்கொண்டுள்ளனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;நானே நேரில் கண்ட உண்மை இது. 1985ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களிலும், 1987ஆம் ஆண்டு செப்டம்பரிலும் தமிழீழப்பகுதியில் சுற்றுப் பயணம் செய்து பலதரப்பு மக்களையும் கண்டு பேசி அவர்களின் உள்ளத்து உணர்வுகளைப் புரிந்து கொண்ட பிறகே இதை எழுதுகிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;தம்பி பிரபாகரன் அவர்களைத் தமிழீழ மக்கள் தங்களது தவப்புதல்வனாகக் கருதுகிறார்கள். மனமார நேசிக்கிறார்கள். சிங்கள அரக்கர்களின் கொடுமைகளில் சிக்கித்தவித்து அடிமை இருளில் தடுமாறிக் கொண்டிருந்த தங்களின் வாழ்வில் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரமாக அவரைக் கருதுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;தமிழீழ மக்கள் தங்கள் நாடு முழுமையாக விடுதலை பெற்றால் ஒழிய தங்களுக்கு வாழ்வில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அறவழியில் அதை அடைய முடியாது என்பதைக் கடந்த 30 ஆண்டுகால அனுபவம் அவர் களுக்கு உணர்த்தியிருக்கிறது. சமரசப் பேச்சுக்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக்காது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;இவ்வளவு இழப்பு, இவ்வளவு அழிவு, இவ்வளவு தியாகத்திற்குப்பின் இனி ஒரு போதும் பின்வாங்கமுடியாது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துதுச் செல்வதைத் தவிர வேறுவழியில்லை என்பதை ஐயந்திரிபர உணர்ந்திருப்பதோடு அவ்வாறு செய்வதற்குத் தகுதியானவர் பிரபாகரனே என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.என வள்ளுவர் வாக்கின் பொருளை நன்குணர்ந்த ஈழமக்கள் தங்கள் விடுதலை என்னும் அரிய செயலை முடிக்கத் தக்கவன் பிரபாகரனே என்பதைத் தெளிந்து தேர்ந்து அவர் தலைமையை ஏற்றுக்கொண்டிருக் கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;தனது சொந்த உறுப்பினர்களைக்கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத இயக்கங் களையும் தலைமைகளையும் கண்டு மனம் வெறுத்துப்போன தமிழீழ மக்கள் அவற்றோடு புலிகள் இயக்கத்தை ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்த்தபிறகே இத்தகைய முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.கட்டுப்பாடு, ஒழுக்கம் இவற்றோடு தியாகமும், வீரமும் நிறைந்தவர்களாகப் புலிகளை மக்கள் கருதுகிறார்கள்.மக்களால் வளர்க்கப்படும் மக்கள் இயக் கமாகப் புலிகள் இயக்கம் வளர்ந்திருக்கிறது. மக் களின் ஒத்துழைப்போடு தங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாகப் புலிகள் மாற்றியுள்ளனர்.அடிமைச்சேற்றில் நெளியும் புழுக் களாகத் தமிழர்களைக் கருதியவர்கள் இன்று அவர்கள் புலிகளாக மாறி உறுமுவதைக்கண்டு கிலிகொண்டு நடுங்குகின்றனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;விடுதலைப்புலிகளின் வீரத்தினாலும், தியாகத்தினாலும் தமிழி னமே தலைநிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள் ளது. இதற்கு வழிவகுத்தவர் பிரபாகரனே.காலங்காட்டும் இந்த உண்மைகளை உணராது தனது இராணுவபலத்தைக் கொண்டு பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அழித்துவிட சிங்களர் முயலுவது பேதமை யாகும். இந்த நோக்கம் ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;தங்கள் சிந்தும் இரத்தத்தினால் ஈழமண் சிவந்துகொண்டேயிருந்தாலும், வங்கக்கடல் செங்கடலானாலும் பிரபாகரனும் அவரது தோழர்களும் தங்களின் இலட்சியக்கனவு நிறை வேறும்வரை போராடுவார்கள். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;தமிழீழத்தின் சுதந்திரக் கொடியை ஏற்றும் வரை தொடர்ந்து போராடியே தீருவார்கள். அவர்களுக்குக் காலம் இட்டிருக்கிற கட்டளை இது. அதை மீற எவராலும் இயலாது.- &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;பழ.நெடுமாறன் எழுதிய"பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்"நூலிலிருந்து சில பகுதிகள்.&lt;/div&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/blog-post_03.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbIWbKQOx4zNKMctwiWTKJfalnfkFbfUaSc-r6ApeNhfUdrGtiBcVpp4NG2LxP6yY5CdaDtBGCZgjepKs_sBaUQ0_VfoMkTU-dzOwHv58ozaVkW0HsjgmZltfrZJpL_zdGwDmJrhWZf3E/s72-c/thalaiver.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-3254272865281817264</guid><pubDate>Tue, 02 Jun 2009 17:13:00 +0000</pubDate><atom:updated>2009-06-13T14:27:58.118-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஈழம்</category><title>கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtwxcgaR9mywvewSLbgphBmBVGK1My80J1oK005ENUD4ntKUSu7zptCoduZaKKed67VLVgSg67YJf64QP_2WszlmLchlVb3FplrvIJHJ9zIw8u-sVMep8mrlmf8Vw1GdokaayoQTWNdmc/s1600-h/n1703761861_21343_726700.