<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2enclosuresfull.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0">

<channel>
	<title>உள்ளங்கை</title>
	
	<link>http://kichu.cyberbrahma.com</link>
	<description>உள்ளம் நிறைந்த உணர்வுகள்!</description>
	<lastBuildDate>Mon, 29 Jun 2009 08:27:30 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.8</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" href="http://feeds.feedburner.com/kichu" type="application/rss+xml" /><item>
		<title>தகடுகள் ஜாக்கிறதை!</title>
		<link>http://feedproxy.google.com/~r/kichu/~3/eAYftTtnNic/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/disposal-of-hard-disks/#comments</comments>
		<pubDate>Mon, 29 Jun 2009 08:27:30 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[கணினி]]></category>
		<category><![CDATA[cellphone]]></category>
		<category><![CDATA[hard disk]]></category>
		<category><![CDATA[memory card]]></category>
		<category><![CDATA[security]]></category>
		<category><![CDATA[வண் தகடு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=390</guid>
		<description><![CDATA[நேற்று நான் படித்த ஒரு செய்தி ஒரு கணினித் துறை ஆசிரியரைப் பற்றியது. அவர் திருவனந்தபுரத்திற்கு அருகே பணியாற்றுபவர். அவர் தற்போது காக்கிச் சட்டைகளின் பிடியில் சிக்கியிருக்கிறார். அப்படி அவர் என்னதான் செய்தார்?
எல்லாம் கில்மா வேலை தான்! பிரகாஷ் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் சுமார் 30-35 இளம் பெண்களுடன் (அவர்களுடைய இசைவுடன்தான்) பலவித உல்லாச போஸ்களில் வீடியோ படம் பிடித்து வைத்திருப்பதை பலர் பார்த்துவிட்டு ஊரெல்லாம் அதைப் பற்றியே பேசத் தொடங்கிய பின்னர் தான் விவகாரம் வில்லங்கமாகப் போயிற்று. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/hard-disk.jpg" rel="highslide"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/hard-disk-150x150.jpg" alt="hard-disk" title="hard-disk" width="150" height="150" class="alignleft size-thumbnail wp-image-391" /></a>நேற்று நான் படித்த ஒரு செய்தி ஒரு கணினித் துறை ஆசிரியரைப் பற்றியது. அவர் திருவனந்தபுரத்திற்கு அருகே பணியாற்றுபவர். அவர் தற்போது காக்கிச் சட்டைகளின் பிடியில் சிக்கியிருக்கிறார். அப்படி அவர் என்னதான் செய்தார்?</p>
<p>எல்லாம் கில்மா வேலை தான்! பிரகாஷ் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் சுமார் 30-35 இளம் பெண்களுடன் (அவர்களுடைய இசைவுடன்தான்) பலவித உல்லாச போஸ்களில் வீடியோ படம் பிடித்து வைத்திருப்பதை பலர் பார்த்துவிட்டு ஊரெல்லாம் அதைப் பற்றியே பேசத் தொடங்கிய பின்னர் தான் விவகாரம் வில்லங்கமாகப் போயிற்று. <em>(ஊரெல்லாம் இதைப் பற்றிப் பேசாமல் வேறு எதைப் பற்றிப் பேசுவார்கள்!)</em></p>
<p>சரி, அந்த பலான கிளுகிளு படங்கள் பப்ளிக்காக வெளியே தெரிய வந்தது எப்படி என்று  தினந்தோறும் ”நம்பர் ஒன்” நாளிதழைப் படித்து அறிவைக் கூர்மையாகத் தீட்டி வைத்திருக்கும் நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.</p>
<p>எல்லாம் அந்த “வண்தகடு” செய்த சேஷ்டைதான்! அதுதான் சார் ஹார்டு டிஸ்க்.</p>
<p>பலான கம்ப்யூட்டர் வாத்தியாருடைய “லாப்டாப்” கணினிக்குள் வைரஸ் புகுந்துவிட்டது. இவர் பண்ணும் ஜல்சாக்களால் பொறாமை கொண்ட எவனோ வைரஸ் அனுபிவிட்டான் என்கிறார் இவர். அந்த லாப்டாப்பின் பழுதை நீக்க திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கணினி ரிப்பேர் கடையில் கொடுத்திருக்கிறார். அங்கு வேலை செய்யும் இளைஞர்கள் வைரைஸை நீக்கியபின் வண்தகட்டினுள் நுழைந்து பார்த்தால், “தோடா” என்று மூக்கில் விரல் வைக்குமளவிற்கு பலான படங்கள் &#8211; பல போஸ்களின் (வத்தியார்தான்) பலபல கிளுகிளு இளம் பெண்களுடன் &#8211; கொட்டிக் கிடக்கின்றன.</p>
<p>அவ்வளவுதான். மேட்டர் பரவலாக மென்தகடுகள் (CD) மற்றும் செல்ஃபோன் கார்டுகள் மூலம் பல்கிப் பரவத் தொடங்கி விட்டன. ஆசாமி இப்போது கைது!</p>
