<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:blogger='http://schemas.google.com/blogger/2008' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797</id><updated>2020-09-24T00:15:56.758-07:00</updated><category term="கால்நடை தொழில்"/><category term="மரங்கள்"/><category term="விவசாயம்"/><category term="கால்நடை தீவனங்கள்"/><category term="விவசாய தகவல்கள்"/><category term="வேளாண்மை"/><category term="பறவைகள்"/><category term="மரம் வளர்த்து மனிதம்  வளர்ப்போம்"/><category term="வீட்டுதோட்டம்"/><category term="அரசு வேளாண் திட்டங்கள்"/><category term="தொழில்"/><category term="பாம்புகள்"/><category term="ஆதங்கம்"/><category term="இலவசபயிற்சி"/><category term="கால்நடை நோய்கள்"/><category term="சென்னை"/><category term="நீர் பாசனம்"/><category term="பொது தகவல் அறிவிப்புகள்"/><category term="மண்புழு"/><category term="வர்த்தக லாபமுள்ள மரங்கள்"/><category term="விவசாய கடன்"/><category term="அக்னிகோத்ரம்"/><category term="அழியும் உயிரினங்கள்"/><category term="அவசியம் மலை ஏற்றம்"/><category term="ஆடைகள்"/><category term="ஈழமக்கள்தமிழ்நாட்டில்"/><category term="உணவு"/><category term="உதவி"/><category term="உப்புக்கள்"/><category term="ஊடக செய்திகள்"/><category term="எரிவாயு"/><category term="கனிமங்கள்"/><category term="கால்நடை"/><category term="காளான்வளர்ப்பு"/><category term="குடிநீர்"/><category term="குப்பைகள்"/><category term="கைவினைப்பொருட்கள்"/><category term="கொசுக்கள்"/><category term="சுற்று சூழல் ஊடக செய்திகள்"/><category term="சேது சமுத்திரம்"/><category term="ஜோதிடம் மரம்"/><category term="தண்ணீர்"/><category term="பசுமைகலாம் திட்டம்"/><category term="பயிர் உரங்கள்"/><category term="பயிர் நோய்கள் (பாரம்பரிய கட்டுப்பாடு )"/><category term="பயிர் நோய்கள் (ரசாயன கட்டுப்பாடு)"/><category term="பயோடிவேர்சிட்டி"/><category term="பூமி வெப்பமடைதல்"/><category term="மீன்"/><category term="மூலிகை பயிர்"/><category term="ரேவதி"/><category term="விஷம்"/><category term="வேண்டுகோள்"/><title type='text'>தமிழ் வேளாண் கதிர் </title><subtitle type='html'>தமிழகத்தின் உழவுசார் தொழில்களின் வளர்ச்சிக்கான திறவுகோல்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default?redirect=false'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>165</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-3366126218499808897</id><published>2020-08-14T01:52:00.000-07:00</published><updated>2020-08-14T01:52:04.352-07:00</updated><title type='text'>முடக்கத்தை நோக்கி மூங்கில் தொழில்!</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-THmfzhgJ-Ng/XzZQmvz3bbI/AAAAAAAALkM/QneFBUy-T0EHU1IOC1SoLqHF87Un3ct7wCLcBGAsYHQ/s1280/IMG-20200212-WA0112.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;1280&quot; data-original-width=&quot;960&quot; height=&quot;640&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-THmfzhgJ-Ng/XzZQmvz3bbI/AAAAAAAALkM/QneFBUy-T0EHU1IOC1SoLqHF87Un3ct7wCLcBGAsYHQ/s640/IMG-20200212-WA0112.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;span id=&quot;goog_345933886&quot;&gt;&lt;/span&gt;&lt;span id=&quot;goog_345933887&quot;&gt;&lt;/span&gt;மதுரை செல்லூர் பகுதியில் அமைந்த புதிய மேம்பாலத்தை கடந்து செல்பவர்களின் கண்ணில் அன்றாடம் படும் காட்சி ஒன்று. ரோட்டின் இரைச்சலை பொருட்படுத்தாமல் சிலர் மும்முரமாக மூங்கில் கூடைகளையும், பஞ்சாரத்தையும் பின்னிக் கொண்டிருப்பார்கள். சுமார் 3 தலைமுறைகளை கடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த மூங்கில் பின்னுதல் வேலை அவர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து விட்ட ஒன்று. இயற்கையில் பச்சை தங்கம் என்று கருதப்படும் மூங்கிலின் விலை தங்கத்தை போல் எகிறுவதும், முன்பு போல் மூங்கிலால் ஆன பொருட்களுக்கு வரவேற்பு இல்லாத காரணத்தாலும் இந்த மூங்கில் தொழில் முடக்கத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
திருமலைநாயக்கர் காலத்திலிருந்து இந்த குடும்பங்களுக்கு வாழ்வளித்து வந்த, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இந்த தொழில் அழிந்து விடாமல் பாதுகாக்க அரசும், பிறநிறுவனங்களும் முன்வர வேண்டும் என்கிறார்கள் இந்த கைவினை கலைஞர்கள். இந்த தொழிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கும் பேசினோம். &quot; நாங்கள் கம்பளத்து நாயக்கர் இனத்தின் ஒரு பிரிவான மகேந்திர மேதிரா என்ற பிரிவை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எங்களது சமூக மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு ஊரிலும் ஓடும் நதியின் வடகரையில் தான் குடியிருப்புகளை அமைத்திருப்பது வழக்கம். இது என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பெரும்பாலும் அவர்கள் அனைவரும் மூங்கில் பின்னுவதை நம்பித்தான் பல தலைமுறைகளாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்நாட்டில் மூங்கில் பரவலாக விளைவதில்லை. வீடுகட்டுவது, வியாபாரத்திற்கு, விலங்குகளை அடைக்க என்று மூங்கில் தான் ஒரு காலத்தில் பரவலாக அனைத்து பயன்பாடுகளுக்கும் உதவியிருக்கிறது. அதனால் செழிப்பாக இருந்த மூங்கில் தொழிலில் எங்களது சமூகத்தினர் ஆயிரக்கணக்கில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக கூட்டுமாறு, கோழி பஞ்சாரம், தக்காளி கூடை, பழக்கூடை, சோறுபாய், முத்துகூடை போன்ற பொருட்களை பின்னி விற்று வருகிறோம். இதில் பெரிய அளவு வருமானம் என்று எதுவும் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் எங்களது முன்னோர்கள் விட்டு போன இந்த தொழிலை தவிர வேறு தொழில் தெரியாத காரணத்தால், இதை விட்டால் எங்களுக்கு வேறு பிழைப்பும் இல்லை. தற்போது எங்களது இனத்தில் இளைய தலைமுறையினர் நசிந்து வரும் இந்த தொழிலில் இறங்க விரும்பாமல் திருப்பூருக்கு போய் சாயப்பட்டறையிலும், கட்டிட வேலைகளையும் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். வயதாகிவிட்ட எங்களை போன்றவர்கள் தான் வேறு எங்கும் சென்று பிழைக்க முடியாமல், இயன்ற வரை எங்களால் ஆன பொருட்களை உற்பத்தி செய்து அன்றாட வருமானத்திற்கு வழி செய்து கொள்கிறோம்&quot; என்றவர் மேலும் தொடர்ந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot; இப்போது எங்களது அன்றாட பிழைப்புக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எங்களின் தொழிலுக்கு மூலப்பொருளாக இருக்கும் மூங்கில் கேரளாவின் மூணாறு, புனலூர், பாலக்காடு ஆகிய இடங்களில் தான் அதிகமாக விளைகிறது. அங்கிருந்து தற்போது தமிழகத்திற்கு அனுப்பப்படும் மூங்கில்களின் விலையும் அதிகம். வரத்தும் குறைவு. குறிப்பாக மூங்கிலில் சிட்டு மூங்கில், கல் மூங்கில், கோமூங்கில் என்று வித்தியாசம் இருக்கிறது. இதில் சிட்டு மூங்கிலில் அந்த காலத்தில் மன்னர்களும், ஜமீன்களும் கட்டில் செய்து பயன்படுத்தியாக சொல்வார்கள். இந்த மூங்கில் கிடைப்பது அபூர்வம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மூங்கில் நீண்ட காலம் உழைப்பதாக இருக்க வேண்டுமென்றால், மூங்கிலை செடியிலிருந்து வளர்பிறை நேரத்தில் வெட்டி எடுக்க வேண்டும் என்று ஒரு ஐதீகம் உண்டு. ஆனால் தற்போது இதை எல்லாம் கடைபிடிப்பவர்கள் குறைவு. மேலும் இப்போது செயற்கை உரங்களை இட்டு மூங்கிலை வளர்ப்பதால் முன்பு போல் திடமான மூங்கில்களும் கிடைப்பது குறைவு. மூங்கிலை வாங்கி வந்தவுடன் அப்படியே உடைத்து வேலைக்கு பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட ஈரப்பதத்தில் வைத்து உடைத்து, நார்நாராக சரியான அளவில் கிழித்து எடுக்க வேண்டும். மிகவும் நுணுக்கமான வேலை இது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தற்போது அதிக வெயில் காலம் என்பதால் பலர் மூங்கில் குச்சிகளை கொண்டு செய்யப்படும் வெயில் ஸ்கிரீன் செய்ய சொல்லி கேட்கிறார்கள். இந்த ஸ்கிரீனுக்கு சதுர அடிக்கு 22 ரூபாய் வரை வைத்து விற்பனை செய்கிறோம். இதில் இருக்கும் கடும் உழைப்புக்கு இந்த விலை குறைவு தான் என்றாலும், சாதாரண மூங்கிலுக்கு இவ்வளவு விலையா என்று கேட்டு பேரம் பேசுகிறார்கள். ஜன்னல்களில் வெயிலின் தாக்கத்தை மறைக்க பயன்படுத்தும் மூங்கில் ஸ்கிரீன் 70 ஆண்டுகள் வரை உழைக்க கூடியது. முன்பெல்லாம் பெரிய அரண்மனைகளில் கூட இந்த மூங்கில் திரையை தான் பயன்படுத்துவார்கள். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் தற்போது இதன் பயன்பாடும் குறைந்து போய் விட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது வீட்டில் மேஜைகளில் வைக்கப்படும் மலர் கூடைகள், பொக்கே கூடைகள், சிறிய பூத்தட்டுகள், சாமி பூஜை பெட்டிகள், பஞ்சாரம், கூட்டுமாறுகள் தான் பெரும்பாலும் விற்பனையாகிறது. அவ்வப்போது அரசு நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்வதற்காக கோபுரங்கள் கேட்பார்கள். தற்போது ஊட்டி மலர்கண்காட்சியில் பழங்களால் ஆன கோபுரம் ஒன்றை செய்து கண்காட்சிக்கு வைத்தார்கள். அதை நாங்கள் தான் செய்து கொடுத்தோம். எங்களில் எம்.ஏ படித்த சிலர் கூட இந்த தொழிலை விட மனமில்லாமல் தற்போதும் மூங்கில் பின்னுவதில் ஈடுபட்டுள்ளார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
மரத்தாலும், இரும்பாலும் செய்யும் பல பொருட்களை மூங்கிலாலும் செய்ய முடியும். எங்களிடம் ஒரு பொருள் செய்ய விரும்பி அதன் வடிவத்தை கொடுத்தால் போதும். பின்னிக் கொடுத்து விடுவோம். அரசாங்கமும், தனியார்களும் சுற்றுச்சூழலை காப்பாற்றுவோம் என்று எப்போதும் சொல்லி வருகிறார்கள். இதில் எங்களை பயன்படுத்திக் கொண்டால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் செயற்கையான சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருளுக்கு மாற்றாக மூங்கிலால் ஆன பொருட்களை செய்து கொடுப்போம்&quot; என்று இன்றைய சூழலின் அவசியத்தோடு பேசி முடித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ரோட்டோரம் நடக்கும் இவர்களது பிழைப்பு கடுமையானதாக இருந்தாலும், தங்களது குலதெய்வமான மல்லம்மாள்(காமாட்சியம்மனை தான் இப்படி சொல்கிறார்கள்) தங்களுக்கு குறைவைக்காது காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் பொழுது புலர்ந்தவுடம் மூங்கிலை பின்னத்தொடங்கும் இவர்களின் நம்பிக்கை வீண்போவதில்லை. உழைப்பின் வியர்வை காயும் முன் இவர்களின் பொருட்களுக்கான விலையும் கிடைத்து விடுகிறது. ஆனால் அது வயிற்றை நிரப்புவதற்கு மட்டுமே இந்த காலத்தில் உதவும் என்பது தான் உண்மை. அரசு மனது வைத்தால் இவர்களின் பொருட்கள் அமெரிக்காவுக்கு கூட பயணப்படும் என்பது உறுதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/3366126218499808897/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=3366126218499808897' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/3366126218499808897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/3366126218499808897'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2019/07/blog-post_25.html' title='முடக்கத்தை நோக்கி மூங்கில் தொழில்!'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-THmfzhgJ-Ng/XzZQmvz3bbI/AAAAAAAALkM/QneFBUy-T0EHU1IOC1SoLqHF87Un3ct7wCLcBGAsYHQ/s72-c/IMG-20200212-WA0112.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-5781619873211544214</id><published>2019-07-25T18:53:00.000-07:00</published><updated>2019-07-25T18:55:19.640-07:00</updated><title type='text'> பறவை பார்த்தல்...</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;உங்கள் ஊரின் அருகில் இருக்கும் குளங்கள் அல்லது ஏரிகளையும் என்றாவது  ரசித்திருக்கிறீர்களா? அந்த குளத்தில் உள்ள மீன்களை பிடிக்க மீன்கொத்திகள்  வந்து காத்திருக்கும் அழகும், நீந்தி வரும் மீன்களை மிக அழகாக டைவ்  அடித்து ஒரு மீனை கொத்திக் கொண்டு போகும் மீன் கொத்தியின் சுவாரசியமான  விளையாட்டையும் கண்டதுண்டா? பறவைகளின் உலகம் அழகானது அவற்றை போலவே! &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;தமிழ்நாட்டில் எத்தனையோ பறவைகள் இருந்திருக்கின்றன. ஆனால் பலவித  காரணங்களால் இந்த பறவைகளை இன்றைக்கு பார்க்க முடிவதில்லை. பறவை  பார்ப்பவர்கள் (Bird watchers) வெளிநாடுகளில் அதிகம் பேர் உள்ளனர்.  வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு பறவையை பற்றி ஆராய 5 ஆண்டுகள் வரை  செலவிடுகிறார்கள். ஆனால் நமது நாட்டில் இதுபற்றி யாரும் கண்டு கொள்வதே  இல்லை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;கோவை சூலூரில் வசிக்கும் பேராசிரியர் க.ரத்னம் எழுதியுள்ள  தமிழ்நாட்டு பறவைகள் என்ற நூல் மட்டுமே தமிழகத்தில் காணப்பட்ட பறவைகள்  பற்றி ஒரளவு தகவல்களை தருகிறது. இவரது பேட்டியை இங்கு தருகிறேன்.  உங்களுக்கு முடிந்தால் ஒரு நல்ல கேமிரா வாங்குங்கள். சனி,ஞாயிறு அன்று  உங்கள் நண்பர்களுடன் அல்லது பள்ளியில் படிக்கும் உங்கள் குழந்தைகளை பறவை  பார்க்க அழைத்து செல்லுங்கள். பார்க்கும் பறவைகளை கேமிராவில் படம் பிடித்து  வாருங்கள். அது ஒரு இனிய பொழுது போக்கு. &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;இந்த பொழுது போக்கு பிற்காலத்தில் உங்கள் குழந்தையின் மிகச்சிறந்த  பொழுது போக்காகவும் சாதனையாகவும் கூட மாறக்கூடும். அதே நேரத்தில்  இயற்கையை நேசிக்கவும் உங்கள் குழந்தைக்கு கற்று கொடுத்த ஒரு சிறந்த  அப்பாகவும் நீங்கள் இருக்க போகிறீர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;பேராசிரியர் ரத்னம் போல் தமிழ்நாட்டில அதிகமான பறவையியலாளர்கள்  உருவாகவில்லை. காரணம், நமது பள்ளிகள் இயற்கையை நேசிக்க கற்றுக்  கெர்டுப்பதில்லை. எப்பொழுதும் புத்தகம், மதிப்பெண்கள், கராத்தே,  சிலம்பம்....இத்யாதிகள் தான். ஆனால் பறவைகளும், பூச்சிகளும் இல்லாமல்  நாமும் இயற்கையோடு வாழ முடியாது. உலகின் மற்ற எல்லா நாடுகளையும் விட நமது  நாட்டில் மிக அதிகமான பறவையினங்கள் இருக்கின்றன. ஆனால் அவை மெல்ல அழிந்து  வருகின்றன. &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;பேராசிரியர் ரத்னம் ஒரு பேட்டியில் &#39; தமிழில் பறவை பெயர்களில் குழப்பங்கள்  உள்ளன. தவிட்டு சிலம்பன் ஆங்கிலத்தில் காமன் பாப்லர் என்று  அழைக்கப்படுகிறது. இது தமிழகத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதது. இந்த  பறவையானது தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் தான் பரவலாக காணப்படுகிறது.  அப்படி இருக்கும் போது இது எப்படி காமன்பாப்லர் என்று அழைக்கப்படலாம்  என்கிறார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;பெயின்டட் ஸ்டார்க் பறவைக்கு மஞ்சள் மூக்கு நாரை என்று  சொல்லலாம். ஆனால் நெல்லை பகுதியில் இந்த பறவையை சங்கு வளை நாரை  என்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர் நிலவுவதால் ஒரு இடத்தில்  ஒருவரிடம் ஒரு பறவையின் பெயரை சொல்லும் போது தெளிவாக அவற்றை அடையாளம்  கண்டு கொள்ள முடிவதில்லை. இப்படி பறவை இனம் காணுவதில் ஏராளமான குழப்பங்கள்  இருக்கின்றன. &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;தற்போது இளைஞர்களிடம் இயற்கை மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. மலையேற்றம்,  காடுகளில் டிரக்கிங் போக தொடங்கும் பழக்கம் வந்துள்ளது. இந்த பழக்கத்தை  அவர்கள் பறவை பார்ப்பதில் ஈடுபாடு கொண்டதாக மாற்றிக் கொள்ள வேண்டும்&#39;  என்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;அவரது இந்த பேட்டியை படித்தவுடன் &#39;பறவை பார்த்தல்&#39; மற்றும் பறவைகளை  அடையாளம் காணுதல் பற்றி ஒரு தனி பதிவு போட தோன்றியது. அதன் விளைவாக இந்த  பதிவு. முதலில் பறவை பார்த்தலுக்கு என்ன மாதிரியான அடிப்படை தேவை என்ன என்று  பார்க்கும் முன் உங்கள் வீட்டு மொட்டை மாடிக்கோ அல்லது வீட்டு  தோட்டத்திற்கோ  பறவைகளை வரவழைக்க ஒரு உத்தியை கையாளுவது எப்படி என்று  பார்க்கலாம். பிறகு பறவைகளின் படங்களையும் அவற்றின் பழக்கவழக்கங்களையும்  பற்றி ஒவ்வொரு பதிவாக பார்க்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;வீட்டுக்கு விருந்தாளியாக பறவைகள்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;காலை உணவை முதலில் காக்கைகளுக்கு வைத்து விட்டு சாப்பிடுவது சிலரது  வழக்கம். இது தான் நாமும் செய்ய போவது. காக்கைக்கு இட்லி, பால்சோறு,  தோசை என்று எதையும் சாப்பிடும். ஆனால் மற்ற சிறிய குருவி ரக பறவைகள்  இவற்றை சாப்பிடுவதில்லை. அவற்றின் ஆகாரம் சிறு தானியங்கள் தான். தினை,ராகி,  கம்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடும். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;இந்த உணவு தானியங்களை வீட்டின் மொட்டை மாடியில் முக்கோண வடிவத்தில்  மூன்று கம்புகள் போன்ற அமைப்பில் ஒரு மேல் தட்டை அடித்து பொருத்திய  அமைப்பாக செய்து வைத்து விடவும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;இந்த அமைப்பில் உள்ள தட்டில் இந்த சிறு  தானியங்களை கொட்டி வைக்கவும். உங்கள் பகுதியில் காணப்படும் பறவைகள் மெல்ல  மெல்ல இந்த உணவு தட்டின் பக்கமாக ஈர்க்கப்படும். பிறகு அவை தொடர்ச்சியாக  உங்கள் வீட்டு மொட்டை மாடி விருந்தாளிகளாக மாறிவிடும். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;&lt;a href=&quot;http://3.bp.blogspot.com/-HhQNRIFRUBk/TVZbK0783QI/AAAAAAAAAbs/ErSw44LM9fI/s1600/157435_trixie_vogelhausnaturabein1_1.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://3.bp.blogspot.com/-HhQNRIFRUBk/TVZbK0783QI/AAAAAAAAAbs/ErSw44LM9fI/s1600/157435_trixie_vogelhausnaturabein1_1.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;நான் மேலே  சொன்னது உங்கள் வீட்டில் தாவரங்கள் எதுவும் இல்லாத நிலையில் இது போன்ற முக்கோண வடிவ அமைப்பை பயன்படுத்தலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;ஆனால் உங்கள் வீட்டில் தாவரங்களை வளர்க்க இடமிருந்தால், சில வகை தாவரங்களை  நட்டு வளர்க்கலாம். செம்பருத்தி செடி, நந்தியாவட்டை, மணி பிளாண்ட்  போன்றவைகள் உடனடியாக பறவைகளை ஈர்க்கும். குறிப்பாக அதிக இடமிருந்தால்  கொய்யா மரங்களை நடுங்கள். இங்கு ஏராளமாக அணில்கள் வரும். சில நேரங்களில்  நான் இது போன்ற மரங்களில் டெய்லர் பேர்டுகள் என்னும் தையல்பறவைள் கூடு  கட்ட பார்த்திருக்கிறேன். முள்ளு முருங்கை மரம் கூட சில பறவைகளுக்கு வீடாக  திகழ்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;இந்த சிறிய ரகமரங்களில் முளைக்கும் பூக்களில் கிடைக்கும் தேன் ருசியாக  இருப்பதால் இந்த மரங்கள் பூக்க தொடங்கியவுடன் பறவைகள் எங்கிருந்தாலும்  வந்து விடும். குறிப்பாக இந்த வகை மரங்களை தேடி புல்புல் தாரா,  மைனா,குயில், சிறிய கிளிகள் போன்றவை வரும்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;தென்னை மரத்தை சார்ந்து வளரும் மணிபிளாண்ட் தாவரங்கள் என்றால் டெய்லர்  பறவைகளுக்கு மகிழ்ச்சி. இந்த வகை தாவரங்களில் அவை அவ்வளவு அழகாக தங்கள்  கூட்டை அமைத்துக் கொள்ளும்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;வீட்டில் வேப்ப மரம் இருந்தால் நிச்சயம் மரங்கொத்தி பறவைகளை பார்க்கலாம்.  மரங்கொத்திக்கு வேம்பு மரம் பிடித்தமானது. உயரமான மரங்கள் பறவைகளுக்கு  மிகவும் பிடித்தமானவை என்கிறார்கள் பறவையியலாளர்கள். காரணம், உயரமான  மரத்தில் உட்கார்ந்து கொண்டு தங்கள் இணையை தேடி பறக்க ஒரு வாய்ப்பாக  இருக்கலமாம். அது தவிர தண்ணீர் இருக்கும் இடங்களை எளிதில் அடையாளம் காண  முடிகிறது. இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;ஆக...இன்றே தொடங்குங்கள் பறவை பார்த்தலை. நல்ல மொபைல் போன் இருந்தால்  டெய்லர் பறவைகள் கூடு கட்டுவதை தொடர்ச்சியாக வீட்டில் இருந்தே படம் எடுக்க  முடியும். அவை கூடு கட்டும் அழகே தனி தான். அடுத்த பதிவில் ஒவ்வொரு பறவை,  அதன் இயல்பு, இறக்கை அமைப்பு என்று விலாவாரியாக பார்க்கலாம் நண்பர்களே!&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-OZgsebVh6hA/XTpc1zfj-2I/AAAAAAAAGhA/bMkdpmE274kmU2juG-eY5hOX9MoTydbBQCLcBGAs/s1600/tropicalbird.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;480&quot; data-original-width=&quot;800&quot; height=&quot;240&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-OZgsebVh6hA/XTpc1zfj-2I/AAAAAAAAGhA/bMkdpmE274kmU2juG-eY5hOX9MoTydbBQCLcBGAs/s400/tropicalbird.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;color: #4c1130;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/5781619873211544214/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=5781619873211544214' title='1 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/5781619873211544214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/5781619873211544214'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2019/07/blog-post_72.html' title=' பறவை பார்த்தல்...'