<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" gd:etag="W/&quot;DkINSXs7fyp7ImA9WhVUEk0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577</id><updated>2012-05-17T03:13:18.507+05:30</updated><category term="விளம்பரம்" /><category term="இசை" /><category term="இணையம்" /><category term="கமல்" /><category term="உணவு" /><category term="பண்டிகை" /><category term="புத்தகம்" /><category term="விமர்சனம்" /><category term="PIT" /><category term="நிதி" /><category term="ஓவியம்" /><category term="வரலாறு" /><category term="ரஜினி" /><category term="வாசித்தது" /><category term="நாடகம்" /><category term="தொடர் பதிவு" /><category term="கார்ட்டூன்" /><category term="கவிதை" /><category term="சமூகம்" /><category term="கண்காட்சி" /><category term="மருத்துவம்" /><category term="பகுத்தறிவு" /><category term="மின்னஞ்சல்" /><category term="கதை" /><category term="வணிகம்" /><category term="ஆன்மிகம்" /><category term="டென்வர்" /><category term="அனுபவம்" /><category term="கருத்து" /><category term="இயக்குனர் நாடித்துடிப்பு" /><category term="செய்தி" /><category term="நாட்டு சரக்கு" /><category term="பயணம்" /><category term="திருத்தம்" /><category term="அரசியல்" /><category term="தகவல்" /><category term="மகள்" /><category term="போட்டி" /><category term="பதிவு" /><category term="புகைப்படம்" /><category term="பெங்களூர்" /><category term="விளையாட்டு" /><category term="உதவி" /><category term="சமையல்" /><category term="அறிவியல்" /><category term="தமிழ்" /><category term="வாழ்த்து" /><category term="தொழில்நுட்பம்" /><category term="டிவி" /><category term="காமெடி" /><category term="வீடியோ" /><category term="வேலை" /><category term="குறிப்பு" /><category term="திருப்புமுனை" /><category term="கார் டிரைவிங்" /><category term="சினிமா" /><category term="பொருளாதார நெருக்கடி" /><category term="ஓட்டெடுப்பு" /><category term="மகேந்திரன்" /><category term="பதில் பதிவு" /><category term="தத்துவம்" /><category term="மோசடி" /><title>குமரன் குடில்</title><subtitle type="html">நிகழ்வுகள், எண்ணங்கள், படைப்புகள்...</subtitle><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>559</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/kumarankudil" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="kumarankudil" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><entry gd:etag="W/&quot;C0UHQnk9fyp7ImA9WhVXEkU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-7042208125157145749</id><published>2012-04-13T07:10:00.000+05:30</published><updated>2012-04-13T07:10:33.767+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-13T07:10:33.767+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டிவி" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகம்" /><title>என்ன செய்ய போகிறார் கலாநிதி மாறன்?</title><content type="html">சுபாஷ் சந்திராவின் ஜீ டிவி தான், இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல். ஆரம்பத்தில் அவருடைய சானல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது, ஸ்டாரின் சாட்டிலைட்டில். ஸ்டார், அப்பொழுது ’மீடியா சாம்ராட்’&amp;nbsp;முர்டாக் வசம் இல்லை. முர்டாக் வசம் வந்த பின்பும், ஜீயும் ஸ்டாரும் ஒன்றாகவே சில காலம் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-eZGaywjgAMc/T4eDB9AHQRI/AAAAAAAAGHE/LlYMnE11XOk/s1600/star.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="308" src="http://3.bp.blogspot.com/-eZGaywjgAMc/T4eDB9AHQRI/AAAAAAAAGHE/LlYMnE11XOk/s320/star.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹிந்திக்கு ஜீ, ஆங்கிலத்திற்கு ஸ்டார் என்ற ஒப்பந்தத்தை ஸ்டார் மீறிய காரணத்தால், இரு நிறுவனமும் பிரிந்தது. முட்டல் ஆரம்பித்தது, அதன் பின்பு தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஸ்டார் ஹிந்தி நிகழ்ச்சிகள் ஆரம்பித்து பல காலம் ஆகியும், ஜீ டிவியை விட பின் தங்கியே இருந்தது. ஜீ டிவியின் நிகழ்ச்சிகளே, டாப் டென் வரிசையில் வரிசை கட்டி நின்றது. எல்லா இடங்களிலும் முன்னணியில் இருக்கும் முர்டாக்கிற்கு இந்திய நிலையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆத்திர ஆத்திரமாக வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அச்சமயம் ஒருமுறை அவர் இந்தியா வந்திருந்த போது, இந்திய ஸ்டாரில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமீர் நாயரும், பீட்டர் முக்ரஜா தயார் செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை முர்டாக்கிடம் போட்டு காட்டினார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
“Who wants to be a millionaire?" என்ற பெயரில் பிரிட்டன் போன்ற நாடுகளில் பிரபலமான நிகழ்ச்சியின் ஹிந்தி வடிவம் அது. ‘கௌன் பனேகா லக்பதி’ என்று பெயர் வைத்திருந்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விளம்பரத்தை அமைதியாக பார்த்துவிட்டு, முர்டாக் கேட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
“ஒரு லட்சம் என்றால் எவ்வளவு?”&lt;br /&gt;
&lt;br /&gt;
டாலரில் சொன்னார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
“கம்மியா இருக்குதே!”&lt;br /&gt;
&lt;br /&gt;
“இல்லை... இந்தியாவில் ஒரு லட்சம் என்றால் பெருசுதான்” தயங்கிய படி சொன்னார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
“இருந்துட்டு போகட்டும். இன்னும் பெருசா... கேட்டா வாயை பொளக்குற மாதிரி அமௌண்ட கூட்டுங்க!”&lt;br /&gt;
&lt;br /&gt;
“பத்து லட்சம்’ன்னு மாத்திரலாமா, சார்?” டவுட்டுடன் கேட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
“பத்தாது. நூறு லட்சம். ஒரு கோடியா ஆக்கிடுங்க”&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கோடியா?!!!&lt;br /&gt;
&lt;br /&gt;
கேட்டவர்கள் வாயை பிளந்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
“இது தான் வேண்டும். இது பற்றி கேள்விபடுகிறவர்கள், அனைவரும் இப்படிதான் ஆச்சரியத்தில் வாயை பிளக்கவேண்டும்” என்று திருப்தியுடன் சொல்லிவிட்டு கிளம்பினார் முர்டாக்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹிந்தியில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான தினம் முதல், ஸ்டாருக்கு ஏறுமுகம்.ஜீ டிவிக்கு இறங்கு முகம்.&amp;nbsp; பட படவென்று ஸ்டார் டிவி முன்னணிக்கு சென்றது. ஜீ படு பாதாளத்திற்கு சென்றது. இந்த ஒரு நிகழ்ச்சியை வைத்தே, அதன் இடைவெளியில் விளம்பரப்படுத்தப்பட்டு, பல ஸ்டார் டிவி நிகழ்ச்சிகள் பிரபலமானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு, ரொம்ப காலத்திற்கு பிறகு, பல வகை முயற்சிகளுக்கு பிறகு,பல நிறுவன மாற்றங்களுக்கு பிறகு, ஜீ தலை தூக்க ஆரம்பித்தது. அது என்ன, தற்போதைய நிலை என்ன என்பதையெல்லாம் தெரிந்துக்கொள்ள ஆர்வமிருந்தால் தேடி தெரிந்துக்கொள்ளவும். சுபாஷ் சந்திராவைப் பற்றி தெரிந்துக்கொள்ள, சொக்கன் எழுதிய “சுபாஷ் சந்திரா - ஜீரோவிலிருந்து ஜீ டிவி வரை” வாசித்து தெரிந்துக்கொள்ளவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே போன்ற நிலை தான், தற்சமயம் தமிழ் சாட்டிலைட் சேனல் உலகிலும். கலாநிதி என்ன செய்ய போகிறார்?&lt;br /&gt;
&lt;br /&gt;
.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-7042208125157145749?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/7042208125157145749/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=7042208125157145749" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/7042208125157145749?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/7042208125157145749?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/04/blog-post_13.html" title="என்ன செய்ய போகிறார் கலாநிதி மாறன்?" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-eZGaywjgAMc/T4eDB9AHQRI/AAAAAAAAGHE/LlYMnE11XOk/s72-c/star.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total></entry><entry gd:etag="W/&quot;A0MDQHc4eip7ImA9WhVQEk8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-757104059022167542</id><published>2012-04-01T02:59:00.002+05:30</published><updated>2012-04-01T03:01:11.932+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-01T03:01:11.932+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வரலாறு" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உணவு" /><title>அல்வா வரலாறு</title><content type="html">&lt;br /&gt;
முன்பே சொன்னது போல், நான் பார்க்கும்/பார்க்க விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று, புதிய தலைமுறையின் ‘கொஞ்சம் சோறு... கொஞ்சம் வரலாறு...”. &lt;br /&gt;
---&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்மை சுற்றியிருக்கும், அனைத்து விஷயங்களை பற்றிய வரலாறும் முக்கியமானது தான். நம்மை பற்றி, நம் குடும்பத்தை பற்றி, நம் கோவில்களை பற்றி, நம் ஊரைப் பற்றி, நம்மை ஆள்பவர்களை, அவர்களின் அரசியல் பற்றி என அனைத்து வகை வரலாறும் முக்கியம் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த வகையில், நாம் உண்ணும் உணவைப் பற்றிய வரலாறும் முக்கியம் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றைய  நிகழ்ச்சி - திருநெல்வேலி அல்வாவின் வரலாற்றைப்&amp;nbsp;பற்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
---&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-x6edCRPGa98/T3d2Jt-nTjI/AAAAAAAAGG8/u7FfK9LuiHc/s1600/tirunelvelialva.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-x6edCRPGa98/T3d2Jt-nTjI/AAAAAAAAGG8/u7FfK9LuiHc/s1600/tirunelvelialva.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அல்வா என்பது ஒரு முகலாய உணவு பண்டம். அது ஒரு அரேபிய பெயர். அரேபியில் அல்வா என்றால் இனிப்பு என்று அர்த்தம். நான் இங்கிருக்கும் அரபிய கடைகளில் அல்வா என்ற பெயரில் இனிப்பு வகைகளைப் பார்த்து, ஆசைப்பட்டு, வாங்கி, சாப்பிட்டு பார்த்து ஏமாந்திருக்கிறேன்.&amp;nbsp; அவுங்க ஐட்டம் என்றாலும், நம்மாளூங்க கை பக்குவமே தனி தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முகலாயர்கள் ஆண்ட வடக்கில் இருந்து, அல்வா எப்படி தெற்கே திருநெல்வேலிக்கு வந்தது? அதற்கு சொக்கம்பட்டி ஜமீன் தான் காரணம். சொக்கம்பட்டி என்பது தற்சமயம் நெல்லைக்கு பக்கமிருக்கும் ஒரு கிராமம். இந்த ஊரை சேர்ந்த ஜமீன், ஒருமுறை வட இந்தியாவிற்கு சென்ற போது, அங்கு அல்வாவை சாப்பிட்டு, அதன் சுவைக்கு அடிமையாகி, அந்த ஊர் சமையல்காரரை குடும்பத்தோடு அழைத்துக்கொண்டு சொக்கம்பட்டிக்கு வந்துவிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த குடும்பம் தான், லாலா குடும்பம். நிஜமோ, பொய்யோ அவர்களின் பெயரில் தான், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இனிப்புக்கடைகளை பலர் நடத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிகழ்ச்சியில் அல்வா செய்வதை காட்டினார்கள். கோதுமையை ஊறவைத்து, அரைத்து, அதில் பாலெடுத்து, அதைக்கொண்டு சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், நெய் சேர்ந்து அல்வா செய்யும் பக்குவம் இருக்கிறதே! அப்பப்பா... இப்படி கஷ்டப்பட்டு செய்யும் உணவு வகைகள் அனைத்தும் டக்கராக தான் இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு, பேமஸ்&amp;nbsp;இருட்டுகடையை காட்டினார்கள். நிகழ்ச்சி தொகுப்பாளர், கூட்டத்தில் முண்டியடித்து சென்று அல்வா வாங்கி வந்து, சாப்பிட்டு காட்டினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
ம்ம்ம்ம்... ஆசையாகத்தான் இருக்கிறது!!!&amp;nbsp;எங்கிட்டு போய் சாப்பிடுவது? செய்ற மாதிரி ஐட்டமாக இருந்தா கூட, செஞ்சு சாப்பிடலாம். இது மெகா&amp;nbsp;மகா வேலை.&lt;br /&gt;
&lt;br /&gt;
---&lt;br /&gt;
&lt;br /&gt;
திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருப்பதாலோ, என்னவோ தூத்துக்குடியிலும் அல்வா நன்றாக தான் இருக்கும். சிறுவயதில் கடைதெருவுக்கு செல்லும் போது, எங்க ஊரு லாலா கடையில், ஐம்பது கிராம் அல்வா கேட்டால், சிறிதாக வெட்டிய ஒரு வாழையிலையில் வைத்து தருவார்கள். மக்கள், கையில் வாழையிலையுடன் கடை முன்பு நின்று சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். வாழையிலையுடன் சேர்ந்து அதில் ஒரு சுவை இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமீபகாலங்களில் அப்படி யாரையும் பார்க்க முடிவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு முறை ஊருக்கு வந்து திரும்பும் போது, அல்வா வாங்கி வருவேன். அது தொடர் பழக்கமாகி, நான் ஊர் திரும்பும் போது, எனது பையிற்காக பசங்க காத்திருப்பார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வேலைக்கு சேர்ந்த பிறகு,&amp;nbsp;அலுவலக நண்பர்களுக்காக, வாங்கி வருவேன். கூடவே, எங்கூர் மக்ரோனும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கே வந்தபோதும் வாங்கி வந்தேன். பக்கத்து அப்பார்ட்மெண்ட் நண்பர், வேறு ஊர் சென்ற பிறகும், நான் ஊருக்கு செல்வது தெரிந்து, அல்வா வாங்கி Fedexஇல் அனுப்பிவிட சொன்னார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி பலருக்கும் அல்வா கொடுத்திருக்கிறேன். (தப்பா நினைச்சிக்காதீங்க!!!)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-757104059022167542?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/757104059022167542/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=757104059022167542" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/757104059022167542?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/757104059022167542?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/04/blog-post.html" title="அல்வா வரலாறு" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-x6edCRPGa98/T3d2Jt-nTjI/AAAAAAAAGG8/u7FfK9LuiHc/s72-c/tirunelvelialva.jpg" height="72" width="72" /><thr:total>6</thr:total><georss:featurename>200 E Colfax Ave, Denver, CO 80203, USA</georss:featurename><georss:point>39.7391536 -104.9847034</georss:point><georss:box>39.5435906 -105.3005604 39.9347166 -104.6688464</georss:box></entry><entry gd:etag="W/&quot;DUICQHk7eyp7ImA9WhVQEEo.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-6073171428511278735</id><published>2012-03-30T08:48:00.000+05:30</published><updated>2012-03-30T08:49:21.703+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-03-30T08:49:21.703+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செய்தி" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வீடியோ" /><title>நல்லவர்கள்</title><content type="html">இன்று ஒரு நிகழ்ச்சியை இணையத்தில் பார்த்தேன். கண்டிப்பாக பகிர வேண்டும் என்று தோன்றியது.

&lt;br /&gt;
&lt;br /&gt;
---&lt;br /&gt;
&lt;br /&gt;
கேரளாவில் லாட்டரி சீட்டு விற்றுவருகிறார் சுரேஷ். வறுமையான வாழ்க்கைதான். இவரிடம் ஒருநாள் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் லாட்டரி சீட்டு வாங்க வந்திருக்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
பெரியவருக்கு திருமண வயதில் இரு பெண்கள். கஷ்டத்தில் இருப்பவர் தான். ஐந்து சீட்டுகள் வாங்கியவர், ”எவ்வளவு?” என்று கேட்க, சுரேஷ் “இருநூற்று ஐம்பது” என்று சொல்ல, “என்னிடம் இப்போது அவ்வளவு இல்லை. நாளை வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு பெரியவர் சென்று விட்டார்.

&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த நாள், லாட்டரி சீட்டுக்கான ரிசல்ட் பேப்பரில் வந்திருக்கிறது. சுரேஷ் ரிசல்ட்டை பார்க்க, அதில் பெரியவர் எடுத்த ஐந்து சீட்டுகளில் ஒன்றிற்கு &lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;1 கோடி&lt;/span&gt;&lt;/b&gt; பரிசு விழுந்திருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சுரேஷை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ந்திருக்கிறார்கள். சுரேஷிற்கு நல்ல காலம் என்று. ஆனால், சுரேஷ் அந்த பணம் தனக்கு சொந்தமானதில்லை என்று உறுதியாக சொல்லியிருக்கிறார். அதைவிட முக்கியம், கஷ்டத்தில் இருக்கும் அவருடைய வீட்டினரும் அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.

&lt;br /&gt;
&lt;br /&gt;
சுரேஷ், பெரியவரை எப்படியோ தேடி கண்டுபிடித்திருக்கிறார். “உங்க சீட்டுக்கு பணம் விழுந்திருக்கிறது” என்று சொல்ல, பெரியவர் “நான் இன்னும் உங்களிடம், இதற்கான பணத்தை கொடுக்கவில்லையே? அப்படியென்றால் இது உங்களுடையது தானே?” என்று சொல்லி வாங்க மறுக்க, சுரேஷ் விடவில்லை. “இது நீங்கள் வாங்குவதாக சொல்லி, என்னிடம் வைத்திருக்க சொன்ன சீட்டு. இது&amp;nbsp;உங்களுக்கு தான்.” என்று சொல்லி கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.

&lt;br /&gt;
&lt;br /&gt;
மலையாளியான இவருக்கு, நடிகர் பார்த்திபன் சென்னைக்கு வரவழைத்து, ராஜ மரியாதை கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்.

&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்? விக்ரமன் படத்தில் கூட இப்படிப்பட்ட நல்லவர்களைப் பார்க்கமுடியாது!!!

&lt;br /&gt;
&lt;br /&gt;
---&lt;br /&gt;
&lt;br /&gt;
வீடியோ இங்கே இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/ROpfjUBFOjQ" width="420"&gt;&lt;/iframe&gt;

&lt;br /&gt;
&lt;br /&gt;
பகிர வேண்டிய விஷயம்தானே?
(இதை அப்படியே கட் &amp;amp; பேஸ்ட் செய்துகூட, நீங்களும் பகிரலாம்!)