<p>அது கிடக்கட்டும். இப்போது என் இடுகையின் மேட்டர் என்னவென்றால், கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நம் அந்தரங்க விஷயங்களை அடுத்தவர் கண்ணுக்கும் கருத்துக்கும் பரவாமல் தடுப்பது எப்படி என்பதுதான்.</p>
<p>ஒரு பெண் தன் கணவனிடம் வாழாமல் தனியாக இருந்தார். மணமுறிவுக்கு ஒப்பாமல் கணவனிடமிருந்து  ஒருகணிசமான துகையைக் கேட்டு வழக்கு தொடுத்திருந்தார். அந்த நேரத்தில் அவளுடைய செல்ஃபோனை ரிப்பேர் செய்யக் கொடுத்திருந்தார். அதில் இருந்த கார்டில் பணம் கொடுக்கல் வாங்கல் பற்றிய குறிப்புகள், பான் கார்டு விவரங்கள் இன்னும் சில முக்கிய தரவுகள் பதிவு செய்திருந்தார். அந்தப் பெண் சிலரோடு சேர்ந்து இருக்கும் ஃபோட்டோக்களும் இருந்தன. அந்த ரிப்பேர் கடையின் முதலாளி கணவனுக்கு வேண்டியவர். அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டார். அந்தப் பெண்ணின் வழக்கு தோற்றுவிட்டது.</p>
<p>உங்கள் கணிப்பில் ஒன்று முக்கிய விவரமாகத் தோன்றா விட்டாலும் பிறர் அதை தவறாகப் பயன்படுத்தலாமல்லவா. அதனால் செல் ஃபோனை பிறரிடம் கொடுப்பதற்கு முன்னால் அதிலுள்ள மெமரி கார்டை எடுத்துவிட்டுக் கொடுங்கள். அதற்கு முன் ஃபோன் மெமரியிலுள்ள அனைத்து சமாசாரங்களையும் கார்டுக்கு மாற்றிவிடுங்கள். அதன்பின் ஃபோன் மெமரியை சுத்தம் செய்துவிடுங்கள். நிறைய சேமித்து வைத்திருந்தால் அனைத்தையும் உங்கள் கணினியில் back-up செய்துவிடுங்கள்.</p>
<p>சரி. கணிணியின் Hard disk-ல் முக்கிய கோப்புக்களை (files) நீக்கிவிட்டால் (delete) யாரும் பார்க்க முடியாதே என்கிறீர்களா? ஐயா, நீங்கள் டெலீட் செய்த கோப்புகள் உணமையில் அழிக்கப் படுவதில்லை. அவற்றைப் பற்றிய விவரம் மட்டும் வண் தகட்டின் அட்டவணையிலிருந்து (index) நீக்கப் படுகிறது. அவ்வளவுதான். மீண்டும் தகட்டின் அந்த பிரதேசங்களில் வேறு கோப்பு எழுதப்படும் வரை அவை அங்கே பத்திரமாக இருக்கும். இதனால் நீக்கியவற்றை சுலபமாக மீள் கொணரலாம் (Undelete).</p>
<p>தவிர, பழுதான ஹார்டு டிஸ்கிலிருந்து கோப்புக்களை மீட்பதற்காக சில சிறப்பு மென்பொருட்கள் உள்ளன (data recovery software). இவற்றின் துணை கொண்டு தகடுகளில் ஆழப் பதிந்திருக்கும் 0-களையும் 1-களையும் வெளிக் கொணர இயலும்.</p>
<p>ஆகையால் மகா ஜனங்களே, உங்கள் வண் தகடு பழுதாகிப் போனால், அல்லது அது தேவையில்லை என்று எண்ணினால், யாரிடமும் தானம் கொடுக்காதீர்கள்; பழைய சாமான் வாங்குபவரிடம் போடாதீர்கள். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு சுருட்டிக் கொண்டு கிடக்குமோ! ஹார்டு டிஸ்கை ஒரு நல்ல சுத்தியல் கொண்டு சுக்குநூறாக நொறுக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். மென் தகடுகள், மெமரி கார்டுகளுக்கும் இதே மரண அடி முறைதான் சிறந்தது. </p>
<p>அமேரிக்க தற்காப்பு அமைச்சக அலுவலங்களில் (Pentagon) வண் தகடுகளை நூடில்ஸ் போல் shredding செய்துவிடுவார்களாம்.</p>
<p>மைக்ரோசாஃப்டின் <a href="http://www.microsoft.com/smallbusiness/resources/technology/security/clean-the-hard-drive-before-dumping-your-pc.aspx#Cleanyourharddrive">இந்த வலைப் பக்கத்தில்</a> இந்த விஷயத்தைப் பற்றி விவரமாக பல அறிவுரைகளை எழுதியிருக்கிறார்கள். படியுங்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/disposal-of-hard-disks/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://kichu.cyberbrahma.com/2009/06/disposal-of-hard-disks/</feedburner:origLink></item>
		<item>
		<title>இன்று தந்தையர் தினம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/kichu/~3/JPOcss8pyag/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/fathers-day/#comments</comments>
		<pubDate>Sun, 21 Jun 2009 11:59:27 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித நேயம்]]></category>
		<category><![CDATA[dad]]></category>
		<category><![CDATA[father]]></category>
		<category><![CDATA[fathers day]]></category>
		<category><![CDATA[loving dad]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=388</guid>
		<description><![CDATA[தந்தையின் பாசம்!