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5342779717139378434" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 224px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtwxcgaR9mywvewSLbgphBmBVGK1My80J1oK005ENUD4ntKUSu7zptCoduZaKKed67VLVgSg67YJf64QP_2WszlmLchlVb3FplrvIJHJ9zIw8u-sVMep8mrlmf8Vw1GdokaayoQTWNdmc/s320/n1703761861_21343_726700.jpg" border="0" /&gt;&lt;/a&gt; தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத் திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட் டெரிக்கப்பட்டு விட்டார்கள்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னமாக, அடுத்த வேளை உண வுக்கு எதிரியின் கையைப் பார்க்கும் இழி நிலைக்கு உட் படுத்தப்பட்டு உள்ளார்கள். அங்கும் இளம் வயதினர் வடி கட்டப்பட்டு, வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். சரணடைந்த போராளிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆனாலும், சர்வதேசங்கள் இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் போராட் டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து சிங்கள சிறிலங்கா நடாத்திய பரப்புரைகளை ஏற்று, விடுதலைப் புலிகளைத் தமது நாடுகளில் தடை செய்ததன் மூலம் இந்த இனப் படுகொலையில் பங்கு வகித்த உலக நாடுகள் தமிழினத்தின் அத்தனை அழிவு களுக்குப் பின்னரும் தமிழர்களுக்கான நீதியை வழங்க முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வீதியிலிறங்கிப் போராடுகின்றோம்... உண்ணாவிரதங்கள் இருக்கின்றோம்... கண்ணீர் விட்டுக் கதறுகின்றோம்... 'எஞ்சியுள்ள எமது மக்களையாவது சிங்கள இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து காப்பாற்றுங்கள்...' என்று. உவ்வொரு மணித் துளிகளாக... நாட்களாக... வாரங்க ளாக... காலம் கடந்து செல்கின்றதே தவிர வேறேதும் நடப்பதாகத் தெரியவில்லை. 'தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்' என்று சிங்களம் மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு நாள் குறித்துள்ளது. பாதுகாப்பை இழந்த தமிழர்கள் மீது சிங்களனின் காறித் துப்பல்கள்... குனிந்த தலையுடன் அதைத் துடைத்துவிட்டு நகரத்தான் அவர்களால் முடிகின்றது. தமிழ்ப் பெண்கள் நடு ரோட்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகிறார்கள்... ஆனாலும் விதியை எண்ணி அழுது கொண்டே வீட்டிற்குச் சென்று தலை முழுக மட்டும்தான் அவர்களால் முடிகின்றது.இப்போது டக்ளஸ் தேவானந்தா, கருணா, ஆனந்த சங்கரிகள் முகங்கள் மட்டும் பயம் நீங்கிப் பிரகாசிக்கின்றன. பாவம், தமிழர்கள் தங்கள் பலத்தை இழந்து கூனிக் குறுகி முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற யாருமே கிடையாது. ஆனால், சிங்கள தேசத்தின் விருப்பங்களை ஏற்று 'பாலூற்றிக் கடமை செய்ய' புலம் பெயர் தேசங்களிலும் சிலர் ஆலாய்ப் பறக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக நொருக்கப்பட்டிருக்கலாம்... போராளிகள் பலர் அந்த நெருப்பு வேள்விக்குப் பலியாகிப் போயிருக்கலாம்... தளபதிகள் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம்... ஆனாலும் நாங்கள் நம்ப மாட்டோம் 'எங்கள் சூரிய தேவனை இந்தச் சிறு பொறிகள் சுட்டெரித் திருக்கும் என்று...'எம்முள் நிறைந்து... எப்போதும் உடன் இருந்து... எம்மை வழிநடத்தும் எம் தலைவன் மரணம் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டவன். 'மனிதன்தான் மரணம் அடைவான். மாவீரனுக்கு ஏதடா மரணம்?' என்ற இயக்குனர் சீமானின் வார்த்தைகள் எம் நெஞ்சத்தை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறது. சத்திரியன் சாவதில்லை. அவன் சரித்திரம் ஆகின்றான். 'நாம் வீழமாட்டோம்! நாம் வீழமாட்டோம்!!' என்ற நம்பிக்கைத் துடிப்பு மட்டுமே தமிழர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. கரிகாலன் மீண்டும் வருவான்... என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களை மீண்டும் நிமிர வைக்கின்றது. அது அவர்களின் ஆத்மார்த்த உணர்வு. அந்த நம்பிக்கை அவர்கள் சாவு வரை நீடிக்கும். அதைக் கலைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. 'கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்'&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி :ஈழநாடு - பாரிஸ்&lt;br /&gt;தமிழக்கதிர்</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/blog-post_02.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtwxcgaR9mywvewSLbgphBmBVGK1My80J1oK005ENUD4ntKUSu7zptCoduZaKKed67VLVgSg67YJf64QP_2WszlmLchlVb3FplrvIJHJ9zIw8u-sVMep8mrlmf8Vw1GdokaayoQTWNdmc/s72-c/n1703761861_21343_726700.