&lt;br /&gt;
&lt;br /&gt;
.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-6073171428511278735?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/6073171428511278735/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=6073171428511278735" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/6073171428511278735?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/6073171428511278735?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/03/blog-post_30.html" title="நல்லவர்கள்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://img.youtube.com/vi/ROpfjUBFOjQ/default.jpg" height="72" width="72" /><thr:total>9</thr:total></entry><entry gd:etag="W/&quot;AkUMQH0ycCp7ImA9WhVQEkg.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-3360953772288599201</id><published>2012-03-24T07:40:00.009+05:30</published><updated>2012-04-01T11:01:21.398+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-01T11:01:21.398+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புகைப்படம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டென்வர்" /><title>டென்வரில் ஒரு வருடம்</title><content type="html">டென்வர் வந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்குள் ஒரு வருடமா? என்பது போல் இருக்கிறது. என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று நினைத்து பார்க்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கே இருக்கும், சுற்று வட்டாரத்தில் இருக்கும் இடங்களை மட்டுமே சுற்றி வந்திருக்கிறேன். இந்தியாவில் இருக்கும் போது கூட, ஆங்காங்கே ட்ரிப் போட்டு சென்று வந்து கொண்டிருப்பேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊரில் இருக்கும்போது, எங்காவது ஒரு ஊருக்கு போய் வந்தாலே, அந்த அனுபவத்தைப் பற்றி இரண்டு மூன்று பதிவுகள் எழுதி போடுவேன். இங்கு, ம்ஹூம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரம்பத்தில் நிறைய எழுத தோன்றியும், நேரமில்லாததால் எதுவும் எழுதவில்லை. ‘பட்டிகாட்டான் மிட்டாய்கடை’ போல அனைத்தையும் எழுத நினைத்தும் முடியவில்லை. ஞாநி ’ஓ பக்கங்களில்’ ஒருமுறை அவர் அமெரிக்கா வந்த அனுபவத்தை வைத்து, அமெரிக்காவை பற்றியும் அமெரிக்கர்களை பற்றியும் பல கருத்துகளை கூறியிருந்தார். என்னால் என் அனுபவங்களை வைத்து, எந்த அனுமானத்திற்கும் வர முடியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓகே. என் ஒரு வருட அனுபவத்தை சில புகைப்படங்களில் காட்டுகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
---&lt;br /&gt;
&lt;br /&gt;
ரெடியா?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/-4-FNxjL42Sk/T2008DZUJnI/AAAAAAAAGGA/degs76DVYQ4/s1600/077.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723288907766048370" src="http://4.bp.blogspot.com/-4-FNxjL42Sk/T2008DZUJnI/AAAAAAAAGGA/degs76DVYQ4/s400/077.JPG" style="cursor: pointer; display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஸ்டார்ட்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-qO0G-5DFx2U/T200Di6nFvI/AAAAAAAAGFk/WQ0hFpOl8BM/s1600/SSPX0112.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723287936974657266" src="http://1.bp.blogspot.com/-qO0G-5DFx2U/T200Di6nFvI/AAAAAAAAGFk/WQ0hFpOl8BM/s400/SSPX0112.jpg" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்டம் விட்டு...&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-sz9XnbkO-jY/T2007-M6AcI/AAAAAAAAGF0/NsqjAhfv4cY/s1600/SSPX0046.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723288906371826114" src="http://1.bp.blogspot.com/-sz9XnbkO-jY/T2007-M6AcI/AAAAAAAAGF0/NsqjAhfv4cY/s400/SSPX0046.jpg" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏர்போர்ட் குதிரை&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-PDcmjFZyOxg/T20xP9XKRxI/AAAAAAAAGDA/VadV3IsHi2M/s1600/SSPX0007.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723284851697272594" src="http://1.bp.blogspot.com/-PDcmjFZyOxg/T20xP9XKRxI/AAAAAAAAGDA/VadV3IsHi2M/s400/SSPX0007.jpg" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பால் காய்ப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-XtBsp1WnDvU/T20ymSacJLI/AAAAAAAAGEE/405ai61s4HQ/s1600/SSPX0056.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723286334816920754" src="http://1.bp.blogspot.com/-XtBsp1WnDvU/T20ymSacJLI/AAAAAAAAGEE/405ai61s4HQ/s400/SSPX0056.jpg" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
டென்வர் இஸ்கான் கோவில்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/-nL2ZEGzjTs0/T202kT3jA2I/AAAAAAAAGGw/tCeKdHIEgZE/s1600/SSPX0009000.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723290698894213986" src="http://4.bp.blogspot.com/-nL2ZEGzjTs0/T202kT3jA2I/AAAAAAAAGGw/tCeKdHIEgZE/s400/SSPX0009000.jpg" style="cursor: pointer; display: block; height: 400px; margin: 0px auto 10px; text-align: center; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பனி மலை பயணம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-7Rn6LcS63Xk/T2008pX5XhI/AAAAAAAAGGU/WwSmvn8rIEk/s1600/003.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723288917960646162" src="http://3.bp.blogspot.com/-7Rn6LcS63Xk/T2008pX5XhI/AAAAAAAAGGU/WwSmvn8rIEk/s400/003.JPG" style="cursor: pointer; display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்க போனாலும், மீன விட மாட்டோம்ல!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-jxj1R6EcwcI/T2008GJb0gI/AAAAAAAAGGI/iVcp5SddIzA/s1600/SSPX0028.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723288908504748546" src="http://3.bp.blogspot.com/-jxj1R6EcwcI/T2008GJb0gI/AAAAAAAAGGI/iVcp5SddIzA/s400/SSPX0028.jpg" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
டென்வர் மிருகக்காட்சி சாலை&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/-fUAkUpXkAYs/T200DWJxuFI/AAAAAAAAGFc/kpknXtFd0Cw/s1600/DSC07706.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723287933548607570" src="http://2.bp.blogspot.com/-fUAkUpXkAYs/T200DWJxuFI/AAAAAAAAGFc/kpknXtFd0Cw/s400/DSC07706.JPG" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மியூசியம் கேண்டீன்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/-O5xFepUrmKY/T200C23D9PI/AAAAAAAAGFQ/71yUh1PijJ8/s1600/DSC07754.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723287925148611826" src="http://2.bp.blogspot.com/-O5xFepUrmKY/T200C23D9PI/AAAAAAAAGFQ/71yUh1PijJ8/s400/DSC07754.JPG" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பாப்பா போட்டோ&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-IcY4oJwaHLI/T200Cs_HjEI/AAAAAAAAGFE/5szrhROhGKk/s1600/DSC08045.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723287922498047042" src="http://1.bp.blogspot.com/-IcY4oJwaHLI/T200Cs_HjEI/AAAAAAAAGFE/5szrhROhGKk/s400/DSC08045.JPG" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம என்னைக்கி இப்படி தட்டுல சமாதி ஆவோமோ’ன்னு பார்க்கும் மீன்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-VEWqZeWiFt0/T200CXSeQOI/AAAAAAAAGE4/Vlk2m4qv7gw/s1600/DSC08041.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723287916673646818" src="http://3.bp.blogspot.com/-VEWqZeWiFt0/T200CXSeQOI/AAAAAAAAGE4/Vlk2m4qv7gw/s400/DSC08041.JPG" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நாய் ட்ரெஸ்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-tp-St6p5Bys/T20ym6GWM3I/AAAAAAAAGEg/uUzTRrfXAbI/s1600/SSPX0008.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723286345470063474" src="http://1.bp.blogspot.com/-tp-St6p5Bys/T20ym6GWM3I/AAAAAAAAGEg/uUzTRrfXAbI/s400/SSPX0008.jpg" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்குமாத்துல கலைநயமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/-zMmF3TZ4SUk/T20ymiakTGI/AAAAAAAAGEU/7QmldPIpjUA/s1600/DSC07682.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723286339112422498" src="http://2.bp.blogspot.com/-zMmF3TZ4SUk/T20ymiakTGI/AAAAAAAAGEU/7QmldPIpjUA/s400/DSC07682.JPG" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆப்பிள் முட்டாய்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-qQMd7j0oXqY/T20ymAldFNI/AAAAAAAAGD8/xz5zsLUESio/s1600/DSCN0217.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723286330031281362" src="http://1.bp.blogspot.com/-qQMd7j0oXqY/T20ymAldFNI/AAAAAAAAGD8/xz5zsLUESio/s400/DSCN0217.JPG" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பட்டாம்பூச்சி தோட்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/-dzuUwymOz3Q/T20xQ7v_B4I/AAAAAAAAGDw/4RS69yh1Eug/s1600/DSCN0110.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723284868444391298" src="http://2.bp.blogspot.com/-dzuUwymOz3Q/T20xQ7v_B4I/AAAAAAAAGDw/4RS69yh1Eug/s400/DSCN0110.JPG" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மெதுவா தொடு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/-roCgi_IVurs/T20xQbcjI1I/AAAAAAAAGDk/nZrfjBTCHaM/s1600/DSCN0157.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723284859772937042" src="http://4.bp.blogspot.com/-roCgi_IVurs/T20xQbcjI1I/AAAAAAAAGDk/nZrfjBTCHaM/s400/DSCN0157.JPG" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
காட்டுக்குள் இருக்கும் புத்தர் கோவில்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-ijTJ3gOWTe4/T2008lGJGcI/AAAAAAAAGGk/ENTP-SE05XY/s1600/SSPX0151.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723288916812437954" src="http://3.bp.blogspot.com/-ijTJ3gOWTe4/T2008lGJGcI/AAAAAAAAGGk/ENTP-SE05XY/s400/SSPX0151.jpg" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
டேய்! நீ எப்படிடா இதுக்குள்ள போன?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-FlctXT32sxE/T20xQHwZEBI/AAAAAAAAGDY/TZ7Kxizgkig/s1600/SSPX0022.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723284854487453714" src="http://1.bp.blogspot.com/-FlctXT32sxE/T20xQHwZEBI/AAAAAAAAGDY/TZ7Kxizgkig/s400/SSPX0022.jpg" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அதிரடிக்காரன் மச்சான் மச்சான்...&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/-s8wbPM8mYkc/T20xPxU3xJI/AAAAAAAAGDI/6GP6VW2uhik/s1600/SSPX0008.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5723284848466445458" src="http://2.bp.blogspot.com/-s8wbPM8mYkc/T20xPxU3xJI/AAAAAAAAGDI/6GP6VW2uhik/s400/SSPX0008.jpg" style="cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ரொம்பவும் நீளுவதால், இன்னொரு பதிவில் தொடர்கிறேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-3360953772288599201?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/3360953772288599201/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=3360953772288599201" title="9 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/3360953772288599201?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/3360953772288599201?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/03/blog-post_24.html" title="டென்வரில் ஒரு வருடம்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-4-FNxjL42Sk/T2008DZUJnI/AAAAAAAAGGA/degs76DVYQ4/s72-c/077.JPG" height="72" width="72" /><thr:total>9</thr:total></entry><entry gd:etag="W/&quot;A08HR3k5fyp7ImA9WhVSFEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-1312344137097798744</id><published>2012-03-11T12:45:00.006+05:30</published><updated>2012-03-11T23:47:16.727+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-03-11T23:47:16.727+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கருத்து" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>எல்லோரும் தோனியாக முடியுமா?</title><content type="html">&lt;a href="http://1.bp.blogspot.com/-3_33AZhm-N4/T1zqQZlNh7I/AAAAAAAAGCw/R8ZWsFoOlI8/s1600/Dhoni.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/-3_33AZhm-N4/T1zqQZlNh7I/AAAAAAAAGCw/R8ZWsFoOlI8/s400/Dhoni.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5718703194319456178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்பொழுது தான் தோனி படம் பார்த்தேன். நல்ல படம், நல்ல மெஸெஜ், நடிப்பு, இசை. படத்தின் மையக்கருத்தை பற்றி யோசித்ததில் சில எண்ணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்கள், சமூகத்தை பிரதிப்பலிப்பது. அப்படி இருந்தால் தான் நல்லதும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்தபோது வந்த படங்களில், படித்து வேலை இல்லாமல் இருப்பதாக இளைஞர்களை காட்டுவார்கள். உ.தா. - வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள். தற்சமயம் இருக்கும் நிலைக்கேற்ப, படங்களில் மென்பொருள் நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள், தனியார் வங்கிகள், அவை கொடுக்கும் கடன்கள் பற்றிய களங்களில் படங்கள் வெளியாகிறது. உ.தா - யாரடி நீ மோகினி, பொல்லாதவன், மகான் கணக்கு. அவ்வகையில் சினிமாக்கள் சமூகத்தை சரியாகவே அவ்வப்போது பிரதிபலித்து வருவதாக கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவை கூறும் கருத்துக்கள், சமூகத்தில் பிரதிபலிக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறி. பிரதிபலிக்க வேண்டுமா என்பது இன்னொரு கேள்விக்குறி. என்னுடைய கேள்வியும் அதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;சமீபகாலமாக வரும் படங்களில் கல்வி பற்றிய கருத்துக்களுடன் படங்கள் வெளிவருவது நல்ல விஷயமே. நண்பனில் அவரவருக்கு பிடித்தமான துறையை தேர்ந்தெடுப்பது பற்றியும், தோனியில் கிட்டத்தட்ட அதைப்போன்ற கருத்துடன் கூடவே பள்ளிகளின் மோசமான போக்கைப் பற்றியும் காட்டியிருக்கிறார்கள். உடும்பன் என்ற படத்திலும் பள்ளிகளைப் பற்றி காட்டியிருப்பதாக கேள்விப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு சுழற்சி இருக்கிறது. சில அல்லது பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று, அதிக சம்பளம் தரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த எதிர்ப்பார்ப்பை குழந்தைகளிடமும், பள்ளிகள் மீதும் ஏற்றுகிறார்கள். பள்ளிகள் திரும்ப குழந்தைகள் மீதும், அதன் மூலம் பெற்றோர்கள் மீதும் ஏற்றுகிறார்கள். நான் ஒன்றை தொடக்கமாகவும், மற்றொன்றை தொடர்ச்சியாகவும் குறிப்பிட்டுள்ளேன். இது இன்னொரு திசையிலும் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், இப்பொழுது என்ன நீதி சொல்கிறார்கள் என்றால், குழந்தைகளுக்கு பிடித்ததை செய்ய விடுங்கள். படி, படி என்று படிப்பைக்கட்டி கொண்டு அழாதீர்கள் என்கிறார்கள். கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்று ஒத்துக்கொள்ளும் என் மனம், குழந்தைகளுக்கு பிடித்ததை மட்டுமே செய்யவிடுங்கள் என்ற கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியாவில் கல்லாதோர் எண்ணிக்கை அதிகமாக இருக்க, தலைவர்கள் கல்வி அவசியம் கருதி பல திட்டங்கள் தீட்டினார்கள். தமிழ்நாட்டில் ‘கல்விக்கு நிதி இல்லையென்றால், பிச்சையெடுத்து நிதி திரட்டவும் தயார்’ என்று காமராஜர் கூறி, பள்ளிக்கூடங்கள் நிறைய தொடங்கினார். ஒரளவுக்கு கல்வியின் அவசியம் குறித்து அனைவருக்குமே தெரிந்தது. வசதியின்மை போன்ற காரணங்களால் முறையான கல்வி பெற முடியாமல் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், கல்வியின் அவசியம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அப்போது படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியாது. குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோருக்கும் கூட. ஏன் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியருக்கும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னமே சொன்னது போல், பல படங்களில் காட்டப்படும் வேலையில்லாத் திண்டாட்டத்தை பற்றி அறிந்திருப்பார்கள். செய்திகளில் பார்த்திருப்பார்கள். நேரிலும் கண்டிருப்பார்கள். இருந்தாலும், ஏன் படி படி என்றார்கள்? தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி எதற்கு படிக்கிறோம் என்றே தெரியாமல் படித்தது வீணாக போய்விட்டதா? இல்லை. தொண்ணூறுகளுக்கு மேல் ஏற்பட்ட உலகமயமாக்கத்தால் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டான வாய்ப்புகள், எதற்கு படித்தோம் என்று தெரியாமல் படித்த பலருக்கு கைக்கொடுத்திருக்கிறது. மினிமம் கேரண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அனைத்து துறைகளிலும் உண்டான மாற்றத்தால், வாய்ப்புகளால், பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டாகிவிட்டதால், பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக்கொள், எதிலும் சம்பாதிக்கலாம் என்பது போல் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, எனக்கு படிப்பு என்றாலோ, பள்ளி என்றாலோ பிடித்ததே இல்லை. எங்காவது மளிகைக்கடையில் சேர்ந்து பொட்டலம் போட போக சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன். ஆனால், எல்லா வீட்டிலும் சொல்வது போல், எங்கள் வீட்டிலும் அப்பா படிக்க சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் அப்பா அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும் போது, கையில் ஏதாவது புத்தகம் இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எனக்கு எதற்கு படிக்கிறோம் என்றே தெரியாது. நானும் மற்றவர்கள் போல, கிரிக்கெட் விளையாட செல்வது (இப்பொழுது கிரிக்கெட் பார்ப்பது கூட இல்லை), சினிமா பார்ப்பது, நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி நியாயம் பேசுவது போன்ற காரியங்களில் தான் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, சில விஷயங்களைக் கண்டு, அப்பா ஆசையை நிறைவேற்றுவதே எனது ஆர்வமானது. சில முன்னணி கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பித்தது (கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்!), எண்ட்ரன்ஸ் எழுதியது (மார்க் கம்மிதான்), கவுன்சலிங் சென்றது (சுமாரான காலேஜ் தான்), அப்போதைக்கு வேலைக்கு உத்தரவாதம் இருப்பது போல் தோன்றிய துறையை தேர்தெடுத்தது, வேலைக்கு சென்றது என அனைத்தும் வீட்டினரின் விருப்பப்படி. அவர்கள் விருப்பம், நான் நல்லா இருக்க வேண்டும் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு விருப்பமான சில விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். அதை தொடர்ந்திருந்தால் கூட, இப்போது இருப்பது போல் இருந்திருப்பேனா? என்று தெரியவில்லை. இன்னும் பெட்டராகவும் இருந்திருக்கலாம். காலத்திற்கு தான் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;சில விருப்பமான விஷயங்களை, ஒரு ஒரமாக செய்தே வருகிறேன். அதனால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், என்ன சொல்ல வருகிறேனென்றால், பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் எதிர்காலம் குறித்த ஒரு புரிதல் இருப்பதில்லை. இப்போதுள்ள நிலையில், மாணவர்கள் நிறைய அறிந்திருப்பார்கள் என்றாலும், குழந்தைகளுக்கு பிடிக்கிறதே என்பதால் அதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சரியல்ல என்று எனக்கு தோன்றுகிறது. இந்த கருத்து பாப்புலரானால், அதனால் சில சிக்கல்களை நமது சமூகம் சந்திக்க வேண்டி வரும். அவரவர் நிலைக்கேற்ப, சூழலுக்கேற்ப, தேர்ந்தெடுக்கும் துறையை ஆராய்ந்து, பரஸ்பர புரிதலுடன், ஒப்புதலுடன் தேர்ந்தெடுப்பதே சரியென்று நினைக்கிறேன்.இது எதிர்கால சிக்கல்களை தவிர்க்க உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாவிட்டால், அதை சரி செய்ய மெஸெஜ் சொல்ல, வேறு சில திரைப்படங்கள் தேவையிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-1312344137097798744?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/1312344137097798744/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=1312344137097798744" title="11 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/1312344137097798744?