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் &#8230; 
(கவிதைக்கு நன்றி: அமுதா)
]]></description>
			<content:encoded><![CDATA[<p>தந்தையின் பாசம்!</p>
<p><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/happy_fathers_day.jpg" alt="Happy Fathers Day" title="Happy Fathers Day" width="314" height="410" class="aligncenter size-full wp-image-389" /></p>
<p>என் செல்லப் பெண்ணே!!!<br />
பத்து மாதம் சுமக்க முடியவில்லை<br />
என்று சேர்த்து வைத்து<br />
இயலும் வரை சுமக்கிறேன்<br />
தோளிலும் முதுகிலும் &#8230; </p>
<p><em>(கவிதைக்கு நன்றி: <a href="http://nandhu-yazh.blogspot.com/2009/01/blog-post_27.html">அமுதா</a>)</em></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/fathers-day/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		<feedburner:origLink>http://kichu.cyberbrahma.com/2009/06/fathers-day/</feedburner:origLink></item>
		<item>
		<title>நங்கை மடவன்னம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/kichu/~3/JUPKQEbuWM4/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/nangai-madavannam/#comments</comments>
		<pubDate>Sun, 14 Jun 2009 06:37:19 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[புத்தகப் பரண்]]></category>
		<category><![CDATA[திகம்பர சாமியார்]]></category>
		<category><![CDATA[துரைசாமி ஐயங்கார்]]></category>
		<category><![CDATA[வடுவூர்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=386</guid>
		<description><![CDATA[அந்த யௌவன மடந்தையின் வயது சரியாய் இருபதுகூட நிறைந்திருக்காது. அவளுடைய முகம் முதல் நகம் வரையில் உள்ள அங்கங்களெல்லாம் இன்ன விதம் என்று உவமிக்க இயலாதபடி ஒரே அழகுத் திரளாயும், அவற்றின் கரவு சரிவுகள் அச்சில் கடைந்தெடுக்கப்பட்டபடி கணக்காயும், மகா சுத்தமாகவும், காண்போர் மனத்தைப் பிரமிக்கச் செய்து மயக்கும் தன்மையனவாயும், அமைந்திருந்தன. அவளது மேனி தகத்தகாயமாய் மின்னும் சுவர்ணச் சாயல் உடையதாகவும், தாமரை, ரோஜா முதலியவற்றின் மிருதுத் தனமையும் புதுமையும், செழுமையும் கொண்டதாயும் காணப்பட்டது. இரதி தேவியோ, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/vaduvur.jpg" rel="highslide"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/vaduvur-150x150.jpg" alt="vaduvur duraisamy iyengar" title="vaduvur duraisamy iyengar" width="150" height="150" class="alignright size-thumbnail wp-image-387" /></a>அந்த யௌவன மடந்தையின் வயது சரியாய் இருபதுகூட நிறைந்திருக்காது. அவளுடைய முகம் முதல் நகம் வரையில் உள்ள அங்கங்களெல்லாம் இன்ன விதம் என்று உவமிக்க இயலாதபடி ஒரே அழகுத் திரளாயும், அவற்றின் கரவு சரிவுகள் அச்சில் கடைந்தெடுக்கப்பட்டபடி கணக்காயும், மகா சுத்தமாகவும், காண்போர் மனத்தைப் பிரமிக்கச் செய்து மயக்கும் தன்மையனவாயும், அமைந்திருந்தன. அவளது மேனி தகத்தகாயமாய் மின்னும் சுவர்ணச் சாயல் உடையதாகவும், தாமரை, ரோஜா முதலியவற்றின் மிருதுத் தனமையும் புதுமையும், செழுமையும் கொண்டதாயும் காணப்பட்டது. இரதி தேவியோ, தெய்வ ரம்பையோ என எவரும் ஐயுற்றுக் கலங்கி உருகும்படி, மக அற்புதமான சிருஷ்டியாய் அமைந்திருந்த அந்த வடிவழகியின் சிரத்தில் நீண்டு கருத்து அடர்ந்து மினுமினுப்பாய் காணப்பட்ட அளகபாரம் கண்கொள்ளாத எழிலாய் விளங்கியது. அவளது முகார விந்தத்தைக் காணும்போது எல்லாம், கபடமற்ற மாடப் புறாவின் முகமே எவர் மனத்திலும் நினைவுக்கு வரும். அந்த முக மண்டலத்தில் இருந்து ஜ்வலித்த அற்புதமான காந்த சக்தி எந்த இடத்தில் ஒளிய வைக்கப்பட்டிருந்தது என்பது அவளைப் படைத்த பிரம்மாவுக்குக் கூட தெரியுமோ, தெரியாதோ என்று நாம் நிச்சயம் ஐயுறலாம்.</p>
<p>அந்த மடவன்னம் அவளது தாயின் கர்ப்பத்தில் ஒளிந்திருந்த காலத்தில் எந்தத் தெய்வம் கூடவே மறைந்திருந்து அளவுகளை எடுத்து வசீகர சக்திகளை அமைத்து, அத்தகைய அற்புத உருவைச் சிருஷ்டித்து உதவியதோ, எதற்காக அந்தத் தெய்வம் மறைந்திருந்து அப்படி அரும்பாடு பட்டதோ என்று எவரும் கருதி பிரமித்து மயக்கும்படி அந்த மாதரசியின் வடிவம் அமைந்திருந்தது. வில் போல வளைந்து அடர்த்தியான புருவ ஜதையும், காதளவோடிய கலகக் கண்களும், அமிர்தம் கசிந்த குங்கும நிற இதழ்களும், முகத்தைப் பழித்த பற்களும், மார்பில் கம்பீரமாய் விம்மி நிமிர்ந்து குவவி நின்ற சக்கரவாள மிதுனமும், சரிந்து குறுகிய துடி இடையும், கான்போர் உயிரைக் குடித்த தொடை, பின் தட்டு ஆகியவற்றின் சாமுத்திரிகா லட்சண அமைப்பும், புஷ்ப இதழின் மிருத்தன்மையையும், தந்தக் குச்சிகளின் தோற்றத்தையும் கொண்டிருந்த கை விரல்களும், ஒன்றுகூடி சதா காலமும் கோடிக்கணக்கில் மன்மத பாணங்களை எய்தபடி இருந்தன. ஆதலால் அந்த இன்பவல்லியைக் காணும்போது பஞ்சேந்திரியங்களும் ஒரே நொடியில் கலங்கிக் கலகலத்து நெக்குவிட்டுப் போமென்று திண்ணமாய்க் கூறலாம்.</p></blockquote>