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://3.bp.blogspot.com/-HhQNRIFRUBk/TVZbK0783QI/AAAAAAAAAbs/ErSw44LM9fI/s72-c/157435_trixie_vogelhausnaturabein1_1.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-6605903596648592267</id><published>2019-07-25T18:47:00.003-07:00</published><updated>2020-08-14T01:53:13.870-07:00</updated><title type='text'>ஆடிப்பட்ட வீட்டுத் தோட்ட பயிர்கள்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;span style=&quot;color: #0c343d;&quot;&gt;ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும். வீட்டுத்தோட்டம் போட விரும்புவோருக்கும் இது சரியான காலம். வீடுகளில் இருக்கும் காலி இடங்களின் அளவுக்கு ஏற்ப அந்த இடத்தில் குறுகிய கால மற்றும் நீண்ட கால பயிர்கள் என்று பல்வேறு கால பயிர்களை அவற்றின் வயதுக்கு ஏற்ப திட்டமிட்டு நடுவதால் தொடர்ந்து ஆண்டு முழுவதும் காய்கறிகள் வீட்டுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #0c343d;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;span style=&quot;color: #0c343d;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-BCPUnz2_A9E/XTpbfha1W2I/AAAAAAAAGgo/Geil1fmPHtkYa1vi9Zapz1Hkxl5O-Z1vACLcBGAs/s1600/organic-tomoto_580x.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;385&quot; data-original-width=&quot;580&quot; height=&quot;212&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-BCPUnz2_A9E/XTpbfha1W2I/AAAAAAAAGgo/Geil1fmPHtkYa1vi9Zapz1Hkxl5O-Z1vACLcBGAs/s320/organic-tomoto_580x.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;color: #0c343d;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;span style=&quot;color: #0c343d;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-EHizCQ2g8JE/XTpbg0SG-lI/AAAAAAAAGgs/lAjT-ysP3esBmyLaCAVdAB9U4m7kF5dmgCLcBGAs/s1600/Small_Brinjal_600x.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;500&quot; data-original-width=&quot;500&quot; height=&quot;320&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-EHizCQ2g8JE/XTpbg0SG-lI/AAAAAAAAGgs/lAjT-ysP3esBmyLaCAVdAB9U4m7kF5dmgCLcBGAs/s320/Small_Brinjal_600x.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;color: #0c343d;&quot;&gt;பொதுவாக, வீட்டுத்தோட்ட பயிர்களாக வாழை, கருவேப்பிலை, முருங்கை, மாதுளை, எலுமிச்சை, நாரத்தை, பப்பாளி ஆகியவற்றை பயிர் செய்யலாம். காய்கனிகளில் தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, பாகற்காய், பீர்க்கு, புடலை, வெங்காயம், அவரை, முள்ளங்கி, சேனைக்கிழங்கு பயிரிடலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #0c343d;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;color: #0c343d;&quot;&gt;வாசனை பயிர்களில் மஞ்சள், கொத்தமலலி அடங்கும். உடல் நலனை பாதுகாக்கும் மூலிகைகளில் துளசி, ஓமம், ஆடாதோடை, கற்றாழை, சிறுகுறிஞ்சான், தூதுவளை, பிரண்டை, கீழாநெல்லி, கரிசாலை, கண்டங்கத்திரி உள்ளிட்ட மூலிகைகளை வளர்ப்பது அவசர கால மருத்துவத்திற்கு உதவும்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/6605903596648592267/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=6605903596648592267' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/6605903596648592267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/6605903596648592267'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2019/07/blog-post.html' title='ஆடிப்பட்ட வீட்டுத் தோட்ட பயிர்கள்'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-BCPUnz2_A9E/XTpbfha1W2I/AAAAAAAAGgo/Geil1fmPHtkYa1vi9Zapz1Hkxl5O-Z1vACLcBGAs/s72-c/organic-tomoto_580x.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-5275163055479049780</id><published>2015-07-01T08:31:00.007-07:00</published><updated>2020-08-14T01:56:26.744-07:00</updated><title type='text'>வான்கோழி பண்ணை </title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-2baUCvgolwE/XTpTyuLMesI/AAAAAAAAGfs/2lPCastZp68K2NT2VhRwtyvrKhrJTJ10ACLcBGAs/s1600/1542391106618.jpeg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;620&quot; data-original-width=&quot;826&quot; height=&quot;240&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-2baUCvgolwE/XTpTyuLMesI/AAAAAAAAGfs/2lPCastZp68K2NT2VhRwtyvrKhrJTJ10ACLcBGAs/s320/1542391106618.jpeg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-KsZSkTQOCw8/XTpUOk2WnuI/AAAAAAAAGf4/912X2E-3x9QwuEOlhzxSYSktVCnFSqifQCLcBGAs/s1600/turkey-tail.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;681&quot; data-original-width=&quot;968&quot; height=&quot;225&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-KsZSkTQOCw8/XTpUOk2WnuI/AAAAAAAAGf4/912X2E-3x9QwuEOlhzxSYSktVCnFSqifQCLcBGAs/s320/turkey-tail.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #20124d;&quot;&gt;வான்கோழி இறைச்சி மிருதுவாகவும், பல்வேறு சுவையான உணவு பொருட்களை தயாரிக்க ஏற்றதாகவும் இருப்பதால் வியாபார ரீதியாக சிறந்த இறைச்சியாக உள்ளது. கால்நடை சார்ந்த தொழில்களில் ஈடுபட விரும்புபவர்கள் வான்கோழி பண்ணைகளை தொடங்குவதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #20124d;&quot;&gt;வான்கோழி பண்ணை &lt;br /&gt;வான்கோழிகள் குறுகிய காலத்தில் துரிதமாக வளர்ச்சியடைவதால் வான்கோழி வளர்ப்பு லாபகரமானதாக இருக்கிறது. வான்கோழிகளை வளர்க்க தோப்புகள், மானவாரி நிலங்களில் பண்ணைகளை அமைக்கலாம். இறைச்சிக்காக இவற்றை வளர்க்கும் போது கீழ்க்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்.&lt;br /&gt;ஒரு வான்கோழிக்கு 3 முதல் 4 சதுர அடி இடம் என்ற கணக்கில் 500 வான்கோழிகளுக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 சதுர அடியில் 20 அடி அகலத்தில் கொட்டகைகளை கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். உள்புறம் சிமெண்ட் பூச்சு அவசியம். பக்கவாட்டில் ஒன்றரை அடி உயரத்தில் சுவர் எழுப்பி அதற்கு மேல்&amp;nbsp; அடி அளவுக்கு கம்பி வலை பொருத்த வேண்டும். தரையில் நெல் உமி அல்லது தென்னை மஞ்சியை பரப்ப வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #20124d;&quot;&gt;குஞ்சுகள் வாங்கி பராமரித்தல்&lt;br /&gt;வான்கோழி இனத்தில் அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ், சிலேட்டு நிற கலப்பினம் அல்லது பெல்ஸ்வில்லி கலப்பினம் ஆகிய இனங்கள் இறைச்சிக்கான சிறந்த இனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. வளர்க்க தேர்வு செய்யும் ரகத்தை ஒரு மாத வயதுள்ள குஞ்சுகளாக வாங்கி வளர்த்தல் நல்லது. &lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #20124d;&quot;&gt;அடைகாப்பானில் வைத்தல்&lt;br /&gt;இளம் குஞ்சுகளுக்கு முதல் 3 வார வயது வரை செயற்கையான புருடிங் முறையில் வெப்பம் அளித்தல் வேண்டும். இதற்கு ஒன்றரை அடி உயர அட்டை அல்லது தகட்டினை 6 அடி விட்டத்திற்கு வைக்க வேண்டும். அடைகாப்பானின் நடுவில் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் மின்விளக்குகள் பொருத்தி எரிய விடவேண்டும். ஒரு 6 அடி விட்டமுள்ள அடைகாப்பானுக்குள் 150 குஞ்சுகள் வரை விடலாம். குஞ்சுகளுக்கு நாள் ஒன்றிற்கு 5 அல்லது 6 முறை தீவனம் சிறிது சிறிதாக வைக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #20124d;&quot;&gt;வான் கோழி குஞ்சுகளுக்கு தீவனம் வைத்தல்&lt;br /&gt;வான்கோழி குஞ்சுகளுக்கு முதல் 4 வாரங்களுக்கு 28 சதவீதம் புரதம் அடங்கிய தீவனம் அளிக்க வேண்டும். பண்ணையில் சுயமாக தீவனம் தயார் செய்ய மக்காசோளம் மற்றும் கம்பு - 40 சதவீதம், சோயாபுண்ணாக்கு- 38%, மீன்தூள்- 95%, தவிடு வகைகள்- 10%, எண்ணெய்- 1%, தாதுஉப்பு- 3%, உயிர்சத்துகள்- 50 கிராம் என்ற அளவில் கலந்து அரைத்து கொள்ளலாம். குஞ்சுகளின் வயதிற்கு ஏற்றபடி இந்த தீவன பொருட்களில் சிலவற்றை அதிகப்படுத்தியோ, குறைத்தோ கலந்து தீவனங்களை தயார் செய்யலாம்.&lt;br /&gt;தீவனங்களை தயார் செய்ய இயலாத நிலையில் பெரும்பாலும் குஞ்சுகள் வாங்கும் இடத்தில் 3 முதல் 4 மாதத்திற்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. குச்சி தீவனமாக இருப்பின் நல்லது. காரணம் இதில் அனைத்து சத்துகளும் சமசீரான அளவில் கிடைக்கிறது. தீவனம் வீணாவது குறைவு. மேலும் தீவன மாற்று திறனும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #20124d;&quot;&gt;நோய் பராமரிப்பு&lt;br /&gt;குஞ்சுகளுக்கு முதல் வார வயதில் ராணிகெட் நோய் தடுப்பு மருந்தும், பின்னர் அம்மை தடுப்பு ஊசியும் 1 மாத இடைவெளியில் அளித்தல் அவசியம். தீவனத்தில் ரத்த கழிச்சல் நோய்க்கான தடுப்பு மருந்தையும் 3 வது வார வயதில் அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #20124d;&quot;&gt;இறைச்சி விற்பனை &lt;br /&gt;வான்கோழிகளை 12 முதல் 16 வார வயதில் விற்பனை செய்து முடித்திட வேண்டும். 9 முதல் 12 வார வயதில் 3 கிலோ எடையும், 11 வார வயதில் 4 முதல் 5 கிலோ எடையும் இருக்க வேண்டும். தீவனம் முறையே 4 கிலோவும், 6 கிலோவும் உட்கொண்டிருத்தல் வேண்டும். இந்த வயதிற்கு பிறகு இறைச்சி முற்றி விடுவதால் உண்பதற்கு மிருதுவாக இருக்காது. எனவே, வான்கோழிகளை 12 முதல் 16&amp;nbsp; வார வயதிற்குள் விற்பதும், வாங்குவதும் நல்லது. பிரியாணி, சிக்கன் 65 உள்பட பிராய்லர் இறைச்சி மூலம் தயாரிக்கப்படும் அனைத்து அயிட்டங்களையும் வான்கோழி இறைச்சியிலும் பண்ண முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #660000;&quot;&gt;டாக்டர்.இரா.உமாராணி, தமிழ்நாடு கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/5275163055479049780/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=5275163055479049780' title='2 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/5275163055479049780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/5275163055479049780'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2015/07/blog-post.html' title='வான்கோழி பண்ணை '/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-2baUCvgolwE/XTpTyuLMesI/AAAAAAAAGfs/2lPCastZp68K2NT2VhRwtyvrKhrJTJ10ACLcBGAs/s72-c/1542391106618.jpeg" height="72" width="72"/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-4545209208123951409</id><published>2014-12-08T04:00:00.001-08:00</published><updated>2020-08-14T01:57:20.303-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பயிர் நோய்கள் (பாரம்பரிய கட்டுப்பாடு )"/><title type='text'>பணத்தை மிச்சப்படுத்தும் பாரம்பரிய பயிர் தொழில் நுட்பம்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-XNfWCPLeFoY/XTpU3_NRDRI/AAAAAAAAGgA/aeJaSv3Da88thXEmJ3dd0k5viXxjad0egCLcBGAs/s1600/cotton-boll.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;560&quot; data-original-width=&quot;900&quot; height=&quot;199&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-XNfWCPLeFoY/XTpU3_NRDRI/AAAAAAAAGgA/aeJaSv3Da88thXEmJ3dd0k5viXxjad0egCLcBGAs/s320/cotton-boll.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வரும் சில பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பெரும் பலனை கொடுத்து வந்துள்ளன. தற்போதும் கூட சில இடங்களில் விவசாயிகள் இவற்றை பின்பற்றி பயிரிடுகின்றனர். இது பற்றி பார்க்கலாம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;விதை நேர்த்தி&lt;br /&gt;விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பரப்புகளில் விவசாயிகள் விதை நேர்த்தி செய்து நல்ல விளைச்சலை காண்பதுண்டு. அதன்படி, விதைகளை மாட்டு சாண கரைசலில் ஊறவைத்து நேர்த்தி செய்தல் முறையில் விதைகளை நேர்த்தி செய்து பின்னர் விதைக்கின்றனர். முதலில் அரை கிலோ மாட்டுச்சாணத்திற்கு 1 லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;மாட்டுச் சாணக்கரைசலை தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த கரைசலில் பீர்க்கு, பாகல், புடலை, சுரை மற்றும் பூசணி போன்ற காய்கறி பயிர்களின் விதைகளை மாட்டுச்சாண கரைசலில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை விதைகளை மாட்டுச்சாண கரைசலிலிருந்து எடுத்து, பின்பு விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். மாட்டுச்சாண கரைசலில் விதைகளை ஊறவைத்து நேர்த்தி செய்வதால் விதைகளின் முளைப்புதிறன் 90 சதவீதம் இருப்பது உறுதியானது.&lt;br /&gt;&lt;span style=&quot;color: #990000;&quot;&gt;&lt;span style=&quot;background-color: #fce5cd;&quot;&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;&lt;span style=&quot;color: #990000;&quot;&gt;&lt;span style=&quot;background-color: #fce5cd;&quot;&gt;&lt;b&gt;பூச்சி விரட்டி தெளித்தல்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கோயம்புத்தூர் பகுதியில் இயற்கை பூச்சி விரட்டி கரைசலை தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். புங்கம், துளசி, நொச்சி, எருக்கு மற்றும் வேப்பிலை போன்ற ஐந்து வகையான இலைகளை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு, அதனை உரலில் இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் மாடுகளின் கோமியத்தை சேர்க்க வேண்டும். அதாவது 10 கிலோ இலைகளுக்கு 100 லிட்டர் கோமியம் என்ற அளவில் சேர்க்க வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;இந்த கலவையை 10 லிருந்து 15 நாட்கள் வரை ஊறவைத்தல் வேண்டும். தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் இந்த கலவையை நன்றாக சில நிமிடங்கள் கலக்கி விட வேண்டும். 10 நாட்கள் கழித்து இந்த கலவையிலிருந்து துர்நாற்றம் வீசும். இதுவே கலவை நன்றாக நொதித்து விட்டதற்கான அடையாளமாகும். பின்பு கலவையிலிருந்து தெளிந்த நீரை வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்க பயன்படுத்தலாம். இந்த கரைசலானது, அனைத்து வகை பயிர்களுக்கும், பல்வேறு நிலையில் உள்ள பயிர்களுக்கும் தெளிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;இந்த கரைசலை தெளிப்பதால், கரைசலின் துர்நாற்றம் மற்றும் கசப்பு தன்மையின் காரணமாக சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், தத்துப்பூச்சி, இலைத்துளைப்பான், வண்டுகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுகின்றன. பயிர்கள் செழித்து வளர்கின்றன. இயற்கை சார்ந்து இந்த தொழில் நுட்பத்திற்கு எந்த செலவும் இல்லை.&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;வெண்டை பயிருக்கு மோர் தெளித்தல்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;வெண்டை பயிருக்கு முக்கிய எதிரியாக இருப்பது வெள்ளை ஈ என்னும் சாறு உறிஞ்சும் பூச்சியாகும். இந்த பூச்சியானது தேமல் நோயை பரப்புகிறது. வெண்டை நோயில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவது முக்கியமானது. இதற்கு, 10 லிட்டர் மோரை 2 நாட்களுக்கு புளிக்க வைக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;பின்பு 1 லிட்டர் மோருக்கு 9 லிட்டர் தண்ணீர் வீதம் தெளிப்பானில் நிரப்பி வெண்டை நடவு செய்து 25 நாட்களுக்கு பிறகு கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு மோர் கரைசலை தெளிப்பதால் தேமல் நோயை பரப்பும் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த முறையில் வெள்ளை பூச்சியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 80 ரூபாய் தான் செலவு ஆகும் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: #cc0000;&quot;&gt;பருத்தியில் காய்ப்புழு கட்டுப்பாடு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பருத்தி சாகுபடியில் காய்ப்புழுக்களால் மிகவும் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு பூச்சி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்¬கான பாரம்பரிய முறையில் காய்ப்புழுக்களை விரட்ட முடியும். இதற்கு, 15 லிட்டர் தயிரை 15 லிட்டர் தண்ணீருடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு 5 கிலோ அளவு வேப்பிலைகளை சேகரித்து தண்ணீர் விட்டு இடித்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;வேப்பிலை சாற்றை தயிர் கரைசலுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை 15 நாட்கள் வரை ஊற வைத்தல் வேண்டும். தினந்தோறும் இந்த கலவையை மரக்குச்சியினால் காலை அல்லது மாலை வேளையில் கலக்கி விட வேண்டும். 15 நாட்களுக்கு பின் இந்த கரைசலை வடித்து, தெளிந்த கரைசலை எடுத்து பருத்தி செடிகளில் நன்றாக படும்படி தெளிக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;தயிர் மற்றும் வேப்பிலை சாறு கலவையை தெளிப்பதால் பருத்தியில் 60 சதம் காய்ப்புழுக்கள் கட்டுப்படுத்தப்படுவதாக அனுபவ விவசாயிகள் கூறுகின்றனர். இந்த தொழில் நுட்பத்தை பின்பற்ற ஒரு ஏக்கர் பருத்தி சாகுபடி பரப்பிற்கு அதிகபட்சம் ரூ.150 மட்டுமே செலவாகும் என்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/4545209208123951409/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=4545209208123951409' title='1 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/4545209208123951409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/4545209208123951409'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2014/12/blog-post.html' title='பணத்தை மிச்சப்படுத்தும் பாரம்பரிய பயிர் தொழில் நுட்பம்'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-XNfWCPLeFoY/XTpU3_NRDRI/AAAAAAAAGgA/aeJaSv3Da88thXEmJ3dd0k5viXxjad0egCLcBGAs/s72-c/cotton-boll.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-5442276219202681941</id><published>2014-04-07T07:05:00.002-07:00</published><updated>2020-08-14T01:58:26.670-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மரங்கள்"/><title type='text'>தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-rIWSKKkR_gI/XTpVkuSAneI/AAAAAAAAGgM/XyjuELU2pi0MszCuBO74f3vYKqeF2pOgwCLcBGAs/s1600/10c35202-a9e3-11e9-862b-600d112f3b14_image_hires_164925.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;800&quot; data-original-width=&quot;1200&quot; height=&quot;213&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-rIWSKKkR_gI/XTpVkuSAneI/AAAAAAAAGgM/XyjuELU2pi0MszCuBO74f3vYKqeF2pOgwCLcBGAs/s320/10c35202-a9e3-11e9-862b-600d112f3b14_image_hires_164925.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தென்னையில் ரகங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;
தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன.&amp;nbsp; இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால் ஜாவா ஜயண்ட் ரகம் என்பது சாதாரண நெட்டை தேங்காயை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிய காய்கள் கொண்ட ரகமாகும். பருப்பின் கனமும் அதிகமாக இருக்கும். இந்த பருப்பில் 71 சதவீதம் எண்ணெய் பதம் காணப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஜாவா ஜயண்ட் வகை மரங்களில் ஒரு பூம்பாளையில் 8 முதல் 10 காய்கள் மட்டுமே காணப்படும். இது போன்று அந்தமான் சாதா நெட்டை, அந்த மான் ஜயண்ட் என இரண்டு ரகங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு ரக தேங்காயில் காய் பெரியதாகவும், பருப்பு அதிக கனத்துடனும் காணப்படும். இந்தியாவை பொறுத்த மட்டில் இங்கு மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன. இதில் மேற்கு கடற்கரை நெட்டை நன்கு தடித்து பருமனாகவும், கொண்டை பெரிதாகவும் இருக்கும். ஒரே காலத்தில் 12 முதல் 13 பூம்பாளைகள் காணப்படும். ஒரு ஆண்டில் 80 முதல் 100 காய்கள் காய்க்கும். இது கேரளா பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆந்திரா, ஓரிசா மற்றும் தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மரங்களை கிழக்கு கடற்கரை நெட்டை என்று அழைக்கிறோம். இதன் பருமன், கொண்டை மற்றும் ஓலைகளின் நீளம் சற்று சிறுத்து காணப்படுவதுடன் காயின் பருமனும் சற்று குறைந்து காணப்படும். இந்த வகை மரங்கள் ஆண்டுக்கு 100முதல் 120 காய்கள் வரை காய்க்கும். இது தவிர தமிழகத்தில் அதிக பருப்பு, பெரிய காய்கள் 13 முதல் 16 பூங்குலைகள் உடைய ஈத்தாமொழி நெட்டை, ஐயம்பாளையம் நெட்டை மற்றும் நடுத்தர காய்களை கொண்ட திப்பத்துர் வகை மரங்களும் உள்ளன.&lt;br /&gt;