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/1312344137097798744?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/03/blog-post_2667.html" title="எல்லோரும் தோனியாக முடியுமா?" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-3_33AZhm-N4/T1zqQZlNh7I/AAAAAAAAGCw/R8ZWsFoOlI8/s72-c/Dhoni.jpg" height="72" width="72" /><thr:total>11</thr:total></entry><entry gd:etag="W/&quot;AkYAQXY_eip7ImA9WhVSFEk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-1463464442639088825</id><published>2012-03-11T07:02:00.008+05:30</published><updated>2012-03-11T12:12:20.842+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-03-11T12:12:20.842+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="விளையாட்டு" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டென்வர்" /><title>பனி சறுக்கிய இரு அப்பாவிகள்</title><content type="html">நெடுநாளைய ஆசைகளில் ஒன்று, இன்று நிறைவேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;பனி பார்த்தது, பனி மலையை பார்த்தது என்ற வரிசையில் இன்று பனி சறுக்கு பார்த்ததும், சறுக்கியதும் சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wLJoTiG-v4M/T1wdp_CWXKI/AAAAAAAAGCY/IuWh_GNYPNk/s1600/028.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/-wLJoTiG-v4M/T1wdp_CWXKI/AAAAAAAAGCY/IuWh_GNYPNk/s400/028.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5718478233986817186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டென்வரை சுற்றியிருக்கும் மலை தொடர்களில், ’ஸ்கீயிங்’ எனப்படும் பனி சறுக்கு விளையாடுவதற்கு ஏதுவாக, மலைகளை நிறுவனங்கள் ’ரெடி’ செய்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தது, பனி மற்றும் பணியால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. நேற்று ரிசர்வ் செய்து, இன்று சென்று வந்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு, என் மனைவியுடன், வெளியே ஊரை சுற்றிப் பார்க்க செல்லும் போது, அங்கு கடைகளில் கிடைக்கும் உணவு, அவளுக்கு ஒத்து வராததால், நாங்களே புளியோதரை, தயிர் சாதம் என்று எடுத்து செல்வோம். இந்த வழக்கத்தை விட்டொழுக்க மாட்டோமா? என்று நினைத்தாலும், அந்தந்த இடங்களில் உட்கார்ந்து நம்மூர் ஐட்டங்களை ஒரு கட்டு கட்டுவது, புது அனுபவம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நண்பருடன் சென்றதால், அப்படி எல்லாம் நடக்காது என்று நினைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் விழிப்பதற்கு முன்பே, நண்பர் எழுந்து தக்காளி சாதமும், சிலபல முட்டைகளை வேக வைத்து ரெடியாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி சாதமும், முட்டையும் எடுத்துக்கொண்டு ஸ்கீயிங் சென்றவர்கள் நாங்களாக தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சென்ற இடத்திற்கு பெயர் - லவ்லேண்ட் ஸ்கீ ஏரியா. மலையை வாங்கிவிட்டார்களா? அல்லது கவர்மெண்ட்டிடம் லீஸுக்கு எடுத்திருக்கிறார்களா? தெரியவில்லை. மலையில் இருக்கும் மரங்களை மொட்டையடித்து, சறுக்குவதற்கு ஏதுவாக மாற்றியிருக்கிறார்கள். சுள்ளென்று வெயில் அடித்தாலும், பனி கரையாமல் இருக்க ஏதேனும் செய்திருக்கிறார்களா? என்றும் தெரியவில்லை. ஆனால், பொதுவாக ஊருக்குள்ளேயே ஒருநாள் பனி பெய்தால், அடுத்து ஒரு வாரத்திற்கு அப்படி தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பனி சறுக்குவது அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதால், க்ளாஸ் நடத்துகிறார்கள். காலையில் பத்து மணியில் இருந்து, மாலை மூன்று மணி வரை. க்ளாஸுக்கு சென்றால், அணிய வேண்டிய உபகரணங்கள் அனைத்தையும் அவர்களே தருகிறார்கள். அங்கு சென்று, கைக்கு மாட்டுவது, காலுக்கு மாட்டுவது, தலைக்கு மாட்டுவது என்று அனைத்தையும் மாட்டிக்கொண்டு, ஒரு வாத்தியாரை தேடினோம். ஒருவர் சிக்கினார். அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, இன்னொருவர் வந்து எங்களை ‘நான் இவர்களுக்கு பாடம் எடுக்கிறேன்’ என்று பேசிக்கூட்டி சென்றார். அவர் இப்போது, ‘வம்பா போய் இவனுங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோமே!’ என்று நினைத்துக்கொண்டு இருக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;முட்டுக்கு கொஞ்சம் கீழே வரை இருக்கும் அந்த பூட்டை காலில் மாட்டுவதே, பெரும்பாடாக இருக்கிறது. அதை காலில் மாட்டிக்கொண்டு நடப்பது என்பது, அந்த காலத்தில் பழைய படங்களில் காட்டுவார்களே, கைதிகளின் கால்களில் ஒரு இரும்பு உருண்டையை மாட்டிவிடுவது போல், அப்படி இருந்தது. காலையில் மாட்டும் போது, ஒன்றும் தெரியவில்லை. பிறகு, க்ளாஸின் போதும் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. மதியம் சாப்பிடும் போதும், கடைசியில் முடிக்கும்போது தான், அந்த தண்டனையின் வீரியம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பூட்டை காலில் மாட்டி, பிறகு சறுக்க உதவும் ஸ்கீ எனப்படும் நீளமான குறுகலான பலகையில், பூட்டை மாட்ட வேண்டும். கையில் இரண்டு குச்சிகள். அது ‘போல்’ எனப்படுவது. அதை பனியில் குத்தி குத்தி ஒரு பாலன்ஸ்க்கு வைத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் பேலன்ஸ். போக, போக வேகமாக செல்ல அது தான் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பம் நன்றாக தான் சென்றது. அதன்பிறகு, ஒரு லெவலுக்கு மேல் எங்களால் எந்த முன்னேற்றத்தையும் காட்ட முடியவில்லை. கொஞ்சம் தூரம் வழுக்கிக்கொண்டு, பிறகு கீழே பொத்தென்று விழத்தான் தெரிந்தது. ஸ்பீடை குறைக்க, திசையை மாற்ற, நிறுத்த என்று எங்களுக்கு டிரிக்குகளை அவர் சொல்லி தந்தார். சொல்லி தரும் போது, மண்டை மண்டையை ஆட்டிவிட்டு, வழுக்க ஆரம்பித்தவுடன், நிறுத்த தெரியாமல், திசையை மாற்ற தெரியாமல், கீழே விழுந்து விழுந்து எழுந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது தான் நடக்க ஆரம்பித்த குழந்தை எல்லாம், எங்கள் முன்னால் சாகசம் காட்டிக்கொண்டிருக்க, நாங்களோ கைப்புள்ளயாய் அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சக்கட்டமாய், தடுப்புக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் குச்சிகளை சிதறடித்துக்கொண்டு விழ, சாகசத்தை மூன்று மணிவாக்கில் நிறுத்திக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-1S-oUAzeE6U/T1wdqHp8uOI/AAAAAAAAGCg/BE6T7FtiJLM/s1600/031.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-1S-oUAzeE6U/T1wdqHp8uOI/AAAAAAAAGCg/BE6T7FtiJLM/s400/031.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5718478236300392674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாளிலேயே முழுக்க சறுக்க தெரிந்துக்கொள்ள முடியாதென்றாலும், ஏன் எங்களால் ஒரளவுக்கு கற்றுக்கொள்ள முடியவில்லை என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது, எந்த விளையாட்டும், உடற்பயிற்சியும் செய்வதில்லை. அதனால், அவ்வளவு வெயிட்டுடன் காலை தூக்கிவைத்து நடப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இதில், சறுக்கிக்கொண்டு இருக்கும் போது, காலை தூக்கி திசையை மாற்றுவது என்பது கைக்கூட இல்லை, கால்கூடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட முட்டி வரை இருக்கும் அந்த பூட்டினால், நாம் கீழே விழுவதற்கு சாத்தியம் மிகவும் குறைவு. எந்த பக்கம் சாய்ந்தாலும், நமக்கு சப்போர்ட் கொடுக்கும். நாங்கள் விழுந்தது, எங்களால். குழந்தைகள் பிராக்டிஸ் பண்ணுவது, நாங்கள் பிராக்டிஸ் செய்ததற்கு பக்கத்தில் இருந்தது. அவர்கள் ஏரியாவில் நுழையக்கூடாது என்று எங்கள் வாத்தியார் சொல்லியிருந்தார். ஆனால், நான் அந்த திசையிலேயே சென்றுக்கொண்டிருந்தேன். திரும்ப முயற்சி செய்து, முடியாதபட்சத்தில் சாய்ந்து, விழுந்து, என்னை நானே நிறுத்திக்கொள்வேன். ஒன்றிரண்டு முறை மட்டுமே, நின்றவாறே நிறுத்திக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் மேலே ஏற்றி செல்ல, ஒரு லிப்ட் இருக்கிறது. அதை மேஜிக் கார்பட் என்றார். அது கொஞ்சம் மேலே கொண்டு செல்லும். பிறகு, கீழே நாம் சறுக்கி வரவேண்டும். இவ்வளவு வசதி இருந்தாலும், சிறிது நேரத்திலேயே டயர்டாகி விடுவேன். மேலே சென்றவுடன், காலை ’ஒரு சைடாக’ வைத்துக்கொண்டு, இன்னொரு ஓரத்திற்கு சைடாக நடந்து சென்று, அங்கிருந்து சறுக்க சொன்னார். அந்த ’ஒரு சைடு’ கொஞ்சம் வேறு மாதிரி வைத்தாலும், வழுக்கி விழுந்துவிடுவோமோ என்று பயந்துக்கொண்டு, நடப்பதிலேயே களைப்பு வந்துவிடுகிறது. நமக்கு பின்னால் ஆரம்பித்து, சாவகாசமாக வந்து, நமக்கு முன்னால் வந்து, இன்னொரு ஓரத்தில் வாத்தியார் நிற்பார். ‘காமன் காமன்’ என்று சொல்லிக்கொண்டு. அவர் அருகே சென்ற உடன், எப்படி சறுக்க வேண்டும், என்று சொல்லிக்கொண்டு, சறுக்கி சென்று விடுவார். பிறகு, கொஞ்சம் கீழே இருந்து ‘காமன் காமன்’ என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அவர் அருகே செல்வதற்குள்ளாகவே, கால் வலித்துக்கொண்டு இருக்கும். உடனே, கீழே வர சொன்னால்?  எதையும் யோசிக்காமல், ஒரு பக்கமாக வழுக்கிக்கொண்டு, பிறகு, நானாக கீழே விழுந்து, சிறிது ரெஸ்ட் எடுப்பேன். நான் கீழே விழுவதில், இப்படி ஒரு காரணமும் இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர், ’இவருக்கு சொல்லி தர தெரியவில்லை’ என்றார். நானும் பிறகு அப்படிதான் நினைத்தேன். சறுக்க ஆர்வம், அதை கற்றுக்கொள்ளவும் ஆர்வம் இருந்து, பிறகு விழுந்து, விழுந்து, களைத்து, சலித்து, அங்கிருந்த பெரிய கடிகாரத்தில் ‘எப்படா மூணு மணியாகும்?’ என்ற பார்க்க வைத்ததில், அவருக்கும் பங்கிருக்கிறது. நமக்கு கற்றுக்கொள்ள முடியாவிட்டால், வாத்தியாரை குறை சொல்வது தான் இப்ப ட்ரெண்டாச்சே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-4RVdPNRKRyw/T1wdphl89tI/AAAAAAAAGCM/8ng3rteRdUo/s1600/021.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-4RVdPNRKRyw/T1wdphl89tI/AAAAAAAAGCM/8ng3rteRdUo/s400/021.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5718478226083083986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உருப்படியாக, கற்றுக்கொண்டது - விழுந்துவிட்டால், எப்படி காலில் இருப்பதை கழட்டிவிட்டு, பிறகு எழுந்து, காலில் திரும்பவும் மாட்டிக்கொள்வது என்பதுதான். இது அவ்வளவு சுலபமில்லை. கொஞ்ச கஷ்டம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப குளிருமோ? என்று பெரிய ஜெர்கின், குல்லா மாட்டிக்கொண்டு செல்ல, அங்கோ உடலுக்கு கொடுத்த கடும் பயிற்சியில், உள்ளே ஊற்றிக்கொண்டு இருந்தது. பிறகு, மதியத்திற்கு மேல் சில ஐட்டங்களை கழட்டிவிட்டு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு வரும் போது, கார் பனியில் வழுக்கிக்கொண்டு செல்வது போலவே இருந்தது. வீட்டிற்கு வந்த பிறகு, சிறிது நேரம் இருவரும் தூங்கினோம். பிறகு, சாப்பிட உட்காரும் போது, நான் அவரிடம் ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“கண்ணை மூடினா, ...” முடிப்பதற்குள்,&lt;br /&gt;&lt;br /&gt;“பனியில வழுக்கி, விழுற மாதிரியே வருதுங்க” என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-1463464442639088825?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/1463464442639088825/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=1463464442639088825" title="1 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/1463464442639088825?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/1463464442639088825?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/03/blog-post_11.html" title="பனி சறுக்கிய இரு அப்பாவிகள்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-wLJoTiG-v4M/T1wdp_CWXKI/AAAAAAAAGCY/IuWh_GNYPNk/s72-c/028.JPG" height="72" width="72" /><thr:total>1</thr:total></entry><entry gd:etag="W/&quot;AkIHQX4_fSp7ImA9WhVSEUU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-754097348857086769</id><published>2012-03-08T10:53:00.004+05:30</published><updated>2012-03-08T12:05:30.045+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-03-08T12:05:30.045+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டிவி" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாட்டு சரக்கு" /><title>நாட்டு சரக்கு - விமர்சனத்திற்கு விமர்சனம்</title><content type="html">’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றியிருக்கிறதா? ஏறியிருக்கும் என்று தான் நினைக்கிறேன். ஆரம்ப கேள்விகளை சுலபம் என்றில்லை, காமெடி என்று சொல்லலாம். என்னை இந்த நிகழ்ச்சியில் கவரும் விஷயங்கள் என்னவென்றால் கேள்விகளும், நிகழ்ச்சிக்கு வரும் விதவிதமான மனிதர்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகளில் எந்த அளவுக்கு காமெடியாக கேள்வி கேட்கிறார்கள் என்றும், பிறகு வரும் கேள்விகளில், நமக்கு எந்தளவுக்கு தெரிந்திருக்கிறது என்றும் கவனித்து வருகிறேன். எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்? என்று ஒரு படத்தில் விவேக் கேள்விக்கேட்டு காமெடி செய்வார். கிட்டத்தட்ட அதைப்போல் ஒரு கேள்வியை கூட, இந்த நிகழ்ச்சியில் சூர்யா கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;----&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நடிப்பது மட்டுமல்ல, இம்மாதிரி நிகழ்ச்சியில் ’நடிப்பதும்’ பெரிய விஷயம் தான். அதற்கும் ஒரு திறமை தேவை தான்!&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்கள் பொதுவாக படத்தில் பேசும் போது ஒரு மாதிரியும், நிஜத்தில் வேறு மாதிரியும் பேசுவார்கள். எனக்கென்னமோ, சூர்யா எங்கும் ஒரே மாதிரி பேசுவது போல் இருக்கிறது. நடிப்பு, ரத்தத்தில் கலந்த விஷயம் என்பார்களே! இதுதானா அது?&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் டிவியில் இருந்து சிலர் ஜெயா டிவிக்கு ஓடி வந்துவிட்டார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக ஜெயா டிவியில் ‘ஆட்டோகிராப்’ என்றொரு நிகழ்ச்சி போடுகிறார்கள். ஒரு பிரபலத்தை வரவழைத்து, அவருடைய வாழ்க்கை பயணத்தைப் பற்றி சொல்ல வைத்து, இடை இடையே அவர் குறிப்பிடும் சில மனிதர்களை சர்ப்ரைஸாக வரவழைத்து பிரபலத்துடன் பேசவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம், கே.எஸ்.ரவிக்குமார் வந்தார். அவருக்கு பழக்கமான நிறைய பேர் வந்தார்கள். ஒன்றிரண்டு நிமிடங்கள் இருந்து பேசிவிட்டு சென்றார்கள். கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரொம்பவே ஆச்சர்யம். நிறைய சுவையான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். கடைசியில் அவருடைய தாயார் வர, இயக்குனர் கண்கலங்கிவிட்டார். விஜய் டிவி டச்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப வாரங்கள் ஒகே. அனைவருக்கும் சர்ப்ரைஸ் எலிமெண்ட் இருக்கும். வரும் வாரங்களில், இவ்வாறான சுவாரஸ்யம் இருக்குமா என்பது சந்தேகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object style="height: 390px; width: 640px"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/__vhUVS4H7s?version=3&amp;feature=player_embedded"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/__vhUVS4H7s?version=3&amp;feature=player_embedded" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான விஷயம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், சுஹாசினி. இனி நீங்க பார்ப்பீங்களோ, என்னமோ?&lt;br /&gt;&lt;br /&gt;----&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் டிவியில் பாக்யராஜும், ஜெயா டிவியில் மதனும், ராஜ் டிவியில் ரோகிணியும் திரை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆரம்பத்தில் பாக்யராஜ் நிகழ்ச்சியின் மேல் எதிர்பார்ப்பு இருந்தது. திரைக்கதை மன்னனான அவர், நல்லவிதமாக விமர்சனம் செய்வார் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர் எதற்கெடுத்தாலும் படத்தில் காமெடி இல்லை, இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்றே சொல்லி வருகிறார். சும்மா டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கே எரிச்சல் வருகிறது என்றால், படத்தை எடுத்த இயக்குனருக்கு எப்படி இருக்கும்? பெரிய மனுசஷனாச்சே! என்று தலையையாட்டி விட்டு வருகிறார்கள். (சமீபகாலமாக நிகழ்ச்சியை பார்க்கவில்லை. வருகிறதா?)&lt;br /&gt;&lt;br /&gt;ரோகிணி விமர்சனத்தில் எந்த குறையும் நான் காணவில்லை. படத்தை நுணுக்கமாகத்தான் கவனித்து விமர்சனம் செய்கிறார். சொல்லும் விஷயங்களும், நியாயமாகத்தான் இருக்கிறது என்றாலும், அவர் சொல்லும் தொனி, தொகுத்து வழங்கும் விதம் என்னமோ போல் இருக்கிறது. ஆனால், அது என்னவென்று சொல்ல தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகை விமர்சன நிகழ்ச்சிகளிலேயே என்னை கவர்ந்தது, மதனின் நிகழ்ச்சி தான். எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும், பாராட்ட வேண்டிய விஷயங்களை பாராட்டிவிட்டு, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் குறைகளையும் சொல்லிவிடுகிறார். ஒரு நல்ல ரப்போர்ட்டுடன் வருபவர்களிடம் பேசுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object style="height: 390px; width: 640px"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/45ZKv-BzO7Y?version=3&amp;feature=player_embedded"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/45ZKv-BzO7Y?version=3&amp;feature=player_embedded" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம், ‘உடும்பன்’ பட இயக்குனர் இவரிடம் மாட்டிக்கொண்டு பட்ட பாடு இருக்கிறதே! பாவமாகவும் இருந்தது. சிரிப்பாகவும் இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-754097348857086769?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/754097348857086769/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=754097348857086769" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/754097348857086769?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/754097348857086769?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/03/blog-post.html" title="நாட்டு சரக்கு - விமர்சனத்திற்கு விமர்சனம்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><thr:total>2</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUMHRn0yeip7ImA9WhRaE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-8021242410862035388</id><published>2012-02-16T10:50:00.003+05:30</published><updated>2012-02-16T11:53:57.392+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-16T11:53:57.392+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இணையம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>இணைய திரையரங்குகள்</title><content type="html">வாரத்திற்கு ஒரு படமாவது தியேட்டர் சென்று பார்த்துக்கொண்டிருந்தவனை, தியேட்டர் இல்லாத ஊருக்கு அனுப்பி வைத்தால் என்ன செய்வான்? (நான் பார்க்க விரும்பும் படங்களை திரையிடும் தியேட்டர் இல்லாத ஊர் என்று பொருள் கொள்க!). இணையம் தான் கதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-qvrY3uCvMh4/TzygAdVMHwI/AAAAAAAAGB8/0N0pDZ5b8Cs/s1600/webtheatre.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 360px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-qvrY3uCvMh4/TzygAdVMHwI/AAAAAAAAGB8/0N0pDZ5b8Cs/s400/webtheatre.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5709614357332893442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறு பட்ஜெட் படங்களை, திரையரங்குகள் தான் கண்டு கொள்வதில்லை என்றில்லை. திருட்டுத்தனமாக படங்களை வழங்கி வரும் இணையத்தளங்களும் கண்டு கொள்வதில்லை. முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் முதல் நாளே சுட சுட பதிவேற்றுபவர்கள், சிறு பட்ஜெட் படங்களை ஒன்றிரண்டு நாளிலோ, அல்லது பதிவேற்றாமலே விட்டுவிடுவார்கள். இதுவே, பெரிய படங்கள் என்றால் ஒவ்வொரு நாளும் வகை வகையான ப்ரிண்ட்டை தளத்தில் ஏற்றுவார்கள். முதல் நாள், தியேட்டர் காப்பி. அடுத்தது, தியேட்டரில் எடுத்ததில் நல்ல ப்ரிண்ட். அப்புறம், இன்னும் கொஞ்சம் நல்லது. சில வாரங்களுக்கு பிறகு, டிவிடி, ப்ளு-ரே என்று அப்-லோடி அப்-லோடி அப்-டூ-டேட்டாக இருப்பார்கள். சின்ன படங்கள், அப்படி அல்ல. கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விமர்சனங்களை பெற்ற சில சிறு பட்ஜெட் படங்களைத் தேடி தேடி களைத்திருக்கிறேன். இதற்கு எஸ்.ஏ.