<p>எப்படி இருக்கிறது வர்ணனை!</p>
<p>இதுதான் வடுவூர் துரைசாமி ஐயங்கார் பாணி! நாவலின் பெயர் ”பன்னியூர் படாடோப சர்மா”. வெளியீடு: ஜெனரல் பப்ளிஷர்ஸ் (அல்லயன்ஸ்), 244 (பழசு), இராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 600004.</p>
<p>இந்தக் கதையில் உலாவரும் சில பாத்திரங்கள் இவை:</p>
<ul>
<li>சவுடாலப்பர்</li>
<li>பரகமன சதாத்யான ருத்ராக்‌ஷ பூனையார் (பரிசுத்த பாப்பையா)</li>
<li>கண்ட பேரண்ட சண்டப் பிரசண்ட வெண்ணைவெட்டி வீரசிங்கம் சர்தார் பகதூர்</li>
</ul>
<p>இவர் பயன்படுத்தியுள்ள ஒரு விநோதமான சொல் &#8211; ”சாம்பாக்கன(ல்)” அதன் பொருள் ”Champagne” என்கிறார் இவர்!</p>
<p>ஆம், புகழ்பெற்ற “திகம்பர சாமியார்” பாத்திரத்தைப் படைத்த வடுவூரார்தான். தமிழில் பொழுதுபோக்கு நாவல் எழுதுவதில் அனைவருக்கும் அவர்தான் முன்னோடி.</p>
<p>வடுவூராரின் நடை மற்றும் விலாவாரியான விவரணங்கள் சாண்டில்யனின் வர்ணனைகளுக்கு அண்ணனாக இருக்கும். ஒருவேளை சாண்டில்யனுக்கே இவருடைய தாக்கம் இருந்தது போலும். சாண்டில்யன் எழுதியுள்ள “செண்பகத் தோட்டம்” என்னும் நகைச்சுவை சமூக நாவலின் பாத்திரப்படைப்பு, உரையாடல் போன்றவை கிட்டத்தட்ட வடுவூரார் பாணியிலேயெ இருப்பதைக் காணமுடிகிறது.</p>
<p>வடுவூராரின் நாவல்களில் பல ஆஷாடபூதிகளையும், கபட சன்னியாசிகளையும், காமாந்தகாரர்களையும், அகடவிகட சவுடால் டாபர் மாமாக்களையும், மயக்கு சுந்தரிகளையும் மற்றும் பல்போய், சொல்போய், “சொய்ங்” என்று தொய்ந்துபோன நிலையிலும் டம்பத்தில் சிறிதும் குறைவில்லாத வெட்டி வீராப்பு பேசும் டுபாக்கூர்களையும் நீங்கள் சந்திக்கலாம். அவருடைய பாத்திரப் படைப்பும் மனித சுபாவத்தை தெளிவாக சித்தரிக்கும் யுக்திகளும் பிரமிக்க வைக்கக் கூடியவை; 1925 வாக்கில் தமிழ்நாட்டின் அன்றாட நடப்புக்களை நம் கண்முன்னால் கொணர்ந்து நிறுத்தக்கூடியவை. அவருடைய “மேனகா” என்னும் படைப்பு திரைப்படமாக வெளிவந்து சக்கைபோடு போட்டது.</p>
<p>வடுவூரார் வாழ்க்கையை ரசித்து அனுபவித்தவர். அந்தக் காலத்து பி.ஏ. அவரைப் பற்றிய ஒரு வர்ணனை:-</p>
<blockquote><p>“நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி, கழுத்துவரை பொத்தான் போட்ட கோட்டு, அங்கவஸ்திரம், பஞ்ச கச்சம், தலையில் குல்லா, காலில் கட் ஷூ, கையில் தடி, நெற்றியில் எப்போதும் திருமண், வாய் நிறைய வெற்றிலை <em>(பெரிய வாய்)</em>, புகையிலை. தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார், இளமையோடிருக்க! மொத்தத்தில் கைநிறைய சம்பாதித்த கவலையில்லாத உல்லாச மனிதர்.”</p></blockquote>
<p>இவரைப் பற்றி விமரிசகர் க.நா.சு முத்தாய்ப்பாக எழுதியுள்ள வரிகள் இவை:-</p>
<blockquote><p>“சேலம் பட்டுக்கரை வேஷ்டியும், காதில் பால் வீசும் வைரக் கடுக்கனும், நெற்றியில் ஒரு சிவப்பு ஸ்ரீசூர்ணக் கோடுமாகவும் நான் பார்த்த வடுவூர் துரைசாமி ஐயங்காரை இன்றுகூட நினைவு கூர முடிகிறது. தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை; புரிந்துகொள்ளப்ப்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.”</p></blockquote>
<p>சென்னை திருவெல்லிகேணி பெரிய தெருவில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகர் கோயிலுக்கு அருகில் இருந்த (இப்போது இடம் மாறி விட்டது) சரவணா லெண்டிங் லைப்ரெரியிலிருந்து பெற்று வடுவூராரின் அனைத்து நாவல்களையுமே படித்து முடித்து விட்டேன் &#8211; எல்லாம் குண்டு குண்டு தலையணைகள். தற்போது அல்லயன்ஸ் பிரசுரம் கொணர்ந்திருக்கும் பதிப்புக்களை வாங்கிச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு ஈர்ப்பு!</p>
<p>இவரைக் குறிப்பிட்டு நான் முன்பு எழுதிய இடுகை: &#8220;<a href="http://kichu.cyberbrahma.com/2005/02/thikambara-samiyar-sevalai-choultry/">செவலையும் திகம்பர சாமியாரும்</a>&#8220;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/nangai-madavannam/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://kichu.cyberbrahma.com/2009/06/nangai-madavannam/</feedburner:origLink></item>
		<item>
		<title>வசந்தத்தின் மேலேறிய திருத்தலம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/kichu/~3/eyvgMFlJ7yQ/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/church-on-top-of-a-hotel/#comments</comments>
		<pubDate>Tue, 09 Jun 2009 15:00:26 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[என்ன நடக்குது இங்கே]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[church]]></category>
		<category><![CDATA[egmore]]></category>
		<category><![CDATA[vasantha bhavan]]></category>
		<category><![CDATA[எழும்பூர்]]></category>
		<category><![CDATA[ஓட்டல்]]></category>
		<category><![CDATA[சர்ச்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=385</guid>
		<description><![CDATA[நிறம்பிய வயிற்றின் மேலேறி நிற்கும் தூய இருதயம்!