இது போன்று இளநீர் ரகம் எனப்படும் குட்டை ரகங்களும் உள்ளன. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறமுடைய காய்கள் தரும் தனி மரங்கள் காணப்படும். இந்த குட்டை ரகத்தில் பெரிய காய்களை உடைய மலேசிய வகையும், சிறிய காய்களை உடைய சாவக்காடு குட்டை வகையும் உள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
தாய் மரங்கள் தேர்வில் கவனிக்க வேண்டியவை&lt;br /&gt;
தாய் மரங்களை தேர்வு செய்யும் போது அவை நோய் தாக்குதல் இல்லாததாகவும், சரியான வயதுடையவையாகவும் இருத்தல் வேண்டும். இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் கேரளா அல்லது தஞ்சை வாடல் நோய் இல்லாத மரங்கள் விதை எடுக்க ஏற்றவை. பொதுவாக, தஞ்சை வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் கானோடெர்மாலுசிடம் என்ற பூசாண இழைகள் காணப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நோய்களில் உள்ள கிருமிகள் மற்றும் பூசாணங்கள் காய்களின் மூலம் கன்றுகளுக்கு பரவும் தன்மை உடையவை. இதனால் இந்த நோய் காணப்படும் மரங்களை தாய் மரங்களாக தேர்வு செய்யக்கூடாது. இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குருத்தழுகல் போன்ற பூசாண நோய்களால் மரங்கள் தாக்கப்படுகின்றன. ஆனால் தோப்பில் ஒரு சில மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. ஆனால் அதே தோப்பில் வேறு பல மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. இந்த வகை எதிர்ப்பு திறனுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;வயது&lt;/b&gt;&lt;br /&gt;
விதைக்காக மரங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வயதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது, நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நன்றாக காய்க்க தொடங்கிய பல நூறு மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் சாதாரணமாக காய்க்கின்ற ஒரு சில மரங்களின் ஒரே பூங்குலையில் 70 காய்களும், மீதமுள்ள மற்ற குலைகளில் 5 அல்லது 10 காய்களும் மட்டுமே காய்ப்பதை காண முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது போன்ற மரங்களிலிருந்து விதை தேங்காய் தேர்வு செய்து கன்றுகளை நட்டால் சீரான காய்ப்பு திறன் இருக்காது. சீரான காய்ப்பு திறனை கண்டறிய சில வழி முறைகள் உள்ளன. உதாரணமாக, விஞ்ஞானிகள் 3 ஆண்டு சராசரி விளைச்சலின் அடிப்படையில் மேற்கு கடற்கரை நெட்டை வகையின் திறன் சராசரி 80 முதல் 100 காய்கள் எனவும், கிழக்கு கடற்கரை நெட்டை வகை 100 முதல் 120 காய்கள் எனவும் கண்டறிந்துள்ளனர். இதற்கடுத்து பல்வேறு தாய்மரங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றின் முளைப்பு திறன் மற்றும் வீரிய கன்றுகள் உருவாகும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தாய்மரங்களை தேர்வு செய்ய வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இது தவிர காய் முளைக்கும் போது உருவாகும் கன்றுகளின் வளர்ச்சி, வீரியம் ஒரே சீராக இருத்தல் அவசியம். ஒரு சில தாய் மரங்களில் இருந்து எடுக்கப்படும் விதை தேங்காயிலிருந்து உருவாகும் கன்றுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வளர்ச்சி வீரியத்துடன் காணப்படுவது இயல்பு. ஆகவே நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வளர்ச்சி வீரியம் ஒருங்கிணைந்த குணங்கள் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தென்னங்கன்றுகளை எந்த அளவு குழிகளில் நடவேண்டும்?&lt;/b&gt;&lt;br /&gt;
தென்னங்கன்றுகளை 3 அடி ஆழம் மற்றும் 3 அடி&amp;nbsp; அகலம் உள்ள குழிகளில் நடவேண்டும். இதற்கு காரணங்கள் உண்டு. தென்னை மரத்தின் தூர் பகுதியானது அதன் ஆண்டு வளர்ச்சியின் போது ஒரு கனஅடி அளவை பெறுகிறது. இந்த தூரிலிருந்து 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் சல்லி வேர்கள் பக்கவாட்டாக சென்று மரத்தை அசையாமல் தாங்கி பிடிக்கின்றன. இது தவிர இந்த வேர்கள் தினமும் சத்துக்கலந்த 35 மில்லி நீரை உறிஞ்சி மேல் நோக்கி அனுப்புகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே, தென்னங்கன்றை நடும் போது 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் ஒரு அடி ஆழத்தில் முன்பு தோண்டி எடுக்கப்பட்ட மேல் மண்ணை நடுப்பகுதியில், வேர்ப்பகுதியில் வேர்களுடன் காணப்படும் சுமார் ஒரு அடி காய்ப்பகுதி இருக்கும் படி கையால் ஒரு அடி குழி எடுத்து காயை அதனுள் பதித்து மண்ணை காலால் மிதித்து விட வேண்டும். பின்னர், வாரம் ஒரு முறை சொட்டு நீர் பாசன முறைப்படி நீர்பாய்ச்சி வர வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஒலையை கிழக்கு, மேற்கு திசைகளில் வைத்து வெயில்படாதபடி சுமார் 3 மாதம் பாதுகாக்கலாம். &lt;br /&gt;
நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் காலியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் சிறிய பெரிய வண்டுகளினால் இளம் தண்டினுள் காணப்படும் குருத்தோலை தாக்கப்படாமலும், கன்றுகள் சாகடிக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;
டாக்டர். ஹென்றிலூயிஸ், தென்னைவிஞ்ஞானி. &lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/5442276219202681941/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=5442276219202681941' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/5442276219202681941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/5442276219202681941'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2014/04/blog-post_7.html' title='தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-rIWSKKkR_gI/XTpVkuSAneI/AAAAAAAAGgM/XyjuELU2pi0MszCuBO74f3vYKqeF2pOgwCLcBGAs/s72-c/10c35202-a9e3-11e9-862b-600d112f3b14_image_hires_164925.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-7050714444080468516</id><published>2014-04-07T07:02:00.001-07:00</published><updated>2020-08-14T01:58:45.961-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மரங்கள்"/><title type='text'>ஏழைகளின் மரம் மூங்கில்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-C8V8uHD4k6Q/XTpWHc24e4I/AAAAAAAAGgU/sQJ_N1yJau0mKbr-YIvYMIyruh_3HHklACLcBGAs/s1600/BAMBOO__54340.1506701275.1280.1280.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;720&quot; data-original-width=&quot;1280&quot; height=&quot;180&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-C8V8uHD4k6Q/XTpWHc24e4I/AAAAAAAAGgU/sQJ_N1yJau0mKbr-YIvYMIyruh_3HHklACLcBGAs/s320/BAMBOO__54340.1506701275.1280.1280.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;nbsp;மூங்கில் மரங்களை ஏழைகளின் மரம் அல்லது மக்களின் நண்பன் என்பார்கள். இந்திய காடுகளின் பரப்பளவில் 12.8 சதவீதம் மூங்கில் இனங்கள் உள்ளன. நமது நாட்டின் பொருளாதாரத்தில் மூங்கில் பெரும் பங்கு வகிக்கிறது. மனிதனின் அன்றாட தேவைக்கு மூங்கில் ஒரு இன்றியமையாத பொருளாக பயன்பட்டு வருகிறது. கைவினை பொருட்கள் செய்யவும், கிராமிய தொழிற்சாலைகள் மற்றும் காகித ஆலைகளுக்கு மூலப்பொருளாக மூங்கில் இருக்கிறது. மனிதனுக்கு பல்வேறு வகையிலும் பயன்படும் மூங்கிலை பச்சைத்தங்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் மூங்கிலானது, சேர்வராயன் மலைகள், கொல்லி மலைகள், கல்வராயன் மலைகள்,சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், பொள்ளாச்சி, முதுமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயிரிடப்பட்டு வருகிறது.&lt;br /&gt;
சாகுபடி முறைகள்( மண் மற்றும் தட்பவெப்ப நிலை)&lt;br /&gt;
நல்ல வடிகால் வசதியுடைய மண் வகைகளில் பயிரிடலாம். குறிப்பாக வண்டல் மண், படுகை நிலங்கள், கண்மாய் கரை மண், மணற்பாங்கான நிலங்கள், மலைச்சரிவுகள் மற்றும் வெப்பநிலை 8 டிகிரி முதல் 45 டிகிரி வரை உள்ள இடங்கள்.&lt;br /&gt;
நடவு முறை&lt;br /&gt;
நிலத்தை நன்றாக உழுது பருவ மழைக்கு முன் நாற்று நட குழிகளைத் தோண்டி தயார் செய்ய வேண்டும். 3க்கு 3 அடி ஆழ, அகலத்தில் குழிகளை தோண்ட வேண்டும். 15 அடி இடைவெளி இருத்தல் வேண்டும். குழியில் தொழு உரம் 10 கிலோ,பாஸ்போ பாக்டீரியா 50 கிராம், அசோஸ்பைரில்லம் 25 கிராம், டி.ஏ.பி 50 கிராம் என்ற அளவில் இட வேண்டும். &lt;br /&gt;
மூங்கில் தூர் பராமரிப்பு&lt;br /&gt;
முதலாம் ஆண்டிலிருந்து பராமரிக்க வேண்டும். தூர் பராமரிப்பில் கழிகள் நேராக வளர்ந்து அதிக லாபம் தரும். பக்க கிளைகள் நேராக வளராத கிளைகளை அகற்றவும். தூர்களில் கிளைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மண் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் தூர்களில் மண் அணைத்தால் அதிக கழிகள் உண்டாகும். உதிரும் மூங்கில் இலைகளை தோப்பினுள் பரப்பி உழுது விடவும். இதனால் மண் வளம அதிகரிப்பதுடன் நீர் பிடிப்பை அதிகரிக்கும். &lt;br /&gt;
மூங்கில் அறுவடை&lt;br /&gt;
நட்ட நான்காம் ஆண்டிலிருந்து வெட்டலாம். பின்னர் ஒவ்வோர் ஆண்டும் அல்லது இரண்டாம் ஆண்டிலிருந்து வெட்டலாம். முதிர்ந்த மூங்கில்களை மட்டும் வெட்டி எடுக்கவும். &lt;br /&gt;
மகசூல்&lt;br /&gt;
1 எக்டருக்கு 400 மூங்கில் தூர்கள் ஒரு தூருக்கு 6 கழிகள் வீதம் 2400 கழிகள் கிடைக்கும்.&lt;br /&gt;
அறுவடைக்கு பின் செய்நேர்த்தி&lt;br /&gt;
ஒவ்வொரு அறுவடைக்கு பிறகும் தூர் ஒன்றிற்கு மக்கிய தொழு உரம் 20 கிலோ மற்றும் அசோஸ்பைரில்லம் 50 கிராம், வேம் 50 கிராம், டி.ஏ.பி 50 கிராம், பொட்டாஷ் 50 கிராம் இடவேண்டும்.&lt;br /&gt;
மூங்கில் ஆயுட்காலம்&lt;br /&gt;
மூங்கில் 45 முதல் 60 ஆண்டுக்குள் பூக்க தொடங்கும். பூத்து விட்டால் தூர் முழுவதும் காயத் தொடங்கி விடும். இது செடிகளின் ஆயுள் முடிவதை காட்டும்.&lt;br /&gt;
தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் மூங்கில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.&lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/7050714444080468516/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=7050714444080468516' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/7050714444080468516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/7050714444080468516'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2014/04/blog-post.html' title='ஏழைகளின் மரம் மூங்கில்'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-C8V8uHD4k6Q/XTpWHc24e4I/AAAAAAAAGgU/sQJ_N1yJau0mKbr-YIvYMIyruh_3HHklACLcBGAs/s72-c/BAMBOO__54340.1506701275.1280.1280.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-4361448995074990857</id><published>2013-05-05T02:17:00.001-07:00</published><updated>2019-07-25T18:26:48.266-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வர்த்தக லாபமுள்ள மரங்கள்"/><title type='text'>ஏக்கருக்கு 80ஆயிரம் தரும் கருவேப்பிலை</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-Q4MLdZEGqTI/XTpWeDuDAmI/AAAAAAAAGgc/YghfNK39qaA2HDKdn3KKe2LKlu9U8PPdgCLcBGAs/s1600/Curry_Trees.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;1200&quot; data-original-width=&quot;1600&quot; height=&quot;240&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-Q4MLdZEGqTI/XTpWeDuDAmI/AAAAAAAAGgc/YghfNK39qaA2HDKdn3KKe2LKlu9U8PPdgCLcBGAs/s320/Curry_Trees.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;கருவேப்பிலை இல்லாத சமையல் இருக்காது. கருவேப்பிலை சாகுபடி எப்போதும் நல்ல லாபம் தருவதாக இருக்கிறது. தொடக்கத்தில் பயிரிட்டு வளர்ப்பது கடினம் போல் தோன்றினாலும், வளர தொடங்கி விட்டால் விவசாயிகளை வியாபாரிகள் நிலத்திற்கு தேடிவந்து எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். கருவேப்பிலை களர்நிலம் தவிர மற்ற நிலங்களில் நன்றாக வளரக்கூடியது. செம்மண்ணில் சிறப்பாக வளரும். விதைகளை சேகரித்து எடுத்துக் கொண்டு சிறிய பாலிதீன் பைகளில் மண்நிரப்பி அதில் விதைகளை ஊன்ற வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;ஆடி மாதத்தில் விதை வாங்கி வந்து நாற்று விட்டு, ஐப்பசி மாதத்தில் வயலில் எடுத்து நட வேண்டும். ஆடி மாதத்தினை தவிர மற்ற காலங்களில் விதை எடுக்க கருவேப்பிலை பழங்கள் கிடைக்காது. விதை ஊன்றும் போது அரை விதை மண்ணின் உள்ளேயும், மீதி விதை வெளியேயும் இருக்குமாறு ஊன்ற வேண்டும். விதை சற்று ஆழமாக மண்ணிற்குள் புதைந்து விட்டால் முளைக்காமல் போய்விடும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;ஏக்கருக்கு எட்டாயிரம் பாலிதீன் பைகள் கொண்ட விதை நாற்றுகளை தயார் செய்யலாம். இப்படி விதை ஊன்றப்பட்ட பைகளின் மேல் வைக்கோலினை பரப்பி 15 நாள்கள் வரை வைக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு பிறகு வைக்கோலினை நீக்கி விட வேண்டும். தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை நீர் விட்டு வரவேண்டும். இந்த நிலையில் அரை அடி உயரத்திற்கு செடி வளர்ந்திருக்கும். இந்த கட்டத்தில் செடிகளை எடுத்து வயலில் நடவேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;ஒவ்வொரு செடிக்கும் இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும். தண்ணீர் செல்லும் பாரின்அளவு இரண்டரை அடி இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;செடியினை அரை அடி ஆழத்தில் குழி தோண்டி நடவேண்டும். செடி வைத்த உடன் தண்ணீர் விட வேண்டும். பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டு வர வேண்டும். கருவேப்பிலை வறட்சியை தாங்கி வளரும் பயிர் ஆகும். முதல் அறுவடை செய்ய ஆறு மாதம முதல் எட்டு மாதம் ஆகும். அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது எண்பது நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;கருவேப்பிலையை இலைப்புள்ளி மற்றும் அசுவனி போன்ற நோய்கள் தாக்குவதுண்டு. இந்த நோயை அகற்ற மோனோசில், பெவிஸ்டின், ஸ்பார்க், செப்டோசைக்கிள் போன்ற மருந்துகளை தெளிக்கலாம். கராத்தே அல்லது மோனோசில் மருந்துடன், பெவிஸ்டின் பவுடர் 25 கிராம் அல்லது செப்டோ 25 கிராம் கலந்து கைத்தெளிப்பான் கலந்து தெளிக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை 20:20 பாக்டம்பாஸ் உரம் இடவேண்டும். (ரசாயன உரம் பயன்படுத்த விரும்பாதவர்கள் கடைகளில் கிடைக்கும் இயற்க்கை பூச்சி கொல்லிகளை பயன்படுத்தலாம்) ஆண்டிற்கு ஒரு முறை அறுவடைக்கு பின் தொழுஉரம் அல்லது கோழி உரம் இட்டு மாட்டு ஏர் மூலம் பார் போட வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;மூன்று மாதத்திற்கு ஒருமுறை தரை மட்டத்திலிருந்து ஒரு இன்ச் விட்டு மீதி உள்ள இலைகளை அறுத்து எடுத்துக்&amp;nbsp; கொள்ள வேண்டும். இந்த நிலையில் ஏக்கருக்கு குறைந்த பட்சம் நான்குடன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். சித்திரை மாதத்திலிருந்து ஆவணி மாதம் வரை கருவேப்பிலை நன்றாக வளரும். அதாவது வெயில் காலத்தில் நல்ல மகசூல் இருக்கும். விலை எட்டு ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரை இருக்கும். இதனால் ஏக்கருக்கு80 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/4361448995074990857/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=4361448995074990857' title='1 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/4361448995074990857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/4361448995074990857'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2013/05/80.html' title='ஏக்கருக்கு 80ஆயிரம் தரும் கருவேப்பிலை'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-Q4MLdZEGqTI/XTpWeDuDAmI/AAAAAAAAGgc/YghfNK39qaA2HDKdn3KKe2LKlu9U8PPdgCLcBGAs/s72-c/Curry_Trees.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-3702786399443522153</id><published>2013-04-16T03:46:00.004-07:00</published><updated>2020-08-14T01:31:15.962-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இலவசபயிற்சி"/><title type='text'>காளான் வளர்ப்பு பயிற்சி பெற அரிய வாய்ப்பு</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-cQkl4xmx27E/XzZG2PfdkbI/AAAAAAAALkA/ORTloPq9LggYKKXGrNCGQOzNnhGN1Gm8QCLcBGAsYHQ/s2000/voluntary-association-for-people-service-chinna-chokkikulam-madurai-ngos-7tesru.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;1493&quot; data-original-width=&quot;2000&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-cQkl4xmx27E/XzZG2PfdkbI/AAAAAAAALkA/ORTloPq9LggYKKXGrNCGQOzNnhGN1Gm8QCLcBGAsYHQ/s640/voluntary-association-for-people-service-chinna-chokkikulam-madurai-ngos-7tesru.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-PMXw-AE_fOk/UW0ro3k08dI/AAAAAAAAA1I/ErfJ-1ZALD0/s1600/VAPS+Advt+Apr2013-Thanthi.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மதுரையை சேர்ந்த வாப்ஸ் நிறுவனம் வேளாண்துறை பட்டதாரிகளின் திறன்மேம்பாட்டுக்காகவும், அவர்கள் அக்ரி கிளினிக் என்ற விவசாயிகளுக்கான வேளாண் சேவை மையம் தொடங்கவும் பயிற்சி அளித்து வருகிறது. மத்திய அரசின் விவசாயத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இங்கு பி.எஸ்.சி வேளாண்மை, பி.எஸ்.சி தோட்டக்கலை, பி.எஸ்.சி ஊரகவியல் அறிவியல், பி.எஸ்.சி வனவியல் உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மதுரை மற்றும் புதுச்சேரியில் வாப்ஸ் நிறுவனத்தின் மையங்கள் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;தற்போது காளான் தொடர்பான உணவுப் பொருட்களுக்கு மதிப்பு அதிகரித்து வரும் இந்த வேளையில் அது தொடர்பான தொழில்களை தொடங்க விரும்பும் தொழில்முனைவோருக்கு காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவு பொருட்கள் தயார் செய்யும் பயிற்சியை இந்த நிறுவனம் வழங்குகிறது. காளான் வளர்ப்பு மற்றும் விற்பனையில் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. மிகவும் குறுகிய கால இந்த பயிற்சியை காளான் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொண்டு காளான்வளர்ப்பை தொடங்கலாம்.&lt;br /&gt;
இது குறித்து மேலும் விபரமறிய....வாப்ஸ்&lt;br /&gt;