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-1053555949878189057</guid><pubDate>Mon, 01 Jun 2009 18:19:00 +0000</pubDate><atom:updated>2009-06-13T14:29:22.806-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">களப்பிறர்</category><title>மீண்டும் எழட்டும் “ஆ“ பத்து - தமிழின் களப்பிற மரபு புதிய களத்தை உருவாக்கட்டும் - செல்வமணியன்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC1x4Il-Ec7XoET9VXXZD4E5Y97xDH3QaisOke_3VkAEqPaJSQkD4iugQ9MU9s5NKvHx2DgEgUmNFOYy_268f-Cd2xKpSmdX-2vnd3D33ti4tNstIxYloBh2bjnJypaiVx2kATUYVAFNA/s1600-h/Untitled-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5342435592254369938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 222px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC1x4Il-Ec7XoET9VXXZD4E5Y97xDH3QaisOke_3VkAEqPaJSQkD4iugQ9MU9s5NKvHx2DgEgUmNFOYy_268f-Cd2xKpSmdX-2vnd3D33ti4tNstIxYloBh2bjnJypaiVx2kATUYVAFNA/s320/Untitled-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;அறக்கண் பத்துக்கட்டுப் பறை உயர்த்தி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;எழுகிறது தமிழ் ஆதனிய ‘’ஆ’’ பத்து!&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மக்கள் உள்ளத்தில் பாயட்டும் ஆசீகவ அக்கப்போர்!&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் வாழ்வில் மலரட்டும் மார்க்சிய மக்கள் போர்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;த&lt;/strong&gt;மிழகம் தனித்த வரலாற்று மரபுரிமையும் அதனை வளப்படுத்திய தனித்தத் தத்துவச் செறிவையும் கொண்டு வாழ்ந்து வரும் ஒரு சமுதாயமாகும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;இதன் வரலாற்று நெடுகிலும் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான தத்துவப் போராட்டங்களும் களப் போரிடல்களும் நிறைந்தே கிடைக்கின்றன. அவை நன்மைகளை உயர்த்திப் பிடித்தும் தீமைகளை எதிர்த்துப் போராடியுமே முன்னேறியுள்ளன.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;இன்றைக்குத் தமிழராய் அறியப்படும் பழந் தமிழ்ச் சமுதாயம் அது உருண்டு திரண்டெழுந்த வரலாற்றில் அதன் வாழ்க்கைப் பட்டறிவுகளில் உயர்த்திப் பிடித்திருந்த பெருங் கோட்பாடு “&lt;strong&gt;அறம்&lt;/strong&gt;” எனும் ஒற்றைச் சொல்லாகும். அது வரைமுறை மிகுந்த வாழ்க்கைச் செழுமையின் வரையறுப்பாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;பழந்தமிழ்ச் சமுதாயம் தன் தொடக்க கால ஆட்சிமுறையின் உருத்திரட்சிகளிலும் மலர்ச்சிகளிலும் அந்த அறத்தையே கண்ணாக நிறுத்தி அதனைக் கண்போல் காத்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த "&lt;strong&gt;அறக்கண்"&lt;/strong&gt; ஆட்சி மூலமே மக்கள் வாழ்வுக்குரிய &lt;strong&gt;அகம் – புறம்&lt;/strong&gt; எனும் பிரிக்கவியலா &lt;strong&gt;உளத்தியல் – ஊரியல்&lt;/strong&gt; செழுமைகளை வரையறுத்துக் காத்து வளர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குடிக்குள் எழுபிறப்பு – மூவாழ்க்கை முறை எள ஒரு பட்டுக்கட்டுப் பண்பாட்டை வடித்தெடுத்து தன் வழி மரபில் தொடர்ந்து நிலை நிறுத்தி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குடி குதிரும் இடம் எங்கெங்கும் ஏழ்குடிக் கூட்டுக் குடியாட்சிகளை நிறுவி அவற்றின் எளிமையில் அறத்தின் பெருமையைப் புறத்தில் நிறுத்திப் பறையமாய் உயர்ந்து நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் அகப்புற வாழ்க்கை முறைகளில் ‘&lt;strong&gt;ஆதனியப் – பூதனியப்&lt;/strong&gt;’ பண்புகளைப் பூத்துக் குலுங்க வைத்தது. புன்னகை மொழியில் பெண்மையின் பெருமை பேசி நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பூத்துக் குலுங்கிய தமிழ்ப் பறைமுறை வாழ்க்கையில் ‘&lt;strong&gt;வாழைக்கு தன் கன்றே கூற்றாகும்&lt;/strong&gt;’ என்பதைப் போல் பறைமுறை பிரித்து வளர்த்து வந்த பார்ப்பனியமே அப்பறையத்தின் ஆதனிய – பூதனிய வரைமுறைகளுக்கு எதிரியாய் எழுந்து நின்றது. பறையத்தின் எழுபிறப்பில் அடிப்பிறப்பே எதிர்க்கோலம் பூண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பார்ப்பனியம் ஆதனியத்தை எரித்து முடிக்கும் ஆரியத்தைக் கையில் தூக்கிக் கொண்டு தீமையைத் தூக்கிப் பிடித்து தீ ஏவும் தேவத்தேரோட்டத்தை நடத்தி அறக்கண் தமிழ்ப் பறையத்திற்கு முடிவு கட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பறையம் கட்டி வளர்த்த ஏழ்குடிக் கூட்டாச்சிகளை எரித்து முடித்து அதன் மூவாட்சி முறையைத் தனித்தனியே பிரித்து நிறுத்தி முப்பேரரசு வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது அப்பார்ப்பனியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதனிய – பூதனிய வாழ்க்கைப் பண்புகளுக்கு முடிவு கட்டி பார்ப்பனிய ஆடவக் கொள்கைகளின் மூலம் பேரரசு வெறியாட்டம் ஆடியது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பு ஆரியத்தை ஆட்சியிலாகக் கொலுவேற்றி வைத்து அறத்தைப்&lt;br /&gt;புறத்தில் நிறுத்தி ஆண்டோரை அப்புறப்படுத்தி வெளியேற்றி வைத்தது.