]]></description>
			<content:encoded><![CDATA[<p>நிறம்பிய வயிற்றின் மேலேறி நிற்கும் தூய இருதயம்!</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/egmore-view.jpg" rel="highslide" title="Sacred heart on top of a full stomach!"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/heart-over-hotel.jpg" alt="Sacred heart on a full stomach" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/church-on-top-of-a-hotel/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		<feedburner:origLink>http://kichu.cyberbrahma.com/2009/06/church-on-top-of-a-hotel/</feedburner:origLink></item>
		<item>
		<title>கூலி போர்ட்டர்களின் நன்கொடை!</title>
		<link>http://feedproxy.google.com/~r/kichu/~3/InYKBe_pVqk/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/ganesh-temple-by-railway-porters/#comments</comments>
		<pubDate>Mon, 08 Jun 2009 10:37:24 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித நேயம்]]></category>
		<category><![CDATA[madurai]]></category>
		<category><![CDATA[porters]]></category>
		<category><![CDATA[railway station]]></category>
		<category><![CDATA[vinayaka]]></category>
		<category><![CDATA[ஆலயம்]]></category>
		<category><![CDATA[இந்து]]></category>
		<category><![CDATA[மதுரை]]></category>
		<category><![CDATA[விநாயகர்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=383</guid>
		<description><![CDATA[மதுரை ஜங்க்ஷன் வாயிலில் அமைந்திருக்கும் செல்வ விநாயகர் ஆலயம்.

]]></description>
			<content:encoded><![CDATA[<p>மதுரை ஜங்க்ஷன் வாயிலில் அமைந்திருக்கும் செல்வ விநாயகர் ஆலயம்.</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/ganesh-temple.jpg" rel="highslide"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/ganesh-temple-small.jpg" alt="ganesh temple" title="ganesh temple" width="350" height="467" class="aligncenter size-medium wp-image-384" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/ganesh-temple-by-railway-porters/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://kichu.cyberbrahma.com/2009/06/ganesh-temple-by-railway-porters/</feedburner:origLink></item>
		<item>
		<title>இதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல!</title>
		<link>http://feedproxy.google.com/~r/kichu/~3/dO6YOOSiY1M/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/answer-this-first/#comments</comments>
		<pubDate>Fri, 05 Jun 2009 05:29:16 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[என்ன நடக்குது இங்கே]]></category>
		<category><![CDATA[rajnikanth]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[thamizh]]></category>
		<category><![CDATA[vaiko]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[ரஜனிகாந்த்]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=382</guid>
		<description><![CDATA[&#8220;பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.&#8221;
மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.
அதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>&#8220;பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.&#8221;</p></blockquote>
<p>மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக <a href="http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=11398">தினமலர் செய்தி</a> வெளியிட்டுள்ளது.</p>
<p>இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.</p>
<p>அதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு எப்போது பதில் கிட்டுகிறதோ அப்போது பிரபாகரன் எப்போது வெளியே வருவார் என்னும் உங்கள் கேள்விக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்!</p>
<p>இதோ அந்தக் கேள்விகள்:-</p>
<ol>
<li>போஃபோர்ஸ் ஊழலில் தொடர்புள்ளவராகக் கருதப்படும் இத்தாலிய தொழிலதிபர் ஓட்டோவியோ குவாட்ரோக்கி எப்போது பிடிபடுவார்?</li>
<li>பார்லிமெண்ட் கட்டிடத்தில் குண்டு வைத்ததற்காக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அஃப்ஸல் குரு எப்போது தூக்கிலிடப்படுவார்?</li>
<li>மும்பையில் பல அப்பாவி மக்களை சரமாறியாக சுட்டுக் கொன்ற கசாபின் வழக்கு எப்போது முடிவடையும்?</li>
<li>ராஜீவ் காந்தி கொலையில் அரசியல் பின்னணி மற்றும் சதி பற்றிய உண்மைகள் எப்போது வெளிவரும்?</li>
<li>ரஜனிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்?</li>
<li>காளான்களைப் போல் தோன்றியுள்ள செய்தி டிவி சானல்களில் பெண் அறிவிப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பவர்கள் பேசும் மொழி என்ன?</li>
<li>கென்னடியைக் கொன்றது யார்?</li>
</ol>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/answer-this-first/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		<feedburner:origLink>http://kichu.cyberbrahma.com/2009/06/answer-this-first/</feedburner:origLink></item>
		<item>
		<title>நெருடல்கள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/kichu/~3/ZPHIdr_MXUs/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/frustables/#comments</comments>
		<pubDate>Wed, 03 Jun 2009 14:17:55 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[என்ன நடக்குது இங்கே]]></category>
		<category><![CDATA[frustables]]></category>
		<category><![CDATA[questions]]></category>
		<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=381</guid>
		<description><![CDATA[உங்களுக்குத் தெரிந்தால் விடை / விளக்கம் அளியுங்களேன்!

&#8220;ஆரம்பகட்ட சுதந்திரப் போராளிகள் அதனை பேருமே வெள்ளைக்காரங்களை ஆதரித்தவர்கள்தான்&#8221; என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் குமுதத்திற்கு அளித்துள்ள பேட்டியில். அது நிஜமா?
இராமாயணத்தில் திருமனத்தின்போது இராமனுக்கு வயது பன்னிரெண்டு. சீதைக்கு ஆறு. இத்தனை சிறுவயதில் “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்” என்பதெல்லாம் சாத்தியமா?