0452-2538641&amp;nbsp; என்ற எண்ணில் அழைக்கலாம் .&lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/3702786399443522153/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=3702786399443522153' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/3702786399443522153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/3702786399443522153'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2013/04/blog-post_16.html' title='காளான் வளர்ப்பு பயிற்சி பெற அரிய வாய்ப்பு'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-cQkl4xmx27E/XzZG2PfdkbI/AAAAAAAALkA/ORTloPq9LggYKKXGrNCGQOzNnhGN1Gm8QCLcBGAsYHQ/s72-c/voluntary-association-for-people-service-chinna-chokkikulam-madurai-ngos-7tesru.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-5991462659126556163</id><published>2013-04-09T02:23:00.001-07:00</published><updated>2020-08-14T01:59:52.865-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நீர் பாசனம்"/><title type='text'>மழை இல்லாத கோடையிலும் விவசாயம் </title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-CuMitZI-RCY/XzZScFrFj4I/AAAAAAAALkY/TJIok1L2jB4hIT3WSzOeg2EFrj2o8QV-QCPcBGAsYHg/s4608/IMG_20200623_072403.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;4608&quot; data-original-width=&quot;2218&quot; height=&quot;640&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-CuMitZI-RCY/XzZScFrFj4I/AAAAAAAALkY/TJIok1L2jB4hIT3WSzOeg2EFrj2o8QV-QCPcBGAsYHg/s640/IMG_20200623_072403.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href=&quot;http://2.bp.blogspot.com/-1SmktFy9UfE/UWPdq9-BdcI/AAAAAAAAA0s/GKVTL950n4o/s1600/farm-pond-3.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;எதிர்பாராத வறட்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வறட்சி வரும் என்பதை கணித்து அதில் இருந்து பயிர்களை தற்காத்துக் கொள்ள நமது முன்னோர்கள் பல உத்திகளை கையாண்டுள்ளனர். அதில் பண்ணைக் குட்டைகள் என்ற நீர் சேமிப்பு குழிகளும் ஒரு வகை உத்தி ஆகும்.&lt;br /&gt;மழை காலத்திலும், கோடை மழை காலங்களிலும் பெய்யும் மழைநீரை பண்ணைகுட்டை எனப்படும் குழிகளில் தேக்கி வைத்தனர். வறட்சி காலத்தில் பயிர்களுக்கு இதில் சேமிக்கப்பட்டிருக்கும் நீரை பயன்படுத்தியுள்ளனர்.சில நேரங்களில் இதே குழிகளில் விவசாய கழிவுகளை மக்க வைத்து உரமாக மாற்றி இயற்கை உரமாக பயிர்களுக்கு அளித்து நல்ல மகசூலையும் பெற்று வந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;span style=&quot;color: #45818e;&quot;&gt;வேளாண்மையின் உயிர்நாடிகள்&lt;/span&gt;&lt;br /&gt;போதிய நீரும், வளமான மண்ணும் வேளாண்மையின் உயிர் நாடி ஆகும். புவியியல் அமைப்பு அடிப்படையில் தமிழகம் மிகக் குறைந்த நிலத்தடி நீரை கொண்டதாக இருக்கிறது. மழைநீரை நம்பித்தான் பெரும்பாலான விவசாயிகள் பயிர் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. பொதுவாக, மானவாரி நிலங்களில் மழைநீரை சேமித்து பயிர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. மேலும், அதிக மழை பொழியும் காலங்களில் நிலத்தில் விழுந்து ஓடும் மழைநீரும் அதனால் ஏற்படும் மண்அரிமானமும் மண்ணின் வளத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி வழிந்து ஓடும் நீரை கட்டுப்படுத்த வயல் தோறும் ஒரு பண்ணைக்குட்டையை அமைக்கலாம். குறிப்பிட்ட நீள, அகல மற்றும் ஆழத்தில் அமைக்கப்படும் இந்த அமைப்பில் மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம் பயிரிடப்படும் நிலங்களில் மண் அரிப்பை தடுக்கலாம்.&lt;br /&gt;&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;எருக்குழி&lt;/span&gt;&lt;br /&gt;மழை பெய்யும் போது, நிலத்தில் வழிந்தோடும் நீரால் பயிரிடப்படும் மண்ணில் உள்ள சத்துக்கள் நீரால் அரித்து செல்லப்படும். அப்போது அந்த மண்ணில் பயிரிட தேவையான சத்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். அப்போது, நிலத்தில் மக்கு மற்றும் தொழுஉரங்களை இட்டு மீண்டும் மண்ணில் பயிர் செய்வதற்கான போதிய சத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. &lt;br /&gt;பொதுவாக, இது போன்ற நிலைகளில் விவசாயிகள் அவசர நிலை கருதி நன்கு மக்காத எருவை வயலில் இடுவார்கள். அப்போது, அந்த மக்காத எருவில் இருக்கும் களைவிதைகளும் நிலத்தில் விழுந்து முளைக்க தொடங்குகின்றன. இந்த நிலையில் முக்கிய பயிரை சாகுபடி செய்யும் போது அதனுடன் சேர்ந்து நிலத்தில் முளைத்திருக்கும் களைகளும் உணவுக்கும், ஊட்டச்சத்திற்கும் போட்டி போடுகின்றன. இதனால் மகசூல் குறைகிறது. &lt;br /&gt;இது போன்ற நிலையில் விவசாய கழிவுகளை மக்கிய உரமாக மாற்ற &quot; வயல் தோறும் எருக்குழி&quot; என்ற அமைப்பை நிறுவலாம். இது பயிர்களுக்கு தேவையான மக்கிய உரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;அருமையான பண்ணைக்குட்டைகள்&lt;/span&gt;&lt;br /&gt;பயிரை விளைவிக்கும் போது அதற்கு தேவையான உரத்தை இடுவது மிகவும் முக்கியம். அதே போல் அந்த பயிருக்கு தேவையான நீரை குறைவில்லாமல் பாசனம் செய்வதும் அதை விட முக்கியம். இந்த இரண்டுக்கும் உதவுவதே பண்ணைக்குட்டைகள் என்ற அமைப்பு ஆகும். வயல்வெளிகள் தோறும் விவசாயிகள் சிறிய பண்ணைக்குட்டை அமைப்பை ஏற்படுத்திக் கொண்டால் அதில் நீரையும் சேமிக்கலாம். அதையே சமயங்களில் விவசாயக் கழிவுகளை மக்க வைத்து பயன்படுத்தும் உரசேமிப்பு குழியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;பண்ணைக் குட்டை அமைப்பு&lt;/span&gt;&lt;br /&gt;ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்பளவில் 8 க்கு 5 மீட்டர் அல்லது 10 க்கு 4 மீட்டர் அளவில் 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்ட வேண்டும். சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஒரங்களிலோ, அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு உள்ள நிலங்களில் தாழ்வான பகுதியில் இந்த குழி வெட்ட வேண்டும். இந்த குழிகளை தோண்டும் போது அந்த நிலத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணில் பெரும்பகுதியை வயல்பரப்பினை பலப்படுத்தவும், தோண்டப்படும் பண்ணைக் குட்டையின் கரையை பலப்படுத்தவும்&amp;nbsp; பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டையானது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும். கோடையில் மழை பெய்யும் போது, ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் கண்டம் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக இந்த குழிக்கு வந்து தேங்கும். இப்படி பண்ணைக்குட்டையில் தேக்கப்படும் நீரை தக்க சமயத்தில் எடுத்து பயன்படுத்தலாம். அதாவது, மானவாரி நிலங்களுக்கு முதல் போக சாகுபடியில் அதாவது ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் எருவிட வேண்டியது இருக்கும். அதனை கருத்தில் கொண்டு இந்த குழியில்&amp;nbsp; ஜனவரியிலிருந்து ஜூன் வரை உள்ள காலத்தில் விவசாய கழிவுகளை சேமித்து மக்க வைத்து உரமாக மாற்றலாம். பின்னர் ஜுன் மாதவாக்கில் இந்த உரத்தை எடுத்து பயிர்களுக்கு அளிக்கலாம். அதே போல் ஜுலையிலிருந்து டிசம்பர் வரை மழை பெய்யும் காலத்தில் விழும் மழை நீரை இந்த பண்ணைக்குட்டையில் தேக்கி வைத்து பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;span style=&quot;color: #38761d;&quot;&gt;மழை பெய்ய உதவும்&lt;/span&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வயலிலும் ஏற்படுத்தப்படும் இது போன்ற சிறிய பண்ணைக்குட்டைகள் ஒரு சிறிய நீர் தேக்கம் போலவே செயல்படும். பண்ணைக்குட்டையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீரால் மெல்ல கசிந்து நிலத்தடியில் இறங்குவதால், சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நிலத்தின் மேற்பரப்பிலும், நிலத்தடியிலும் தேக்கப்படும் நீரால் வாயு குளிர்ந்து விடும். குளிர்ந்த மேகங்களால் மழை பொழிவு ஏற்படும். &lt;br /&gt;இந்த குழிகளின் நடுவிலும் இலந்தை, நெல்லி, மா, சப்போட்டா, தேக்கு, இலவு, கிளிசிரிடியா போன்ற மரங்களை நடலாம். புன்செய் நிலப்பகுதியில் எருக்குழி அமைப்பதில் ஒருங்கிணைந்து விவசாயிகள் செயல்படவேண்டும். அவ்வாறு செய்தால், அதிக மழை பெறும் நாட்களில் வழிந்தோடும் மழைநீரை சேமித்தும், அதனால் நிலத்தடி நீர் உயரவும், மக்கிய எரு தயாரிப்பும், சேமிப்பும் உறுதி செய்யப்படுகிறது. &lt;br /&gt;தமிழ்நாட்டு விவசாயிகள் இப்படி வயலுக்குவயல் பண்ணைக்குட்டை மட்டும் எருக்குழி அமைத்தால் மழைநீர் வழிந்தோடி வீணாகாமல் காப்பாற்றப்படும். விலை மதிப்பில்லாத நன்னீர் சேமிப்பினால் வருங்கால சந்ததிகளின் நீர்த்தேவை பாதுகாக்கப்படும்.&lt;br /&gt;தகவல்: கி.சுருளிபொம்மு, உதவிஇயக்குநர், தரக்கட்டுப்பாடு, மதுரை.&lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/5991462659126556163/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=5991462659126556163' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/5991462659126556163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/5991462659126556163'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2013/04/blog-post_9.html' title='மழை இல்லாத கோடையிலும் விவசாயம் '/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-CuMitZI-RCY/XzZScFrFj4I/AAAAAAAALkY/TJIok1L2jB4hIT3WSzOeg2EFrj2o8QV-QCPcBGAsYHg/s72-c/IMG_20200623_072403.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-1094879699120735760</id><published>2013-02-22T08:20:00.001-08:00</published><updated>2020-08-14T02:04:33.357-07:00</updated><title type='text'>வாழ்வுக்கு வழிகாட்டும் வான்கோழிகள் வளர்ப்பு</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-cb-dMqjkhrI/XzZTgofqRKI/AAAAAAAALkg/XM9S4qEkJZoWb3h2e8XKKBP8jPddYsS5gCLcBGAsYHQ/s1280/maxresdefault.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;720&quot; data-original-width=&quot;1280&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-cb-dMqjkhrI/XzZTgofqRKI/AAAAAAAALkg/XM9S4qEkJZoWb3h2e8XKKBP8jPddYsS5gCLcBGAsYHQ/s640/maxresdefault.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;color: #3d85c6;&quot;&gt;&lt;br /&gt;பிராய்லர் கோழிகள் மிக மெதுவாக அறிமுகமாகி இன்றைக்கு இறைச்சி என்றால் பிராய்லர் தான் என்றாகி விட்டது. இது போல் இன்னும் குறுகிய காலத்தில் வான்கோழி இறைச்சியும் இறைச்சி பிரியர்களிடம் குறிப்பிடத்க்க இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே பண்ணை தொழிலில் கவனம் செலுத்துபவர்கள் வான்கோழி வளர்ப்பை இப்பொழுதே தொடங்கினால் சந்தையை தக்க வைத்துக் கொள்ளலாம். வான்கோழிகளை வளர்க்கும் முறை குறித்தும், அதன் லாபம் பற்றியும் தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் டாக்டர்கள் பூவராஜன், உமாராணி மற்றும் பண்ணை முருகானந்தம் ஆகியோர் விவரிக்கிறார்கள்.&lt;br /&gt;&quot; குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக எடை கூடுவதாலும், குறுகிய காலத்தில் துரிதமாக வளர்ச்சி பெறுவதாலும் வான்கோழி வளர்ப்பு லாபகரமானதாக இருக்கிறது. தோப்புகள், மானவாரி நிலங்களில் பண்ணைகளை அமைக்கலாம். இறைச்சிக்காக இவற்றை வளர்க்கும் போது கீழ்க்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்.&lt;br /&gt;பண்ணையில் கொட்டகை அமைத்தல்&lt;br /&gt;ஒரு வான்கோழிக்கு 3 முதல் 4 சதுர அடி இடம் என்ற கணக்கில் 500 வான்கோழிகளுக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 சதுர அடியில் 20 அடி அகலத்தில் கொட்டகைகளை கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். உள்புறம் சிமெண்ட் பூச்சு அவசியம். பக்கவாட்டில் ஒன்றரை அடி உயரத்தில் சுவர் எழுப்பி அதற்கு மேல்&amp;nbsp; அடி அளவுக்கு கம்பி வலை பொருத்த வேண்டும். தரையில் நெல் உமி அல்லது தென்னை மஞ்சியை பரப்ப வேண்டும்.&lt;br /&gt;குஞ்சுகள் வாங்கி பராமரித்தல்&lt;br /&gt;வான்கோழி இனத்தில் இறைச்சிக்கான சிறந்த இனங்களாக அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ், சிலேட்டு நிற கலப்பினம் அல்லது பெல்ஸ்வில்லி கலப்பினம் ஆகிய இனங்களை நம்பிக்கையான இடத்தில் வாங்க வேண்டும். ஒரு மாத குஞ்சுகளாக வாங்கி வளர்த்தல் நல்லது. ஏனென்றால், புதிதாக பண்ணை தொடங்குவோர் அவற்றை பராமரிக்க ஆலோசனை மற்றும் குஞ்சு பராமரிப்பு என இறப்பு சதவீதத்தை கட்டுப்படுத்தலாம்.&lt;br /&gt;வான்கோழி குஞ்சுகளை அடைகாப்பானில் வைத்தல்&lt;br /&gt;இளம் குஞ்சுகள் முதல் 3 வார வயது வரை செயற்கை வெப்பம் அளித்தல் வேண்டும். இதற்கு ஒன்றரை அடி உயர அட்டை அல்லது தகட்டினை 6 அடி விட்டத்திற்கு வைக்க வேண்டும். அடைகாப்பானின் நடுவில் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் மின்விளக்குகள் பொருத்தி எரிய விடவேண்டும். ஒரு 6 அடி விட்டமுள்ள அடைகாப்பானுக்குள் 150 குஞ்சுகள் வரை விடலாம். குஞ்சுகளுக்கு நாள் ஒன்றிற்கு 5 அல்லது 6 முறை தீவனம் சிறிது சிறிதாக வைக்க வேண்டும்.&lt;br /&gt;வான் கோழி குஞ்சுகளுக்கு தீவனம் வைத்தல்&lt;br /&gt;வான்கோழி குஞ்சுகளுக்கு முதல் 4 வாரங்களுக்கு 28 சதவீதம் புரதம் அடங்கிய தீவனம் அளிக்க வேண்டும். &lt;br /&gt;மாதிரி தீவனம்&lt;br /&gt;மக்காசோளம்/ கம்பு - 40 சதவீதம், சோயாபுண்ணாக்கு- 38%, மீன்தூள்- 95%, தவிடு வகைகள்- 10%, எண்ணெய்- 1%, தாதுஉப்பு- 3%, உயிர்சத்துகள்- 50 கிராம்.&lt;br /&gt;நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு&lt;br /&gt;இதில் மேற்கூறிய தீவனத்தில் மக்காச்சோளம்/கம்புவின் அளவை 45 சதவீதமாகவும், பிண்ணாக்கின் அளவை 8 சதவீதமாக குறைத்தும் தாதுஉப்பின் அளவு அரை சதவீதம் கூட்டியும் தயாரித்தல் வேண்டும்.&lt;br /&gt;8 முதல் 12 வாரங்களுக்கு&lt;br /&gt;மக்காச்சோளம்/கம்பு- 45%, சோயாபுண்ணாக்கு- 31%, மீன்தூள்-10%, தவிடு-10%, எண்ணெய் 1%, தாதுஉப்பு மற்றும் உயிர் சத்துகள் 4%.&lt;br /&gt;தீவனங்கள் பெரும்பாலும் குஞ்சுகள் வாங்கும் இடத்தில் 3 முதல் 4 மாதத்திற்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. குச்சி தீவனமாக இருப்பின் நல்லது. காரணம் இதில் அனைத்து சத்துகளும் சமசீரான அளவில் கிடைக்கிறது. தீவனம் வீணாவது குறைவு. தீவன மாற்று திறன் அதிகரிக்கிறது.&lt;br /&gt;நோய் பராமரிப்பு&lt;br /&gt;குஞ்சுகளுக்கு முதல் வார வயதில் ராணிகெட் நோய் தடுப்பு மருந்தும், பின்னர் அம்மை தடுப்பு ஊசியும் 1 மாத இடைவெளியில் அளித்தல் அவசியம். தீவனத்தில் ரத்த கழிச்சல் நோய்க்கான தடுப்பு மருந்தையும் 3 வது வார வயதில் அளிக்க வேண்டும்.&lt;br /&gt;வான்கோழி இறைச்சி விற்பனை &lt;br /&gt;வான்கோழிகளை 12 முதல் 16 வார வயதில் விற்பனை செய்து முடித்திட வேண்டும். 9 முதல் 12 வார வயதில் 3 கிலோ எடையும், 11 வார வயதில் 4 முதல் 5 கிலோ எடையும் இருக்க வேண்டும். தீவனம் முறையே 4 கிலோவும், 6 கிலோவும் உட்கொண்டிருத்தல் வேண்டும். இந்த வயதிற்கு பிறகு இறைச்சி முற்றி விடுவதால் உண்பதுற்கு மிருதுவாக இருக்காது. ஆகவே வான்கோழிகளை 12 முதல் 16&amp;nbsp; வார வயதிற்குள் உள்ள இறைச்சியாக இருக்கும் போது விற்பதும், வாங்குவதும் நல்லது. பிரியாணி உள்பட பிராய்லர் இறைச்சி மூலம் தயாரிக்கப்படும் அனைத்து அயிட்டங்களையும் வான்கோழி இறைச்சியிலும் பண்ண முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;திட்ட அறிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;தோப்புகளில் 1 மாத குஞ்சுகளாக 500 குஞ்சுகள்வளர்க்க&lt;br /&gt;( 1 குஞ்சு ரூபாய் 150 வீதம்)&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; - 75 ஆயிரம்&lt;br /&gt;&lt;br /&gt;அன்றாட செலவுகள்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;தீவன செலவு ( ஒரு குஞ்சுக்கு 15 ரூபாய் என்ற அளவில்)&lt;br /&gt;500 குஞ்சுகளுக்கு&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; - 45 ஆயிரம் &lt;br /&gt;&lt;br /&gt;பண்ணையாள் கூலி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; - 8 ஆயிரம்&lt;br /&gt;( மாதம் 2 ஆயிரம் வீதம் 4 மாதங்களுக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;தடுப்பு மருந்துகள் ( ஒரு குஞ்சுக்கு 1. 50 காசு வீதம்)&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; -&amp;nbsp; 750 ருபாய்.&lt;br /&gt;இதர செலவுகள்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; - 1, 200 ருபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தம்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; - 54 ஆயிரத்து 950 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;வருமானம்&lt;br /&gt;500 கோழிகள் ( 4 கிலோ எடையில்)&lt;br /&gt;1 கிலோ எடையுள்ள கோழி 120 ரூபாய் என்ற விலையில்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; - 2 லட்சத்து 28 ஆயிரம்&lt;br /&gt;&lt;br /&gt;நிகர வருமானம்&lt;br /&gt;&lt;br /&gt;ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் - 54 ஆயிரத்து 950 = 1, 33 ஆயிரத்து 525.&lt;br /&gt;&amp;nbsp;நிகரலாபமானது தீவன செலவு, மருந்துகள் செலவு மற்றும் விற்பனை விலையை பொறுத்து பண்ணைக்கு பண்ணை மாறுபடும். இதனை கவனத்தில் கொண்டு விற்பனை வழிமுறைகளை எளிதாக்கி குறிப்பிட்ட கால அளவில் குஞ்சுகளை இறைச்சிக்கென்று விற்பனை செய்து சிறந்த லாபம் பார்த்திடலாம். வான்கோழி இறைச்சி இன்னும் குறுகிய காலத்தில் உணவில் சிறப்பான இடத்தை பிடிக்கவுள்ளது. எனவே இப்போதே பண்ணையை தொடங்கிவிடலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/1094879699120735760/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=1094879699120735760' title='5 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/1094879699120735760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/1094879699120735760'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2013/02/blog-post_22.html' title='வாழ்வுக்கு வழிகாட்டும் வான்கோழிகள் வளர்ப்பு'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-cb-dMqjkhrI/XzZTgofqRKI/AAAAAAAALkg/XM9S4qEkJZoWb3h2e8XKKBP8jPddYsS5gCLcBGAsYHQ/s72-c/maxresdefault.jpg" height="72" width="72"/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-6869264770780694415</id><published>2013-02-22T03:15:00.003-08:00</published><updated>2020-08-14T02:09:26.093-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கால்நடை தொழில்"/><title type='text'> வளமான லாபம் தரும் வண்ணக்கோழி வளர்ப்பு</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-tgY7GRv6x7M/XzZUiJUCpII/AAAAAAAALks/FBHv9PX9NPMjOsnuPHB_sZSAMG5XdZ21wCLcBGAsYHQ/s626/silhouette-color-outline-version-chickens_1308-34089.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;400&quot; data-original-width=&quot;626&quot; height=&quot;389&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-tgY7GRv6x7M/XzZUiJUCpII/AAAAAAAALks/FBHv9PX9NPMjOsnuPHB_sZSAMG5XdZ21wCLcBGAsYHQ/s0/silhouette-color-outline-version-chickens_1308-34089.jpg&quot; width=&quot;605&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் பார்ப்பதற்கு நாட்டுக் கோழி போன்றே காணப்படும். ஆனால் இவற்றுக்கு நாட்டுக் கோழிகளை விட பல சிறப்பான இயல்புகள் உண்டு. குறிப்பாக இந்த வகை கோழிகளுக்கு கரையான்களை உணவாக பயன்படுத்துவதன் மூலம் இவை எளிதில் அதிக புரதச்சத்தை பெற்று வேகமாக எடை அதிகரிக்கும். இந்த கோழிகளை புறக்கடையில் வளர்ப்பதன் மூலம் வீட்டில் உள்ள பெண்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், நிலமற்ற விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோர் பொருளாதார வளத்தை பெறலாம்.&lt;br /&gt;சிறப்பு அம்சங்கள்&lt;br /&gt;வண்ணக் கோழி வளர்ப்பில் ஈடுபடும் முன்பு அவற்றின் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வது நல்லது. &lt;br /&gt;1. நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும்.&lt;br /&gt;2. நாட்டுக் கோழி இறைச்சியின் சுவையை விட அதிக சுவையுள்ளது.&lt;br /&gt;3. எல்லா இடங்களிலும், எல்லா தட்பவெப்ப நிலைகளையும் தாங்கி வளரக் கூடியது.&lt;br /&gt;4. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.&lt;br /&gt;5. அதி நவீன வளர்ப்பு முறைகளை பயன்படுத்தி வளர்க்க தேவையில்லை. சாதாரண நாட்டுக் கோழி போல் புறக்கடை வளர்ப்பாக வளர்க்க முடியும்.&lt;br /&gt;6. நாட்டுக் கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.&lt;br /&gt;கரையான் உணவு&lt;br /&gt;கரையான்களில் 36 சதவிகிதம் புரதம், 44 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. இவை இரண்டும் கோழியின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் வளர்ச்சி விகிதம் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. இதனால் தீவனச் செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, இற்றுப் போன மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண்பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும். &lt;br /&gt;உற்பத்தி ஆவதில்லை&lt;br /&gt;கரையான்களில் உற்பத்தியானது அடைமழைக் காலங்களில் மட்டும் பாதிக்கப்படுவதுண்டு. இது தவிர பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட இடங்களில் கரையான்கள் உற்பத்தி ஆவது இல்லை. இது தவிர, எறும்பு புற்று அதிகமாக உள்ள இடங்களிலும் கரையான்கள் உற்பத்தியாகாது. எனவே, கரையான்களை உற்பத்தி செய்ய முற்படும் போது இது போன்ற இடங்களை தவிர்க்க வேண்டும். &lt;br /&gt;தீவனங்கள்&lt;br /&gt;வண்ணக் கோழிகளுக்கு கரையான்களை தவிர வழக்கமான தீவனங்களை அளித்து வளர்க்கலாம். கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங் கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாதுப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம். &lt;br /&gt;இவை தவிர வேலிமசால், குதிரைமசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை உற்பத்தி செய்ய பெரிய அளவில் இடவசதி தேவையில்லை. ஒரு தடவை நட்டால் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து இவற்றை அறுவடை செய்து பசுந்தீவனம் தயாரிக்கலாம்.&lt;br /&gt;நோய்கள் பராமரிப்பு&lt;br /&gt;வண்ணக் கோழிகளை வளர்க்க முற்படும் போது அவற்றை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில் தடுப்பூசிகளை அளிப்பது நல்லது. இந்த குஞ்சுகளுக்கு பிறந்த 6 வது நாள் லசோட்டா தடுப்பூசியும், 12 வது நாள் கம்போரா தடுப்பூசி, 27 ம் நாள் மீண்டும் லசோட்டா தடுப்பூசியும், இரண்டாவது மாதத்தில் இராணிகெட் தடுப்பூசியும், தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை இராணிகெட் கே தடுப்பூசி அளிக்க வேண்டும்.&lt;br /&gt;ஒப்பீடு &lt;br /&gt;வண்ணக் கோழிகளை நாட்டுக் கோழிகளுடன் ஒப்பிடும் போது வண்ணக் கோழியே பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கிறது. வண்ணக் கோழிகள் நாட்டுக் கோழிகளை விட வேகமாக உடல் எடை அதிகரிக்கிறது. அதாவது நாட்டுக் கோழிகள் 8 வார கால அளவில் 600 முதல் 800 கிராம் எடை அளவே உடலின் எடை கூடுகிறது. ஆனால் வண்ணக் கோழிகள் இதே 8 வாரங்களில் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 கிராம் எடையை அடைகிறது. அதே போல் நாட்டு கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 70 முட்டைகள் வரை இடுகிறது. ஆனால் வண்ணக் கோழிகள் 100 முதல் 120 முட்டைகளை இடுகிறது. மேலும் நாட்டுக் கோழி முட்டையின் எடை 45 முதல் 50 கிராம் அளவே இருக்கிறது. ஆனால் வண்ணக் கோழிகளின் முட்டையின் எடையானது 55 முதல் 65 கிராம் வரை இருக்கிறது. இது போல் பலவிதங்களில் ஒப்பீடு செய்து பார்த்த நிலையில் வண்ணக் கோழிகள் முதலிடத்தை பெறுகின்றன. எனவே, நாட்டுக் கோழி வளர்ப்பில் இறங்க விரும்புபவர்கள் பண்ணையின் ஒரு பகுதியாக வண்ணக் கோழிகளையும் சோதனை அடிப்படையில் வளர்த்து பின்னர் பெரிய அளவில் இதே கோழிகளை வளர்த்து லாபம் பெறலாம்.&lt;br /&gt;டாக்டர்.பூவராஜன்,கு.சுகுமார் மற்றும் ஜான்சன் ராஜேஸ்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/6869264770780694415/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=6869264770780694415' title='2 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/6869264770780694415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/6869264770780694415'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2013/02/blog-post.html' title=' வளமான லாபம் தரும் வண்ணக்கோழி வளர்ப்பு'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-tgY7GRv6x7M/XzZUiJUCpII/AAAAAAAALks/FBHv9PX9NPMjOsnuPHB_sZSAMG5XdZ21wCLcBGAsYHQ/s72-c/silhouette-color-outline-version-chickens_1308-34089.jpg" height="72" width="72"/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-615528788886552053</id><published>2012-06-28T06:22:00.002-07:00</published><updated>2020-08-14T02:10:48.545-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நீர் பாசனம்"/><title type='text'>நெல் பயிருக்கு எந்த அளவு நீர்பாய்ச்சலாம்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;span id=&quot;goog_112995483&quot;&gt;&lt;/span&gt;&lt;span id=&quot;goog_112995484&quot;&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span id=&quot;goog_1717708962&quot;&gt;&lt;/span&gt;&lt;span id=&quot;goog_1717708963&quot;&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-30y1x6f9Tig/XzZVAD6ZuhI/AAAAAAAALk0/CIjFDM-1OHg0Xz3Nm_f58EhLzsOMeBZTACLcBGAsYHQ/s800/46998471-paddy-fields.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;521&quot; data-original-width=&quot;800&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-30y1x6f9Tig/XzZVAD6ZuhI/AAAAAAAALk0/CIjFDM-1OHg0Xz3Nm_f58EhLzsOMeBZTACLcBGAsYHQ/s640/46998471-paddy-fields.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