&lt;br /&gt;அவர்களின் குடையறுத்தும் உடை அறுத்தும் கொலை வெறியாடி நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பார்ப்பாரியம் ஆடிய ஆட்டத்திற்கு எதிராக அது அறுத்தெறிந்த ஆதனிய – பூதனிய வாழ்க்கை முறையை மீட்டு நிலை நிறுத்தப் பிறந்தது ஒரு மரபு.&lt;br /&gt;&lt;br /&gt;அது பார்ப்பாரியம் அப்புறப்படுத்தி வெளியேற்றிய பறை அறக் கூட்டத்திலேயே வேர் பிடித்துக் காழ்த்து வளர்ந்தது. பார்ப்பாரித்தை எதிர்த்துக் களமாடும் புதிய களப்பிற மரபை (களம் காணப் பிறக்கும் மரபை) அப்பார்ப்பாரியத்தின் தமிழ்ப் பேரரசுகளுக்கு வெளிநின்று வளர்த்தெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;களப்போரிடும் அம்மரபின் அருவைக் கருவில் நிறுத்தி, கருவை உருவில் நிறுத்தி, உருவைத் திருவில் நிறுத்தி, திருவைத் தெருவில் கொண்டு வந்து நிறுத்திக் களமாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த களப்பிற மரபு கட்டி வளர்த்து நின்ற போர் முறையே ஆசீவக அக்கப்போர். அது ஆதனியத்தை மீண்டும் வாழவைத்து அதில் பூதனியத்தை பூத்துக் குலுங்க வைக்க மக்கள் உளத்தியலை வலுப்படுத்தும் தத்துவக் களப்போர். அந்தக் களப்போராட பிறந்தவர்களே களப்பிறர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் களப்பிறக் களப்போரில் பார்ப்பாரிய ஆடவக் கொள்கைளுக்கு எதிராக முகிழ்த்தெழுந்த அக்கால அரசியல் இயக்கங்களே படை அணிவகுப்புகளே சமணமும் புத்தமும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;”ஆசீவக மனனம், ஆமனச் சமணம், ஆபுத்த அமிழ்தம்&lt;/strong&gt;” எனும் முக்கூட்டுப் பறை முறையில் புதிதாய் முகிழ்தெழுந்த முப்புள்ளிப் (ஃ) போர் முறைதான் ஆசீவக அக்கப்போர். (இதன் வழி தான் தமிழில் ஃ எனும் குறியீடு ஆய்த எழுத்தாக உலா வருகின்றது)&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆசீவக அக்கப்போரை வளர்த்து உருப்படுத்திய ஆட்சியியல் கோட்பாடே உள்ளத்தில் வன்மை வளர்த்து பெண்மை மண வெள்ளத்தில் ஆண்மை நிறுத்தி உரிமையில் &lt;strong&gt;”அறம் – பொருள் – இன்பம்”&lt;/strong&gt; பிரித்து முப்பால் &lt;strong&gt;”அமிழ்த”&lt;/strong&gt; ஆட்சி நடத்திய வள்ளுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளுவம் அது வாழ்வின் கனவுக் கோர்வையல்ல! களப்பிற மரபின் ”அறக்கண்” ஆட்சியியலின் கைப்போர்வாள்! பார்பாரியத்தை எதிர்த்துக் களமாடிய களப்பிறர்களின் அரசியல் அமைப்பு யாப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் களப்பிற வள்ளுவத்தை அறுத்தெறிந்து அப்புறப்படுத்தி மீண்டும் தன் ஆரிய மரபு நிறுவ எதிர்க்களமாடிய பார்ப்பரியத்தின் புதிய பரம்பரை ஆட்சிப் பெருமைகளே எழுதப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு. வரலாற்றில் எழுந்தாடி வரும் இந்து மதவெறியாட்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றால் அழிக்கப்பட்ட நந்தன் ஆட்சி ஆறுந்த வீழ்ந்த தன் ‘’ஆ’’முறை மீட்க ஒரு சபதம் இட்டதாம். ஆமாம்! தொடரும் என் சந்ததிகளின் கால்களிலிருந்து மீண்டும் மீண்டும் களப்பிற மரபு பிறக்கும் எனச் சபதம் இட்டதாம்! காலில் தங்கி களம் காணும் மரபு ஒன்று பிறக்கும் எனச் சபதமிட்டதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;அதை ஆசீவகம் மீட்கும் ‘’ஆ’’ பத்து மறைப்பு எனக் கட்டியுரைத்து ஊரெங்கும் உலகெங்கும் உலவ விட்டதாம். ஆமாம் ஆதனிய ஆன்மீக அலறலாக உலவ விட்டதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;என் ‘’ஆ’’ பத்து மீண்டும் எழுந்தால் உனக்கு ஆபத்து என அந்த பார்ப்பரியத்திடம் உறுதியிட்டு உரைத்ததாம்! உனக்கு இறுதி செய்வேன் எனச் சபதமிட்டு இறந்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்! அது தன் மன வெளியை எங்கெங்கும் திறந்து நிறுத்தி விட்டு ‘’ஆ’’ என மண்ணுக்குள் கண்மூடி மறைந்ததாம்! அது இறக்கவில்லை. மறைந்து நிற்கின்றதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் சொல்கிறது தமிழகப் பறையர்களிடம் வாழ்ந்து செத்து வீழ்ந்துக்கிடக்கும் ஆரியம் கொலைவெறியாடி அறுத்து முடித்த&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பறைக்கூத்துப் பாடல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;”ஆ” பத்தாய் எழுகின்றது... பறைக் கூத்தில்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தனை எரித்த சிவனுக்கு நந்தன் இட்ட இறுதிச் சூளுரை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இறுதியாய் அறுதியிட்டு உறுதியாய்&lt;br /&gt;உரைக்கிறேன்; வேலில் தீ தூக்கி நீயாடும்&lt;br /&gt;வேதிய ஆட்டம் முடிக்க...&lt;br /&gt;நீ அறுத்தெறிந்து எரித்து முடித்த – என்&lt;br /&gt;“அறக்கண்” பத்துக்கட்டுப் பறை தூக்கி&lt;br /&gt;மீண்டும் எழுந்து வருவேன்...