சி. ஏதாவது செய்ய வேண்டும். (என்னைத் தேடி வந்து உதைக்க போகிறார்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;தமாஷை விடுங்கள். பிறகு, நான் என்ன தான் செய்வது? பெங்களூரில் இருந்த போதும், இப்படி சில படங்கள் வராமல் இருந்த போது, ஓசூருக்கு பைக்கில் சென்று பார்த்து வந்திருக்கிறேன். இப்போது, என்ன செய்ய? ஆபத்துக்கு பாவமில்லை என்று இணையத்தில் மட்டமான ப்ரிண்ட் என்றாலும் பார்த்து தொலைக்க வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;மகான் கணக்கு என்றொரு படம் வந்தபோது இணையத்திலும் சரி, டிவி விமர்சனங்களிலும் சரி, ஒரளவுக்கு நன்றாக இருப்பதாக சொன்னார்கள். நானும் தேடி தேடி பார்த்தேன். எங்கும் எனக்கு சிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், &lt;a href="http://movies.indiaglitz.com/watch.php?mid={DA8F946E-BBED-44BF-B356-299059730D44}"&gt;இந்தியாக்லிட்ஸ் மூவிஸ் தளத்தில் காணக்கிடைத்தது&lt;/a&gt;. முக்கியமாக, இது லீகலான தளம். திருட்டுத்தனமாக பார்க்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி இல்லாமல் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் ஓகே. காதில் பூ சுற்றும் கதை தான் என்றாலும், இது போன்ற யாரும் சொல்லாத கதைகள், நடைமுறையோடு ஒட்டிய கதைகள் என்றால், சில குறைகள் இருந்தாலும் பார்க்கலாம். ‘ஹைய்யா! லோனு’ என்று இருப்பவர்களை, ‘ஹைய்யையோ! லோனா?’ என்று தெறிக்க விட்டு யோசிக்க வைக்கும் விழிப்புணர்வை கொடுப்பதால், இயக்குனரை பாராட்டத்தான் வேண்டும். வசனங்கள், நிறைய இடங்களில் சிரிக்க வைத்தது. நாடகத்தன்மை தான் குறை.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இரண்டு மணி நேரம், ஏதேனும் வேலை பார்க்க வேண்டும் என்றால், முன்பு பாட்டை போட்டுவிட்டு வேலையை பார்ப்பேன். இப்போது, ஏதேனும் படத்தை போட்டுவிட்டு பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யூ-ட்யூபில் நிறைய பழைய படங்கள், புது படங்கள், நல்ல தரத்தில் காணக்கிடைக்கின்றன. போட்டுவிட்டோம் என்றால், அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்க, வேலையும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும். யூ-ட்யூபில் லீகல், இல்லீகல் - இருவகை படங்களும் இருக்கின்றன. பெரும்பான்மை, இல்லீகல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லீகல் என்றால் சட்டத்திற்காக மட்டும் அல்ல. நமக்கும் பார்க்க கொஞ்சம் தரத்தில் இருக்கும். உங்களுக்கு தெரிந்த லீகல் தளங்களை சொல்லுங்களேன்?&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-8021242410862035388?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/8021242410862035388/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=8021242410862035388" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/8021242410862035388?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/8021242410862035388?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/02/blog-post_16.html" title="இணைய திரையரங்குகள்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-qvrY3uCvMh4/TzygAdVMHwI/AAAAAAAAGB8/0N0pDZ5b8Cs/s72-c/webtheatre.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></entry><entry gd:etag="W/&quot;CEIEQHk-fCp7ImA9WhRaEUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-8874293157401177764</id><published>2012-02-13T10:28:00.003+05:30</published><updated>2012-02-13T11:25:01.754+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-13T11:25:01.754+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டிவி" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>விஜய் டிவி - சிவகார்த்திக்கேயன் - மெரினா</title><content type="html">இயக்குனர் பாண்டிராஜ், சிவகார்த்திக்கேயனை ‘மெரினா’ படத்திற்கு ஒப்பந்தம் செய்த போது நினைத்திருக்க மாட்டார். அவருடைய இந்த படத்திற்கு (ப்ரீயாக?!!) இவ்வளவு ப்ரமோஷன், விஜய் டிவியிடம் இருந்து கிடைக்கும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-kDr6kVuJmvs/TzigvoWjVTI/AAAAAAAAGBs/GfxiuyHdBRc/s1600/sivakarthik.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 285px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-kDr6kVuJmvs/TzigvoWjVTI/AAAAAAAAGBs/GfxiuyHdBRc/s400/sivakarthik.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5708489267838407986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றைக்கு தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும், தங்களுடைய கண்டுபிடிப்பான, சிவகார்த்திக்கேயன், இந்த படத்தில் நடிக்கிறார் என்று தெரிந்ததோ, அன்றிலிருந்து ‘மெரினா’ விஜய் டிவியின் படமாக ஆகிவிட்டது. வம்சத்திற்கு கலைஞர் டிவி போல், மெரினாவிற்கு விஜய் டிவியாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை பற்றியே ப்ரோகிராம் மேல் ப்ரோகிராமாக போட்டு தள்ளுகிறார்கள். சிவாவும் நல்லபடியாக பிரபலமாக ஆகிவிட்டால், அதை வைத்தே இவர்கள் பெருமையை கூட்டிக்கொள்ளலாம். இப்போதே, சந்தானம் பற்றி ஏதாவது சொல்லவேண்டுமானால், இவர்கள் பெருமையை சொல்லிவிட்டு தான் சொல்வார்கள். (த்ரிஷா, ஜெகன் என்று இவர்கள் லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகிறது) நல்ல விஷயம் தான். ஆனால், அதனால் மற்றவர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது, பாருங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தான், மெரினா படத்தின் ஹீரோ ஹீரோ என்று அனைத்து நிகழ்ச்சிகளிலும், சிவகார்த்திக்கேயனை கூட்டி வந்து, இயக்குனருடன் அமர வைத்து பேசவிடுகிறார்கள். (ஒரு சூறாவளி கிளம்பியதே... சிவா... சிவா... என்று பில்டப் சாங் வேறு!) ஆனால், படத்தை பொறுத்தவரை கதை - ஒரு சிறுவனை பற்றியது, அவன் பார்வையில் அவன் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியது. உண்மையில், ஹீரோ அவன் தான். இது சிவாவுக்கும் தெரியும். படத்தின் டைட்டிலில் சிவாவின் பெயர் பக்கோடாவுக்கு அடுத்தப்படியாக மூன்றாவதாக தான் வருகிறது. இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பக்கோடாவை சேர்த்துக்கொள்ளாமல், அல்லது, தூரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார வைத்து நடத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனருக்கு இது புரிந்தும், வேறு வழியில்லாமல், கலந்துக்கொண்டு வருகிறார். எப்படியோ, படத்திற்கு பப்ளிசிட்டி கிடைத்து, படம் ஓடி, இயக்குனருக்கு நல்ல பெயருடன் லாபத்தையும் கொடுத்தால் நல்லது தான். நல்ல விஷயம் (ஊரைவிட்டு ஓடி வந்து பீச்சில் சுண்டல் விற்பது அல்ல. கல்வி முக்கியம் என்பது) நாலு பேரை சென்றடைந்தால் நல்லது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், விஜய் டிவி பப்ளிசிட்டி கொடுத்திருக்காவிட்டாலும், படத்தின் ஓப்பனிங்கிற்கு சிவகார்த்திக்கேயன் தனிப்பட்ட அளவில் கொஞ்சமாவது காரணமாக இருந்திருந்திருப்பார். அவருடைய டிவி வீச்சு அப்படி. எத்தனை பேர் பார்க்கிறார்களே, நான் ரெகுலராக ‘அது இது எது’ பார்த்து வருகிறேன். யாராவது சிக்கினால் போதும், ஓட்டியே நிகழ்ச்சி முழுக்க ஓட்டிவிடுவார். ஆனாலும், ஆள் தராதரம் பார்த்து தான் ஓட்டுவார். சேரன் போன்ற கோபக்காரர்களிடம் கொஞ்சம் பம்மியே பேசுவார். ’3’ பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் தனுஷிடம் அடக்கமாக பேசியவர், இசையமைப்பாளர் அனிருத்தை விட்டுவைக்கவில்லை. அவர் வேஷ்டி சட்டையில் வந்ததை பார்த்து, ”சட்டையைக் காய போட்டுருக்காங்களோன்னு நினைத்தேன்” என்று நக்கல் விட்டார். ‘வாகை சூட வா’ நிகழ்ச்சியில் இயக்குனர் பாண்டிராஜை ஓட்டாமல் விட்டததால் தான், இந்த வாய்ப்பே அவருக்கு என்று இயக்குனர் நகைச்சுவையாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னமோ தெரியவில்லை. பொண்ணுகளை எவ்வளவு நக்கல் விட்டாலும், பெண்களுக்கு இவரை ரொம்பவும் பிடித்துவிடுகிறது. திறமைமிக்கவர். நன்றாக நடனமாடக்கூடியவர். விஜய் டிவி டான்ஸ் ப்ரோகிராமில், காம்பியராக இவர் விட்ட லந்துகளை தொகுத்து போட்ட நிகழ்ச்சி, மெயின் நிகழ்ச்சியை விட பெரிய ஹிட். இவர் வராத நிகழ்ச்சிகளே இல்லை என்பது போல் விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரை இறக்கிவிட்டார்கள். ’காபி வித் சிவா’ என்று கூட இடையில் ஆரம்பித்தார்கள். திறமையும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் திறனும் இருந்தால், வேகமாக உச்சத்தை தொடலாம் என்பதற்கு உதாரணமாகி வருகிறார் சிவகார்த்திக்கேயன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவகார்த்திக்கேயனை ஹீரோவாக வைத்து இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக பணியாற்றும் அட்லீ எடுத்த &lt;a href="http://www.youtube.com/watch?v=pfk5gSqrZSM"&gt;’முகப்புத்தகம்’&lt;/a&gt; என்னும் குறும்படம், ஏற்கனவே யூ-ட்யூபில் ஹிட். &lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் படம், செல்வராகவன் படம் என்று தொடர்ச்சியாக வெள்ளித்திரையில் பிரகாசிக்கப்போகும் சிவகார்த்திக்கேயனுக்கு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-8874293157401177764?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/8874293157401177764/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=8874293157401177764" title="5 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/8874293157401177764?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/8874293157401177764?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/02/blog-post_9317.html" title="விஜய் டிவி - சிவகார்த்திக்கேயன் - மெரினா" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-kDr6kVuJmvs/TzigvoWjVTI/AAAAAAAAGBs/GfxiuyHdBRc/s72-c/sivakarthik.jpg" height="72" width="72" /><thr:total>5</thr:total></entry><entry gd:etag="W/&quot;D0ENRH84eip7ImA9WhRaEEQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-2237770169736184679</id><published>2012-02-13T06:29:00.004+05:30</published><updated>2012-02-13T06:44:55.132+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-13T06:44:55.132+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="உணவு" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பதிவு" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நிதி" /><title>இலக்கிய பரோட்டா - நகலும் அசலும்</title><content type="html">&lt;a href="http://www.saravanakumaran.com/2010/04/blog-post_03.html"&gt;நகலும்&lt;/a&gt; &lt;a href="http://www.sramakrishnan.com/?p=2801"&gt;அசலும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_5zYVUbYMkvA/SuZYERo9foI/AAAAAAAADp0/lGhCcMGf3Zs/s1600-h/Parotta.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_5zYVUbYMkvA/SuZYERo9foI/AAAAAAAADp0/lGhCcMGf3Zs/s400/Parotta.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5397098033928044162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நகல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாப்பில் உருவான மைதாவும், பெல்லாரியில் விளைந்த வெங்காயமும், நாமக்கல்லில் போடப்பட்ட முட்டையும் இங்கே என் இலையில் சங்கமித்திருக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு இந்தியனின் பசியை நீக்க, ஒன்றிணைந்த இந்திய ஒருமைப்பாடா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அசல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரோட்டா வெறும் உணவில்லை அது ஒரு கலாச்சாரக் குறியீடு, பரோட்டா சாப்பிடாதவர்களே இல்லை எனும்படி அது தமிழகம் எங்கும் பரவியிருக்கிறது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நகல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புரோட்டா வட இந்திய உணவு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். முகலாய படையெடுப்பின் மூலம் இந்திய பிரதேசத்திற்குள் அறிமுகமான உணவு இது. புரோட்டா பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து நம்மிடம் வந்திருக்கிறது. அதனிடம், எந்த முகலாய பேரரசர் இதை சொல்லி அனுப்பினார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அசல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாபில் இருந்து பரோட்டா எப்படி தென்னிந்தியாவிற்குள் வந்தது, தமிழ்மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொண்டார்கள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு எவ்வாறு பரோட்டா அறிமுகமானது, அங்கு பரோட்டா அடைந்த உருமாற்றங்கள் என்ன என்பதை முழுமையாக விவரித்திருக்கிறார் ஷாநவாஸ், மொகலாய மன்னர்களின் உணவுபட்டியலில் பரோட்டா இடம் பெற்றிருப்பது வரை மனிதர் தேடித்துருவி ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நகல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாஸ்டர் அதை தயார் செய்து கொண்டிருந்தது, அவருடைய இரும்பு கரண்டி, கல்லில் எழுப்பும் ஒலியின் மூலம் எனக்கு தெரிந்தது. அது ஒரு வன்முறையின் ஒலியாக எனக்கு கேட்டது. கண்ணுக்கே தெரியாத, புரோட்டாக்கள், முட்டைகள், தக்காளிகள், வெங்காயங்கள், கறிவேப்பிலைகள், ’உனக்காக நாங்கள் மரணிக்கிறோம்’ என எழுப்பும் மரண ஒலியாக அது என்னை வந்தடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் ஒலியின் அளவு குறைந்தது. இரும்பு கரண்டியின் வன்முறையை தாங்க முடியாத உணவு பொருட்கள், அதற்கு அடங்கி, கொத்து புரோட்டாவாக உருவெடுத்திருக்கும் நேரம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அசல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவயதில் பரோட்டா போடும் மாஸ்டரின் லாவகத்தை வியந்து பார்த்துக் கொண்டிருப்பேன், பரோட்டாவை பிய்த்துப் போட்டு அதில் சால்னா ஊற்றுவது ஒரு கலை, அது போலவே கொத்து பரோட்டா போடும் கல்லின் தாள ஒசை தனியான லயம் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, ”ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்” - நான் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகம் என்றாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.saravanakumaran.com/2009/10/blog-post_27.html"&gt;தூத்துக்குடி பரோட்டா பற்றி வாசிக்க, இங்கே செல்லுங்கள்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-2237770169736184679?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/2237770169736184679/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=2237770169736184679" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/2237770169736184679?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/2237770169736184679?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/02/blog-post_13.html" title="இலக்கிய பரோட்டா - நகலும் அசலும்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_5zYVUbYMkvA/SuZYERo9foI/AAAAAAAADp0/lGhCcMGf3Zs/s72-c/Parotta.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0IEQX4zcCp7ImA9WhRaEEk.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-8861755605248031019</id><published>2012-02-12T14:06:00.004+05:30</published><updated>2012-02-12T15:41:40.088+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-12T15:41:40.088+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>கேப்டன் பிரபாகரன்</title><content type="html">சிறு வயதில், எனது அண்ணனின் தயவால் நிறைய படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். முக்கியமாக, அனைத்து ரஜினி படங்களுக்கும் முதல் நாளிலேயே அழைத்து சென்று விடுவார். அதன் பிறகு, வேறு படங்களுக்கும் கூட்டி சென்று விடுவார். ‘கேப்டன் பிரபாகரன்’ வந்திருந்த சமயம், என்னை அந்த படத்திற்கு கூட்டி செல்லவே இல்லை. படத்தைப் பற்றி பள்ளியில் பேசப்பட்டோ, எப்படியே எனக்கு தெரிந்து, அண்ணனிடம் அழைத்து செல்லுமாறு கூற, அவர் அந்த படத்திற்கு அழைத்து செல்லவே இல்லை. ஏனென்று இப்பொழுது வரைக்கும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சமயம், ரெகுலர் டிக்கெட் விலை ஐந்து ரூபாய் அளவில் இருந்ததென நினைக்கிறேன். தூத்துக்குடி சினிராஜில் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்திற்கு பதினைந்து ரூபாய் டிக்கெட் ரேட் என்று கேள்விப்பட்டு, பதினைந்து ரூபாய் சேர்த்து, அண்ணனிடம் கொடுத்து கூட்டி செல்ல சொன்னேன். என்ன நினைத்திருப்பாரோ, வாங்கினாரோ, வாங்கவில்லையோ, எதுவும் இப்போது நினைவில்லை. அழைத்து சென்றார். வாயை பிளந்து பார்த்தது மட்டும் நினைவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-LIjkL3vI428/TzeO4HO9bQI/AAAAAAAAGBg/mopUp9jJ1SY/s1600/Captainprabakaran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 297px;" src="http://3.bp.blogspot.com/-LIjkL3vI428/TzeO4HO9bQI/AAAAAAAAGBg/mopUp9jJ1SY/s400/Captainprabakaran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5708188147381005570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்தின் நூறாவது படம். நூறாவது படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது, விஜயகாந்திற்குதான்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;சந்தனகடத்தல் வீரப்பனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. அதிகாரவர்க்கத்தின் தயவுடன் கடத்தல் செய்துவரும் வீரபத்ரனை, எப்படி ஐஎப்எஸ் அதிகாரியான பிரபாகரன் பிடித்து, அவனுக்கு உதவி செய்தவர்களையும் போட்டு தள்ளுகிறார் என்பதே இப்படத்தின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் தயாரிப்பாளர், விஜயகாந்தின் முன்னாள் நண்பர் - இப்ராகிம் ராவுத்தர். இவர் தற்போது விஜயகாந்தின் எதிரணியான அதிமுகவில் தஞ்சமடைந்திருக்கிறார். விஜயகாந்திற்கு எதிராக இவரை வைத்து எப்படி காய் நகர்த்த போகிறார்களோ? காலத்தின் கோலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் செல்வமணியின் இரண்டாம் படம். அந்நேரத்தில் ஷங்கரைப் போன்ற ஹாட்டஸ்ட் இயக்குனர். ஆட்டோ சங்கர், வீரப்பன், ராஜீவ் கொலை என்று பல முக்கிய சம்பவங்களை வைத்து ஒருபக்கமும் காதல் படங்களை மற்றொரு பக்கமும் எடுத்துவந்தவர். இந்த படம் தான், இவருடைய மாஸ்டர் பீஸ் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமனே போலிஸ் ஹீரோ, கடத்தல் வில்லன் என்று கதை பண்ணாமல், கடத்தலுக்கு உதவி செய்து ஆதாயம் பெறும் அரசியல்வாதி, போலிஸ், கலெக்டர், மோசமான நிலையில் வேலை பார்க்க வைக்கப்படும் கடைநிலை காவல்துறையினர், வேறுவழியில்லாமல் கடத்தல்காரனுக்கு உதவும் பக்கத்து கிராம மக்கள் என்று கதையை பின்னி உண்மைக்கு பக்கத்தில் கொண்டு வந்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல், வெறும் ஆக்‌ஷன் படமாக இல்லாமல், சூடு பறக்கும் வசனங்களால் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளில் விஜயகாந்தின் கால்களும், மற்ற காட்சிகளில் விஜயகாந்தின் வாயும் ரெஸ்டே இல்லாமல் விளையாடி இருக்கும்.  பேக் ஷாட், சுவற்றில் ஜம்ப் செய்து உதைப்பது என்று சண்டைக்காட்சிகளில் விஜயகாந்த் தனது ட்ரெட்மார்க்கை பதித்திருப்பார். வசனங்களுக்கு லியாகத் அலிகான் இருக்க, வேறென்ன வேண்டும்? அரசியல் காரத்திற்கு பஞ்சமில்லை. ஒரளவுக்கு இந்த விஷயத்தில் விழிப்புணர்வு கொடுத்தது என்றும் சொல்லலாம். ஆங்காங்கே வரும் முக்கியமான வசனங்களுக்கு, தியேட்டர் ஆபரேட்டர் சவுண்ட் கூட்டியது, இன்னமும் நினைவிருக்கிறது. அவர் சவுண்ட் கூட்டியதாலேயே அவ்வசனங்கள் முக்கியத்துவம் பெற்று, தியேட்டரில் கைத்தட்டல் பெற்றன. அந்த ஆபரேட்டர் ஒவ்வொரு காட்சிகளுக்கும் இது போன்று கூட்டி வைத்திருப்பார் அல்லவா? தற்போது யாருக்கு வரும் இது போன்ற இன்வால்வ்மெண்ட்?&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. வீரபத்ரனின் ஆட்கள், யூனிபார்முடன் தோட்டாக்களை பூணூல் போல் போட்டுக்கொண்டு, துப்பாக்கி சகிதம், குதிரையில் வருவது படு சினிமாத்தனம். படத்தின் ஆரம்பத்திலேயே ரம்யா கிருஷ்ணன் கர்ப்பமாகிவிடுவார். இறுதியில் குழந்தை பெற்றுவிடுவார். ஆனால், இறுதிக்கு முந்திய காட்சியில் தான், வாயும் வயிறுமாக காட்டுவார்கள். அதற்கு முன்பு வரை ‘ஆட்டமா தேரோட்டமா’ என்று கெட்ட ஆட்டம் போடுவார். (ம்ம்ம்... இதையெல்லாம் இப்போது தான் கவனிக்க தோன்றுகிறது...) &lt;br /&gt;&lt;br /&gt;அக்காலத்தில் இது படு பிரமாண்டமான படைப்பாக இருந்திருக்கும். முழுக்க முழுக்க உண்மையான காட்டில், ஆங்காங்கே நன்றாக செட் போட்டு, மன்சூரலிகான் வரும் காட்சிகள், நம்பகத்தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கும். மன்சூரலிகான் காமெடி கலந்து டெரர் வில்லத்தனம் காட்டியிருப்பார். அப்போது படு பிட்டாக இருந்திருக்கிறார். சரத்குமார், விஜயகாந்தின் நண்பராக சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் ஜனப் பட்டாளத்துடன் அமைக்கப்பட்டிருக்கும் இறுதிகாட்சி, படு பிரமாண்டம் எனலாம். இப்போது ஷங்கர் படங்களில் ஜனத்திரளுடன் வரும் காட்சிகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாதது. இப்போது, இந்த படத்தை பார்க்கும்போது, ‘ஜென்டில்மேனில்’ இப்படத்தின் பாதிப்பு இருப்பதாக தெரிகிறது. தைரியமாக அரசியல் படங்களை, காரமான வசனங்களுடன் எடுப்பவர் என்று பெயர் பெற்ற ஆர்.கே.