அதிக மகசூல் பெற முடியும் என்று கருதி நெல்லுக்கு அதிக நீர் பாய்ச்சுவதால் அது எதிர்மாறான விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது என்பது ஆய்வுகளில் தெரிகிறது. எனவே நெல் பயிர் வளர்ச்சியுறும் நிலையில் அதன் வளர்ச்சி காலகட்டத்தை பொறுத்து சரியான அளவு நீரை பாய்ச்சினால் மட்டுமே அதிக மகசூலை பெற முடியும். எந்தகட்டத்தில் எவ்வளவு நீர் பாய்ச்சலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சாகுபடி செய்யப்படும் நெல்லின் வயது, மண்ணின் வாகு, சாகுபடியாகும் பட்டம் மழைநீரின் அளவு, வடிகால் வசதி ஆகியவற்றை பொறுத்து பாசனநீரின் தேவை நிர்ணயிக்கப்பட வேண்டும். 135 நாள் வயதுடைய உயர்விளைச்சல் நெல் வகையில் அதிக மகசூல் எடுக்க பயிரிடப்படும் முறையை கவனியுங்கள். அதாவது, &lt;br /&gt;
நடவு வயல் சுலபமாக நீர் பாய்ச்சுவதற்கு ஏற்ப ஒரே மேடு பள்ளங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். &lt;br /&gt;
இநாற்று நடும் போது ஒன்றரை முதல் 2 சென்டிமீட்டர் ஆழம் நீர் இருக்க வேண்டும். நடவு செய்து 3 முதல் 14 நாட்கள் வரை நட்ட பயிர் நன்கு வேர் ஊன்ற சுமார் 2 முதல் 3 செ.மீட்டர் ஆழத்திற்கு வயலில் பாசன நீர் வைக்க வேண்டும்.&lt;br /&gt;
நடவு செய்த 15 முதல் 30 நாட்கள் வரை தூர்கள் தண்டு கிளைக்க தண்ணீர் அளவு 5 செ.மீட்டர் வரை இருத்தல் அவசியம். &lt;br /&gt;
நடவு செய்து 31 முதல் 55 நாட்கள் வரை தூர்கள் திரண்டு வளரவும், மென்மையான தூர்கள் அழியவும் தண்ணீரை வடித்து விடுவது அவசியம். வயிலின் மேற்பரப்பு மெழுகு பதத்தில் இருக்க வேண்டும். வயலில் வெடிப்புகள் அல்லது பிளவுகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.&lt;br /&gt;
நடவு செய்த 36 முதல் 45 நாட்கள் வரை தூர்களை அதிக எண்ணிக்கையில் பெற 5 செ.மீட்டர் வரை பாசன நீர் விட வேண்டும். &lt;br /&gt;
நடவு செய்த 46 முதல் 50 நாட்கள் வரை இளங்கதிர் பருவத்தை சீராக பேண தண்ணீர் வடித்து விட வேண்டும். மயிரிழை போன்ற வெடிப்புகள் தோன்றினாலும் பாசன நீர் விட வேண்டும்.&lt;br /&gt;
நடவு செய்த 51 நாள் முதல் 95 நாட்கள் வரை இளங்கதிர் வெளியில் வந்து கதிர் முற்றும் வரை 4 முதல் 5 செ.மீட்டர் அங்குல நீர் வயலில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். பயிர் அறுவடைக்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன் பாசனநீரை நன்கு வடித்து வயலை காயவிட வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதிகமானால் என்ன நடக்கும்?&lt;br /&gt;
நீர் அளவு அதிகமானாலே, குறைந்தாலோ நெல் வயலில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.&lt;br /&gt;
நீர் அளவு அதிகமானால் பயிரின் உயரம் அதிகரிக்கும். தூர்களின் எண்ணிக்கை குறைவதுடன் அவைகளின் வீரியமும் குறைகிறது. அதிக அளவு நீர் தேங்குவதால் மண்ணில் துத்தநாக குறைபாடு ஏற்படுகிறது.&lt;br /&gt;
பூக்கும் பருவத்தில் வயலில் நீர் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதிக பதர்கள் உருவாகி மகசூல் பாதிக்கும்.&lt;br /&gt;
அறுவடைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நெல் வயலில் இருந்து நீரை வடித்து விடுவது நல்லது. இதனால் நெல்மணிகள் சீராகவும், துரிதமாகவும் முற்ற உதவுகிறது.&lt;br /&gt;
நெற்பயிருக்கு பெரும்பாலான நாட்களில் தேவைப்படும் 5 செ.மீட்டர் அளவு நீரை தொடர்ந்து அளவு குறையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். வயலில் தொடர்ந்து நீர் நிறுத்தும் முறையினால் களைநிர்வாக செலவு குறையும். நடவு வயலில் 100 நாட்கள் இருக்கும் நெற்பயிருக்கு சுமார் 1200 மி.மீட்டர் அளவு நீர் தேவைப்படுகிறது. நெல்லைப் பொருத்த மட்டில் இளம்நாற்று, தூர் கிளைக்கும் பருவம், இளங்கதிர் உருவாகும் பருவம் முதல் பூக்கும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவம் வரை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தகவல்: கி.சுருளிபொம்மு, உதவிஇயக்குநர் (தரக்கட்டுப்பாடு), மதுரை.&lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/615528788886552053/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=615528788886552053' title='5 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/615528788886552053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/615528788886552053'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/06/blog-post_7310.html' title='நெல் பயிருக்கு எந்த அளவு நீர்பாய்ச்சலாம்'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-30y1x6f9Tig/XzZVAD6ZuhI/AAAAAAAALk0/CIjFDM-1OHg0Xz3Nm_f58EhLzsOMeBZTACLcBGAsYHQ/s72-c/46998471-paddy-fields.jpg" height="72" width="72"/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-8812589111656499216</id><published>2012-06-28T05:35:00.001-07:00</published><updated>2020-08-14T02:32:42.192-07:00</updated><title type='text'>பயிர்களுக்கு ஏற்ற வேர்பூசண உட்பூசண நுண்ணுயிர் உரம்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-7GoGvv_m2bU/XzZZjfvdBLI/AAAAAAAALlA/QUvZmbrgi5MEjtrGdmMJLkWy6RCHeDxcgCLcBGAsYHQ/s1039/42-426960_plant-with-roots-clip-art-crazywidow-info-clip.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;1039&quot; data-original-width=&quot;920&quot; height=&quot;640&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-7GoGvv_m2bU/XzZZjfvdBLI/AAAAAAAALlA/QUvZmbrgi5MEjtrGdmMJLkWy6RCHeDxcgCLcBGAsYHQ/s640/42-426960_plant-with-roots-clip-art-crazywidow-info-clip.png&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;கண்ணுக்கு புலப்படாத மிகச்சிறிய உயிரினங்களையே நுண்ணுயிரிகள் என்கிறோம். இவை பயிர்களுக்கு பலவகையான நன்மைகளை செய்கின்றன. குறிப்பாக பயிர்சாகுபடியில் சத்துக்கள் தரவல்லவை நுண்ணுயிர் உரமாகும். இவற்றில் தாவர வேர்களில் கட்டாய கூட்டு வாழ்க்கை நடத்தும் வேர் உட்பூசணம் முக்கியமானதாகும். இந்த நுண்ணுயிர்கள் பயிர்களுக்கு மிகச்சிறந்த நுண்ணுயிர் உரமாக இருக்கின்றன.&lt;br /&gt;வேர் உட்பூசணத் தாவர கூட்டு வாழ்க்கை&lt;br /&gt;வேர் உட்பூசணங்கள் மண்ணில் சிதல்லித்தாகவும், பூஞ்சாண இழைத்தண்டுகளாகவும் காணப்படும். வேர் உட்பூசணம் வளர ஆதாரத் தாவரம் தேவை. அவ்வகை ஒத்த பயிர்கள் மண்ணில் பயிரிடப்படும் போது மண்ணில் இருக்கும் வேர்ப்பூசண வித்துக்கள் முளைத்து மண்ணில் வளரத் தொடங்கும் தாவரத்தின் வேரை சூழ்ந்து கொண்டு தானும் வளரத் தொடங்குகின்றன. வேரில் ஒட்டிக் கொண்டு இவ்வாறு வளரும் உட்பூசணங்கள் அப்ரசோரியா எனும் பூஞ்சாண தொகுப்பை உருவாக்குகின்றன. இதன் மூலம் வேரினுள்ளும் நுழைகின்றன. வேரிலிருந்து பூஞ்சாண இழைகள் மண்ணில் சென்று ஊட்டங்களை கிரகின்றன.&lt;br /&gt;வேரினுள் நுழைந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் பூஞ்சாண இழை முளைத்து பயிர் உயிரணுக்களின் உள்ளே சென்று அர்பஸ்குல்ஸ் என்னும் உறிஞ்சிகளை உண்டாக்குகிறது. இந்த உறிஞ்சிகள் தான் ஊட்டச்சத்தை பரிவர்த்தனை செய்யும் மையமாக செயல்படுகின்றன. &lt;br /&gt;வேர் உட்பூசண செயல்பாடு&lt;br /&gt;பூசணத்தின் வேர்த்தூவிகள் மண்ணில் வெகு தூரத்திற்கு சுலபமாக பரவி விடுகிறது. ஆகவே, தாவரத்தின் வேர் பரவ முடியாத இடத்திற்கு கூட இந்த பூசணங்கள் பரவி சத்தை கிரகித்து வந்து தாவரத்திற்கு கொடுக்கிறது. குறிப்பாக வேர்களுக்கு எட்டாத மணிச்சத்தை தனது இழைகளின் மூலம் பூசணங்கள் கிரகித்து தனது இழைகளின் மூலம் தான் சார்ந்திருக்கும் தாவரத்திற்கு கொண்டு வந்து தருகிறது. இவ்வாறு மணிச்சத்தை பயிர்களுக்கு கொடுப்பதுடன், கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புச் சத்து போன்றவற்றையும் மண்ணிலிருந்து பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது.&lt;br /&gt;வேர் உட்பூசணம் வளர்க்கும் முறை&lt;br /&gt;இதர நுண்ணுயிர்களை போல் வேர் உட்பூசணத்தை சர்க்கரை கரைசல் ஊடகங்களில் வளர்க்க முடியாது. இது தாவர வேர்களிலேயே இயற்கையாக வளரக்கூடியது.&amp;nbsp; எனவே, வேர் உட்பூசணம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வெர்மிகுலைட் அல்லது கிருமி நீக்கப்பட்ட மணல் கலந்த பாத்திகளில் வளர்க்கப்பட்ட சோளம் அல்லது புல்வகைகளின் வேரில் வளர்க்கப்படுகிறது. பூசணம் வேரில் நன்கு வளர்ந்த பின் பயிரின் வேரும் வேர் பரவிய மண்ணும் எடுக்கப்பட்டு துகள்களாக்கி பாலிதீன் பைகளில் கொடுக்கப்படுகின்றன. இந்த கலவையை வயலில் இட பரிந்துரைக்கப்படுகின்றது.&lt;br /&gt;உபயோகிக்கும் முறைகள்&lt;br /&gt;ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிராம் வேர் உட்பூசணங்கள் போதுமானது. விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் மண்ணிற்கு கீழே 2 முதல் 3 சென்டிமீட்டர் ஆழத்தில் இடவும். &lt;br /&gt;பாலிதீன் பைகளில் வளர்க்கப்படும் நாற்றுக்களுக்கு&lt;br /&gt;ஒரு பைக்கு 10 கிராம் வேர் உட்பூசணம் போதுமானது. பைகளுக்கு தேவைப்படும் மண் கலவையை தயார் செய்யும் பொழுது, 100 கிலோ மண் கலவைகளில் 10 கிலோ வேர் உட்பூசணங்கள் கலந்து பாலித்தீன் பைகளில் இடவும்.&lt;br /&gt;வளர்ந்த பயிர்களுக்கு&lt;br /&gt;ஒரு மரத்திற்கு சுமார் 200 கிராம் வேர் உட்பூசணம் தேவைப்படும். வேர் உட்பூசணத்தை வேர் பாகத்தில் இட்டு மண் அணைக்கவும்.&lt;br /&gt;வேர் உட்பூசணத்தின் பயன்கள்&lt;br /&gt;1.குறுகிய காலப்பயிர்களான பயறு வகைகள், நிலக்கடலை போன்றவற்றில் மகசூலை அதிகப்படுத்துகின்றது. &lt;br /&gt;2.வேர் உட்பூசண நுண்ணுயிர் உரம் ஊட்டங்களை பயிர்களுக்கு நன்கு கொடுக்கின்றது.&lt;br /&gt;3.வளர்ச்சி ஊக்கிகளை சார்ந்து பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.&lt;br /&gt;4.வேர் உட்பூசணங்கள் வேரைத் தாக்கும் பூஞ்சாண நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்கின்றது.&lt;br /&gt;மண்ணின் கட்டமைப்பை அதிகரிக்கின்றது.&lt;br /&gt;5.பயிர்களுக்கு வறட்சியை தாங்கும் வலிமையை தருகின்றது.&lt;br /&gt;6.மண்ணின் நிறம், நிலத்தின் உலர் தன்மையை பயிர் தாங்கி வளர வழி செய்கின்றது.&lt;br /&gt;தகவல்:செ.மெரினா பிரேம் குமாரி, சுப.சுந்தரம், சு.கார்த்திகேயன், நுண்ணுயிரியல் துறை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.&lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/8812589111656499216/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=8812589111656499216' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/8812589111656499216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/8812589111656499216'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/06/blog-post_28.html' title='பயிர்களுக்கு ஏற்ற வேர்பூசண உட்பூசண நுண்ணுயிர் உரம்'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-7GoGvv_m2bU/XzZZjfvdBLI/AAAAAAAALlA/QUvZmbrgi5MEjtrGdmMJLkWy6RCHeDxcgCLcBGAsYHQ/s72-c/42-426960_plant-with-roots-clip-art-crazywidow-info-clip.png" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-2586827940215469008</id><published>2012-06-27T21:27:00.003-07:00</published><updated>2020-08-14T02:34:35.236-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசு வேளாண் திட்டங்கள்"/><title type='text'>அரசின் மானியம் பெற்று சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-oZmHtdTsd9k/XzZalcB9UHI/AAAAAAAALlI/1d4rE-gGfkIuPUZRofh-wFR_ohb8sNTvQCLcBGAsYHQ/s499/drip-irrigation-kit-500-sqm-12-cents-500x500.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;457&quot; data-original-width=&quot;499&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-oZmHtdTsd9k/XzZalcB9UHI/AAAAAAAALlI/1d4rE-gGfkIuPUZRofh-wFR_ohb8sNTvQCLcBGAsYHQ/s0/drip-irrigation-kit-500-sqm-12-cents-500x500.png&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;விவசாயிகள் பயிர் செய்யும் எந்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணியாகும். இந்த தண்ணீர் பாசனம் பயிர்களுக்கு சென்று சேரும் முன் பல்வேறு நிலைகளில் விரயமாகிறது. இதனை தடுத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் சில திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் ஒன்று தான் தேசிய நுண்நீர் பாசன இயக்க திட்டம். நீரின் அழுத்த விசையை பயன்படுத்தி பாசனம் செய்யும் அனைத்து பாசன முறைகளும் இந்த திட்டத்தில் அடங்கும். பொதுவாக நுண்நீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.&lt;br /&gt;மானியம்&lt;br /&gt;சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகள் இலவசமாகவும், இதர விவசாயிகள் 75 சத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு, அதாவது நஞ்சை நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் அளவிற்கும், புஞ்சை என்றால் 5 ஏக்கர் அளவிற்கும் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மத்திய அரசின் 50 சத மானியத்திலும், மாநில அரசின் 50 சதவீத மானியத்தையும் பெற்று இலவசமாகவே சொட்டு நீர் பாசனத்தை தங்களது நிலத்தில் அமைத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;இதர விவசாயிகள் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசின் மானியம் 25 சதவீதத்தையும் பெற்று ஆக மொத்தம் 75 சதவீதம் மானியத்தை பெற்று சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.&lt;br /&gt;அதிக பட்ச தொகை&lt;br /&gt;இந்த அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க அதிகபட்சமாக 43 ஆயிரத்து 816 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது இது 100 சதவீத மானியத் தொகையின் அளவு ஆகும். இந்த தொகையில் சிறு, குறு விவசாயிகள் காய்கறிகள், வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு 1 ஏக்கருக்கும், வாழை என்றால் ஒன்றரை ஏக்கருக்கும், பப்பாளி, எலுமிச்சை, மாதுளை, கொய்யா ஆகியவற்றுக்கு 3 ஏக்கர் முதல் 4 ஏக்கர் வரையிலும் சப்போட்டா, மா, தென்னை ஆகியவற்றுக்கு 5 ஏக்கர் வரையிலும் இலவசமாகவே சொட்டு நீர் பாசன கருவிகளை அமைத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;பெரிய விவசாயிகள் அதிகபட்சமாக 12.5 ஏக்கர் வரை 75 சத மானியத்தில் சொட்டுநீர் பாசனக்கருவியை எந்த பயிருக்கும் அமைக்கலாம்.&lt;br /&gt;தேவையான ஆவணங்கள்&lt;br /&gt;விவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தங்களது நில ஆவணங்களுடன், அதாவது கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேசன்கார்டு நகல்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறையை அணுக வேண்டும். சிறு, குறு விவசாயிகள் தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும். ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் விவசாயி ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வாறு தேர்ந்தெடுத்த நிறுவன பொறியாளர், விவசாயின் நிலத்தை ஆய்வு செய்து சொட்டு நீர் பாசன அமைப்பை அமைக்கும் முன் ஆய்வு செய்வார். பிறகு மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் விவசாயியின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டு தொகைக்கு தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும். இந்த விண்ணப்பம் மாவட்ட நுண்நீர் பாசன தொழில்நுட்ப குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் அவர்கள் அதை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர். அதற்கு பின் விவசாயியின் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும். விவசாயி தனது செலவில் பூமிக்கு அடியில் பதிக்க வேண்டிய மெயின், சப்மெயின் குழாய்களுக்கு ஒன்றரை அடி ஆழ வாய்க்கால் எடுக்க வேண்டும். இதற்கு பின் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனம் பாசன கருவிகளை நிர்மாணம் செய்யும். நிறுவனம் சொட்டு நீர் பாசன அமைப்பை அமைத்து அதன் செயல்பாட்டை ஆய்வு செய்த பின் நிறுவனத்திற்கு விவசாயியின் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் சொட்டு நீர் பாசன அமைப்பை அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்யும்.&lt;br /&gt;பயன்கள்&lt;br /&gt;சொட்டு நீர் பாசனம் அமைப்பதால் நீர் விரையம் குறையும். பயிர்களுக்கு பாசன நீர் மூலம் பரவும் பூஞ்சான நோய்கள் தடுக்கப்படுகிறது. சாதாரண பாசன முறையில் பாய்ச்சும் நிலப்பரப்பை விட இரண்டரை முதல் மூன்று மடங்கு நிலத்திற்கு கூடுதலாக நீர் பாய்ச்ச முடியும். பயிர்களுக்கு சீரான நீர் மற்றும் உரம் கிடைப்பதால் முறையான வளர்ச்சியும், சீரான முதிர்ச்சியும் கிடைக்கும். மொத்த விளைச்சல் 50 முதல் 100 சதவீதம் அதிகரிக்கும்.&lt;br /&gt;தகவல்: த.காமராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர், மதுரை கிழக்கு. &lt;br /&gt;98652 80167&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/2586827940215469008/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=2586827940215469008' title='4 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/2586827940215469008'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/2586827940215469008'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/06/blog-post_27.html' title='அரசின் மானியம் பெற்று சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-oZmHtdTsd9k/XzZalcB9UHI/AAAAAAAALlI/1d4rE-gGfkIuPUZRofh-wFR_ohb8sNTvQCLcBGAsYHQ/s72-c/drip-irrigation-kit-500-sqm-12-cents-500x500.png" height="72" width="72"/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-674580023465654143</id><published>2012-06-27T21:16:00.002-07:00</published><updated>2020-08-14T02:54:15.911-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசு வேளாண் திட்டங்கள்"/><title type='text'>விவசாயிகள் தரமான விதைகளை கண்டறிவது வாங்குவது எப்படி?</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-6iMOZc5nfLQ/XzZfP-2GMGI/AAAAAAAALmk/hEN4DuvdeRc5Q3ftCFL-u05lF_IY3vjAQCLcBGAsYHQ/s800/1016PumpkinSeeds_SC.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;601&quot; data-original-width=&quot;800&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-6iMOZc5nfLQ/XzZfP-2GMGI/AAAAAAAALmk/hEN4DuvdeRc5Q3ftCFL-u05lF_IY3vjAQCLcBGAsYHQ/s640/1016PumpkinSeeds_SC.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