&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்ந்த என் முகம் மூடி&lt;br /&gt;முட்டி நிற்கும் இச்சாம்பலிலிருந்து&lt;br /&gt;சாவைக் கொன்றெழும் சனியனாய்&lt;br /&gt;சந்ததியில் அந்தாதிக் கால் பிடித்து&lt;br /&gt;மீண்டும் பிறந்து வருவேன்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்தாதிச் சந்ததியின் கண்ணிரண்டில்&lt;br /&gt;அந்தரத்து ஆதி நீர் மின்னல்&lt;br /&gt;பூப் பூக்கப் புதிதாய் பிறந்து வருவேன்&lt;br /&gt;நெடுவானம் கீறி நிலம் விழும் நீராய்&lt;br /&gt;அவர் தலைக்குள் புகுந்து வருவேன்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் இட்ட வடுவைத்&lt;br /&gt;தீக்கண்ணாய் நிறுத்தி நீயாடி வரும்&lt;br /&gt;தீச்சித்த வேதியக் கொடுமை வீழ்த்த&lt;br /&gt;அந்தாதிச் சந்ததியின் நெற்றியில் – அறுந்த&lt;br /&gt;ஆதித் தமிழ்நீரன் கொள்கை&lt;br /&gt;தூக்கி வருவேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது....&lt;br /&gt;”நீற்றுப் போனவன் நந்தன்” என்றே&lt;br /&gt;வெற்றியின் வெறியில் நின்று&lt;br /&gt;எனை எரித்த சாம்பலை&lt;br /&gt;நெற்றியில் நீராய்ப் பூசி&lt;br /&gt;சுரிய – ஆரிய – காரிய –&lt;br /&gt;வாரியங் கட்டியாடும் – உன்&lt;br /&gt;“சு” ப்ரமணியக் கொடுமைக்கு&lt;br /&gt;இறுதி செய்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உறுதியாய் உரைக்கிறேன்;&lt;br /&gt;இறுதி செய்வேன்... என்&lt;br /&gt;அந்தாதிச் சந்ததியின் நெற்றியில்&lt;br /&gt;வந்தன – சந்தன – நந்தன – அந்தண&lt;br /&gt;“மூ” ஆதித் தமிழ் நீரன் கொள்கை தூக்கி வந்து&lt;br /&gt;உனக்கு உறுதியாய் இறுதி செய்வேன்&lt;br /&gt;&lt;br /&gt;என் சாம்பலின் சாவை மிதித்தெழும்&lt;br /&gt;சந்ததி காலில் அறுந்து வீழா இச்சபதம் கட்டி&lt;br /&gt;அங்கை கூப்பி அருவை வணங்கும்&lt;br /&gt;அருந்ததிச் சத்தம் எங்கும் ஒலிக்க...&lt;br /&gt;சதங்கைக் கட்டி உன் முன் ஆட விடுவேன்...&lt;br /&gt;&lt;br /&gt;எனைக் கொன்ற நினைப்பில் நீ பூசும்&lt;br /&gt;உன் எரிநெற்றிச் சாநீற்றை –&lt;br /&gt;ஆடும் என் சந்ததி நெடுங்காலில் பூசி&lt;br /&gt;உனக்குப் பரகாலனாய் வந்து நிற்கும்&lt;br /&gt;“தண் கால் – தங்களான்” தலைமை&lt;br /&gt;கட்டி ஆட விடுவேன்...&lt;br /&gt;&lt;br /&gt;என் சந்ததி ஆடும் ஆட்டத்தில் நான் நின்று –&lt;br /&gt;நின்றாடுவேன்; உன் முன் நின்றாடுவேன்&lt;br /&gt;நிமிர்ந்தாடுவேன்; தலை நிமிர்ந்தாடுவேன்&lt;br /&gt;வென்றாடுவேன்; நான் வென்றாடுவேன்&lt;br /&gt;சாப்பறையில் சங்கப்பறை தட்டி&lt;br /&gt;வென்றாடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொன்றாடுவேன் நான் கொன்றாடுவேன்&lt;br /&gt;தீய உன் தீக் கொள்கைக் கொன்றாடுவேன்&lt;br /&gt;வீழா என் சந்ததியின் தலையில்&lt;br /&gt;நீ பறித்த மயிற் பீலி மீண்டும் சுட்டிக்&lt;br /&gt;கொண்டாடுவேன்&lt;br /&gt;நீ அறுத்த ஆதிச் சுற்றம் கூட்டி விழாக்&lt;br /&gt;கொண்டாடுவேன்.வீழாப் பறையம் கட்டி&lt;br /&gt;விழாக் கொண்டாடுவேன்...&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;மறைந்து நிற்கும் அந்த “ஆ” பத்தை மீட்டும் தட்டியெழுப்ப வேண்டிய தேவை வந்து விட்டது. மீண்டும் களப்பிற மரபைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! தமிழகம் இன்றைக்கு “இந்திய” வல்லரசின் வெறியாட்டத்தின் கீழ் ஒரு புறம் சாதியத்தாலும் மறுபுறம் வல்லரசியக் கொடுமைகளாலும் அழிக்கப்பட்டு வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் வளங்களும் உரிமைகளும் எல்லையற்ற வல்லரசியக் கொள்ளைக்கு இலக்காகிக் கிடக்கின்றன. அவற்றை மீட்க எரிக்கும் சாதியத்துக்கும், அழிக்கும் வல்லரசியத்திற்கும் முடிவு கட்டும் ஒரு புதிய களப்பிற மரபை உருவாக்க வேண்டும்.&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;மக்கள் உளத்தியலில் நன்மையைப்படைக்கும், ஆசீவக அக்கப்போரையும், உரிமையியலில் நாடு மீட்கும் மார்க்சிய மக்கள் போரையும் கட்டி எழுப்பி புதிய களப்போரை இனி நாம் நடத்தவேண்டும்&lt;strong&gt;.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழகத்தின் செழுமையான வரலாற்றுத் தத்துவ மரபில் ஊறியெழும் புதிய கம்யூனிசக் களப்பிற மரபைத் தடடியெழுப்புவோம்! ஆதிக்க வெறியாடும் சாதியப் பார்பாரியத்தையும், வல்லரசிய இந்தியத்தையும் வெட்டி வீழ்த்துவோம்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;/div&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/06/blog-post.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC1x4Il-Ec7XoET9VXXZD4E5Y97xDH3QaisOke_3VkAEqPaJSQkD4iugQ9MU9s5NKvHx2DgEgUmNFOYy_268f-Cd2xKpSmdX-2vnd3D33ti4tNstIxYloBh2bjnJypaiVx2kATUYVAFNA/s72-c/Untitled-2.