செல்வமணி தற்போது தயாரிப்பாளர்கள் சங்க அரசியலில் மும்முரமாக இருக்கிறார். இறுதியாக எடுத்த படங்கள், காணமுடியாதவைகளாக இருந்தன. சூடான அரசியல் படங்களை எடுக்க, ஒரு இயக்குனர் சீட் காலியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"எதிர்கட்சியாக இருக்கும்போது ஆளும்கட்சியை குற்றம் சாட்டுவதும், பிறகு அவர்களே ஆட்சியைப் பிடித்தவுடன் திருட ஆரம்பிப்பதும் வழக்கம் தான்” என்று கேப்டன் இப்படத்தில் வசனம் பேசுகிறார். நோட் திஸ் பாயிண்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;சேனல்களில் இந்த படத்தை பார்த்ததாக ஞாபகம் இல்லை. சமீபத்தில் இணையத்தில் காண நேர்ந்ததால் இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-8861755605248031019?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/8861755605248031019/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=8861755605248031019" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/8861755605248031019?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/8861755605248031019?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/02/blog-post_6111.html" title="கேப்டன் பிரபாகரன்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-LIjkL3vI428/TzeO4HO9bQI/AAAAAAAAGBg/mopUp9jJ1SY/s72-c/Captainprabakaran.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0QMR3k9eip7ImA9WhRaEE8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-7413145026722993455</id><published>2012-02-12T09:40:00.004+05:30</published><updated>2012-02-12T10:06:26.762+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-12T10:06:26.762+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வரலாறு" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தகவல்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="திருத்தம்" /><title>நானும் எஸ்ராவும்</title><content type="html">சும்மா சீனுக்கு வச்ச தலைப்பு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும், ஒரு அர்த்தம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன் காந்தி பற்றி சொன்னதாக வந்த தகவல்கள் தவறானவை என்று சர்ச்சை கிளம்பியது. பல புத்தகங்களை வாசித்து, பல திரைப்படங்களை பார்த்து, பல இடங்களுக்கு சென்று, அத்தகவல்களை மக்களுடன் பகிர்ந்துக்கொண்டு வருபவர் எஸ்ரா. வாசிக்கும் அனைத்தின் நம்பகத்தன்மையையும் சோதித்து பார்த்து சொல்வது கஷ்டமான விஷயம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-tQMvH4p87hc/TzdAQrL_44I/AAAAAAAAGBU/i6RN8zLW-QI/s1600/tolstoy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 315px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-tQMvH4p87hc/TzdAQrL_44I/AAAAAAAAGBU/i6RN8zLW-QI/s400/tolstoy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5708101707930526594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;center&gt;டால்ஸ்டாய்&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் மிக உறுதியான தகவல்களாக எடுத்துவைக்காமல், ஒரு டிஸ்கி போட்டு பகிரலாம். அல்லது, தவறு என்று உறுதியான பிறகாவது, திருத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால், சர்ச்சை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அவர் கூறிய தகவலை, சில வருடங்களுக்கு முன்பு அவரை போலவே நம்பி, உண்மைப்போல் இத்தளத்தில் பகிர்ந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.saravanakumaran.com/2009/08/blog-post_10.html"&gt;பெங்களூரில் வள்ளுவர் சிலை திறக்கப்பட்ட போது எழுதிய பதிவு அது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, அத்தகவல் தவறு என்று தெரிகிறது. தினமணியில் இது பற்றி லா.சு.ரங்கராஜன் எழுதியிருக்கிறார். அதை பற்றி, &lt;a href="http://gnani.net/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/"&gt;ஞாநியும் குறிப்பிட்டு இருக்கிறார்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், எஸ்ரா போல் நானும் எதையோ வாசித்து ஏமாந்திருக்கிறேன் என்று தெரிகிறது. இருந்தாலும், அது உண்மையாக இருந்திருக்கலாம் என்று மனம் எண்ணுகிறது. பெருமையடிக்கத்தான். முன்பு, அலுவலகத்தில் பிற மொழியினரிடம் இதை சொல்லி பெருமையடித்திருக்கிறேன். (ஒகே... சொன்ன பொய்யை மறைச்சிடலாம்!!!)&lt;br /&gt;&lt;br /&gt;எனிவே, என் பதிவைப் பார்த்து ஏமாந்தவர்களிடம் உண்மையை கூற கடமைப்பட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பதிவை வாசித்த நண்பர்களே, அதை மறந்துவிடுங்கள். ஓகே? :-)&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-7413145026722993455?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/7413145026722993455/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=7413145026722993455" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/7413145026722993455?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/7413145026722993455?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/02/blog-post_12.html" title="நானும் எஸ்ராவும்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-tQMvH4p87hc/TzdAQrL_44I/AAAAAAAAGBU/i6RN8zLW-QI/s72-c/tolstoy.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;AkADQHs6fip7ImA9WhRbF0g.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-3130863936935376666</id><published>2012-02-09T08:07:00.004+05:30</published><updated>2012-02-09T09:09:31.516+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-09T09:09:31.516+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வரலாறு" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மருத்துவம்" /><title>முதலும் முடிவும்</title><content type="html">துர்காவை தொட்டவுடன் சுபாஷ் அடைந்த உணர்வை என்னவென்று சொல்ல முடியும்? நாம் தண்ணீர் ஊற்றிய செடியில் பூத்த முதல் மலரை தொடும் போது ஏற்படும் சிலிர்ப்பை விட நூறு மடங்கு பெரியது அது. வேரில்லாமல் விதையில் பூத்த அதிசய முதல் மலர் - துர்கா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். துர்காவை டாக்டர் சுபாஷ் டெஸ்ட் ட்யூப் முறையில் படைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கையாளர்களிடம் இந்த சாதனையை அறிவித்தார் டாக்டர் சுபாஷ். செய்தி பரவ, அரசாங்கம் சுபாஷை அழைத்தது. “எப்படி செய்தாய், இந்த சாதனையை? உன்னால் எப்படி முடிந்தது? சொல்!” ஒரு வல்லுனர் குழுவை அமைத்தது, மேற்கு வங்காள அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;வல்லுனர் குழுவின் முன் சுபாஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;“எங்கு அந்த கருவை வைத்திருந்தாய்?”&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னார். “எப்படி?” என்று அடுத்த கேள்வி. அடுத்தடுத்த எப்படிகளுக்கு பதில் கூறினாலும், எப்படிகள் நின்றபாடில்லை. சுபாஷால் சமாளிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லுனர் குழு சொன்ன தீர்ப்பு - “இது போர்ஜரி!”.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;தனது முயற்சியையும், முடிவுகளையும், ஆய்வு கட்டுரையாக எழுத நினைத்து விடுமுறைக்கு விண்ணப்பித்தார் சுபாஷ். விடுமுறை நிராகரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது முயற்சியை பற்றி விவாதிக்க, ஜப்பான் செல்ல வேண்டியிருந்தது. பயணம் நிராகரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவில், கண்ணியல் துறை பேராசிரியராக பணி மாற்றம் செய்யப்பட்டு, கல்லூரிக்கு அனுப்பப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;சுபாஷ் உருவாக்கிய முதல் இந்திய டெஸ்ட் ட்யூப் குழந்தை பிறந்ததற்கு 67 நாட்களுக்கு முன்பு தான், உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை இங்கிலாந்தில் பிறந்திருந்தது. அதை உருவாக்கிய லண்டன் டாக்டர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துக்கொண்டிருக்க, அதற்கு மாற்றான முறையில், குறைந்த வசதிகளை கொண்டு அச்சாதனையை உருவாக்கிய இந்திய டாக்டருக்கு அடி மேல் அடி விழுந்துக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-gwQBHAyJsuI/TzM9gMKrQ-I/AAAAAAAAGBI/KlQVAMhvME0/s1600/subhash.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 261px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-gwQBHAyJsuI/TzM9gMKrQ-I/AAAAAAAAGBI/KlQVAMhvME0/s400/subhash.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706972776039662562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1981 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி, தனது அறையில் தன் முடிவை நிகழ்த்திக் கொண்டார் சுபாஷ். இந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தையை உருவாக்கிய மருத்துவ பிரம்மா, அதிகாரவர்க்கத்தின் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;தொடங்கிவைத்தவருக்கு முடித்துவைப்பதில் என்ன கஷ்டமிருக்கப் போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;1986இல் டாக்டர் ஆனந்தின் மருத்துவ முயற்சியின் மூலம் பிறக்கப்பட்ட குழந்தையே, பல காலம் இந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபி என்றழைக்கப்பட்டது. நம்பப்பட்டது. பின்னர், சுபாஷின் ஆய்வு கட்டுரைகளை வாசிக்க நேர்ந்த அதே டாக்டர் ஆனந்த், 1997இல் டாக்டர் சுபாஷ் முகோபாத்யாவின் சாதனையை உலகிற்கு அறிய செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2010 இல் உலகின் முதல் குழந்தையை உருவாக்கிய இங்கிலாந்து டாக்டர் ராபர்ட்டிற்கு, அவருடைய சாதனைக்கான அங்கீகாரத்தின் உச்சமாக மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பரவாயில்லை, இந்தியாவிற்கு அதற்குள் அதன் உண்மையான சாதனை டாக்டரைப் பற்றி தெரிந்துக்கொள்ளவாவது முடிந்ததே? என்ன, உடனடியாக அவருக்கு முடிவுரை எழுதியது, இந்தியாவின் சாதனை!&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிற்கு அறிவுரை சொல்லுமளவுக்கு அப்பாடக்கர் இல்லை என்றாலும், அங்கீகாரத்தின் அவசியத்தை புரிந்துக்கொள்ள வேண்டியது நமக்கு மிக அவசியம். இந்திய சமூகத்தில் அங்கீகாரம் அவ்வளவு சீக்கிரம் எதற்கும் கிடைத்துவிடாது. ”இது என்ன பெரிய விஷயமா?” என்ற மனோபாவம் தான் இதற்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை சுற்றி நடக்கும் சிறு சிறு முயற்சிகளுக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களிடம் நமது பாராட்டுகளை கொண்டு சேர்க்கும்போது, ஏதோ நம்மால் ஆன அளவில் ஒரு சின்ன மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது. நமது வீட்டில் இருந்து, அலுவலகத்தில் இருந்து இதை நாம் தொடங்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முயற்சிகளை தொடங்கி வைத்த அனைத்துத்துறை இந்தியர்களுக்கும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டிஸ்கி - &lt;/strong&gt;கீழ்க்கண்ட இணைப்புகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இணைப்புகள்:-&lt;/strong&gt;&lt;a href="http://drsubhasmukhopadhyay.blogspot.com/"&gt;http://drsubhasmukhopadhyay.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.drsubhasmukherjee.com/"&gt;http://www.drsubhasmukherjee.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Subhash_Mukhopadhyay_(physician)"&gt;http://en.wikipedia.org/wiki/Subhash_Mukhopadhyay_(physician)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-3130863936935376666?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/3130863936935376666/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=3130863936935376666" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/3130863936935376666?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/3130863936935376666?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/02/blog-post_09.html" title="முதலும் முடிவும்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-gwQBHAyJsuI/TzM9gMKrQ-I/AAAAAAAAGBI/KlQVAMhvME0/s72-c/subhash.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></entry><entry gd:etag="W/&quot;D04ERH45eSp7ImA9WhRbFUU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-5944625225228579681</id><published>2012-02-07T07:49:00.004+05:30</published><updated>2012-02-07T09:08:25.021+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-07T09:08:25.021+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டிவி" /><title>இணைய வழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நானும்</title><content type="html">முன்பு, டேப் ரிக்கார்டர், எம்பி3 ப்ளேயர், தொலைபேசி, செய்திதாள், தொலைக்காட்சி என்று ஒவ்வொரு வேலைக்கு ஒவ்வொரு சாதனத்தை உபயோகித்து வந்தோம். இன்றும் வருகிறோம் என்றாலும், பலருக்கு எதற்கெடுத்தாலும் லேப்டாப், இண்டர்நெட் என்றாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவும் இது சம்பந்தப்பட்டது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-B2KoSweYyd4/TzCY7BgeEvI/AAAAAAAAGA8/-1-vnjdWc1M/s1600/internettv.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 271px;" src="http://1.bp.blogspot.com/-B2KoSweYyd4/TzCY7BgeEvI/AAAAAAAAGA8/-1-vnjdWc1M/s400/internettv.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706228867662746354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் டிவி இருந்தாலும், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணும் வகையிலான கேபிள் இணைப்போ, டிஷ் இணைப்போ நான் வைத்திருக்கவில்லை. நம் ஊரில் காணும்வகையிலான ஒரே இணைப்பில் அனைத்து சானல்களும் வரும் வழிவகைகள் எனக்கு தெரிந்து இங்கு இல்லை. இணையத்தில் ஒரளவுக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் காண முடிவதால், அதற்கு மேல் யோசிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தினம், ஒரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டவுடன், இணையத்தில் காணக்கிடைக்கிறது. இதுவும் ஒருவகையில் பைரஸி தான். ஆனால், இதற்கு தற்சமயம் எந்த எதிர்ப்பும் இல்லை. புதிய திரைப்படங்களை சுட சுட வழங்கும் இணையதளங்களில் தான், இந்நிகழ்ச்சிகளும் வகைவாரியாக சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. தமிழ் தொலைக்காட்சிகளைக் காண வழியில்லாதவர்களுக்கு, பெரும்பேறாக இருப்பவை, இத்தளங்கள். ஒருவேளை, இந்தியாவில் இணைய தொழில்நுட்பமும், இணைய உபயோகிப்பும்  நல்ல வளர்ச்சியை அடைந்தபிறகு, தொலைக்காட்சி நிறுவனங்கள் அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்கும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி நிறுவனங்கள் விளம்பர வருவாய் இருப்பதால், இதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால், இது கேபிள் &amp; டிடிஎச் நிறுவனங்களை பாதிக்க, இணைய தொலைக்காட்சி -இந்தியாவில் புது துறையாக காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி, நிகழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டு, அதன் இணைப்புகளை கொடுக்கும் தளங்கள் ஒருபக்கம் என்றால், நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் இணையத்தளங்கள், இன்னொரு பக்கம். உதாரணத்திற்கு, &lt;a href="http://digitalstreams.tv"&gt;டிஜிடல் ஸ்ட்ரிம்ஸ்&lt;/a&gt; என்ற தளத்தை சொல்லலாம். ஏழு டாலருக்கு முப்பது நாட்களுக்கு லைவ்வாக டிவி பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர, ரோக்கு என்றொரு சாதனம் இருக்கிறது. இணைய வழி வீடியோக்களை நமது தொலைக்காட்சியில் காண, இது வழிவகை செய்கிறது. &lt;a href="http://www.channellive.tv"&gt;சானல் லைவ்&lt;/a&gt; போன்ற தளங்கள் வழங்கும் தொலைக்காட்சி இணைப்பினை, இதன் மூலம் பெறலாம். கொஞ்சம் செலவு அதிகமாகும் என்றாலும், இணைய இணைப்பும், டிவியும், இந்த டப்பாவும் இருந்தால் போதும். கணினி இல்லாமல், இணையம் மூலம் டிவி, டிவியில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்சமயம் வரும் ப்ளு-ரே ப்ளேயர்களில், இணையத்துடன் இணைத்துக்கொள்ளும் வசதி இருப்பதால், யூ-ட்யூப் போன்ற தளங்களை இதன் மூலமே டிவியில் பார்த்துக்கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், கூகிள் டிவி என்றொரு சமாச்சாரம் இருக்கிறது. இப்படி போய்க்கொண்டே இருக்கும் போல! அதனால், இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;----&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நான் தற்சமயம் பார்த்து வரும் தொலைக்காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் பற்றி சொல்ல வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான சமயம், புதிய தலைமுறையை அவர்களது &lt;a href="http://puthiyathalaimurai.tv/"&gt;தளத்தில்&lt;/a&gt; பார்த்து வருகிறேன். எனக்கு பிடித்திருக்கிறது. நம்மூருடன் தினசரி தொடர்பில் இருக்க, உதவிகரமாக இருக்கிறது. தரமான செய்திகளை, லைவ்வாக, முக்கியமாக இலவசமாக தருவதால், பாராட்டுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்பட பேசு, புது புது அர்த்தங்கள் போன்ற நிகழ்ச்சிகள் காணக்கூடிய நேரத்தில் வருவதால், அடிக்கடி பார்ப்பேன். கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு, நண்பேண்டா போன்றவை காண விருப்பப்பட்டாலும், நேர சிக்கல் காரணமாக காணமுடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமையானால், அது இது எது. ஞாயிறானால், நீயா நானா, வாங்க சினிமா பத்தி பேசலாம், நாளைய இயக்குனர் போன்றவை பார்ப்பேன். திங்கள்கிழமை, மதன் டாக்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர, பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றை பார்ப்பேன். அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், அவற்றை இணையம் வழி காண, உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை பகிரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-5944625225228579681?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/5944625225228579681/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=5944625225228579681" title="8 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/5944625225228579681?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/5944625225228579681?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/02/blog-post_07.html" title="இணைய வழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நானும்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-B2KoSweYyd4/TzCY7BgeEvI/AAAAAAAAGA8/-1-vnjdWc1M/s72-c/internettv.jpg" height="72" width="72" /><thr:total>8</thr:total></entry><entry gd:etag="W/&quot;D0YCSHYycSp7ImA9WhRbFEw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-5936763166492479497</id><published>2012-02-05T09:22:00.003+05:30</published><updated>2012-02-05T09:42:49.899+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-05T09:42:49.899+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>ஆந்திராவில் விஜய் -  ஃபாலோ அப்</title><content type="html">விஜய்க்கு ஆந்திராவில் வரவேற்பு எப்படியிருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பை வைத்து ‘&lt;a href="http://www.saravanakumaran.com/2012/01/blog-post_27.html"&gt;ஆந்திராவில் விஜய்&lt;/a&gt;’ என்றொரு பதிவை சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் நீட்சி - இப்பதிவு. (இந்த வார்த்தையை யூஸ் பண்ண, ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஹைய்யா!!!)&lt;br /&gt;&lt;br /&gt;விசாரித்தவரையில், இந்த படம் தெலுங்கில் ப்ளாப். (தெலுங்கிலும் ப்ளாப் என்று சொல்லலாமா?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-7hGGFr01Cpw/Ty4BWffsGTI/AAAAAAAAGAw/Z5IIttB3GuI/s1600/vijay.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-7hGGFr01Cpw/Ty4BWffsGTI/AAAAAAAAGAw/Z5IIttB3GuI/s400/vijay.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705499263848159538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கரின் முதல் தெலுங்கு ப்ளாப் - ஸ்நேகிதுடு என்று தெரியவருகையில் ஷங்கரின் ரசிகனாக எனக்கு வருத்தமே! (இதுக்கெல்லாம் காரணம்... ஹும்....)&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கு நண்பர் கூறினார். “ஜீவாவை ஏன் இப்படத்தின் விளம்பரத்தில் ப்ரமோட் செய்யவில்லை என்று தெரியவில்லை. செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.”