கர்நாடக இசையை ரசிப்பதற்கு அந்த இசையின் இலக்கண டெக்னிகல் நுணுக்கங்கள் பற்றிய அறிவு தேவையில்லை. உண்மையில் அத்தகைய அறிவு இசையை இசையாக ரசிப்பதற்குத் தடையாக இருக்கும் என்று பாடகர் டி.எம்.கிருஷ்ணா [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>உங்களுக்குத் தெரிந்தால் விடை / விளக்கம் அளியுங்களேன்!</p>
<ol>
<li>&#8220;ஆரம்பகட்ட சுதந்திரப் போராளிகள் அதனை பேருமே வெள்ளைக்காரங்களை ஆதரித்தவர்கள்தான்&#8221; என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் குமுதத்திற்கு அளித்துள்ள பேட்டியில். அது நிஜமா?</li>
<li>இராமாயணத்தில் திருமனத்தின்போது இராமனுக்கு வயது பன்னிரெண்டு. சீதைக்கு ஆறு. இத்தனை சிறுவயதில் “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்” என்பதெல்லாம் சாத்தியமா?</li>
<li>கர்நாடக இசையை ரசிப்பதற்கு அந்த இசையின் இலக்கண டெக்னிகல் நுணுக்கங்கள் பற்றிய அறிவு தேவையில்லை. உண்மையில் அத்தகைய அறிவு இசையை இசையாக ரசிப்பதற்குத் தடையாக இருக்கும் என்று பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார். அவருடைய கூற்று சரியா?</li>
<li>நேரடியாக கச்செரிகளில் கேட்கும்போது நன்றாக இருந்த பாட்டு ரெகார்டு செய்து கேட்டால் நன்றாக இருப்பதில்லையே, ஏன்? ஒருவேளை நேரில் கேட்கும்போது visual effect தூக்கலாக இருப்பதால் பாடுபவர்களின் குறைகள் நம் மனத்தில் பதிவாவதில்லையோ!</li>
<li>கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடகர்களும் பக்க வாத்தியக்காரர்களும் மைக்செட் &#8211; சவுண்டு டெக்னீஷியன்களிடம் மன்றாடிக்கொண்டே இருக்கிறார்களே, ஏன்?</li>
<li>பி.ஜே.பி தன் தனித்தன்மையை இழந்து காங்கிரஸ் கட்சியின் B Team போல் ஆகிவிட்டது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்களே, இது முற்றிலும் சரியா?</li>
</ol>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/frustables/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://kichu.cyberbrahma.com/2009/06/frustables/</feedburner:origLink></item>
		<item>
		<title>சாட்சியாய் நிற்கும் மரங்கள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/kichu/~3/5C_3hPpCR4g/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/witnessing-trees/#comments</comments>
		<pubDate>Mon, 01 Jun 2009 05:36:06 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[court]]></category>
		<category><![CDATA[shade]]></category>
		<category><![CDATA[society]]></category>
		<category><![CDATA[treachery]]></category>
		<category><![CDATA[trees]]></category>
		<category><![CDATA[witness]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[நாகரிகம்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=377</guid>
		<description><![CDATA[மக்கள் திரளாகச் சென்று கூடும் இடங்கள் &#8211; பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மருத்துவ மனைகள், போலி சாமியார்கள் &#8211; இவற்றிற்கு அடுத்தபடியாக நீதிமன்றங்கள்!
தாய் மகனுக்கு எதிராக, மகள் தாய்க்கு எதிராக, மனைவி கணவனுக்கும் மாமியாருக்கும் எதிராக, அடுத்த வீட்டுக்காரருக்கு எதிராக &#8211; இப்படி பலவிதமான வழக்குகள், வியாஜ்ஜியங்கள். மனிதன் தோன்றிய நாளாக அடுத்தவனுடன் அணுக்கமாக இருக்க லாயக்கில்லாதவனாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
இதுபோன்ற பிணக்குகளையும், தகராறுகளையும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு சமூகங்கள் தத்தம் வழிகளில் தீர்த்துக் கொண்டு வருகின்றன. நாகரிக வளர்ச்சியின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மக்கள் திரளாகச் சென்று கூடும் இடங்கள் &#8211; பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மருத்துவ மனைகள், போலி சாமியார்கள் &#8211; இவற்றிற்கு அடுத்தபடியாக நீதிமன்றங்கள்!</p>
<p>தாய் மகனுக்கு எதிராக, மகள் தாய்க்கு எதிராக, மனைவி கணவனுக்கும் மாமியாருக்கும் எதிராக, அடுத்த வீட்டுக்காரருக்கு எதிராக &#8211; இப்படி பலவிதமான வழக்குகள், வியாஜ்ஜியங்கள். மனிதன் தோன்றிய நாளாக அடுத்தவனுடன் அணுக்கமாக இருக்க லாயக்கில்லாதவனாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.</p>
<p>இதுபோன்ற பிணக்குகளையும், தகராறுகளையும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு சமூகங்கள் தத்தம் வழிகளில் தீர்த்துக் கொண்டு வருகின்றன. நாகரிக வளர்ச்சியின் அடையாளமாக தற்போது நீதிமன்றங்களும், வழக்கறிஞர்களும், சட்டப் புத்தகங்களும் பெருத்துவிட்டன. ஆனால் அந்த இடங்களின் நடைமுறைகள் பெரும்பாலும் கற்கால மனிதனின் போக்கில்தான் நிகழ்கின்றன.</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/court.jpg" rel="highslide"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/court-150x150.jpg" alt="court" title="court" width="150" height="150" class="alignleft size-thumbnail wp-image-378" /></a>இங்கு நீங்கள் காணும் நீதிமன்ற வளாகத்தில் நிழல் தந்துகொண்டிருக்கும் மரங்கள் எத்தனை கதைகளைக் கேட்டிருக்கும்! எத்தனை அழுகைகள், ஆத்திரங்கள், மன மாச்சரியங்கள், சவால்கள், பொய்கள், துரோகங்கள், ஏமாற்றங்கள், வாதங்கள், பழிவாங்கல், சீரழிவுகளின் சின்னங்கள்&#8230; </p>