தரமான விதைகளை கண்டறிந்து பயிரிடும் போது தான் எதிர்பார்த்த மகசூலை பெற முடியும். இதற்கு, நிர்ணயிக்கப்பட்ட சில காரணிகளை கொண்டு நடவுக்கு தேர்வு செய்யப்படும் விதைகளின் தரத்தை விவசாயிகள் கண்டறிய முடியும். சாகுபடிக்கு பிரிக்கப்படும் விதைகளில் காணப்படும் முளைப்புத்திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் விதை நலம் என்பதே அந்த காரணிகளாகும். இந்த காரணிகளை வைத்து தான் தரமான விதைகள் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றை பற்றி பார்க்கலாம்.&lt;br /&gt;
முளைப்புத் திறன்&lt;br /&gt;
விவசாயிகள் பொதுவாக அதிகம் மகசூல் தரும் முளைப்புத் திறன் கொண்ட விதைக்காரணியையே பெரிதும் விரும்புகின்றனர். இவற்றையே சார்ந்தும் உள்ளனர். ஒரு விதைக்குவியலின் முளைப்புத்திறன் 98 சதவீதமோ அல்லது அதற்கும் அதிகமானதாக இருந்தால் அந்த விதைகளின் விலை மதிப்பு அதிகமானதாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் விதைப்புக்கு குறைவான எண்ணிக்கையே போதுமான விதைகளாகவும், முளைப்புத்திறன் அதிகமும் உள்ள விதைகள் அதிக மகசூலை கொடுக்கின்றன. முளைப்புத்திறனை வைத்து விதைகளின் தரத்தை நிர்ணயிப்பதால் ஒவ்வொரு விதைக்கும் அதற்கான குறிப்பிட்ட முளைப்புத் திறன் பரிந்துரைக்கப்படுகிறது. விதைகளை விற்கும் போது அந்த விதையின் குறைந்த பட்ச முளைப்பு திறனை அட்டையில் குறிப்பிட்டிருப்பார்கள். அதன்படி, நெல்லுக்கு 80 சதவீதம், மக்காச்சோளதிற்கு 80, கம்பு பயிர் 75 , கேழ்வரகு 75, பருத்தி65, எள் 80 , தக்காளி 70 , வெண்டை 65 , கத்தரி 70, மிளகாய் 60 சதவீதமும் முளைப்பு திறன் கொண்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;
புறத்தூய்மை&lt;br /&gt;
பொதுவாக அறுவடை செய்யப்பட்ட பின்பு அந்த விதைகளில் கல், மண் மற்றும் பிற பயிர் விதைகள் கலந்திருக்கும். இவைள் அனைத்தும் விதைகளின் புறத்தூய்மையை பாதிக்கும். எனவே விவசாயிகள் விதைகளை வாங்கும் போது அதில் குறிப்பிட்டிருக்கும் புறத்தூய்மையின் மதிப்பு அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட விதைகளின் புறத்தூய்மை அளவுகளை பார்க்கலாம். நெல் என்றால் அதன் புறத்தூய்மை அளவு 98 சதவீதம் இருக்க வேண்டும். இதே போல் மக்காச்சோளத்திற்கு 98, சோளம் 98, கம்பு 98, கேழ்வரகு 97, பருத்தி 98, பயறு வகைகள் 98, நிலக்கடலை 97, எள் 97, சூரியகாந்தி 98, ஆமணக்கு 98, தக்காளி 98, வெண்டை 99, கத்தரி 98, மிளகாய் 98 சதவீதம் என்ற அளவுகளில் இருக்க வேண்டும்.&lt;br /&gt;
இனத்தூய்மை&lt;br /&gt;
விதைகளை விற்பனை செய்வதற்கு முன்பு அந்த விதைகளின் இனத்தூய்மையை ஆய்வு செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இனக்கலப்படம் உள்ள விதைகளால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். உதாரணமாக அதிக வாழ்நாள் கொண்ட ரக விதையும், குறுகிய வாழ்நாள் கொண்ட ரக விதையும் ஒரு விதைக்குவியலில் கலந்திருக்கலாம். இதை விதைக்கும் விவசாயிகள் திகைத்து போவார்கள். இந்த இரண்டு ரகமும் மாறுபட்ட காலங்களில் பூ பூக்கும். இதனால் ஒரே சமயத்தில் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே, ஒரு விதைகளை வாங்கும் போது அந்த விதைகள் குறைந்த பட்ச இனத்தூய்மையை கொண்டுள்ளதா என்று சான்று அட்டையை பார்த்து வாங்க வேண்டும். ஒவ்வொரு விதைக்குரிய அதிகபட்ச பிற ரக விதைகளின் கலப்பை இங்கே பார்க்கலாம். நெல்லுக்கு ஆதாரநிலையில் ஒரு கிலோ விதையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையில் கலப்பு விதைகளின் அளவு இருக்கலாம். இதே போல் மக்காச் சோளத்திற்கு ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20, சோளம் 10 மற்றும் 20, பயறு வகைகள் ஆதார நிலையில் கிலோவுக்கு 10 மற்றும் சான்று நிலையில் 20,எள் பயிரில் ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையிலும், கம்பு, கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை, தக்காளி, கத்தரி, சூரியகாந்தி போன்றவை கலப்பு இன்றியும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;
விதை ஈரப்பதம்&lt;br /&gt;
விதைகளின் தரமும், சேமிப்பு தன்மையும் அந்த விதைகளின் ஈரப்பதத்தை பொறுத்தே அமைகின்றன. எனவே, விதையின் ஈரப்பதத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது விதையின் தரத்தை பெரிதும் பாதிக்கிறது. விதையின் ஈரப்பதம் பயிருக்கு பயிர் மாறுகிறது. உதாரணமாக, நெல் விதைகளை 13 சதவீதம் ஈரப்பதத்திலும், கம்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் தானிய விதைகளை 12 சதவீதம் ஈரப்பதத்திலும், பருத்தி, வெண்டை மற்றும் தீவனப்பயிர் விதைகளை 10 சதவீதம் ஈரப்பதத்திலும், நிலக்கடலை, சூரியகாந்தி, சணப்பு ஆகியவற்றை 9 சதவீதம் ஈரப்பதத்திலும் காற்று புகாத பைகளில் சேமிக்கலாம். &lt;br /&gt;
விதை நலம்&lt;br /&gt;
பயிர்களில் 30 சதவீதம் நோய்கள் விதைகள் மூலம் பரவுகிறது. எனவே பரவும் நோய்களை விதைகளிலேயே கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு நோயற்ற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் அதிகபட்ச நோய் தாக்குதல் கொண்ட விதைகளின் அளவு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
இதன்படி நெல் ஆதாரநிலையில் 0.01 சதவீதம் மற்றும் சான்று நிலையில் 0.05, சோளம் 0.02 மற்றும் 0.04 சதவீதம், கம்பு ஆதார நிலையில் 0.02 மற்றும் சான்று நிலையில் 0.04 சதவீதம் என்ற அளவுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;
பொதுவாக தரமான விதைகளுக்கு சான்று அட்டை வழங்கப்பட்டிருக்கும். தரமான விதைகளை பெற விவசாயிகள் சான்றட்டை கொண்ட விதைகளையே வாங்கி விதைக்க வேண்டும்.&lt;br /&gt;
தகவல்: கு.சிவசுப்பிரமணியம், க.சுஜாதா, ரா.கீதா, க.செல்வராணி, அ.புனிதா மற்றும் ஜெ.பத்மா.&lt;br /&gt;
விதை அறிவியல் மற்றும் நுட்பத் துறை, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை.&lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/674580023465654143/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=674580023465654143' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/674580023465654143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/674580023465654143'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/06/blog-post.html' title='விவசாயிகள் தரமான விதைகளை கண்டறிவது வாங்குவது எப்படி?'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-6iMOZc5nfLQ/XzZfP-2GMGI/AAAAAAAALmk/hEN4DuvdeRc5Q3ftCFL-u05lF_IY3vjAQCLcBGAsYHQ/s72-c/1016PumpkinSeeds_SC.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-7180839750277438393</id><published>2012-05-06T06:25:00.000-07:00</published><updated>2012-05-06T06:25:08.133-07:00</updated><title type='text'>வேளாண்மை உற்பத்திற்கு உதவும் மத்திய கால கடன்கள்</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-JCsHUoZte1g/T6Z7kJtAv0I/AAAAAAAAAwY/Qda_2ovWrX0/s1600/money.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-JCsHUoZte1g/T6Z7kJtAv0I/AAAAAAAAAwY/Qda_2ovWrX0/s320/money.jpg&quot; width=&quot;252&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;வேளாண்மைக்கு மத்திய கால மற்றும் நீண்ட கால தவணை கடன்கள் தேசிய கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை அபிவிருத்தி வங்கியான நபார்டு வங்கியின் பரிந்துரையின் பேரில் சில வரையறைகளை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;தரிசு நில மேம்பாட்டு திட்டம்&lt;/b&gt;&lt;br /&gt;நில சீர்திருத்தம் அல்லது நில அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தரிசு நில மேம்பாட்டு திட்டத்திற்கான கடன் வழங்கப்படுகிறது. அதாவது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் சாகுபடி செய்யப்படாத மானாவாரி புஞ்சை தரிசு என்று வருவாய்த் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட நிலங்கள் மட்டுமே தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் வழங்க முடியும். &lt;br /&gt;&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;நில சீர்திருத்தம்:&lt;/b&gt;&lt;br /&gt;முள் செடிகள், சிறுமுள் புதர்கள் அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மேடு பள்ளங்கள் சமப்படுத்தவும், தடுப்பு சுவர்கள், வரப்புகள் அமைக்கவும், கம்பி வேலிகள் அமைக்கவும், குழாய்கள் பதிக்கவும் திட்ட மதிப்பீட்டில் 75 முதல் 80 சதவீதம் வரை மத்திய கால கடனாக வழங்கப்படும். மேலும் சிறு, குறு விவசாயிகள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாயிகள் விளை நிலம் வாங்கி வேளாண்மை பெருக்க திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 50 ஆயிரம் வரை மத்திய கால கடனாக வழங்கப்படும். அதாவது இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இரண்டரை ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை விளைநிலங்களை வாங்கலாம்.&lt;br /&gt;தகவல்:சிவ.மகாலிங்கம், உதவி பொதுமேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/7180839750277438393/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=7180839750277438393' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/7180839750277438393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/7180839750277438393'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/05/blog-post.html' title='வேளாண்மை உற்பத்திற்கு உதவும் மத்திய கால கடன்கள்'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-JCsHUoZte1g/T6Z7kJtAv0I/AAAAAAAAAwY/Qda_2ovWrX0/s72-c/money.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-2070583697225854116</id><published>2012-04-15T09:41:00.000-07:00</published><updated>2012-04-15T09:41:42.721-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கால்நடை தொழில்"/><title type='text'>பண்ணைக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்கள் தேர்வு முறை</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-d4HF_r84mdM/T4r57ozYLlI/AAAAAAAAAwM/dYojqWh5DYs/s1600/url.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;300&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-d4HF_r84mdM/T4r57ozYLlI/AAAAAAAAAwM/dYojqWh5DYs/s400/url.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நமது நாட்டில் வெள்ளாட்டு இறைச்சிக்கான தேவை அதிகமாகி வருகிறது. அயல்நாடுகளில் சராசரியாக தினமும் 200 கிராம் இறைச்சி ஒரு மனிதனுக்கு கிடைக்கிறது. ஆனால் இங்கு ஒரு மனிதன் ஆண்டொன்றுக்கு உட்கொள்ளும் இறைச்சியின் சராசரி அளவே 500 கிராமிற்கும் குறைவு. இந்த இடைவெளியை குறைக்கவும், ஆட்டிறைச்சியின் விலையேற்றத்தை தடுக்கவும் அதிக அளவு ஆடுகள் வளர்க்கப்பட வேண்டும். இங்கு பண்ணைகளுக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்களை பார்க்கலாம்.&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;ஜமுனாபாரி&lt;/b&gt;&lt;br /&gt;
இந்த இன ஆடுகள் உத்திரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தை சேர்ந்தது. நல்ல உயரமும், மிக நீளமான காதுகளும் கொண்டவை. கிடா ஆடுகள் 65 முதல் 80 கிலோ எடை வரை வளரும். பெட்டை ஆடுகள் 45 முதல் 60 கிலோ வரை எடை இருக்கும். தினமும் இரண்டரை லிட்டர் அளவுக்கு பால் கொடுக்கும் திறன் கொண்டது.&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;பார்பாரி&lt;/b&gt;&lt;br /&gt;
டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் இந்த வகை ஆடுகள் காணப்படுகின்றன. உடலில் வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களில் புள்ளிகள் கொண்டவை. ஒரு ஈற்றிற்கு இரண்டு முதல் மூன்று குட்டிகள் போடும். கிடாக்கள் 40 முதல் 50 கிலோ எடையும் பெட்டை ஆடுகள் 35 முதல் 40 கிலோ எடையும் உடையவை.&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;தலைச்சேரி&lt;/b&gt;&lt;br /&gt;
இவைகள் மலபாரி ஆடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. வெள்ளை, பழுப்பு, கருப்பு நிறங்களில் காணப்படுகின்றன. இரண்டு முதல் மூன்று குட்டிகள் வரை ஈனும் திறன் கொண்டது. கிடாக்கள் 40 முதல் 50 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 30 கிலோ எடை வரை கொண்டவை. நன்றாக பால் கொடுக்க கூடியவை. &lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #ffe599; color: red;&quot;&gt;தமிழக வெள்ளாட்டு இனங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;
தமிழ்நாட்டில் கன்னி ஆடு, கொடி ஆடு, பள்ள ஆடுகள், சேலம் கருப்பு, திருச்சி கருப்பு என பல ஆடுகள் உள்ளன. இவற்றில் கன்னி ஆடு நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவை. இந்த இன ஆடுகள் பொதுவாக கருப்பு நிறத்தில் காணப்படும். முகத்தில் இரண்டு வெள்ளை கோடுகளுடன் அடிவயிற்றுப் பகுதியில் இருந்து வால் வரை வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்த வகை ஆடுகளை &#39;பால்கன்னி&#39; என்றும் சொல்வதுண்டு. வெள்ளைக்கு பதிலாக சிவப்பு நிறம் இருந்தால் செங்கன்னி என்று சொல்வதுண்டு. &lt;br /&gt;
இந்த இன நாட்டு ஆடுகள் சராசரியாக 2 முதல் 3 குட்டிகள் போடும் திறன் கொண்டவை. கிடா ஆடுகள் 60 முதல் 70 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 40 முதல் 50 கிலோ எடையும் பெறும் தன்மை கொண்டவை. இந்த இன ஆடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. &lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;ஆடுகளை தேர்வு செய்யும் முறை&lt;/b&gt;&lt;br /&gt;
வெள்ளாட்டு பண்ணையில் பெட்டை மற்றும் கிடாக்களை அவற்றின் பாரம்பரிய இனத்தை பார்த்து தேர்வு செய்ய வேண்டு. பெட்டை ஆடுகள் 2 அல்லது 3 குட்டிகளை ஈனும் திறன் பெற்று இருக்க வேண்டும். கிடாக்கள் தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும்ட, உடல் பாகம் நீண்டதாகவும் இருக்குமாறு உள்ள ஆடுகளை தேர்வு செய்தல் வேண்டும். பெட்டை ஆடுகள் 6 முதல் 9 மாதங்களில் பருவமடையும் தன்மை பெற்று இருக்க வேண்டும். கிடாக்கள் 9 முதல் 12 மாதங்களில் பருவமடையும் திறன் பெற்று இருப்பது நல்லது. அதிக எடை உள்ள கிடாக்குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும். நல்ல தரமான பெட்டை குட்டிகளை 3 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும். இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யும் கிடாக்களை 2 முதல் 3 குட்டிகள் ஈனும் பெட்டை ஆட்டில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.&lt;br /&gt;
இது போன்ற அம்சங்களை கணக்கில் எடுத்து கிடாக்களையும், பெட்டைகளையும் தேர்வு செய்தால் மிகவும் ஆரோக்கியமான ஆடுகளை கொண்ட பண்ணையை அமைக்க முடியும்.&lt;br /&gt;
தகவல்:&lt;br /&gt;
தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ,மதுரை !&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/2070583697225854116/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=2070583697225854116' title='1 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/2070583697225854116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/2070583697225854116'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/04/blog-post_15.html' title='பண்ணைக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்கள் தேர்வு முறை'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-d4HF_r84mdM/T4r57ozYLlI/AAAAAAAAAwM/dYojqWh5DYs/s72-c/url.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-3471835398815418781</id><published>2012-04-14T07:02:00.001-07:00</published><updated>2020-08-14T02:42:08.216-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கால்நடை தொழில்"/><title type='text'>இளைஞர்களுக்கு உதவும் புதிய பண்ணை தொழில்-யோகர்ட் தயிர் தயாரிப்பு</title><content type='html'>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-ic8RulngRCA/XzZcXocxPZI/AAAAAAAALlw/oA8sPdHFkLAcSnbADFN6wq9097pvm2_8QCLcBGAsYHQ/s2000/Greek-Yogurt-LEAD-3.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;1334&quot; data-original-width=&quot;2000&quot; height=&quot;427&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-ic8RulngRCA/XzZcXocxPZI/AAAAAAAALlw/oA8sPdHFkLAcSnbADFN6wq9097pvm2_8QCLcBGAsYHQ/s640/Greek-Yogurt-LEAD-3.jpg&quot; width=&quot;512&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;
வீடுகளில் சாதாரணமாக பாலில் உறையூட்டி தயிர் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த தயிரை விட குறிப்பிட்ட நுண்ணுயிர்கலவைகளை சேர்த்து தயாரிக்கப்படும் யோகர்ட் தயிர் என்பது சுவையானது. இதனை வர்த்தகரீதியாக பால் பண்ணையாளர்களோ, புதிய பண்ணை தொழில்வாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களோ தயாரித்து விற்பனை செய்ய முடியும்.&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;யோகர்ட் தயிர்&lt;/b&gt;&lt;br /&gt;
யோகர்ட் தயிர் என்பதும் ஒரு உறையூட்டப்பட்ட பால் பொருள் தான். இந்த தயிரானது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபில்லஸ் மற்றும் லேக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ் போன்ற நுண்ணுயிர்க் கலவைகளை சேர்த்து புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;யோகர்ட் தயிருக்கும் சாதாரணத் தயிருக்கும் உள்ள வேறுபாடுகள்&lt;/b&gt;&lt;br /&gt;
1. சாதாரண தயிரில் கொழுப்பு சாராப் பொருட்களின் சதவிகிதம் என்பது 8.5 சதம் வரை இருக்கும். அதாவது, தயிரில் இருக்கும் கொழுப்பை தவிர்த்து மீதமுள்ள திடப்பொருட்களின் அளவு என்பது 8.5 சதவீதம் இருக்கும். ஆனால் யோகர்ட் தயிரில் இந்த திடப்பொருட்கள் 11 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். இதனால் யோகர்ட் தயிரின் தரமும், மிருதுத்தன்மையும் உயருகிறது.&lt;br /&gt;
2. சாதாரண தயிர் தயாரிக்க பல்வேறு நுண்ணுயிர் கலவைகளை நாம் உபயோகிக்கிறோம். ஆனால் யோகர்ட் தயிர் தயாரிக்க நாம் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபில்லஸ் மற்றும் லேக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ் ஆகிய நுண்ணுயிரிகளை 1:1 என்ற விகிதத்தில் கலந்து தயாரிக்கிறோம்.&lt;br /&gt;
3. நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வெப்ப அளவு இந்த இரண்டு பண்டங்களுக்கும் வேறுபடுகிறது. சாதாரண தயிர் தயாரிக்க 13 முதல் 16 மணி நேரத்திற்கு 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. ஆனால் யோகர்ட் தயிருக்கு 4 மணி நேரத்திற்கு 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் போதுமானது.&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;சிறப்புகள்&lt;/b&gt;&lt;br /&gt;
1. யோகர்ட் தயிரில் உள்ள நுண்ணுயிரிகள் பாலில் உள்ள சர்க்கரைப் பொருளை சிதைத்து குளுகோஸ் மற்றும் கேலக்டோஸ் ஆக மாற்றுகின்றன. இதனால் இந்த தயிரை நோயாளிகளுக்கும், ஒவ்வாமை கொண்ட குழந்தைளுக்கும் கூட கொடுக்கலாம்.&lt;br /&gt;
2. யோகர்ட் தயிர் உணவு செரிமானத்தை மேம்படுத்துகிறது. &lt;br /&gt;
3. இதில் புரதச்சத்து, போலிக் அமிலம் மற்றும் நியாசின் போன்ற உயிர்ச்சத்துக்களின் அளவும், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் அளவும் அதிகமாக இருக்கிறது.&lt;br /&gt;
4. யோகர்ட் தயிரின் சிறப்பே அதன் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பண்பில் தான் அடங்கி இருக்கிறது. யோகர்ட் தயிரில் இருக்கும் நுண்ணுயிரிகள், அபாயகரமான நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. இதனால் மனிதருக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு, புற்று நோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற அபாயங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.&lt;br /&gt;
5. இரத்தத்தில் கொழுப்பு சத்து அளவு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப்பு போன்றவற்றையும் யோகர்ட் தயிர் தடுக்கிறது.&lt;br /&gt;