&lt;br /&gt;&lt;br /&gt;ரீமேக் என்றாலும், ஷங்கரின் மெனக்கெடலுக்கு ஒன்றும் படத்தில் குறைச்சலில்லை. பெரும்பாலான தெலுங்கு மக்கள், 3 இடியட்ஸ்ஸை பார்த்திருப்பதும், இப்படத்திற்கு கூட்டம் குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, தமிழுக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்திற்கு நல்லவிதமான விமர்சனங்கள், எல்லா பக்கமிருந்து வந்தாலும், கலக்‌ஷன் குறைவு என்றே தெரிகிறது. கலக்‌ஷனை பக்கமிருந்து நான் பார்க்கவில்லை என்பதாலும், இது குறித்து நானெதுவும் ஆய்வு செய்யவில்லை என்பதாலும், இது குறித்து ஏதும் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை, விஜய்யிடமிருந்து நல்லவிதமான மாஸ் படத்தை தான் தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்பார்க்கிறதோ? இப்படினா அப்படின்னு சொல்லுங்க... அப்படின்னா இப்படின்னு சொல்லுங்க... இப்படி உசுபேத்தி உசுபேத்தியே தளபதியை ரணகளமாக்குங்க!!!&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-5936763166492479497?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/5936763166492479497/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=5936763166492479497" title="10 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/5936763166492479497?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/5936763166492479497?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/02/blog-post_05.html" title="ஆந்திராவில் விஜய் -  ஃபாலோ அப்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-7hGGFr01Cpw/Ty4BWffsGTI/AAAAAAAAGAw/Z5IIttB3GuI/s72-c/vijay.jpg" height="72" width="72" /><thr:total>10</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUIMRX0zfyp7ImA9WhRbFEw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-940489014906324943</id><published>2012-02-03T07:22:00.002+05:30</published><updated>2012-02-05T09:16:24.387+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-05T09:16:24.387+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அரசியல்" /><title>ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா</title><content type="html">&lt;a href="http://www.tehelka.com/story_main51.asp?filename=Ne040212Coverstory.asp"&gt;இந்த வார தெஹல்காவில் வந்திருந்த கட்டுரை&lt;/a&gt;யைப் படித்த போது பகீரென்று இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-fkaKXVtgX0g/Ty37Cgp11kI/AAAAAAAAGAk/xGawIbTA_uw/s1600/Jeya-sasi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 346px;" src="http://3.bp.blogspot.com/-fkaKXVtgX0g/Ty37Cgp11kI/AAAAAAAAGAk/xGawIbTA_uw/s400/Jeya-sasi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705492323492025922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா சசிகலாவை விரட்டியது தெரிந்த விஷயம். அதற்கான காரணங்கள், உள்விவகாரங்கள் பற்றிய விஷயங்கள், தெரிந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தெஹல்காவில் வந்திருந்த விஷயங்கள் உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், எவ்வளவு அதிகாரங்கள் இருந்தாலும், பக்கத்திலேயே நம்பிக்கைக்குரியவர்கள் இல்லாவிடில், நாம் ஒன்றுமில்லை என்பது நிச்சயம் என்று ஞாபகப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவுக்கு பதில் சசிகலாவை முதலமைச்சராக்குவது என்பது மன்னார்குடி கும்பலின் திட்டம். ஏதாவது சந்தர்ப்பம் அமையுமா என்று இருந்தவர்களுக்கு, ஜெயலலிதாவின் பெங்களூர் நீதிமன்ற வழக்கு, யோசிக்க வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வழக்கில் ஏதேனும் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு பாதகமாக வந்தால், அதை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள திட்டம் தீட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கும் வேலையாட்கள், சசிகலாவின் ஆட்கள். ஜெயலலிதாவின் காவலாளிகள், சசிகலாவின் ஆட்கள். கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், சசிகலாவின் ஆட்கள். இப்படி எல்லாமே சசிகலாவின் ஏற்பாட்டில் நிறுவப்பட்டவை. சசிகலாவிற்கு தெரியாமல், ஜெயலலிதாவிற்கு ஏதும் தெரிய வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் இந்த சதி திட்டம், ஜெயலலிதாவிற்கு தெரியவந்தது, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மூலம். தமிழகத்திற்கு வந்த தொழிலதிபர்களை எக்கச்சக்க கமிஷன் கேட்டு, மன்னார்குடி மாஃபியா குஜராத்திற்கு விரட்டியடிக்க, அத்தொழிலதிபர்கள் மோடியிடம் நடந்த பேச்சுவார்த்தையின் போது, இது குறித்து தகவல் சொல்ல, எச்சரிக்கை மணி அங்கிருந்து அடித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவிற்கு அதன்பிறகே, தன்னைச் சுற்றி நடக்கும் பேரங்கள் தெரியவந்திருக்கிறது. மோனோ ரயில் காண்ட்ராக்ட் விஷயத்தில், தன்னுடைய கையெழுத்து தன்னையறியாமல் போடப்பட்டிருப்பது தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு கொடுக்கப்படும் உணவை, பழங்களை, மருந்துகளை பரிசோதிக்க சொல்லி அனுப்ப, அதில் சிறிய அளவில் விஷம் கலக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் பிறகு, ஜெயலலிதா சுதாரித்துக்கொண்டு, மன்னார்குடி கும்பலின் நடவடிக்கைகளை, தொலைபேசி பேச்சுகளை, துப்பறியும் நிறுவனம் கொண்டு கவனிக்க, தன்னை சுற்றி, கட்சி முழுக்க, ஆட்சி முழுக்க, இந்த கும்பலின் சிலந்தி வலை பின்னப்பட்டிருப்பது தெரிந்து, கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு நடந்ததில் கொஞ்சம் நமக்கு தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை வாசித்தப்போது, ஜெயலலிதாவின் நிலை பரிதாபத்தை கொடுத்தது. குடும்பம்தான் பலவீனம் என்றாலும், கருணாநிதியின் நிலை பரவாயில்லை. யோசித்து பார்த்தால், இப்படிப்பட்டவர்களின் கைகளில் ஆட்சியை கொடுக்கும், தமிழக மக்களாகிய நமது நிலை தான் உண்மையில் பரிதாபத்திற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிபட்டவர்களாக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், ஆப்பில்லாத வாழ்க்கை எங்கும் இல்லை என்பது தான் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறுதலான பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-940489014906324943?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/940489014906324943/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=940489014906324943" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/940489014906324943?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/940489014906324943?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/02/blog-post.html" title="ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-fkaKXVtgX0g/Ty37Cgp11kI/AAAAAAAAGAk/xGawIbTA_uw/s72-c/Jeya-sasi.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;D0MGQn48eCp7ImA9WhRUFk8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-3515350894015511253</id><published>2012-01-27T05:29:00.004+05:30</published><updated>2012-01-27T06:20:23.070+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-01-27T06:20:23.070+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>ஆந்திராவில் விஜய்</title><content type="html">தெலுங்கு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவ்வப்போது தமிழக-ஆந்திர சினிமா விவகாரங்களை பகிர்ந்துக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் வருவதில் பெரும்பாலான படங்கள் தெலுங்கில் சுட சுட டப் செய்யப்பட்டு விடுவதால், அவர்களுக்கு தமிழ்ப்படங்களைப் பற்றி தெரிந்திருக்கும். ஹீரோக்களை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினிக்கும், கமலுக்கும் எப்போதும் அங்கு மார்க்கெட் இருக்கும். தற்போதுள்ள ஹீரோக்களில் சூர்யா, கார்த்தி, ஜீவா ஆகியோருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. கஜினிக்கு பிறகு சூர்யாவின் அனைத்துப்படங்களும் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது. கார்த்திக்கும் அப்படியே. ‘எனக்கு தெலுங்கு ஆடியன்ஸ் தான் பிடிக்கும்’ என்று சொல்லும் அளவுக்கு, இவருக்கு ஆந்திர மார்க்கெட் மீது கண். ’கோ’ தான் சென்ற வருடத்தின் உண்மையான ஹிட் என்றார் ஆந்திர நண்பர். அதற்கு பிறகு, ஜீவா நடித்த எல்லா படங்களையும் டப் செய்து வெளியிட்டுயிருக்கிறார்கள். ஒன்றும் தேறவில்லை. நண்பன் வரை தமிழிலும் அவர் படம் எதுவும் தேறவில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் படங்களோ, அஜித் படங்களோ அங்கு எடுபடுவதில்லை. அஜித்தின் கடைசி சூப்பர் ஹிட்டான ‘மங்காத்தா’, தமிழ் மீடியாக்களில் ஆந்திராவிலும் சூப்பர் ஹிட், சூப்பர் ஹிட் என்று சொல்லிக்கொண்டிருந்த போது, விசாரித்து பார்த்தேன். ப்ளாப் என்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விஜய் படங்களை நியாயப்படி பார்த்தால் டப்பே செய்யக்கூடாது. முடியாது. எப்படியும் அங்கிருந்து தான், ரீமேக் செய்திருப்பார்கள். இருந்தாலும், சில படங்கள் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுமாம். பார்த்துவிட்டு வந்து காமெடி செய்வார்கள்! (இந்த விஷயத்தில் தற்சமயம் இருக்கும் ஹீரோக்களில், கேரளத்தில் விஜய் தான் முன்னணி)&lt;br /&gt;&lt;br /&gt;கீழிருக்கும் இந்த படத்தை கூர்ந்து கவனித்தாலே, விஜய்யின் தற்போதைய தெலுங்கு மாஸ் பற்றி தெரிந்துவிடும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-8ZJvi2MAG1U/TyHy0yJgjfI/AAAAAAAAGAY/MVvxbL0W39U/s1600/vijay-telugu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 298px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-8ZJvi2MAG1U/TyHy0yJgjfI/AAAAAAAAGAY/MVvxbL0W39U/s400/vijay-telugu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702105591856532978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்தில் எங்கள் அணியில் பேசிக்கொண்டிருக்கும் போது, விஜய் பற்றியோ, அவருடைய படங்கள் பற்றியோ பேச்சு வந்தால், ஒருவர் விடாமல் அனைவரும் கிண்டல், நக்கல் என்று இறங்கிவிடுவார்கள். என்னை தவிர. ஆனால், யாருக்கும் நான் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறேனா, அல்லது, நானும் வேறு மாதிரி நக்கல் செய்கிறேனா என்று தெரியாது. எனக்கும் கூட!&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தெலுங்கு நண்பன் (ஸ்நேகிதுடு) ஆடியோ வெளியீடு பார்த்துவிட்டு, ‘இனி ஆந்திராவில் விஜய்க்கும் ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்துவிடுவார்கள்’ என்று சொல்லி அவர்களை கடுப்பேற்றிக்கொண்டிருந்தேன். உள்ளுக்குள், “அய்யய்யோ! இதுவும் நடக்குமா?” என்று அவர்கள் நினைத்துக்கொண்டாலும், “ஷங்கருக்காக ஓடினாலும் ஓடலாம்” என்று சொல்லிக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜென்டில்மேனுக்கு பிறகு வந்த எல்லா ஷங்கர் படங்களுக்கும், அங்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவரை வந்த எல்லா ஷங்கர் படங்களும், அங்கு சூப்பர் ஹிட். தமிழில் ப்ளாப்பாகிய ‘பாய்ஸ்’ கூட தெலுங்கில் ஹிட். ‘அந்நியன்’ - தமிழை விட தெலுங்கில் பெரிய ஹிட். “முதல் முறையாக ஷங்கர் படம், தெலுங்கில் ப்ளாப்பாக போகிறது. அதுவும் விஜய்யினால்” என்று சொல்லிக்கொண்டார் தெலுங்கு நண்பர். நான் விடுவதாயில்லை. “உங்களுக்கு இன்னொரு மாஸ் ஸ்டார் தமிழ் நாட்டில் இருந்து கிடைத்துவிட்டார். என்ஜாய்” என்று வாழ்த்து தெரிவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில், இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். தெலுங்கு ஆடியன்ஸின் ரசனை, முழுக்க மாஸ் சம்பந்தப்பட்டது. கார்த்தியின் ‘தெலுங்கு ஆடியன்ஸ் பிடிக்கும்’ பேச்சில் கூட சொல்லியிருந்தார். தெலுங்கு ரசிகர்கள், எல்லா காட்சிகளிலும் கைதட்டி, விசிலடித்து ரசிப்பார்கள் என்று. (நல்லவேளை, கார்த்திக்கு ’பிடிக்குமளவுக்கு’ தமிழ் ரசிகர்கள் நடந்துக்கொள்ளாதது, நல்ல விஷயம் தான்!). நானும் இதுபற்றி, தெலுங்கு நண்பரிடம் ’அப்படியா?’ என்று விசாரித்தப்போது, ‘ஆமாய்யா!’ என்று சலித்துக்கொண்டார். விஜய்காந்த் டாப்பில் இருக்கும் போது, ‘நான் தமிழ் படங்களில் மட்டும் தான் நடிப்பேன்’ என்று சொன்னாலும், அவர் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மவுஸ் இருந்ததாம். குறிப்பாக, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், விஜய்க்கான ஆந்திரா கதவு எந்நேரமும் திறந்துக்கொள்ள தயாராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. தளபதிக்கு தான் அதை தட்டி திறப்பதில் ஆர்வம் இல்லை போலும்! தமிழ்நாட்டு முதல்வரானாலே போதும் என்று நினைக்கிறாரோ என்னமோ! ஆந்திர முதல்வர், இந்திய பிரதமர் போன்ற பதவிகளைப் பற்றியெல்லாம் அவருடைய ரசிகர்கள், எஸ்.ஏ.சந்திரசேகரின் காதில் போட வேண்டும். (அப்படியாவது நாமெல்லாம் தப்பிப்போமா என்று பார்ப்போம்!)&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று காரில் வந்துக்கொண்டிருந்த போது, தெலுங்கு நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார். “இன்று ஸ்நேகிதுடு ரிலீஸ் ஆகிறது. ஷங்கர் படங்களிலேயே இதற்கு தான், ஆந்திராவில் எதிர்பார்ப்பு கம்மி. எல்லாம் விஜய்யால்”.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் சிரித்துக்கொண்டே சொன்னேன். “பாருங்க. இன்றையில் இருந்து விஜய்க்கு ஆந்திராவில் எப்படி மாஸ் கூடுதுன்னு பாருங்க”.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கலாம். விஜய்யின் ஆந்திர மாஸ் என்னவாகிறது என்று.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-3515350894015511253?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/3515350894015511253/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=3515350894015511253" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/3515350894015511253?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/3515350894015511253?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/01/blog-post_27.html" title="ஆந்திராவில் விஜய்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-8ZJvi2MAG1U/TyHy0yJgjfI/AAAAAAAAGAY/MVvxbL0W39U/s72-c/vijay-telugu.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></entry><entry gd:etag="W/&quot;DEcEQ3o_eCp7ImA9WhRUE0U.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-1023211666479971066</id><published>2012-01-24T07:48:00.004+05:30</published><updated>2012-01-24T11:50:02.440+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-01-24T11:50:02.440+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தகம்" /><title>புத்தகங்கள் - ஜனவரி 2012</title><content type="html">&lt;a href="http://1.bp.blogspot.com/-Z9QhlL_2daI/Tx4c4LYQShI/AAAAAAAAGAM/V0CFf4fBRO0/s1600/Book.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-Z9QhlL_2daI/Tx4c4LYQShI/AAAAAAAAGAM/V0CFf4fBRO0/s400/Book.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701025929750399506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கையில் புத்தகங்களுக்கு ஒரு முக்கிய இடத்தை கொடுத்திருந்தேன். அலுவலக வேலை, உணவு, உறக்கம் - இவற்றுக்கு பிறகு, புத்தகங்களே முக்கிய இடத்தை ஆக்ரமித்து இருந்தன. இப்போது, நிலைமை மாறிவிட்டது. அலுவலக வேலை, சமையல், உணவு, உறக்கம், இணையம், தொலைபேசி போன்றவற்றுக்கு பிறகு, ஏதோ ஊறுகாய் போல் வாசித்து வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இருந்து வரும்போது, மூன்று-நான்கு புத்தகங்கள் எடுத்து வந்திருந்தேன். சென்ற வருட ஆரம்பத்தில் சென்றிருந்த புத்தக கண்காட்சிகளிலும், அவ்வப்போது சென்னை சென்றிருந்த போதும், எக்கச்சக்க புத்தகங்கள் வாங்கியிருந்தேன். எல்லாம் ஊரில் பரணில் தூங்கிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லக்கேஜ் எடைக்கு இருக்கும் 23 கிலோ என்னும் லிமிட்டால், ஆசையிருந்தும் ஒவ்வொரு முறையும் புத்தகங்களை எடுத்து வரமுடியாமல் போகிறது. கடைசியாக வந்த பொழுது, ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கிய ‘வெட்டு புலி’யை, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் வீடு வந்து சேரும் வரை வாசித்து வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக வாசிப்பு தான் குறைவே தவிர உருப்படாத பல விஷயங்களை இணையத்தில் வாசித்து தான் வருகிறேன். இருந்தாலும், புத்தக வாசிப்பு போல் வருமா? இணையத்தில் குமுதம், ஆனந்த விகடன் என பல புத்தகங்கள் கிடைத்தாலும், ஒன்றிரண்டு நிமிடத்திற்கு மேல் வாசிக்க முடிவதில்லை. ஒருவேளை, கிண்டில், ஐபேட் போன்றவை மூலம் வாசித்தால் நன்றாக இருக்குமோ என்னவோ? அனுபவசாலிகள் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு தென்றல் என்றொரு தமிழிதழ் வருகிறது. இந்திய மளிகை கடைகளில் வைத்திருப்பார்கள். இலவசம் தான். இதழ் முழுக்க இந்திய உணவகங்கள், டாக்டர்கள், அர்ச்சகர்கள், வித்வான்கள் விளம்பரங்கள் இருக்கும். நடுவே, கதை, பேட்டி, போட்டி, துணுக்குகள் என ஒரு மாதிரி ஜனரஞ்சகமான புத்தகம். பாராட்டுக்குரிய முயற்சி எனலாம். அதை வாசிப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எங்காவது தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களை சந்திக்கும் போது, மிக மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக இருக்கும். வீட்டிற்கு கூப்பிட்டு, புத்தகங்களை பரிமாறிக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், அப்படி ஒருவர் வீட்டிற்கு சென்று, நான் கொண்டு வந்த புத்தகங்கள் சிலவற்றை கொடுத்து வந்தேன். அவர் பதிலுக்கு ரமணிசந்திரன் நாவல்களை காட்டினார். டெம்ப்ளேட் தெரியும் என்பதாலும், பெரிதாக ஆர்வம் இல்லை என்பதாலும், எப்படியும் கொண்டுவந்தால் சும்மா தான் இருக்கும் என்பதால் எடுத்து வரவில்லை. ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் எழுதிய ‘அந்த பறவைகளிடம் சொல்லுங்கள்’ என்ற ’கதை பொஸ்தக’த்தை மட்டும் எடுத்து வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த புதிதில், ஆர்வத்தில், ஆங்கில புத்தகங்களை மலிவான விலையில் பார்க்கும் போது வாங்கிவிடுவேன். அது என்னமோ, தெரியவில்லை. ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டும் என்றாலே கசக்கிறது. முயற்சிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல, எனக்கு பிடித்தமான புத்தகங்களுடனான தொடர்பு கிட்டும்வரை, இதே கதிதான். என்னுடைய இந்த தளத்தில் நான் முன்பு எழுதியதை அவ்வப்போது வாசிப்பேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்? நான் எவ்வளவு காய்ந்து கிடைக்கிறேன் என்று!&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-1023211666479971066?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/1023211666479971066/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=1023211666479971066" title="3 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/1023211666479971066?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/1023211666479971066?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/01/2012.html" title="புத்தகங்கள் - ஜனவரி 2012" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-Z9QhlL_2daI/Tx4c4LYQShI/AAAAAAAAGAM/V0CFf4fBRO0/s72-c/Book.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total></entry><entry gd:etag="W/&quot;DkUERXo5eip7ImA9WhRUE0s.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-5133528532470818332</id><published>2012-01-23T13:04:00.005+05:30</published><updated>2012-01-24T05:46:44.422+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-01-24T05:46:44.422+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தொழில்நுட்பம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ரஜினி" /><title>தலைவரின் மகிமையோ மகிமை!!!</title><content type="html">இணைய தொடர்பு இல்லாமல் (மட்டுமே) இயங்கும் &lt;a href="http://www.allaboutrajni.com"&gt;தளம்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்துடன் இணைத்தால் இயங்க மாட்டேன் என்று அடம் பிடிப்பது, ரவுசோ ரவுசு! :-)&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-5133528532470818332?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/5133528532470818332/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=5133528532470818332" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/5133528532470818332?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/5133528532470818332?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/01/blog-post_23.html" title="தலைவரின் மகிமையோ மகிமை!!!" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><thr:total>2</thr:total></entry><entry gd:etag="W/&quot;DEYFRXYyeip7ImA9WhRVFUQ.