<p>அந்த மரங்களுக்குமட்டும் எழுதும் திறமை இருந்தால் எத்துணை சுவாரசியமான படைப்புகள் நமக்குக் கிட்டியிருக்கும்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/witnessing-trees/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://kichu.cyberbrahma.com/2009/06/witnessing-trees/</feedburner:origLink></item>
		<item>
		<title>விபரீதக் காரணிகள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/kichu/~3/uADsKvPJ-kc/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/05/strange-parameters/#comments</comments>
		<pubDate>Thu, 28 May 2009 12:35:08 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[parents]]></category>
		<category><![CDATA[responsibility]]></category>
		<category><![CDATA[upanayanam]]></category>
		<category><![CDATA[உபநயனம்]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[பிரம்மம்]]></category>
		<category><![CDATA[பிராமணர்]]></category>
		<category><![CDATA[பூணல்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=374</guid>
		<description><![CDATA[நண்பர் ஒருவர் குடும்பத்தில் நிகழ்ந்த பூணல் கல்யாணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். “உபநயனம்”, “பிரம்மோபதேசம்” என்றும் அந்த நிகழ்வுக்குப் பெயர். ஒரு இளைஞன் கல்வி கற்க குருவினிடத்தில் செல்லும்முன் செய்யப்படும் சடங்கு அது. அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற அனைத்து சக்திகளுக்கும் மூலாதாரமாக விளங்கும் பிரம்மத்தின் சூக்‌ஷ்மத்தை அறியவைக்கும் “சாவித்திரி” என்ற பெயர் கொண்ட காயத்ரி மந்திரத்தை கற்பித்து, இல்லை &#8211; ஓதுவித்து &#8211;  அதற்கு அடையாளமாக ஒரு முப்பிரி நூலை அந்த ஆண்மகனின் இடப்புறத் தோளில் அணிவிக்கின்ற [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/upanayanam.jpg" rel="highslide"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/upanayanam-150x150.jpg" alt="upanayanam" title="upanayanam" width="150" height="150" class="alignleft size-thumbnail wp-image-375" /></a>நண்பர் ஒருவர் குடும்பத்தில் நிகழ்ந்த பூணல் கல்யாணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். “உபநயனம்”, “பிரம்மோபதேசம்” என்றும் அந்த நிகழ்வுக்குப் பெயர். ஒரு இளைஞன் கல்வி கற்க குருவினிடத்தில் செல்லும்முன் செய்யப்படும் சடங்கு அது. அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற அனைத்து சக்திகளுக்கும் மூலாதாரமாக விளங்கும் பிரம்மத்தின் சூக்‌ஷ்மத்தை அறியவைக்கும் “சாவித்திரி” என்ற பெயர் கொண்ட காயத்ரி மந்திரத்தை கற்பித்து, இல்லை &#8211; ஓதுவித்து &#8211;  அதற்கு அடையாளமாக ஒரு முப்பிரி நூலை அந்த ஆண்மகனின் இடப்புறத் தோளில் அணிவிக்கின்ற நிகழ்ச்சி. இந்த பூணல் பற்றிய விவரங்களை பிரிதொரு நாளில் விவாதிப்போம். தற்போது நான் எடுத்துக் கொண்டுள்ள பொருள் அதன் தன்மையைப் பற்றியதல்ல.</p>
<p>அன்று பூணல் “கல்யாணம்” செய்து கொண்ட பையனின் வயது 7 (”கர்ப்பத்தில் இருந்ததைச் சேர்த்து ஏழு” &#8211; பையனின் அப்பா). விளையாட்டிலேயே கவனம் கொண்டிருக்கும் சிறு பையன். புகையும், அனலும், இறைச்சலும், பசியும் சேர்ந்து அவனைச் சோர்வடைய வைத்திருந்தன. பிரம்மோபதேசம் முடிந்ததும், உறவினர்களுக்கு நமஸ்காரம் செய்யும் சடங்கு. <a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/bikshai.jpg" rel="highslide"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/bikshai-150x150.jpg" alt="bikshai" title="bikshai" width="150" height="150" class="alignright size-thumbnail wp-image-376" /></a>பிறகு வீட்டில் பெரியவர்களிடமிருந்து “பிக்‌ஷை” வாங்கும் நிகழ்ச்சி. பையன் எழுந்து நின்று “பவதி பிக்‌ஷாந்தேகி” என்று ஒவ்வொருவரிடமும் கேட்கவேண்டும். அந்தப் பெண்மணிகள் ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து ஒரு லிட்டர் அளவு அரிசியை எடுத்து பையனிடம் கொடுப்பர். அதை அவன் மறுபடியும் அந்தப் பாத்திரத்திலேயே திருப்பிக் கொட்டிவிடுவான். பிறகு இன்னொரு பெண்மணி. இப்படித் தொடர்ந்தது இந்தச் சடங்கு.</p>
<p>ஒரு நிலையில் அந்தச் சிறுவனால் தாங்க முடியவில்லை. அழத் தொடங்கிவிட்டான். பாத்திரத்தை போட்டுவிட்டு ஓடத் தொடங்கினான். ஆனால் விடவில்லை, பெற்றோரும் உறவினரும். அழுது கொண்டே நின்ற அந்தச் சிறுவனின் நிலை பார்க்க பரிதாபமாக இருந்தது.</p>