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-2354307039899667295</guid><pubDate>Sat, 30 May 2009 06:24:00 +0000</pubDate><atom:updated>2009-06-13T14:28:16.859-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஈழம்</category><title>ஈழத் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை": தமிழருவி மணியன்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgixIqIr4OusH9gnbQI_gGDF87vyLEixZu657zq8f_VzOqIdNGBAICVjeipY___6i-etU-O9iMziu2Cpana-yqqnFwMi820FNtSRKkZkxPrct6ZARBPIYrfSyV6tGtKR1fzjGmvGkp-f7A/s1600-h/Graphic1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5341499961096513618" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 266px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgixIqIr4OusH9gnbQI_gGDF87vyLEixZu657zq8f_VzOqIdNGBAICVjeipY___6i-etU-O9iMziu2Cpana-yqqnFwMi820FNtSRKkZkxPrct6ZARBPIYrfSyV6tGtKR1fzjGmvGkp-f7A/s320/Graphic1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை" என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' பிரபல வார இதழிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்ட்டபோது, 'இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது' என்று நேரு ஒதுங்கிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சிறிமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஈழத் தமிழர்களுக்காக இந்திரா காந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ் காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திரா காந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ் காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனவுடன் உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.போனவையெல்லாம் போகட்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக ஒழிப்பது என ராஜபக்ச அரசு தன் இராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன் சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விடுதலைப் புலிகளுக்காகவோ, பிரபாகரனுக்காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு அனைத்துலக போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத் தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ச முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன் சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது. பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் அந்த ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார்.&lt;br /&gt;புதிதாக வெளிவிவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஒஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப் பகுதியே மயானம் ஆகிவிட்டது. எங்கும் தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம்.&lt;br /&gt;ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வர வேண்டுமென்று பிரித்தானியாவும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ச அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனால், எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று ஆவேசமாய் தெரிவித்தார் தமிழருவி மணியன். &lt;/div&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/05/blog-post_6507.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgixIqIr4OusH9gnbQI_gGDF87vyLEixZu657zq8f_VzOqIdNGBAICVjeipY___6i-etU-O9iMziu2Cpana-yqqnFwMi820FNtSRKkZkxPrct6ZARBPIYrfSyV6tGtKR1fzjGmvGkp-f7A/s72-c/Graphic1.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-7047521539416047778</guid><pubDate>Fri, 29 May 2009 13:14:00 +0000</pubDate><atom:updated>2009-06-13T14:30:40.697-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்தியா</category><title>இல்லாத இந்திய தேசியமும், இந்தியக் கொடியின் மாற்றங்களும்</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij-qiB049kxb-McZZL3GeFNuNtR-V7-b6brZKVCpxuZsx7K98QZD9wVPQ4lV-yybGVb9r5OZVZXCItIXNf6EkEQkTaSQkbepHqpmGjg77bMNW-YhnTWDV_YEBgfT5C-6h9A2yVn7XNLZg/s1600-h/1906.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5341253490480393874" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 209px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij-qiB049kxb-McZZL3GeFNuNtR-V7-b6brZKVCpxuZsx7K98QZD9wVPQ4lV-yybGVb9r5OZVZXCItIXNf6EkEQkTaSQkbepHqpmGjg77bMNW-YhnTWDV_YEBgfT5C-6h9A2yVn7XNLZg/s320/1906.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:arial;"&gt;1906&lt;/span&gt; ஆம் ஆண்டு&lt;/strong&gt;&lt;/span&gt; இந்தியாவிற்கென ஒரு தேசியக்கொடி தேவை எனக் கருதிய வெளிநாட்டில் வாழ்ந்த சில இந்தியர்களால் அமைக்கப்பட்டது.