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-2586758600913495517</id><published>2012-01-15T07:28:00.004+05:30</published><updated>2012-01-15T08:25:14.892+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-01-15T08:25:14.892+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>நண்பன்</title><content type="html">சென்ற வாரம், ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, “அடுத்த வாரம் லாங் வீக்-எண்ட்டுக்கு என்ன ப்ளான்?” என்று கேட்டார். வரும் திங்கள்கிழமை விடுமுறை என்பதால், நீளமான வாரயிறுதி. மார்ட்டின் லூதர் கிங் தினமாம். நாம பொங்கலுக்கு என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஒன்றும் இல்லை. பொங்கலுக்கு புது படம் பார்க்க வேண்டியது தான்” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன படம் வருகிறது என்று கேட்டதற்கு, வியாழக்கிழமை “நண்பன்” வருகிறது என்று நான் சொல்ல, அவர் சொன்னார். “அப்ப வெள்ளிக்கிழமை வந்துரும்”.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு முதலில் புரியவில்லை. பிறகு, அவர் வெள்ளிக்கிழமை இணையத்தில் வந்துவிடும் என்று கூறியிருக்கிறார் என்று பிடிபட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக்கொண்டு வந்துவிட்டேன். பிறகு, வியாழக்கிழமை வழக்கம்போல், சில நிகழ்ச்சிகளைப் பார்க்க இணையத்தில் மேய்ந்துக்கொண்டு இருந்தபோது, பெரும்பாலான தளங்கள் அனைத்திலும், முதல் பக்கம் “நண்பன்” இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;”அடப்பாவமே! அவராவது வெள்ளிக்கிழமை என்று சொன்னார். இவனுங்க, இவ்ளோ பாஸ்ட்டா இருக்கானுங்களே!” என்று நினைத்துக்கொண்டேன். வார நாட்களில், வேலை இருந்ததால், சனிக்கிழமை செல்லலாம் என்று முடிவு செய்து கொண்டேன். நண்பரிடமும் ‘நெட்ல பாத்து தொலைச்சீராதீங்க!” என்று சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆந்திர நண்பர் சொன்னார். தூக்குடு ரிலீஸான போது, மூன்று வாரங்களுக்கு இணையத்தில் வராமல் பார்த்துக்கொண்டார்களாம். எப்படி என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும், தியேட்டர் செல்லும் ஆர்வம் இருந்தால் தான் செல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னமோ தெரியவில்லை. சிலருக்கு விஜய் என்றால் ரொம்பவும் இளக்காரமாக ஆகிவிட்டது. “நண்பன்” பார்க்க போகலையா? என்றால் விஜய் படத்தை எல்லாம் தியேட்டரில் பார்க்க முடியாது என்கிறார்கள். ஜீவா மட்டும் இருந்தாலாவது பரவாயில்லை என்று அவர் சொன்னதற்கு, இன்னொருவர் வழி சொல்கிறார். ஒரு துண்டு கொண்டு போங்க, விஜய் ஸ்கிரினில் வரும்போது, முகத்தில போட்டுக்கோங்க!!! என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-RGg0eA8nMnU/TxIzcdZs0nI/AAAAAAAAF_k/MXAABWE_xio/s1600/SSPX0123.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-RGg0eA8nMnU/TxIzcdZs0nI/AAAAAAAAF_k/MXAABWE_xio/s400/SSPX0123.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697673042598875762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் தான் இப்படி என்றால், இன்னொன்றையும் கண்டேன். நான் பெங்களூரில் இருக்கும் போது, ஒரு லோக்கல் தியேட்டருக்கு தமிழ்ப்படங்கள் காண செல்வேன். அது மல்டிப்பிளக்ஸ் இல்லை என்பதால் லோக்கல் என்றேன். ரொம்பவும் லோக்கல் இல்லை. சென்ற வருடம், அவர்கள் இணையத்தில் டிக்கெட் ரிசர்வ் செய்யும் வசதியை கொடுக்கும் ஒரு தளத்துடன் இணைந்துக்கொண்டார்கள். அத்தியேட்டரில் படம் பார்க்க அத்தளத்தில் டிக்கெட் ரிசர்வ் செய்துக்கொள்ளலாம். நானும் டிக்கெட் எடுத்துவிட்டு எந்நேரமும் செல்லலாம் என்ற வசதியிருப்பதால், அதன் மூலம் டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டு செல்வேன். அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஒரு மெயில் அனுப்புவார்கள். இந்த வாரம் என்ன படம் வெளியிடப்போகிறார்கள் என்று. இன்னமும் வந்துக்கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-A4XY3UJTprk/TxIzbNk6OXI/AAAAAAAAF_Q/kLMEAqHZQII/s1600/SSPX0120.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-A4XY3UJTprk/TxIzbNk6OXI/AAAAAAAAF_Q/kLMEAqHZQII/s400/SSPX0120.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697673021171054962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம், நண்பன் படத்தை குறிப்பிட்டு அனுப்பியிருந்தார்கள். ரொம்ப கவனமாக சப்ஜெக்டில், “ஷங்கர் பிலிம் - நண்பன்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். விவரம் தான் என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தியேட்டர் சென்ற பிறகு தான் தெரிந்துக்கொண்டேன். வேட்டையும் இங்கு ரிலீஸாகி இருக்கிறது என்று. ஆனாலும், நண்பன் தான் பார்த்தோம். நன்றாக இருந்தது. என்ன தான் ரீமேக் என்றாலும், ஷங்கர் டச் இல்லாமல் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-HKwTpT5i5M8/TxIzc3eIwAI/AAAAAAAAF_w/STdpyb1q8w0/s1600/SSPX0124.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-HKwTpT5i5M8/TxIzc3eIwAI/AAAAAAAAF_w/STdpyb1q8w0/s400/SSPX0124.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697673049596805122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல், இங்கு சப்-டைட்டிலுடன் திரையிட்டார்கள். சப்-டைட்டிலை கொஞ்சம் கூட கவனிக்காமல் படம் பார்ப்பது தான் நல்லது. ஏனெனில், சில காட்சிகளில் கதாபாத்திரம் கொஞ்சம் ப்பாஸ் விட்டு சொல்லும் டயலாக்குகள், அவர்களை முந்திக்கொண்டு சப்-டைட்டிலில் வந்துவிடுவதால், புஸ்ஸாகிவிடும் வாய்ப்புகள் இருக்கிறது. கதையே தெரிந்தது தானே என்று நினைத்தாலும், படம் பார்ப்பதில் எந்த சலிப்பும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Uvajtcy3D9Q/TxIzk38Hk1I/AAAAAAAAF_8/MUKbST0eqig/s1600/SSPX0125.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-Uvajtcy3D9Q/TxIzk38Hk1I/AAAAAAAAF_8/MUKbST0eqig/s400/SSPX0125.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697673187161510738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம், விஜய்க்கு நல்ல பெயரையும், ஹிட்டையும் கொடுக்கும். ஜீவா கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார் என்றாலும், நல்ல பெயர் கிடைத்துவிடும். (ஆந்திர நண்பர் ஆச்சரியப்பட்டார். எப்படி இந்த கேரக்டரில் நடிக்க ஜீவா ஒத்துக்கொண்டார் என்று. ஏனெனில், சென்ற வருடம் வந்ததில், ஆந்திராவில் பல தெலுங்கு படங்களை விட ‘கோ’, பெரிய வெற்றியாம்). ஸ்ரீகாந்திற்கு பெரிய கேரக்டர். பாராட்டு கிடைக்கும். சத்யனுக்கு வாழ்வு. (சத்யன், இனி கொஞ்சம் கவனமாக பேட்டிக்கொடுக்க வேண்டும். ஒரு இணையத்தள பேட்டியில் ‘துப்பாக்கி’ படத்தின் கதையையும், தான் கிட்டதட்ட செகண்ட் ஹீரோ என்றும் சொல்லியிருக்கிறார்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-V-b-53xjM8c/TxIza9f1xSI/AAAAAAAAF_A/CQbsDZC_ED4/s1600/SSPX0119.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-V-b-53xjM8c/TxIza9f1xSI/AAAAAAAAF_A/CQbsDZC_ED4/s400/SSPX0119.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697673016854824226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சத்யராஜ், முந்திய ஷங்கர் படங்களில் நடிக்காமல், இதில் நடிக்க ஒத்துக்கொண்டு என்ன சாதித்தார் என்று தெரியவில்லை. ரஜினியிடம் அடி வாங்கணுமா? என்று யோசித்திருப்பார். இதில் ’சிவாஜி ரஜினி போல’ என்று கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார். இலியானாவை முதலில் பார்த்த போது, சப்பென்று இருந்தது. ஸ்ரீகாந்த், ஜீவா சகோதரியை பார்த்து ஒரு எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பாரே? அப்படி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-0q1LUEhXu8s/TxIzcL6uPXI/AAAAAAAAF_Y/XH1vObzlKMQ/s1600/SSPX0122.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-0q1LUEhXu8s/TxIzcL6uPXI/AAAAAAAAF_Y/XH1vObzlKMQ/s400/SSPX0122.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697673037905542514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது பெரிய படம் என்றால், ஷங்கருக்கு இதுதான் அவருடைய படங்களில் சின்ன படம். ரெஸ்ட் என்று கூட சொல்லிவிடலாம். அதுதான், ஷங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி, படத்தை பற்றி நிறைய பேர் நிறைய சொல்லிவிட்டதால், இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். படம் பாத்தாச்சு! அவ்ளோத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-2586758600913495517?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/2586758600913495517/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=2586758600913495517" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/2586758600913495517?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/2586758600913495517?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/01/blog-post_15.html" title="நண்பன்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-RGg0eA8nMnU/TxIzcdZs0nI/AAAAAAAAF_k/MXAABWE_xio/s72-c/SSPX0123.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;CkUFRX09eSp7ImA9WhRVEEo.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-4655367141709363418</id><published>2012-01-08T21:59:00.006+05:30</published><updated>2012-01-09T06:20:14.361+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-01-09T06:20:14.361+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அறிவியல்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பயணம்" /><title>வழிகாட்டி</title><content type="html">நான் எந்த ஊருக்கு சென்றாலும், முதலில் அந்த ஊர் மைய பேருந்து நிலையம் இருக்கும் பகுதியை தெரிந்துக்கொள்வேன். அப்பகுதிக்கு செல்லும் பேருந்துகள் எவை என்பதையும், அங்கிருந்து நான் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்லும் வழித்தடத்தையும் அறிந்துக்கொள்வேன். பிறகு, நாம் எங்கு வெளியே சுற்றினாலும், எப்படியோ வீடு வந்து சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் அந்தளவு பேருந்து போக்குவரத்து இருப்பது இல்லை. டென்வர் பரவாயில்லை, பஸ், ரயில் இரண்டும் இருக்கிறது, கார் இல்லாமல் சமாளிக்க முடிகிறது என்று மற்ற ஊர்களிலிருந்து இங்கு வரும் நண்பர்கள் கூறுவார்கள். இருந்தாலும், எல்லா இடங்களுக்கும் சென்று விட முடியாது. கார் இருந்தால் தான் சுலபம்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த புதிதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி நம்மூரில் இருந்து, இங்கு வந்து கார் வாங்கி வைத்திருப்பவர்களால், தெரியாத இடங்களுக்கு செல்ல முடிகிறது என்று. நம்மூர் என்றால் அதற்கு முன்பு பஸ்ஸில், ஆட்டோவில் பல இடங்களுக்கு சென்று பழகி இருப்போம். அல்லது, எங்கு வேண்டுமானாலும் வண்டியை நிறுத்தி வழி கேட்டு செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இங்கு அது சாத்தியமில்லை. சாலையில் சும்மா வண்டியை நிறுத்த முடியாது. அதற்கான பார்க்கிங் இடத்தில் நிறுத்த வேண்டும். ஆட்டோக்காரரோ, கடைக்காரரோ யாரும் ரோட்டில் நிற்பதில்லை. அதனால், ஒவ்வொரு இடமாக நிறுத்தி, யாரிடமோ கேட்டு போவது என்பது சாத்தியமில்லாதது. இப்படிப்பட்ட நிலையில், வழி தேடும் வழியை சுலபமாக்குகிறது, ஜிபிஎஸ் நேவிகேட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-aPESj5cP1qU/Twot2uacqUI/AAAAAAAAF-0/IaoBVAG77XQ/s1600/048.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-aPESj5cP1qU/Twot2uacqUI/AAAAAAAAF-0/IaoBVAG77XQ/s400/048.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695415096958560578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு முதலில் இதை பார்த்தப்போது, ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகள், இந்தியா போன்ற நாடுகளுக்கு சில விஷயங்களில் சில பல ஆண்டுகள் முன்னிலையில் இருக்கிறது என்று கேள்விப்படுவது இதுதான் என்று புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழிகாட்டி கருவியில் நாம் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை உள்ளீடு செய்துவிட்டு, ஓட்டுனருக்கு முன்னால் வசதியான இடத்தில் மாற்றிவிட்டு கிளம்பினால், அது பாட்டுக்கு வழி சொல்லிக்கொண்டு வரும். இங்க லெப்ட் திரும்பு, அங்க ரைட்டு திரும்பு என்று.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்புவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே, அந்த லேனுக்கு மாறுங்க, இந்த லேனுக்கு மாறுங்க என்றும் சொல்லிவிடும். இது தவிர, ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு, அந்த இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் டூரிஸ்ட் ஸ்பாட்கள் என்ன, உணவகங்கள் என்ன, பெட்ரோல் பங்க்குகள் என்ன என்று அனைத்தையும் தெரிந்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி கால்குலேட்டர் உபயோகிப்பவர்கள், மனக்கணக்கு போட கஷ்டப்படுவார்களோ, அது போல, இதை பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள், வழிகளை நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்படி வேலை செய்கிறது என்பதை விருப்பமிருந்தால், இணையத்தில் தேடி தெரிந்துக்கொள்ளுங்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இது இதற்கென வானத்தில் வட்டமடித்து கொண்டிருக்கும் சில சாட்டிலைட்டிகளை தொடர்பு கொண்டு, நாம் இருக்கும் இடத்தை தெரிந்து வைத்துக்கொண்டு, கருவியில் இருக்கும் மேப்பில் படமாக காட்டும். இத்தகவல்களைக் கொண்டு நாம் எங்கிருக்கிறோம், நாம் செல்ல வேண்டிய இடம் எங்கிருக்கிறது, எவ்வளவு தொலைவில் இருக்கிறது, சென்று சேர எவ்வளவு நேரமாகும் என்று அனைத்து தகவல்களையும் கணித்து போக போக சொல்லிக்கொண்டே வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற அம்சங்கள், இப்பொழுது நம் செல்போன்களிலேயே இருந்தாலும், இதனுடனான முக்கிய வேறுபாடு. செல்போன் வழிகாட்டிகள், நமது போனுக்கான டேடா ப்ளானின் உதவியால் செயல்படுவது. செல்போன் சிக்னல் இல்லையென்றால், அதோ கதிதான். ஆனால், ஜிபிஎஸ் வழிகாட்டிகள் சாட்டிலைட்டின் உதவியால் செயல்படுவதால், வானம் தெரிந்தால் போதும். வழிகாட்டும். (ஆமாம். வீட்டிற்குள் வேலை செய்யாது. வீட்டிற்குள் வழி தேட, நாமென்ன அம்பானி போலா வீடு கட்டியிருக்கிறோம்?)&lt;br /&gt;&lt;br /&gt;இக்கருவியின் விலையும் அதிகமில்லை. நூறு டாலர்களுக்குள் நல்ல கருவிகள் கிடைக்கின்றன. முதல் முறை, ஒருமுறை செலவு தான். பிறகு, ஏதும் செலவழிக்க தேவையில்லை. அவ்வப்போது, நமது கணினியுடன் இணைத்து, இணையத்தில் இருந்து புதிய மேம்படுத்தப்பட்ட மேப்களை தரவிறக்கிக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது நாட்டிலும் இவை கிடைக்கிறது என்றாலும், இங்கிருக்கும் அளவுக்கு துல்லியமாக காட்டாது என்று நினைக்கிறேன். ஏனெனில், இங்கு ஒரு வீடோ, அலுவலகமோ, அந்த இடத்தின் முகவரியை குறிக்க, ஒரு எண், ஒரு தெரு பெயர், ஊர் பெயர், சிப் கோட் என்றழைக்கப்படும் பின் கோட் என நான்கு விவரங்கள் தெரிந்தால் போதும். இவை அமெரிக்கா முழுமைக்கும் நிலையானது. நமது ஊர் போல, பழைய எண், புதிய எண், அதில் பார் போன்ற ஸ்பெஷல் கேரக்டர்கள், நம்பர் எழுத்து கலவைகள், இத்தனையாவது மெயின் ரோடு, இத்தனையாவது தெரு, இத்தனையாவது குறுக்கு சந்து என்று கிடையாது. அனைத்து முகவரிகளும் நிலையாக நான்கு வரிகள் தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் முகவரிகளையும், அதிருக்கும் இடத்தையும் மென்பொருள் மூலம் வசப்படுத்துவது சுலபம். கூகிள் மேப்பில் எந்த அட்ரஸை அடித்தாலும், சரியாக அந்த இடத்தை காட்டும். இணைய மேப்கள் மூலம் அமெரிக்காவில் இருக்கும் எந்த நண்பரது வீட்டின் வாஸ்துவையும் தெரிந்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இது சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது. இவ்வளவு துல்லியம் வர, கொஞ்சம் நாளாகும். நிறைய தகவல்கள் சேகரித்து, முறைப்படுத்தப்பட வேண்டும். மென்பொருட்களுக்கு இன்னும் புத்திக்கூர்மையை செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் வழிக்காட்டிகளுக்கு வழி பிறக்காமலா போகும்?&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-4655367141709363418?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/4655367141709363418/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=4655367141709363418" title="8 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/4655367141709363418?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/4655367141709363418?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/01/blog-post_5313.html" title="வழிகாட்டி" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-aPESj5cP1qU/Twot2uacqUI/AAAAAAAAF-0/IaoBVAG77XQ/s72-c/048.JPG" height="72" width="72" /><thr:total>8</thr:total></entry><entry gd:etag="W/&quot;DkYBR308eyp7ImA9WhRVEEw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-3784770984381316251</id><published>2012-01-08T13:44:00.011+05:30</published><updated>2012-01-08T14:45:56.373+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-01-08T14:45:56.373+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நாட்டு சரக்கு" /><title>நாட்டு சரக்கு - உலக சரக்கு</title><content type="html">முன்பு ’&lt;a href="http://www.saravanakumaran.com/search/label/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81"&gt;நாட்டு சரக்கு&lt;/a&gt;’ என்றொரு வகையில் பதிவு எழுதிகள் வந்தேன். கிட்டத்தட்ட வாரமலர் ‘பாகேப’ டைப் பதிவுகள். பெரும்பாலும் நான் வாசித்த சுவாரஸ்யமான விஷயங்களாக இருக்கும். பதிவை வாசிக்கும் நண்பர்கள் நன்றாக இருப்பதாக சொன்னாலும், ‘எல்லோரும் பேப்பரில், இணையத்தில் வாசிக்கும் விஷயங்கள் தானே? இதில் என்ன இருக்கிறது’ என தோன்றி அதை எழுதுவதை நிறுத்திவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பழைய பதிவுகளை வாசிக்கும் போது, குறிப்பாக நாட்டு சரக்கு பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக தோன்றுகிறது. அதனால், அவ்வகை பதிவுகளை திரும்பவும் எழுதலாம் என்று இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, மீண்டும் நாட்டு சரக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப உள்ளூர் சரக்கும், உலக சரக்கும் மிக்சிங்கில். கிக்காக இருக்கும் என்ற நம்பிக்கையில்.&lt;br /&gt;&lt;br /&gt;----&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சீனர்களையும், ஜப்பானியர்களையும் பார்க்கும் போது, பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அப்படித்தான் பலருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், சீனர்களிடம் போய் நீங்க ஜப்பானா? என்றோ, நீங்க ஜப்பானியர் மாதிரி இருக்கீங்க! என்றோ சொன்னால், அவர்களுக்கு பிடிக்காதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருக்கையில், எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், ஒரு சீனரிடம் கேட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;“உங்களுக்கெல்லாம் கண் சின்னதாக இருக்கிறதே? எங்களைப் போல முழுவதும் தெரியுமா? இல்ல, பாதி தான் தெரியுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருந்திருக்கும்? டோங்க்லீ மாதிரி முறைத்ததில் ஓடி வந்துவிட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;’கொலவெறி’ இளையத்தலைமுறைக்கு பிடித்திருந்தாலும், போன தலைமுறை கலைஞர்களுக்கு பிடிப்பதில்லை என்று தெரிகிறது. இந்தி பாடலாசிரியர் ஜாவத் அக்தர் பாடலை முன்பு விமர்சித்திருந்தார். (அனிருத், அவர் கேட்டதே எங்களுக்கு கௌரவம் என்றார்.) இப்போது, பாடகர் ஜெயசந்திரன் ஒரு பாட்டு போட்டி நிகழ்ச்சியின் போது, போட்டியாளர் ஒருவர் அப்பாடலை பாட, எழுந்து வெளியே சென்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப பீல் பண்ணி எழுதுறவுங்களுக்கு, பாடுபவர்களுக்கு, இப்படி ’ஜஸ்ட் லைட் தட்’ எழுதி, பாடி, பிறகு அதற்காக பிரதமர் கூட போய் டின்னர் சாப்பிட்டுட்டு வந்தா, கஷ்டமாக தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதற்கான பிராயசித்தம், 3 படத்தின் மற்ற பாடல்களில் இருக்கிறது. இந்த படத்தில் இருக்கும் மற்ற பாடல்களின் வரிகளில், இசையில் ஏன் ‘கண்ணழகா’ பாடலில் இருக்கும் தனுஷின் குரலில் கூட எந்த குறையையும் காண முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;So, they deserve it என்றே எனக்கு தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;இதை இங்குள்ள ஒரு காரில் பார்த்தேன். என்ன தான், இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், இந்த ஸ்டிக்கரையும், அந்த காரில் இருந்த பெண்ணையும் பார்த்த போது, உணர்வு ரீதியாக புரிந்துக்கொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-nes21kPnTs4/TwlXhgIGV-I/AAAAAAAAF-Q/-SQTl3cY2Nk/s1600/SSPX0072.