எனவே, மருத்துவ குணம் கொண்ட இந்த யோகர்ட் தயிரை தயாரித்து விற்பனை செய்ய பால்பண்ணையாளர்களும், இளைஞர்களும் முன்வரலாம். இதனால் புதிய தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த யோகர்ட் தயிர் தயாரிப்பதற்கான பாக்டீரியாக்கள் சென்னை கால்நடை கல்லூரி ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;தகவல்:&lt;/b&gt; டாக்டர்கள். பண்ணை முருகானந்தன்( பேராசிரியர் மற்றும் தலைவர், இரா.உமாராணி, பூ.பூவராஜன். கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/3471835398815418781/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=3471835398815418781' title='2 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/3471835398815418781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/3471835398815418781'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/04/blog-post.html' title='இளைஞர்களுக்கு உதவும் புதிய பண்ணை தொழில்-யோகர்ட் தயிர் தயாரிப்பு'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-ic8RulngRCA/XzZcXocxPZI/AAAAAAAALlw/oA8sPdHFkLAcSnbADFN6wq9097pvm2_8QCLcBGAsYHQ/s72-c/Greek-Yogurt-LEAD-3.jpg" height="72" width="72"/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-595626572934241618</id><published>2012-04-12T05:52:00.001-07:00</published><updated>2020-08-14T02:43:43.770-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விவசாய கடன்"/><title type='text'>தொடர் -2:விவசாயிகளுக்கு உதவும் விவசாய கடன் அட்டை</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-xEuIq3fah0g/XzZcxChqb1I/AAAAAAAALl4/AtET3KxjIEsuu8NT7IcmnLQOvRkU7Do5QCLcBGAsYHQ/s645/kisan-credit-card.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;315&quot; data-original-width=&quot;645&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-xEuIq3fah0g/XzZcxChqb1I/AAAAAAAALl4/AtET3KxjIEsuu8NT7IcmnLQOvRkU7Do5QCLcBGAsYHQ/s640/kisan-credit-card.jpg&quot; width=&quot;640&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href=&quot;http://2.bp.blogspot.com/-jhJSMl_GP5I/T4bPnrhdQaI/AAAAAAAAAv8/_shM6QGWTcw/s1600/26.jpg&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;400&quot; src=&quot;http://2.bp.blogspot.com/-jhJSMl_GP5I/T4bPnrhdQaI/AAAAAAAAAv8/_shM6QGWTcw/s400/26.jpg&quot; width=&quot;325&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
விவசாயிகள் அதிக உற்பத்தி மூலம் உணவு உற்பத்தியை பெருக்கிடவும், தங்கள் வருமானத்தை அதிகரிக்கவும், தங்கு தடையின்றி பயிர் சாகுபடிக்கு உடனடியாக கடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் உதவும் திட்டம் தான் விவசாய கடன் அட்டை திட்டம்.&lt;br /&gt;
இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், விவசாயிகள் பயிர்கடன் பெற ஒவ்வொரு முறையும் விண்ணப்பம், ஆவணங்கள் நிறைவு செய்ய வேண்டியதில்லை. உழவு முதற்கொண்டு அறுவடை வரை தொடர்ச்சியாக கடன் பெற்றுக்&amp;nbsp; கொள்ளலாம். கடன் எவ்வளவு நிலுவையில் உள்ளதோ அதற்கு மட்டும் அந்த தேதியிலிருந்து வட்டி கணக்கிடப்படும். மேலும் இந்த கடன் திட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு வேண்டும் போதல்லாம் கிசான் கிரடிட் கார்டுக்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் பெறவும், வரவு வைக்கவும், திரும்ப பெற்றுக் கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. &lt;br /&gt;
கிசான் கிரடிட் கார்டு உரிமையாளர்களுக்கு விபத்து பாதுகாப்பு இன்சூரன்சு உறுதியும் உண்டு. கடன் தொகைக்கு மேலும் உபரி பணம் கணக்கில் இருப்பு வைத்தால் சேமிப்பு கணக்கிற்கு உண்டான வட்டி வீதத்தில் அந்த உபரி பணத்திற்கு வட்டி வழங்கப்படும். &lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;எவ்வளவு கடன் கிடைக்கும்&lt;/b&gt;&lt;br /&gt;
நிலப்பரப்பு, பயிர், இறவை, மானாவாரி ஆகியவற்றை பொறுத்து உயர்ந்தபட்சக் கடன் அளவு முடிவு செய்யப்படுகிறது. ஒரு ஆண்டில் என்ன பயிர், எத்தனை முறை, பயிர் சுழற்சி என்பதை பொறுத்தும் ஆண்டுக்கடன் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. சாகுபடி செலவுடன் 10 சதவீதம் வேளாண்மை சம்பந்தப்பட்ட இதர குடும்பச் செலவுகளுக்காகவும் சேர்க்கப்பட்டு கடன் அட்டையின் உச்சவரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கடன் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் கணக்கை பரிசீலனை செய்து செயல்படுத்தும் வசதி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தல் போதுமானது. &lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;வட்டி விகிதம்&lt;/b&gt;&lt;br /&gt;
கிசான் கிரடிட் கார்டு என்பது தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதாக இருக்கிறது. இந்த கார்டை பயன்படுத்து விவசாயிகள் பல்வேறு பயிர் பருவங்களிலும் கடன்களை பெற முடிகிறது. இதனால் இந்த கடனுக்கு கணக்கிடப்படும் வட்டியானது, முடிவடைந்த பருவத்திற்கான வட்டி என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதாவது வட்டியானது தனிக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பயிர் பருவம் முடிந்த பிறகு அசலுடன் சேர்த்துக் கொள்ளப்படும்.&lt;br /&gt;
இந்த கடனுக்கு 3 லட்சம் வரை 7 சதவீத வட்டியும், 3 லட்சத்திற்கு மேல் 11.75 சதவீதம் முதல் 12.25 சதவீதம் வரை வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;அழகான அட்டை&lt;/b&gt;&lt;br /&gt;
பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ள கிசான் கிரடிட் கார்டில் பயனாளரான விவசாயியின் புகைப்படம் ஒட்டப்பட்டு வங்கியின் கிளைமேலாளர் கையெப்படம் இடப்பட்டிருக்கும். இத்துடன் ஒரு பாஸ்புத்தகம் மற்றும் காசோலைகளும் விவசாயிக்கு வழங்கப்படும். விவசாயிகள் தங்களது விருப்பப்படி இவற்றை பயன்படுத்தி இடுபொருட்கள் வாங்கும் சுதந்திரமான வசதி உள்ளது. கிசான் கிரடிட் கார்டு விவசாயியின் அந்தஸ்தை உயர்த்தி, கடன் பெறுவதை சுலபமாக்கும் வசதியான ஒரு அட்டை என்று சொல்லலாம்.&lt;br /&gt;
தகவல்: சிவ.மகாலிங்கம்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/595626572934241618/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=595626572934241618' title='1 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/595626572934241618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/595626572934241618'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/04/2.html' title='தொடர் -2:விவசாயிகளுக்கு உதவும் விவசாய கடன் அட்டை'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-xEuIq3fah0g/XzZcxChqb1I/AAAAAAAALl4/AtET3KxjIEsuu8NT7IcmnLQOvRkU7Do5QCLcBGAsYHQ/s72-c/kisan-credit-card.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-4594231381053563547</id><published>2012-04-09T08:19:00.002-07:00</published><updated>2020-08-14T02:46:06.660-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விவசாய கடன்"/><title type='text'> விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி?</title><content type='html'>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-95TwmdsHgcQ/XzZdL2XyF1I/AAAAAAAALmA/EvJ-k1UATYU_AZm01GIgSRR3cZqhdCGlQCLcBGAsYHQ/s640/Agriculture%2Bloan.png&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;291&quot; data-original-width=&quot;640&quot; height=&quot;207&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-95TwmdsHgcQ/XzZdL2XyF1I/AAAAAAAALmA/EvJ-k1UATYU_AZm01GIgSRR3cZqhdCGlQCLcBGAsYHQ/s0/Agriculture%2Bloan.png&quot; width=&quot;456&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடர் -1&lt;br /&gt;
&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;
இந்தியாவின் முதுகெழும்பு விவசாயத்தில் தான் இருக்கிறது என்பர். பல்வேறு வகையான தொழில்களுக்கு தேவைப்படுவது போலவே வேளாண்மை தொழிலுக்கும் மூலதனம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. விவாசயிகள் தங்கள் கடன் தேவைகளை பல வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றனர். முதன்முதலாக விவசாயிகளுக்கு வங்கி கடன் என்பது கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் தான் சாகுபடி செலவுகளுக்கு பணமும், இடு பொருள்கள் உரம் பூச்சி மருந்து முதலியவை வழங்கப்பட்டது. நீண்ட கால கடன் கூட்டுறவு நிலவள வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது. விவசாயிகள் தனியாரிடமும், கமிஷன் மண்டி, கந்து வட்டிக்காரர்களிடமும், உரக்கடைக்காரர்களிடமும் கடன் பெற்று சாகுபடி செய்வதுண்டு. &lt;br /&gt;
ஆனால் வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்ட பின்பு கிராமங்கள் பலவற்றில் வங்கி கிளைகள் திறக்கப்பட்டன. அங்கு கிராம மேம்பாட்டிற்கும், குறிப்பாக வேளாண்மைக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன. வங்கிகளில் தனியார் வங்கிகள், கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு நிலவள வங்கிகள், கிராமிய வளர்ச்சி வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், வெளிநாட்டு வர்த்தக வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் என்று பல வகைகள் உள்ளன. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி வங்கிகள் கொடுக்கும் மொத்த கடன் அளவில் கட்டாயமாக 18 சதவீதம் வேளாண்மை அபிவிருத்திக்கும், 40 சதவீதம் முன்னுரிமை கடனாகவும் வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது.&lt;br /&gt;
வங்கி கடன்களால் உள்ள நன்மை என்னவென்றால், குறைந்த வட்டி, எளிய தவணை, உடனடி சேவை என்பது தான். கடன்களில் பலவகைகள் உண்டு. இதில் குறுகிய கால கடனில் பயிர் சாகுபடி கடன்கள், உழவர் கடன் அட்டை திட்டம், விவசாய நகைக்கடன்கள், மகசூல் விற்பனைக்கடன் என்று பிரிவுகள் இருக்கின்றன. குறுகிய கால பயிர்களான நெல்,கரும்பு,வாழை, சோளம்,ராகி, உளுந்து, பயறு, மிளகாய், எள்,சூரியகாந்தி, பருத்தி, மஞ்சள், சோயா, வெங்காயம், புகையிலை, காய்கறிகள், வெற்றிலை மற்றும் இதர பயிர்களுக்கு பருவம் மற்றும் பட்டம் வாரியாக பயிர்க்கடன்கள் வழங்கப்படுகிறது. தென்னை, மா போன்ற தோப்புகள் பராமரிக்கவும் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகிறது. பட்டம் தவறினால் நட்டம். எனவே விவசாயிகள் வாழ்வில் பயிர்க்கடன் முக்கியத்துவம் வாய்ந்தது.&lt;br /&gt;
இதனை உணர்ந்து விதை, உரம், பூச்சி மருந்து, களைக்கொல்லி, நுண்ணூட்ட சத்து போன்ற இடுபொருட்கள் வாங்கவும்,நீர் மேலாண்மை, உழவு, களை எடுத்தல், எலி ஒழிப்பு, பூச்சி, பூஞ்சாண மருந்து தெளித்தல், அறுவடை போன்ற வேலைகளுக்கு கூலி கொடுக்கவும் தேவைப்படும் தொகையை கடனாக வழங்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;பயிர்க்கடன் பெற தகுதி&lt;/b&gt;&lt;br /&gt;
சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் உள்ளவர்கள் பயிர்க்கடன் பெற தகுதியானவர்கள். நில உரிமையாளர்களிடம் செய்து கொண்டுள்ள குத்தகை ஒப்பந்தத்தை காட்டி கடன் பெறலாம். பயிர்க்கடன் விண்ணப்பம் செய்பவர்கள் வேறு எந்த நிறுவனத்திடமும் இதே தேவைகளுக்காக கடன் வாங்கியிருக்க கூடாது. மேலும் அப்படி கடன் வாங்கி கட்டாமலும், தவணை தவறிய நிலுவையில் உள்ளவராகவும் இருக்க கூடாது.&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #ffe599; color: red;&quot;&gt;கடன் பெறுவது எப்படி?&lt;/b&gt;&lt;br /&gt;
பயிர்க்கடன் விண்ணப்ப படிவம் வங்கியிலேயே கிடைக்கும். நில சம்பந்தமான முழு விபரங்கள் அடங்கிய சிட்டா,அடங்கள், கிஸ்து, ரசீது, கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் முதலியவற்றை வங்கியில் கொடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், இதர வணிக வங்கிகளிலும் கடன் நிலுவையில் இல்லை என்பதற்கான சான்றிதழ் தேவைப்படும். ஒப்பந்த கரும்பு சாகுபடி செய்பவர்கள் சர்க்கரை ஆலையில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் கடன் பெறும் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் அல்லது புதிதாக கணக்கு தொடங்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;எவ்வளவு கடன் கிடைக்கும்?&lt;/b&gt;&lt;br /&gt;
ஒவ்வொரு பயிருக்கும் ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கடன் அளவு ஏக்கருக்கு எவ்வளவு என்பது மாவட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையின் பேரில் தீர்மானிக்கப்படுகிறது. இதில் பாதி பொருளாகவும், பாதியை பணமாகவும் பெறலாம். எத்தனை ஏக்கர், என்ன பயிர் என்பதை கொண்டு கடன் அளவு நிர்ணயிக்கப்படும். &lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;விளிம்பு தொகை&lt;/b&gt;&lt;br /&gt;
மத்திய ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி 50 ஆயிரம் வரையிலான விவசாய கடன்களுக்கு விளிம்பு தொகை கிடையாது. கடன் தொகை 50 ஆயிரத்திற்கு மேல் அதிகமானால் 15 முதல் 25 விழுக்காடுகள் வரை விளிம்பு தொகையாக நிர்ணயிக்கப்படும்.&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;வட்டி எவ்வளவு?&lt;/b&gt;&lt;br /&gt;
தற்போதுள்ள நிலவரப்படி, 3 லட்சம் வரை 7 சதவீத வட்டி விதிக்கப்படுகிறது. இதற்கு மேல் உள்ள கடனுக்கு மாறுதலுக்கு உள்ளாகும். மத்திய அரசு, மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு ஏற்ப இது மாறுபடும். குறுகிய கால கடன் 3 லட்சம் வரை பெற்று அறுவடை காலம் 6 மாதம் முடிந்தும் கடன் தொகையை கட்டாவிட்டால் 50 ஆயிரம் வரை 10 சதவீதமும், 50 ஆயிரத்திற்கு மேல் 3 லட்சம் வரை 11 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும். 3 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை 11.75 சதவீதம் வசூலிக்கப்படும்.&lt;br /&gt;
&lt;b style=&quot;background-color: #fff2cc; color: red;&quot;&gt;திரும்ப செலுத்தும் முறை&lt;/b&gt;&lt;br /&gt;
எந்த பயிர் சாகுபடிக்காக கடன் வழங்கப்படுகிறதோ அதன் அறுவடைக்காலம் முடிந்து இரண்டு மாதத்திற்குள் வட்டியும், அசலும் சேர்த்து கட்டி முடிக்க வேண்டும். அறுவடை மகசூலை விற்று பணமாக்குவதற்காக இரண்டு மாத கால அவகாசம் தரப்படுகிறது. பயிர்கடன் இரண்டு பருவம், இரண்டு அறுவடைக்கு பின் என்ற ரீதியில் திருப்பி செலுத்த வேண்டும். &lt;br /&gt;
கரும்பு ஆலையில் ஒப்பந்த சாகுபடிதாரர்கள், கரும்பு அறுவடைக்கு பின் ஆலையில் இருந்து வங்கிகளுக்கு நேரிடையாக சம்பந்தப்பட்ட விவசாயியின் கணக்கிற்கு பணம் வந்து விடும். கடன் தொகை வட்டி போக, மீதமுள்ள தொகை விவசாயியின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கிகளில் கடன் பெறுவதன் மூலம் குறைந்த வட்டி, எளிய தவணை, உன்னத சேவை என்ற நிலையை விவசாயிகள் பெற முடியும்.&lt;br /&gt;
தகவல்:சிவ.மகாலிங்கம், உதவி பொதுமேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/4594231381053563547/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=4594231381053563547' title='1 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/4594231381053563547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/4594231381053563547'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/04/1.html' title=' விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி?'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-95TwmdsHgcQ/XzZdL2XyF1I/AAAAAAAALmA/EvJ-k1UATYU_AZm01GIgSRR3cZqhdCGlQCLcBGAsYHQ/s72-c/Agriculture%2Bloan.png" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-2838265308749506875</id><published>2012-03-17T20:55:00.000-07:00</published><updated>2012-03-17T20:55:24.945-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கால்நடை தொழில்"/><title type='text'>லாபம் தரும் தலைச்சேரி மற்றும் போயர் கலப்பின ஆட்டு பண்ணை</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-mH7_XB1dO_Q/T2VbxSPGgYI/AAAAAAAAAvU/INtLlxuUtEs/s1600/Picture+002.JPG&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;240&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-mH7_XB1dO_Q/T2VbxSPGgYI/AAAAAAAAAvU/INtLlxuUtEs/s320/Picture+002.JPG&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: #134f5c; font-size: x-large;&quot;&gt;&lt;b&gt;த&lt;/b&gt;&lt;/span&gt;மிழகத்தில் மாறி வரும் உணவுப்பழக்கத்தால் ஆண்டுக்கு ஆண்டு இறைச்சிக்கான&amp;nbsp; தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆடு வளர்ப்பு தொழிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் கன்னி, கொடி என்ற இரண்டு வகையான ஆட்டு இனங்கள் தான் பெருமளவில் காணப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைச்சேரி என்ற ஆட்டு இனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை ஆடுகள் கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக கருதப்பட்டது. தலைச்சேரி இன ஆடுகளின் இறைச்சி சுவையாகவும், அதன் பால் சுரக்கும் திறன் அதிகமாகவும் இருக்கிறது. குறிப்பாக விவசாயம் பொய்க்கும் காலங்களில் ஆடுகள் விவசாயிகளுக்கான பொருளாதார தேவையை ஈடுகட்டும் செல்வங்களாகவே உள்ளன. இதனால் தலைச்சேரி உள்பட ஆடு வளர்ப்பு தொழில் மதிப்பு மிகுந்ததாக மாறி வருகிறது. சமீபகாலமாக தலைச்சேரி இனம் மற்றும் வெளிநாட்டு இனமான போயர் இன ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட ஆடுகளுக்கு நல்ல வரவேற்பிருக்கிறது. இங்கு அது பற்றி பார்க்கலாம்.&lt;br /&gt;
&lt;b style=&quot;color: blue;&quot;&gt;மலபாரி என்னும் தலைச்சேரி&lt;/b&gt;&lt;br /&gt;
தலைச்சேரி ஆடு என்று பரவலாக அழைக்கப்படும் இந்த ஆட்டு இனத்திற்கு மலபாரி என்றும் பெயர் உண்டு. தூய வெள்ளை நிறம் முதல் முழுக்கருப்பு நிறம் வரையில் பல நிறங்களில் இந்த ஆடுகள் காணப்படுகின்றன. இந்த ஆடுகளில் ரோமங்கள் மற்ற இன ஆடுகளை விட அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக உடலின் 30 சதவீத ரோமம் இந்த ஆட்டின் தொடைப்பகுதியில் மட்டும் காணப்படும். இந்த இன கிடாக்களுக்கு தாடி உண்டு. இவை இரண்டரை அடி முதல் 3 அடி உயரம் வரை வளரும். மூக்கு சிவந்து காணப்படும். இதன் இறைச்சி மாற்றும் திறன் 48 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. &lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-MozNdG0EjEI/T2VcAOYiukI/AAAAAAAAAvc/2EelizVvvCQ/s1600/Picture+011.JPG&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;240&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-MozNdG0EjEI/T2VcAOYiukI/AAAAAAAAAvc/2EelizVvvCQ/s320/Picture+011.JPG&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b style=&quot;color: blue;&quot;&gt;இனக்கலப்பில் உருவாகும் புது இனம்&lt;/b&gt;&lt;br /&gt;
இந்த வகை இயல்புகள் கொண்ட தலைச்சேரி இனத்துடன் அயலின கலப்பு என்ற அடிப்படையில் புதிய இயல்புகள் கொண்ட குட்டிகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக போயர் என்ற வெளிநாட்டின ஆட்டு இனத்துடன் தலைச்சேரி ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட குட்டிகள் 6 மாதத்தில் 20 கிலோ எடை கொண்டதாக வளருகிறது. அதாவது, இப்படி உருவாக்கப்படும் புதிய இன ஆடுகள் துரித வளர்ச்சி கொண்டதாகவும், இறைச்சியில் கூடுதல் சுவை கொண்டதாகவும் இருக்கின்றன. &lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://1.bp.blogspot.com/-ASwfVNAaBnE/T2VcN4Wi-YI/AAAAAAAAAvk/babJPd0t4-8/s1600/Picture+012.JPG&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;240&quot; src=&quot;http://1.bp.blogspot.com/-ASwfVNAaBnE/T2VcN4Wi-YI/AAAAAAAAAvk/babJPd0t4-8/s320/Picture+012.JPG&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b style=&quot;color: blue;&quot;&gt;தலைச்சேரி போயர் இன ஆட்டுப்பண்ணை&lt;/b&gt;&lt;br /&gt;
தலைச்சேரி மற்றும போயர் இன கலப்பின குட்டிகளை உருவாக்கி வளர்க்க சிறிய அளவு முதலீடு போதுமானது. நிரந்தர முதலீடாக 60 க்கு 20 என்ற அளவில் தென்னை மர சட்டங்களால் ஆன சல்லடை தரை அமைப்பை கொண்ட கொட்டகையை அமைக்க வேண்டும். இந்த வகையான கொட்டகை தரையிலிருந்து 4 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;b style=&quot;color: blue;&quot;&gt;அன்றாட செலவீனம்&lt;/b&gt;&lt;br /&gt;
ஒரு முறை சாகுபடி செய்தால் பல ஆண்டுகள் பலன் தரக்கூடிய ஒட்டு வகை பசுந்தீவங்களான வேலிமசால், சவுண்டல், தீவனச்சோள ரகங்கள் 27,29, கோ4, அகத்தி (தீவனவகை), கிளிரிசிடியா மரங்கள், தட்டைப்பயறு போன்றவற்றை ஆட்டு பண்ணைக்கு அருகில் உள்ள தரிசுநிலங்களில் பயிரிட்டு வரவேண்டும். ஒரு ஏக்கரில் வளர்க்கப்படும் பசுந்தீவனமானது 25 தலைச்சேரி ஆடுகளுக்கும் அதனால் உருவாக்கப்படும் கலப்பின குட்டிகளுக்கும் போதுமானது.&lt;br /&gt;
&lt;b style=&quot;color: blue;&quot;&gt;நிரந்தர வருமானம்&lt;/b&gt;&lt;br /&gt;
தலைச்சேரி இன ஆடுகள் ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி ஈனும் இயல்புடையது. ஒரு ஆட்டிலிருந்து 2 வீதம் 25 ஆடுகளுக்கு 50 குட்டிகள் வரை கிடைக்கும். 6 மாத கால அளவில் இந்த எண்ணிக்கையிலான குட்டிகளை 3 லட்சம் ரூபாய் என்ற மதிப்பில் விற்பனை செய்யலாம். இதில் குட்டிகள் தீவனம் மற்றும் பராமரிப்புக்கு 1 லட்சம் வரை செலவு செய்யப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் 2 லட்சம் வரை நிகர லாபமாக கிடைக்கும்.&lt;br /&gt;
இந்த ஆடுகளை கொண்டு பண்ணை அமைப்பவர்கள் இறைச்சிகடை மற்றும் இனவிருத்தி பண்ணைகளை தனியாக அமைத்துக் கொண்டால் அதன் மூலமாகவும் தனியாக வருமானம் பெற முடியும்.&lt;br /&gt;