&lt;br /&gt;இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCLcYvCHp7VD5qJcHwHiiCEddlMg3Ueb8DHMuBXRq0C0twMdvrJp8aD5HI2zB5hgdmVsfRaiEVpnxVIVg4fPtqgDfU85AIoC-h-_YO3ZeZkkhM_Tu2mF09n6k0YLOekHmuneprldEJJ-8/s1600-h/1916.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5341253285945658930" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 173px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCLcYvCHp7VD5qJcHwHiiCEddlMg3Ueb8DHMuBXRq0C0twMdvrJp8aD5HI2zB5hgdmVsfRaiEVpnxVIVg4fPtqgDfU85AIoC-h-_YO3ZeZkkhM_Tu2mF09n6k0YLOekHmuneprldEJJ-8/s320/1916.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;1916 ஆம் ஆண்டு&lt;/strong&gt;&lt;/span&gt; சப்தரிசி மண்டலத்தின் சின்னம் மேல் இடது புறமும் யூனியன் சாக் கொடி “தன்னாட்சி” இயக்க காலத்தில் வழக்கத்தில் இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-gVcPQgQAHtSOwJFCghrltND4gyN-0uCUCPCtSBx9MzpdhQLuFLiw668ZjIbJFvxcciMwR8tOHNPxVBbmRhWYn437RsrA58ShqpKu6NDPx2clWL1Z-NMtzDu5bWmdKSDc3xFo2zEIXFc/s1600-h/1921.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5341253088556188514" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 224px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-gVcPQgQAHtSOwJFCghrltND4gyN-0uCUCPCtSBx9MzpdhQLuFLiw668ZjIbJFvxcciMwR8tOHNPxVBbmRhWYn437RsrA58ShqpKu6NDPx2clWL1Z-NMtzDu5bWmdKSDc3xFo2zEIXFc/s320/1921.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;1921 ஆம் ஆண்டு&lt;/strong&gt;&lt;/span&gt; காந்தியால் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் பெசவாடா கூட்டத்தில் ஆதரிக்கப்பட்டு 1931காங்கிரசுக் கூட்டங்களில் பயன்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBICEcoWYZf9-rlzZOkSxcWmj7VWmDuByf1CYD5F0FoqlOBUobHAmfGeITAxyZ86CGATrXbcBIOmkwS5Rg2Cw1f0b7OqhyF6peOFfvXgbcI3oRKZ6k53Zs9SfgQ7RiLIbeLGzaNdKjpYg/s1600-h/1931.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5341252923205214018" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 209px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBICEcoWYZf9-rlzZOkSxcWmj7VWmDuByf1CYD5F0FoqlOBUobHAmfGeITAxyZ86CGATrXbcBIOmkwS5Rg2Cw1f0b7OqhyF6peOFfvXgbcI3oRKZ6k53Zs9SfgQ7RiLIbeLGzaNdKjpYg/s320/1931.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;1931 ஆம் ஆண்டு&lt;/strong&gt;&lt;/span&gt; காங்கிரசால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கராச்சி கூட்டத்திற்கு பின் அமைக்கப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDubpE7_PX0ccUdNawWF_1H2dskrGPvmLV7dJ07zRmMCc_S7B8SnJHc_YE902BwPdq4rGbzQRQ7lhHKRGxUqlKsvOMAkPV6lBvBOgNQnWSHLKDmnsMru2ScN30QH_z8YEqLf_U1_XUI-g/s1600-h/1931-aug.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5341252684158596914" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 202px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDubpE7_PX0ccUdNawWF_1H2dskrGPvmLV7dJ07zRmMCc_S7B8SnJHc_YE902BwPdq4rGbzQRQ7lhHKRGxUqlKsvOMAkPV6lBvBOgNQnWSHLKDmnsMru2ScN30QH_z8YEqLf_U1_XUI-g/s320/1931-aug.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;1931 ஆம் ஆண்டு ஆகத்து&lt;/strong&gt;&lt;/span&gt; (ஆகஸ்ட்டு) -ல் காந்தியால் கொண்டுவரப்பட்டது. சில மாற்றங்களுடன் பாம்பாய் காங்கிரசில் ஒப்புக்கொள்ளப்பட்டது. செந்நிறம்- மனத்தின்மை, வெள்ளை - உள்ளத்தூய்மை, பச்சை- நம்பிக்கை, வீரம் ராட்டை - மக்களின் நல்வாழ்வு சின்னம் . &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnjtxBFLqIZg6OuFs2aXGQM9fpprTrWhuJ9fSkL2AUs5cscCQUh3cyn-XNF4KBoSVrCsexYTiTjpx0V5nsMPkoCRRs5Pq4ptA1hLGmLJrTCJmyXPv2Lj3GSomItxm0zIP0mdj7Dfa7rI0/s1600-h/1947.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5341252397626426850" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnjtxBFLqIZg6OuFs2aXGQM9fpprTrWhuJ9fSkL2AUs5cscCQUh3cyn-XNF4KBoSVrCsexYTiTjpx0V5nsMPkoCRRs5Pq4ptA1hLGmLJrTCJmyXPv2Lj3GSomItxm0zIP0mdj7Dfa7rI0/s320/1947.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1947 ஆம் ஆண்டு ஆகத்து 15&lt;/span&gt;&lt;/strong&gt;(ஆகஸ்ட்டு) சுதந்திர இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஒத்துக் கொல்லப்பட்டது . நடுவில் உள்ள அசோக சக்கரம் அறம் மெய்யுணர்ச்சியின் சின்னம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;இப்போது இறுதி வடிவமாக இந்தியா காட்டும் வல்லரசியக் கனவுக் கொடி.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;நாளை உடைந்து நொறுங்கும் இந்தியாவில் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;உருத்திரண்டு எழும் தேசிய இனங்களி்ன் பேரெழுச்சி!