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-nes21kPnTs4/TwlXhgIGV-I/AAAAAAAAF-Q/-SQTl3cY2Nk/s400/SSPX0072.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695179436857907170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தான் அமெரிக்கர்கள் ராக்கெட் விட்டாலும், பாதாள சாக்கடை மூடிகளை நம்மூரில் இருந்து தான் வாங்குகிறார்கள். இதை பல இடங்களில் பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-_o6YGFcix-A/TwlYKE4je6I/AAAAAAAAF-c/Ez_sB43Eb0I/s1600/SSPX0088.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 301px;" src="http://3.bp.blogspot.com/-_o6YGFcix-A/TwlYKE4je6I/AAAAAAAAF-c/Ez_sB43Eb0I/s400/SSPX0088.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695180133919587234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊர் தான் சீப்பாக இருக்கும் போல. இருக்காதா பின்ன? நம் நாட்டு வளங்கள் முறையில்லாத வழிகளில் தானே, வெட்டியெடுக்கப்படுகிறது? சீப்பாக தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று கேள்விப்பட்டேன். அமெரிக்காவில் வளங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், காசு கொஞ்சம் அதிகம் செலவானாலும், அவர்கள் இறக்குமதியே செய்வார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிருக்கும் அனைத்து வீடுகளும் மரத்தினாலேயே கட்டப்பட்டிருக்கும். அந்த மரங்கள், இங்கு நிறைய காடுகள் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுமாம். உள்ளூர் சுற்றுசூழலை பாதுகாக்க, இந்த ஏற்பாடாம். கேள்விப்பட்ட செய்தி. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;போன பதிவில் இருக்கும் வீடியோவை யூ-ட்யூபில் அப்லோட் செய்த பிறகு, யூ-ட்யூபில் இருந்து ஒரு மெயில் வந்தது. 'உங்கள் வீடியோவில் சோனி நிறுவனத்திற்கு சொந்தமான படைப்பு இருப்பதாக தெரிகிறது’ என்று. என்னங்கடா, நான் ஊரு சுத்துன வீடியோவில் சோனிக்கு என்ன சம்பந்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் தான் தோன்றியது. அந்த வீடியோ பின்னணியில் காரில் இசைக்கப்படும் ‘வேலாயுதம் - மாயம் செய்தாயோ’ பாடல் இருக்கிறது. வேலாயுதம் பட பாடல்கள், சோனியால் வெளியிடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இது யூ-ட்யூபின் மென்பொருளால் கவனிக்கப்பட்டு, எனக்கு மெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுதான் விஷயம் என்றால், ரொம்ப ஆச்சரியப்படுத்தும் தொழில்நுட்பம் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-3784770984381316251?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/3784770984381316251/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=3784770984381316251" title="5 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/3784770984381316251?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/3784770984381316251?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/01/blog-post_08.html" title="நாட்டு சரக்கு - உலக சரக்கு" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-nes21kPnTs4/TwlXhgIGV-I/AAAAAAAAF-Q/-SQTl3cY2Nk/s72-c/SSPX0072.jpg" height="72" width="72" /><thr:total>5</thr:total></entry><entry gd:etag="W/&quot;CU4ARnk8fyp7ImA9WhRWGU4.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-3268218796382260945</id><published>2012-01-07T12:59:00.008+05:30</published><updated>2012-01-07T16:29:07.777+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-01-07T16:29:07.777+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வீடியோ" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புகைப்படம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பயணம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="டென்வர்" /><title>புத்தாண்டின் முதல் பயணம் - ஐஸ் ஏரி</title><content type="html">புத்தாண்டுக்கு ஒன்றும் ஸ்பெஷலாக செய்யவில்லை (அட, கேசரிக்கூட செய்யவில்லையா? என்று கேட்காதீர்கள்). இங்கு புத்தாண்டுக்கு ஊருக்குள் விசேஷமாக வாண வேடிக்கை காட்டுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால், ரொம்ப எதிர்பார்த்து செல்லாதே என்றும் சொன்னார்கள். அங்கு சென்று, அந்த சமயத்தில் ஷூ லேஸ் அவிழ்ந்து அதை மாட்ட குனிந்தால், அந்த சமயத்திற்குள் வாண வேடிக்கை முடிந்து விடும் அளவிற்கு சுருக்கமானது அது என்று காமெடியாக சொல்லியிருந்தார்கள். அதனால், அங்கு செல்லும் ஆர்வமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாலுக்கு இரவு ஏழு மணிவாக்கில் சென்றோம். கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. எங்களைப்போல் வெகு சிலரே வந்திருந்தார்கள். சாலைகளிலும் அதிக போக்குவரத்து இல்லை. நம்மை போல் இல்லாமல், இங்கு ரொம்ப அமைதியாக யாருக்கும் தெரியாமல், புது வருஷத்தை கொண்டாடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள், இரண்டாம் தேதி எனக்கு விடுமுறை. மெதுவாக எழுந்து, வீட்டிற்கு போன் செய்து, தோசை சுட்டு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அலுவலகம் சென்ற நண்பர் போன் செய்தார். “ரொம்ப கடமையுணர்ச்சியோடு ஆபிஸ் வந்து பார்த்தா, யாரும் இல்லை. விசாரிச்சா, எங்களுக்கும் இன்னைக்கு லீவாம். முத நாளே, இப்படி பல்ப். வாங்க, எங்காச்சும் வெளியே போகலாம்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு செல்லலாம் என்று தெரியாமலே, வெளியே கிளம்பினோம். பனி சறுக்கு செல்ல (அதாவது வேடிக்கை பார்க்க!!!) ஆர்வம் மற்றும் திட்டம் இருந்தாலும், பாதி நாள் ஆகிவிட்டதால், இம்முறை வேறு எங்காவது செல்லலாம் என்று கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரை கடந்து வெளியே வந்தவுடன், சுற்றி தெரியும் மலைத்தொடர்களைப் பார்க்க அழகாக இருக்கும். இந்த வீடியோவைப் பாருங்கள். புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/qkXhKr8qxkU" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’இதாஹோ ஸ்பிரிங்க்ஸ்’ என்ற இடத்திற்கு எதற்கு சென்றோம் என்றே தெரியவில்லை. இது மலையின் இடையில் இருக்கும் ஒரு பழைய ஊர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-y_BvWCUrbzQ/Twgfl3QfrQI/AAAAAAAAF9Q/48x1W60BDHw/s1600/024.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-y_BvWCUrbzQ/Twgfl3QfrQI/AAAAAAAAF9Q/48x1W60BDHw/s320/024.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5694836464158747906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன ஊர்தான். ஒரு கடை தெரு இருந்தது. கார் நிறுத்த இடம் கிடைக்காமல், சுற்றி சுற்றி வந்து, ஒரு வழியாக எங்கோ நிறுத்தி, அங்கு இருந்த ஒரே ஒரு தெருவான கடைத்தெருவில் இங்கிட்டும் அங்கிட்டும் ஒரு நடை நடந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-tkrYG5aUJ7U/TwgfjtUpaKI/AAAAAAAAF8s/3nVFQc5hyYI/s1600/020.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-tkrYG5aUJ7U/TwgfjtUpaKI/AAAAAAAAF8s/3nVFQc5hyYI/s320/020.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5694836427132070050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிருந்த ஒரு ஓடையில் நீர் ஐஸ்கட்டியாகி, நடுவில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-bwP7kqWKMT8/TwgflFzqq2I/AAAAAAAAF9I/ZNZ9anT0b_E/s1600/014.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-bwP7kqWKMT8/TwgflFzqq2I/AAAAAAAAF9I/ZNZ9anT0b_E/s320/014.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5694836450884496226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறு நீர்வீழ்ச்சி, உறைந்துப்போய் நின்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-k4l22NtAyoU/Twgfkj192QI/AAAAAAAAF84/fudlzkbgnBA/s1600/021.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-k4l22NtAyoU/Twgfkj192QI/AAAAAAAAF84/fudlzkbgnBA/s320/021.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5694836441767336194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேல் அங்கு பார்க்க ஒன்றும் இல்லாததால், அங்கிருந்து அரை மணி தூரத்தில் இருக்கும் ஒரு ஏரி பூங்காவிற்கு சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏரியும், ஏரிக்கு செல்லும் வழியும் பனியாக இருந்தது. கடைசியாக பனி பெய்து, இரு வாரங்கள் ஆனாலும், தினம் சூரியன் வந்து சென்றாலும், பனி அப்படியே தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-AEIuxmD1aOE/TwggTTP3ZkI/AAAAAAAAF-I/jUoq_Ilrbno/s1600/042.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-AEIuxmD1aOE/TwggTTP3ZkI/AAAAAAAAF-I/jUoq_Ilrbno/s320/042.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5694837244766414402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/K1ZbGL2hKDE" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏரி முழுக்க ஐஸ் கட்டியாக இருந்தது பார்க்க அழகாக, ஆச்சரியமாக இருந்தது. அதன் மேல், ஏறி நடக்க பயமாகவும் இருந்தது (எத்தனை இங்கிலிஷ் படம் பார்த்திருக்கோம்?!). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-6d7351CRuhM/TwggTJdDRUI/AAAAAAAAF94/tTNdItYMlJo/s1600/038.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-6d7351CRuhM/TwggTJdDRUI/AAAAAAAAF94/tTNdItYMlJo/s320/038.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5694837242137363778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதிலும் ஒருவர் வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-n3kzqw6E_7Y/TwgfmPMo7EI/AAAAAAAAF9c/14XvC5GIlSQ/s1600/029.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-n3kzqw6E_7Y/TwgfmPMo7EI/AAAAAAAAF9c/14XvC5GIlSQ/s320/029.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5694836470585027650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மீன் பிடிப்பது வெறும் பொழுதுபோக்கு. பல உபகரணங்கள் கொண்டு வந்து, ரொம்ப பொறுமையாக பல மணி நேரம் மீன் சிக்கும் வரை இருந்து, பின் மீன் சிக்கிய பிறகு, அதை பார்த்துவிட்டு, மீண்டும் தண்ணீரிலேயே எறிந்துவிட்டு சென்றுவிடுவார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-u7KIT0yg68c/TwggS7bCrLI/AAAAAAAAF9s/FB6j3jlmNkA/s1600/033.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/-u7KIT0yg68c/TwggS7bCrLI/AAAAAAAAF9s/FB6j3jlmNkA/s320/033.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5694837238370839730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் இருக்கும் வரை தான் இருக்க முடிந்தது. சூரியன் மறைந்தவுடன் குளிர் ஆட்ட தொடங்கியதால், கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின்குறிப்பு -&lt;/strong&gt; வீடியோக்களின் பின்னணியில் விஜய் பாடல்கள் கேட்பது தற்செயலான நிகழ்வே. அனைத்து வித யூகங்களையும் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-3268218796382260945?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/3268218796382260945/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=3268218796382260945" title="6 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/3268218796382260945?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/3268218796382260945?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2012/01/blog-post.html" title="புத்தாண்டின் முதல் பயணம் - ஐஸ் ஏரி" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://img.youtube.com/vi/qkXhKr8qxkU/default.jpg" height="72" width="72" /><thr:total>6</thr:total></entry><entry gd:etag="W/&quot;CEUCSHc7fCp7ImA9WhRWEk8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-1318211797208285664</id><published>2011-12-29T20:03:00.003+05:30</published><updated>2011-12-30T10:47:49.904+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-12-30T10:47:49.904+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சினிமா" /><title>2011யும் திரைப்படங்களும்</title><content type="html">ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெளிவரும் எல்லா படங்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னொரு சமயம், பார்க்க வேண்டும் என்று நினைத்த படங்களையும், பரிந்துரைக்கப்பட்ட படங்களையும் தேடி சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். தற்சமயமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றாலும், திரையரங்கு சென்று பார்ப்பது என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப அளவில். இங்கு திரையிடப்படும் படங்கள் மிகவும் குறைவு. அதிலும் சில ஆறிப்போய் வரும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-7yFvzc3OiW8/Tv1IXNyP4BI/AAAAAAAAF8g/huvZWKkKj-o/s1600/2011.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 316px;" src="http://3.bp.blogspot.com/-7yFvzc3OiW8/Tv1IXNyP4BI/AAAAAAAAF8g/huvZWKkKj-o/s400/2011.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691785067740782610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரையரங்கு சென்று பார்த்தால் தான், படம் பார்த்ததாக ஒரு உணர்வு. இணையத்தில் பார்ப்பது தவறு என்றாலும், வேறு வழி இல்லாமல் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இது தவறு என்பதாலும், இப்படி பார்த்துவிட்டு படத்தை பற்றி எழுதுவதற்கு எந்த தகுதியும் கிடையாது என்பதாலும், படங்கள் பற்றிய பதிவுகளை பெரும்பாலும் இந்த வருடம் எழுதவில்லை. (பெரும்பாலும் எழுதுவதே இல்லை என்பதும் சரிதான்.)&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;வருடதொடக்கத்தில் இந்தியாவில் இருக்கும் போது, பொங்கலுக்கு வந்த எல்லாப்படங்களையும் பார்த்தேன். ஆடுகளம், &lt;a href="http://www.saravanakumaran.com/2011/02/blog-post.html"&gt;சிறுத்தை, காவலன்&lt;/a&gt;. சிலக்காரணங்களால் இந்த படங்களை இருமுறை பார்க்க வேண்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு டென்வர் வந்தப்பிறகு, இங்கு பார்த்த முதல் திரைப்படம் - &lt;a href="http://www.saravanakumaran.com/2011/06/blog-post_17.html"&gt;அவன் இவன்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வத்திருமகள் மிகவும் தாமதமாக வந்ததால், திரையரங்கு சென்று பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு, &lt;a href="http://www.saravanakumaran.com/2011/09/blog-post.html"&gt;மங்காத்தா&lt;/a&gt;. தீபாவளிக்கு &lt;a href="http://www.saravanakumaran.com/2011/10/blog-post_30.html"&gt;ஏழாம் அறிவு&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவில் இந்தியா சென்றிருந்தபோது, முதல் சமயம் ‘எங்கேயும் எப்போதும்’ படமும் தற்சமயம் ‘ராஜபாட்டை’யும் பார்த்தேன். எ.எ. பார்த்தது லேட் என்பதால் எழுதவில்லை. ராஜபாட்டை? ம்க்கும்! (ஆனாலும் சுசிந்திரன் மதனிடம் ஓப்பனாக தான் காம்பரமைஸ் செய்தது பற்றி பேசியது பிடித்திருந்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;----&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்தியாவில் இருந்தவரைக்கும் இணையத்திலோ, டிவிடியிலயோ உக்கார்ந்து படங்களைப் பார்த்ததில்லை. தற்சமயம், வேறு வழியில்லாமல் பார்த்தாலும், பல அசவுகரியங்கள் இதில் இருக்கிறது. மட்டமான க்வாலிட்டி, சில சமயம் தொடர்ச்சியாக பார்க்க இயலாமல் போவது, சில நல்ல லோ-பட்ஜெட் படங்கள் காணக்கிடைக்காதது என்று தொல்லைகள் பல. இப்படி பார்க்கும் போது, சரியான மூடும் செட் ஆகாது. இப்படி பார்ப்பதையெல்லாம் கணக்கிலே எடுத்துக்கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் படங்கள் விஷயத்தில், இந்த வருடம் எனக்கு இழப்பே. (நான் படம் பார்த்துக்கொண்டிருந்த தியேட்டர்களுக்கும் தான்!)&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-1318211797208285664?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/1318211797208285664/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=1318211797208285664" title="5 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/1318211797208285664?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/1318211797208285664?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2011/12/2011.html" title="2011யும் திரைப்படங்களும்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-7yFvzc3OiW8/Tv1IXNyP4BI/AAAAAAAAF8g/huvZWKkKj-o/s72-c/2011.jpg" height="72" width="72" /><thr:total>5</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0cGQH44fCp7ImA9WhRWEU8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-8246225304790821577.post-8285241501699034911</id><published>2011-12-29T06:21:00.003+05:30</published><updated>2011-12-29T06:40:21.034+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-12-29T06:40:21.034+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வீடியோ" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அனுபவம்" /><title>கேமரா ஜூம்</title><content type="html">ஒருமுறை இங்கிருக்கும் ராக்கி மலைத்தொடருக்கு சென்றிருந்த போது, டிரைவர் போகும்வழியில் பஸ்ஸை நிறுத்தி எல்லோரையும் கீழே இறக்கிறார். அங்கு தூரத்தில் தெரிந்த காட்டு மான்களை காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடன் வந்த பயணிகள் அனைவரும், அந்த மான்களுக்கு ஏதோ டைனோசர் லெவலுக்கு பில்டப் கொடுத்து பார்த்தார்கள். தூரத்தில் தெரிந்த அந்த மான்களை, போட்டோ வேறு எடுத்துக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் முயற்சி செய்தேன். முடியவில்லை. நம்ம கேமராவுக்கு அந்தளவுக்கு திறமையில்லை. அப்போது முடிவு செய்துக்கொண்டேன். அடுத்தது, சூப்பர் ஜூம் கேமரா தான் வாங்க வேண்டும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேமரா நன்றாக இருக்க, அடுத்த கேமரா எப்போது வாங்குவோமோ? என்று நினைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன். நாம எப்போதும் தேய தேய ஒரு பொருளை தேய்ஞ்ச பிறகுதான் அடுத்தத வாங்குற ஆளு!!!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பயணத்தின் போதே, மனைவி பனியை கண்ட ஆர்வக்கோளாறில், ஒரு உருண்டைப்பிடித்து, ஆசையாக என் மீது எறிய, அது கேமராவில் பட்டு, கேமரா உயிரைவிட, என் ஆசை நிறைவேறியது. உயிர் விட்டது என்றால், ஒரேடியாக விடவில்லை. எடுக்கும் படங்களில் எல்லாம் குறுக்கே கோடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது தான் என்னுடைய முதல் கேமரா. ஆயிரக்கணக்கில் புகைப்படங்கள் எடுத்து தள்ளிய கேமரா. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இன்னொரு கேமரா வாங்கும் வாய்ப்பு கிடைத்ததால், சமாதானம் ஆனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் புது கேமரா வாங்குவதற்கான காரண காரியம் நிகழ்ந்த சம்பவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து, சமீபத்தில் Canon SX 40 வாங்கினேன். எதிர்பார்த்த விஷயம், பிடித்த விஷயம், இதிலுள்ள ஜூம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் எடுத்த இந்த வீடியோ, இதை விளக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/5PSibqW-5cg" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யூ-ட்யூபில் இது போல் பல வீடியோக்கள் காணக்கிடைக்கிறது. நிலாவைக்கூட ஜூம் செய்து போட்டிருக்கிறார்கள். வடை சுட்ட பாட்டியைத்தான் தெரியவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8246225304790821577-8285241501699034911?l=www.saravanakumaran.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://www.saravanakumaran.com/feeds/8285241501699034911/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://www.blogger.com/comment.g?blogID=8246225304790821577&amp;postID=8285241501699034911" title="2 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/8285241501699034911?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/8246225304790821577/posts/default/8285241501699034911?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://www.saravanakumaran.com/2011/12/blog-post_29.html" title="கேமரா ஜூம்" /><author><name>சரவணகுமரன்</name><uri>http://www.blogger.com/profile/12395399989689728738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://bp2.blogger.com/_5zYVUbYMkvA/SBBWQOsIqBI/AAAAAAAAAtc/xQyG_bmeF4U/S220/Coffee+bean.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://img.youtube.com/vi/5PSibqW-5cg/default.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></entry></feed>