<p>பையனின் தந்தையிடம், ”ஏனய்யா அந்தச் சின்னப் பையனைப் போட்டு இப்படிப் படுத்துகிறீர்கள்? இன்னும் சில ஆண்டுகள் கழித்து இதை வைத்துக் கொள்ளக் கூடாதா? இவனுக்கு இருக்கும் ஸ்கூல், ஸ்பெஷல் கிளாஸ், ஹோம் ஒர்க், கிரிக்கெட், டி.வி இதனூடே இவன் என்ன சந்தியாவந்தனம் செய்து கிழிக்கப் போகிறான்?” என்று வினவியதற்கு அவருடைய பதில்:</p>
<p>“அவ்னுடைய வயதான பாட்டி நான் இருக்கும்போதே பேரனுக்கு பூணல் போட்டுப் பார்க்கவேண்டுமென்று ஆசைப் பட்டாள். அதனால்தான்”</p>
<p>காரணத்தைப் பார்த்தீர்களா! பையனின் வயதோ, சுகமோ அவனுடய ஒப்புமையோ முக்கியமல்ல. இன்னொருவருடைய ஆசை, fanciful wish அதுதான் முக்கியம்!</p>
<p>இதாவது பரவாயில்லை. பல ஒவ்வாத திருமணங்கள் இதுபோன்ற காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன: </p>
<ul>
<li>சொத்து குடும்பத்தை விட்டுப் போகக் கூடாது,</li>
<li>ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறவு விட்டுப் போகக் கூடாது,</li>
<li>பெரியவருக்கு இறக்குமுன் வாக்குக் கொடுத்துவிட்டேன்,</li>
<li> மனப் பொருத்தம் பார்க்காமல் ஒரு அறைகுறை ஜோசியனின் வாக்கை நம்பி முடிவெடுத்தல்,</li>
<li> சாமியார் சொல்லிவிட்டார் என்று முடிச்சுப் போடுவது</li>
<li>பெரிய இடத்து சம்பந்தம்</li>
</ul>
<p>இப்படி தொடர்பில்லாத காரணிகளையும் அளவுருக்களையும் கருத்தில் கொண்டு திருமணம் என்னும் வாழ்வின் மிகமுக்கிய கட்டத்தினை தீர்மானிக்கின்றனர். இப்படி பொருந்தா மணம் எப்படித் தொடர்கின்றது? அந்தப் பையனோ பெண்ணோ சினிமாக்களாலும் ஊடகங்களாலும் உந்தப்பட்டு படிக்கும் காலையிலேயே காதல் வசப்பட்டிருந்த சிக்கல் வெளியே தெரியவந்தபின் மணமுறிவுக்காக நீதிமன்ற வாசலில் நிற்கும் நிலை வருகிறது. அந்நேரத்தில் அவர்களின் திருமணத்திற்கு சாட்சி நின்ற கிரகங்களோ, தேவதைகளோ, மந்திரங்களோ துணை நிற்பதில்லை. வக்கீல்களும், சாட்சிகளும், பிணைகளும் தான் கூட வருகின்றன. அவ்விடத்தில் உண்மைக்கும் வேலையில்லை, உணர்வுக்கும் வேலையில்லை.</p>
<p>சடங்குகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறை மாற்றங்களையும், வெளிச் சூழலின் பாதிப்பால் நிகழும் மனவெழுச்சிகளையும், இன்றைய இளைஞர் சமுதாயத்தினிடையே எழுந்துள்ள பழமை எதிர்ப்பையும் மனத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தால், பின்னர் தோன்றும் பல கசப்பான நிகழ்வுகளை தடுக்கலாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/05/strange-parameters/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://kichu.cyberbrahma.com/2009/05/strange-parameters/</feedburner:origLink></item>
		<item>
		<title>அன்னையர் தினம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/kichu/~3/kvK3sGkGQ-Q/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/05/mothers-day/#comments</comments>
		<pubDate>Sun, 10 May 2009 16:07:36 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[ஹிந்து மதம்]]></category>
		<category><![CDATA[mothers day]]></category>
		<category><![CDATA[neelayathakshi]]></category>
		<category><![CDATA[காயாரோகணம்]]></category>
		<category><![CDATA[தாய்]]></category>
		<category><![CDATA[நாகப்பட்டணம்]]></category>
		<category><![CDATA[நீலாயதாக்‌ஷி]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=367</guid>
		<description><![CDATA[பொதுவாக அம்மன் பெயரை முதலில் குறிப்பிட்டு அவருடன் “உடனுறை”யும் ஈஸ்வரன் பெயரைச் சொல்வது மரபு. ”சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.” &#8211; என்பதுபோல.
ஆனால் நாகை நீலாயதாக்‌ஷி அம்மன் கோயிலில் அமைக்கப்பெற்றிருக்கும் அறிவிப்புப் பலகையைக் காணுங்களேன்!

]]></description>
			<content:encoded><![CDATA[<p>பொதுவாக அம்மன் பெயரை முதலில் குறிப்பிட்டு அவருடன் “உடனுறை”யும் ஈஸ்வரன் பெயரைச் சொல்வது மரபு. ”சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.” &#8211; என்பதுபோல.</p>
<p>ஆனால் நாகை நீலாயதாக்‌ஷி அம்மன் கோயிலில் அமைக்கப்பெற்றிருக்கும் அறிவிப்புப் பலகையைக் காணுங்களேன்!</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/nagapattinam-temple.jpg" rel="highslide"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/nagapattinam-temple-300x225.jpg" alt="நாகை நீலாயதாக்‌ஷி ஆலயம்" title="நாகை நீலாயதாக்‌ஷி ஆலயம்" width="300" height="225" class="aligncenter size-medium wp-image-368" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/05/mothers-day/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://kichu.cyberbrahma.com/2009/05/mothers-day/</feedburner:origLink></item>
	</channel>
</rss>