தமிழத்தில் முதல் முறையாக மிகநவீன கொட்டகை அமைப்பில் மதுரை மேலூரை அடுத்த வஞ்சி நகரத்தில் உள்ள பழனி ஆண்டவர் பண்ணையில் இது போன்ற தலைச்சேரி போயர் இன கலப்பின ஆடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் தொழிலாக செய்ய விரும்புபவர்களும், கால்நடைத் தொழிலில் இறங்கி முன்னேற விரும்பும் இளைஞர்களும் இந்த பண்ணையை மாதிரியாக கொண்டு தங்களது தொழிலை அமைத்துக் கொள்ளலாம். இது பற்றிய விவரமறிய&amp;nbsp; எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://2.bp.blogspot.com/-GVaRzVK21l0/T2VcmxDlEdI/AAAAAAAAAvs/BYaN5LqtuJE/s1600/Picture+018.JPG&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;http://2.bp.blogspot.com/-GVaRzVK21l0/T2VcmxDlEdI/AAAAAAAAAvs/BYaN5LqtuJE/s320/Picture+018.JPG&quot; width=&quot;240&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
விவசாயத்தில் கூலி அதிகரிப்பு, விவசாய நிலங்கள் சுருங்குதல், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை என்று பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலையில் ஆடு வளர்ப்பு மிகச்சிறந்த லாபம் தரும் பண்ணை தொழில் என்பதில் மாற்றமில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/2838265308749506875/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=2838265308749506875' title='19 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/2838265308749506875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/2838265308749506875'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/03/blog-post.html' title='லாபம் தரும் தலைச்சேரி மற்றும் போயர் கலப்பின ஆட்டு பண்ணை'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-mH7_XB1dO_Q/T2VbxSPGgYI/AAAAAAAAAvU/INtLlxuUtEs/s72-c/Picture+002.JPG" height="72" width="72"/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-4137177474895920645</id><published>2012-01-24T09:50:00.000-08:00</published><updated>2012-01-24T09:50:58.675-08:00</updated><title type='text'>எதிர்கால பள்ளி கூடம் இது தான் !</title><content type='html'>&lt;iframe src=&quot;http://www.youtube.com/embed/Id_r7qd4hfQ?fs=1&quot; allowfullscreen=&quot;&quot; width=&quot;480&quot; frameborder=&quot;0&quot; height=&quot;270&quot;&gt;&lt;/iframe&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/4137177474895920645/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=4137177474895920645' title='0 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/4137177474895920645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/4137177474895920645'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/01/blog-post_24.html' title='எதிர்கால பள்ளி கூடம் இது தான் !'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://img.youtube.com/vi/Id_r7qd4hfQ/default.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-9184237582767731117</id><published>2012-01-18T03:24:00.001-08:00</published><updated>2020-08-14T02:50:18.221-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மரம் வளர்த்து மனிதம்  வளர்ப்போம்"/><title type='text'>மனிதர் வாழ மரம் வாழட்டும்-இப்படிக்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-7EWQTmh3Pms/XzZeUIfcayI/AAAAAAAALmY/wUDkKnKs_CAGCpIPHE1Znj5oFP3moVIIACLcBGAsYHQ/s328/220px-Charu_Nivedita.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;328&quot; data-original-width=&quot;220&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-7EWQTmh3Pms/XzZeUIfcayI/AAAAAAAALmY/wUDkKnKs_CAGCpIPHE1Znj5oFP3moVIIACLcBGAsYHQ/s0/220px-Charu_Nivedita.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;background-color: #fff2cc; color: #134f5c; font-size: x-large;&quot;&gt;வெ&lt;/span&gt;ளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை தரக்கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாதது தான். மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, தமிழகத்தில் 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்கு கூட ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தை போல் வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்...50 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை இப்படியா இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;
லண்டனில் தேம்சு, பாரீசில் செய்ன் நதியும், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் டன்புயூம் அந்த நாடுகளையே, சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. பாரிசில் எந்த பக்கம் திரும்பினாலும், அங்கே அமைதியாக, செய்ன் நதி ஓடிக் கொண்டிருக்கும். படகுப் போக்குவரத்து உண்டு. குட்டிக்கப்பல்களும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது. 1000 ஆண்டுகளுக்கு முன், விருட்ச ஆயுர்வேதம் என்ற நூலை, சம்ஸ்கிருதத்தில் சுரபாலர் எழுதினார். நம்முடைய அலட்சியத்தில், அழிந்து போக இருந்த பொக்கிஷங்களில், இந்நூலும் ஒன்று.&lt;br /&gt;
கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்த நூலைக்கொண்டு போய், லண்டலில் வைத்துக் கொண்டனர். 1996 ஆண்டு தான், இந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இப்போது, இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ்.நாராயணன், இதைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
விருட்ச சாஸ்திரத்தின் படி, நம் ஜென்ம நட்சத்திரத்திற்கும், பாதத்துக்கும் தகுந்தாற்போல், இன்னமரம் நட வேண்டும் என, சொல்லப்பட்டிருக்கிறது. 27 நட்சத்திரங்கள், ஒவ்வொன்றுக்கும் 4 பாதங்கள். ஆக மொத்தம் 108 மரங்கள். நமது ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டால், நம் வாழ்வு வளம் பெறும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.&lt;br /&gt;
ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரத்தை விரிவுபடுத்துகிறோம் என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல. உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
எந்த நகரமும், 500 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இப்போது இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பது இல்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் அதை மட்டும் வெட்டி விடுகின்றனர். &lt;br /&gt;
மெரீனா கடற்கரையை அழகுபடுத்துகிறோம் என்று சொல்லி அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கிரீட் போட்டு விட்டால் அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் தேவை. ஆனால் மரத்தை வெட்ட ஒரு மணிநேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால் திரும்பக் கொண்டு வர முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவே தான் காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதே போல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்கு உரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா?&lt;br /&gt;
மரங்கள் இருப்பதால் தானே, மனிதனால் பூமியில் உயிர் வாழ முடிகிறது. இப்படிப்பட்ட மரங்களை அழிப்பது, மனித குலத்துக்கு விரோதமான செயல் அல்லவா?&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;மரம் நடுங்கள்&quot; என, தெருவுக்கு தெரு போஸ்டர் ஒட்டி, மக்களுக்கு உபதேசம் செய்யும் அரசு நிர்வாகமே, தொடர்ந்து மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது, இந்த ஆட்சியிலாவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;
ஏனென்றால், மரம் நடுவது தனிமனிதர்களின் கைகளில் இல்லை. இதில், அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். முக்கியமாக, மக்கள் நலனில் அக்கறை காட்டும் ஜெயலலிதா ஒரு சேவையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;
இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது. காரணம், நாம் சிறுவயதில் படித்தோம். மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும். &lt;br /&gt;
மரங்களை வெட்டியதால் தான், ஐப்பசியில் பெய்ய வேண்டிய அடைமழை, கண்ட கண்ட பருவத்தில் பெய்கிறது. மரத்தை போல், நாம் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாடு.&lt;br /&gt;
மாடு என்றால், சீமை மாடு அல்ல; நாட்டு மாடு. இந்த நாட்டு மாட்டின், காலையில் நிலத்தில் படாத கோமியத்தை ஆவியாக்கி, அந்த ஆவியிலிருந்து வடியும் நீரை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அதன் பெயர் அர்க். 10 லிட்டர் கோமியம், 5 லிட்டராக வடிய வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த அர்க்கை, 30 மிலி எடுத்து 100 மிலி தண்ணீரில் கலந்து குடித்தால் புற்று நோயே வராமல் தடுக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோமியம் ஆவியான பிறகு, பானையில் தங்கும் அடி வண்டலின் பெயர் கண்வெட்டி. இதையும் மரப்பட்டையையும் கலந்து உட்கொண்டால், இதய நோயை தவிர்க்கலாம்.&lt;br /&gt;
இது போல் அர்க் மூலம் பல நோய்களை தீர்க்க முடியும். எல்லாவற்றுக்கும் அடிப்படை, நாட்டு மாடுகளின் கோமியம். நம் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, நாட்டு மாடுகள் தான் விவசாயப் பொருளாதாரத்தில் ஆதாரமாக இருந்திருக்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் கும்பிடும் காட்டு மிரண்டித்தனம் என்று, இந்தியக்கலச்சாரம் பற்றிக் குறிப்பிடுகிறார் காரல் மார்க்ஸ். ஆனால், நஞ்சில்லாத இயற்கை விவசாயத்துக்கு இன்றைய விஞ்ஞான உலகம் சிபாரிசு செய்வது மேற்கண்ட கோமியத்தையும், சாணத்தையும் தான்.&lt;br /&gt;
ரசாயனப் பொருட்களில் உலகம்அழிந்து கொண்டிருப்பது பற்றி மேற்குலக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதற்கு ஒரே தீர்வாக இருப்பது, இந்திய பாரம்பரிய இயற்கை விவசாயமும் இயற்கை மருத்துவமும் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு விவசாயி, மாடுகளை வைத்தே தன் வாழ்க்கையை சீராக ஓட்ட முடியும். மாட்டிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், நமக்கு நன்மை தருவதாக இருக்கிறது. இப்போது, கல் மாவிலிருந்தெல்லாம் விபூதி தயாரிக்கப்படுகிறது. ஆனால் பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படுவதே உண்மையான விபூதி என்பது நமக்கு தெரியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&#39;பஞ்ச காவ்யம்&#39; என்பது ஒரு அருமையான இயற்கை உரக்கரைசல். பசுவின் சாணம், கோமியம், பால்,தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டது இது. ரசாயன உரங்களால் இன்று, உலகம் முழுவதும் மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.&lt;br /&gt;
நம் விவசாய நிபுணர்கள், இந்த பஞ்சகவ்யத்தை பற்றி நன்கு அறிந்திருந்தாலும், இதற்கு அரசாங்கம் ஆதரவு தந்தால், இதன் மூலம் நமது விவசாயம் மட்டுமல்ல, இதை ஏற்றுமதி செய்து, நம் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம். ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியப் பாரம்பரிய சிந்தனா முறை பற்றி, பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது, அரவிந்தன் நீலகண்டன் என்ற பெயர் எனக்கு முக்கியமாக தெரியவந்தது. அவர் எழுதியுள்ள &#39;பஞ்சகாவ்யம்&#39; பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடிக்கிறார். ஆபிரகாமிய அகங்கார பண்பாட்டில் உருவான முதலாளித்துவத்துக்கும், மார்க்சியத்துக்கும் அப்பால், மூன்றாம் பாதை ஒன்று இங்கு இருக்கிறது. கிராமக் கோவில்களில் அம்மன் சிலைக்கு முன்னால், மண் விளக்குகளில் ஆமணக்கு எண்ணெயில் ஏற்றப்படும் தீபமென, அமைதி ஒளி விட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒளி, உலகமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட பண்பாடுகளின் உள்ளளி, ஐயாயிரம் ஆண்டுகள், அதை நாம் பாதுகாத்து வந்தோம். இனி அதை வளர்த்தெடுத்து உலகுக்கு அளிப்போம்.&lt;br /&gt;
அதற்கு என்ன செய்யலாம் நாம்?&lt;br /&gt;
&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நன்றி : சாருநிவேதிதா &lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/9184237582767731117/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=9184237582767731117' title='3 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/9184237582767731117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/9184237582767731117'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/01/blog-post_18.html' title='மனிதர் வாழ மரம் வாழட்டும்-இப்படிக்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-7EWQTmh3Pms/XzZeUIfcayI/AAAAAAAALmY/wUDkKnKs_CAGCpIPHE1Znj5oFP3moVIIACLcBGAsYHQ/s72-c/220px-Charu_Nivedita.jpg" height="72" width="72"/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8524175886160573797.post-7796469285597233508</id><published>2012-01-12T19:38:00.001-08:00</published><updated>2020-08-14T02:49:18.057-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தொழில்"/><title type='text'>லாபம் தரும் சத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள்-புதிய தொழில் வாய்ப்பு</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-p91ZMwZcx-s/XzZeC6sV5eI/AAAAAAAALmQ/ZgL54iJRO2IJWlApagE3MgxeIjVlStOKQCLcBGAsYHQ/s800/pearl-millet.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;533&quot; data-original-width=&quot;800&quot; height=&quot;398&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-p91ZMwZcx-s/XzZeC6sV5eI/AAAAAAAALmQ/ZgL54iJRO2IJWlApagE3MgxeIjVlStOKQCLcBGAsYHQ/s640/pearl-millet.jpg&quot; width=&quot;439&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற பயிர்கள் சிறுதானியப் பயிர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தானியங்களில் அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதை விட 7 முதல் 12 சதம் புரதமும், 1.3 முதல் 4.7 சதம் வரை கொழுப்பு போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது தவிர சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுதானியங்களின் மகத்துவத்தை அறிந்த சில சுயஉதவிக்குழுவினர் இந்த தானியங்களை தனித்தனியாக வாங்கி இடித்து மாவாக்கி அதனை தோசை மற்றும் புட்டு மாவாக விற்பனை செய்து வருகின்றனர். வளர்ந்த நகரங்களில் உள்ள சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை சிறுதானிய உணவுகளுக்கு தற்போது புதிய சந்தை ஏற்பட்டுள்ளது. இந்த தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் சிறுகுழந்தைகள், பெரியவர்களின் உடல் நலனுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சிறுதானியப்பயிரின் உற்பத்தியை பெருக்கி விவசாயிகள் அதிக லாபத்தை காணமுடியும். &lt;br /&gt;&lt;b style=&quot;background-color: #fff2cc; color: #351c75;&quot;&gt;கேழ்வரகு&lt;/b&gt;&lt;br /&gt;கேழ்வரகு மானாவாரி மற்றும் குறைந்த நீரைப் பயன்படுத்தி பயிரிடப்படக் கூடிய ஒரு பயிராகும். ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சல் தருவது இதன் சிறப்பம்சம். தமிழக கிராமப்புற மக்களின் உணவில் கேழ்வரகு முக்கிய இடம் வகிக்கிறது. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் பருமன், இதயநோய்களை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. குடலில் ஏற்படும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகிறது. உடலுக்கு தேவையான மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை தவிர்க்கிறது. &lt;br /&gt;&lt;b style=&quot;background-color: #fff2cc; color: #134f5c;&quot;&gt;தினை&lt;/b&gt;&lt;br /&gt;மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் தினை முக்கியமானது. மிகவும் கடினமான வறட்சியைக் கூட தாங்கி வளரக்கூடியது. பலவகையான மண் வகையிலும் நன்கு வளரும் தன்மை உடையது. மண்வளம் குறைவான நிலங்களிலும் கூட தினை வளர்ந்து பலனை அளிக்கிறது. மனித நாகரீகம் தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே உடல் பலத்தை தரும் முக்கிய உணவாக தினை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தேனும், தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;b style=&quot;background-color: #fff2cc; color: #134f5c;&quot;&gt;சாமை&lt;/b&gt;&lt;br /&gt;ஒரு எக்டரில் சுமார் 1030 கிலோ என்ற அளவுக்கு மகசூலை சாமை பயிரில் பெறலாம். இந்த தானியத்தின் மாவு மூலம் ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யலாம். &lt;br /&gt;&lt;b style=&quot;background-color: #fff2cc; color: #134f5c;&quot;&gt;வரகு&lt;/b&gt;&lt;br /&gt;வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராகும். பஞ்சம் வந்த காலத்தில் இந்த பயிரை நம்பியே பல ஆயிரக்கணக்கான மக்கள் பசியாறினர். இதன் காரணத்தால் தான் இந்த பயிரின் விதைகளை கோவில் கோபுர கலசங்களில் வைத்து பூஜை செய்கின்றனர். இதன் விதைகள் நீண்ட கால சேமிப்பிற்கு பிறகும் நன்றாக முளைக்கும் திறன் கொண்டவை. மிகக்குறுகிய காலத்தில் மிக குறைந்த மழையைக் கொண்டு அதிக அளவு தானியங்களை உற்பத்தி செய்ய முடியும். &lt;br /&gt;உடல் புண்களை ஆற்றும் தன்மையும், நுரையீரல் தொடர்பான நோய்களையும், வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் ஆற்றலும் வரகுக்கு உண்டு. &lt;br /&gt;&lt;b style=&quot;background-color: #fff2cc; color: #134f5c;&quot;&gt;பனிவரகு&lt;/b&gt;&lt;br /&gt;இந்த பயிர் மிககுறுகிய வயதுடையது. மானவாரி பருவத்தில் விவசாயிகள் லாபம் பெறுவதற்கான ஒரு பயிர் என்றால் அது பனிவரகு என்று சொல்லலாம். இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் அறிமுகமானது. இது குறுகிய கால வயதுடைய வறட்சியைத் தாங்கக்கூடிய ஒரு பயிராகும். இது 90 முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும். உமி நீக்கப்பட்ட பனிவரகு தானியமானது, அதிக புரதச்சத்தை கொண்டது. ஆடி, புரட்டாசி பட்டங்களில் மானாவாரியாக எல்லா வகை மண்ணிலும் வளரும் இயல்பு கொண்டது.&lt;br /&gt;சரியான பருவத்தில் விதைக்கும் போது எந்த வகை பூச்சி, பூஞ்சாணமும் அதிகமாக இந்த பயிரை தாக்குவதில்லை. பனிவரகில் இருந்து அரிசி, அவல், உப்புமா, சப்பாத்தி, ரொட்டி, தோசை, புட்டு, முருக்கு, பக்கோடா, சேலட் போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கலாம்.&lt;br /&gt;சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ பனிவரகு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையாகிறது.&lt;br /&gt;&lt;b style=&quot;background-color: #fff2cc; color: #134f5c;&quot;&gt;குதிரைவாலி&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் குறைந்த அளவில் பயிரிடப்படுகிறது. இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது. வளமற்ற நிலங்கள் கொண்ட வறுமையான விவசாயிகளும் இதனை பயிரிடலாம். இந்த பயிர் மாட்டுத்தீவனமாகவும், மக்காச்சோளத்துடன் கலந்து பயிரிடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தானியங்களை பயன்படுத்தி புதிய புதிய உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.&lt;br /&gt;&lt;span style=&quot;background-color: #fff2cc; color: #660000;&quot;&gt;தகவல்: ப.சங்கரலிங்கம், வேளாண்மை இணைஇயக்குநர் மற்றும் கி.சுருளிபொம்மு, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), மதுரை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;blogger-post-footer&quot;&gt;மேலும்&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://greenindiafoundation.blogspot.com/feeds/7796469285597233508/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8524175886160573797&amp;postID=7796469285597233508' title='1 கருத்துகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/7796469285597233508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8524175886160573797/posts/default/7796469285597233508'/><link rel='alternate' type='text/html' href='http://greenindiafoundation.blogspot.com/2012/01/blog-post_2179.html' title='லாபம் தரும் சத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள்-புதிய தொழில் வாய்ப்பு'/><author><name>அக்ரி ஆனந்த் மெய்மன் </name><uri>http://www.blogger.com/profile/03532841300089977201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-p91ZMwZcx-s/XzZeC6sV5eI/AAAAAAAALmQ/ZgL54iJRO2IJWlApagE3MgxeIjVlStOKQCLcBGAsYHQ/s72-c/pearl-millet.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></entry></feed>