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;உலக வரைபடத்தில் இன்னும் பல .., &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;தேசியக் கொடிகளாய் இன்னும் பல ..,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;என இந்தியத்துணைக் கண்டத்தில் தோன்றும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;அதற்காய் களம் காண்போம்!!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#333333;"&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#333333;"&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#333333;"&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#333333;"&gt;&lt;strong&gt;படங்கள் - மதுரை காந்தி அருங்காட்சியகம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/05/blog-post_29.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij-qiB049kxb-McZZL3GeFNuNtR-V7-b6brZKVCpxuZsx7K98QZD9wVPQ4lV-yybGVb9r5OZVZXCItIXNf6EkEQkTaSQkbepHqpmGjg77bMNW-YhnTWDV_YEBgfT5C-6h9A2yVn7XNLZg/s72-c/1906.jpg" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7463351757674780575.post-267908380891756636</guid><pubDate>Fri, 29 May 2009 06:11:00 +0000</pubDate><atom:updated>2009-06-13T14:27:58.118-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஈழம்</category><title>பொட்டு அம்மான் உயிரோடு உள்ளார்?</title><description>&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYfO9RltmdqglYdNdFWVHdJzlK4g0j63P6VLqVTVznRHT7t9yni5yi9_MENyCal7SKZeK8_03csMYhMxzReh46peBY16N6YCBDH01YpMeglYRx-LdqYHXRv4Jt_AWt2BIFNhs9xPaIevA/s1600-h/2079PodduAmman_05_11_07_J.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5341124990156895554" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 289px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYfO9RltmdqglYdNdFWVHdJzlK4g0j63P6VLqVTVznRHT7t9yni5yi9_MENyCal7SKZeK8_03csMYhMxzReh46peBY16N6YCBDH01YpMeglYRx-LdqYHXRv4Jt_AWt2BIFNhs9xPaIevA/s320/2079PodduAmman_05_11_07_J.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரபாகரனின் வலது கரமும், உளவுப் பிரிவு தலைவருமான பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை என்று நம்பப்படுகிறது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதி முக்கிய தலைவர்களில் ஒருவர்தான் பொட்டு அம்மான். உளவுப் பிரிவு தலைவராக இருந்து வந்தார். பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் பொட்டுதான் இருந்தார். பிரபாகரனின் இருப்பிடங்கள், செயல்பாடுகள் குறித்து அவரது மனைவிக்கு அடுத்தபடியாக பொட்டு அம்மனுக்குத்தான் தெரியும். அந்த அளவுக்கு மிக மிக முக்கிய இடத்தில் இருந்தார் பொட்டு அம்மான். மிகத் திறமையானவராக கருதப்படும் பொட்டு அம்மான் ராணுவத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக முன்பு ராணுவம் கூறியது. ஆனால் பின்னர் ராணுவ தளபதி பொன்சேகா கூறுகையில், பொட்டு அம்மானின் உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;இதனால் பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை என்று கருதப்படுகிறது. அதேசமயம், அவர் உயிருடன் இருந்தால் எங்கு இருப்பார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. அவர் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருக்கலாம் என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் ராணுவத்தின் பிடியில் சிக்கக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை என்பதால் அதுவும் நம்பும்படியாக இல்லை. பொட்டு அம்மன் உயிரிழக்கவில்லை என்பது மட்டும் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் உயிருடன்தான் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;இருப்பினும் அவர் எங்கு இருக்கிறார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. பொட்டு அம்மான் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் சமீபத்தில் முடிந்த கடைசிக்கட்ட போரின்போது அவர் தப்பியிருக்க முடியாது. அதற்கு முன்பே அவர் தப்பிப் போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.&lt;/div&gt;</description><link>http://thamizhkkootru.blogspot.com/2009/05/blog-post_28.html</link><author>noreply@blogger.com (தமிழ்க்கூற்று)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYfO9RltmdqglYdNdFWVHdJzlK4g0j63P6VLqVTVznRHT7t9yni5yi9_MENyCal7SKZeK8_03csMYhMxzReh46peBY16N6YCBDH01YpMeglYRx-LdqYHXRv4Jt_AWt2BIFNhs9xPaIevA/s72-c/2079PodduAmman_05_11_07_J.jpg" width="72"/><thr:total>0</thr:total></item></channel></rss>