<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:creativeCommons="http://backend.userland.com/creativeCommonsRssModule" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-11025846</atom:id><lastBuildDate>Tue, 09 Mar 2010 04:09:17 +0000</lastBuildDate><title>குர‌ல்வ‌லை</title><description /><link>http://www.kuralvalai.com/</link><managingEditor>noreply@blogger.com (MSV Muthu)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>265</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/kuralvalai" /><feedburner:info uri="kuralvalai" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><creativeCommons:license>http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/</creativeCommons:license><image><link>http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/</link><url>http://creativecommons.org/images/public/somerights20.gif</url><title>Some Rights Reserved</title></image><feedburner:emailServiceId>kuralvalai</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname>http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4262836148187490984</guid><pubDate>Tue, 09 Mar 2010 04:09:00 +0000</pubDate><atom:updated>2010-03-08T20:09:17.852-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><title>டைனோச‌ர்க‌ள் ஏன் திடீரென்று அழிந்து போயின‌?</title><description>டைனோச‌ர்க‌ள் ஏன் திடீரென்று அழிந்து போயின‌ என்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள் ப‌ல‌ சொல்ல‌ப்பட்டாலும், இப்பொழுது ஆதார‌ப்பூர்வ‌மாக‌ ஒரு கார‌ண‌ம் நிரூபிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. &lt;br /&gt;
&lt;br /&gt;
65.5 மில்லிய‌ன் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் சுமார் 15 கிமீ நீள‌முள்ள‌ ஒரு விண் க‌ல் க‌ல்ஃப் ஆப் மெக்சிகோவில் (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Chicxulub_crater"&gt;Chicxulub&lt;/a&gt; on Mexico's Yucatan Peninsula)&amp;nbsp;வினாடிக்கு இருப‌து கிமீ வேக‌த்தில் வ‌ந்து மோதிய‌து. இந்த‌ மோத‌ல் எப்ப‌டி இருந்த‌து தெரியுமா? 100 ட்ரில்லிய‌ன் ட‌ன்க‌ள் எடைகொண்ட‌ டிஎன்டியின் எரி ச‌க்தியைப் போல‌; அதாவ‌து ஹிரோஷிமா நாக‌சாகியில் போட‌ப்ப‌ட்ட‌ அணுகுண்டுக‌ளைப் போல‌ பில்லிய‌ன் ம‌ட‌ங்கு அதிக‌ ச‌க்தி இந்த‌ மோத‌லில் இருந்து வெளிப்ப‌ட்ட‌தாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த‌ மோத‌லால் ஏற்ப‌ட்ட‌ 180 கிமீ விட்ட‌ம் கொண்ட‌ குழி இன்றும் மெக்சிகோவில் இருக்கிற‌து. இந்த‌ ச‌ம்பவ‌ம் க‌டும் எரி ச‌க்தியை ஏற்ப‌டுத்தி அருகாமையில் இருந்த‌ உயிரின‌ங்க‌ளைக் கொன்ற‌தோடு நில்லாம‌ல் வேறொரு ப‌க்க‌விளைவையும் ஏற்ப‌டுத்திய‌து. இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தால் ஏற்ப‌ட்ட‌ புகை பூமியை ஒரு போர்வை போல‌ மூடிக்கொண்ட‌து. சூரிய‌வெளிச்ச‌ம் உள்ளே வ‌ராம‌ல் பூமி இருட்டில் மூழ்கிப்போன‌து. பூமியின் வெப்ப‌ம் அதிவேக‌மாக‌க் குறைந்து க‌டும் ப‌னி ப‌ர‌விய‌து. இந்த‌ திடீர் வெப்ப‌ மாற்ற‌த்தைத் தாங்கிக்கொள்ள‌ இய‌லாம‌ல் ப‌ல‌ உயிரின‌ங்க‌ள் அத்திப்ப‌ட்டி போல‌ ம‌றைந்து போயின‌. டைனோச‌ர்க‌ள், ப‌ற‌க்கும் டெரோசெர‌ஸ்க‌ள், மிக‌ப்பெரிதான‌ இன்ன‌ பிற‌ க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ள் எல்லாம் அழிந்து போயின‌. ஆனால் இவைதான் ம‌னித‌ன் உருவாவ‌த‌ற்கு வ‌ழிசெய்து கொடுத்த‌ன‌ என்ப‌தை ம‌றுக்க‌ முடியாது. டைனோச‌ர்க‌ள் உயிரோடு இருந்திருந்தால் ம‌னித‌ன் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி அடைந்திருப்பானா என்ப‌து கேள்விக்குறி தான். &lt;br /&gt;
இந்த‌ 20 வ‌ருட‌ ஆராய்ச்சியை 41 ந‌ப‌ர்க‌ள் கொண்ட‌ குழு ஒன்று மீண்டும் ஆராய்ந்து தீர்ப்பு சொல்லியிருக்கிற‌து.&lt;br /&gt;
&amp;gt;&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
The review confirms that a unique layer of debris ejected from a crater is compositionally linked to the Mexican crater and is also coincident with rocks associated at the Cretaceous-Tertiary (K-T) boundary. &lt;br /&gt;
&lt;br /&gt;
The team also says that an abundance of shocked quartz in rock layers across the world at the K-T boundary lends further weight to conclusions that a massive meteorite impact happened at the time of the mass extinction. This form of the mineral occurs when rocks have been hit very quickly by a massive force. It is only found at nuclear explosion sites and at asteroid impact sites&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;gt;&amp;gt;&lt;br /&gt;
&lt;a href="http://en.wikipedia.org/wiki/Chicxulub_crater"&gt;Source&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4262836148187490984?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=eM3ui3qxCro:fJ4zboZsmjw:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=eM3ui3qxCro:fJ4zboZsmjw:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=eM3ui3qxCro:fJ4zboZsmjw:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=eM3ui3qxCro:fJ4zboZsmjw:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=eM3ui3qxCro:fJ4zboZsmjw:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=eM3ui3qxCro:fJ4zboZsmjw:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=eM3ui3qxCro:fJ4zboZsmjw:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=eM3ui3qxCro:fJ4zboZsmjw:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=eM3ui3qxCro:fJ4zboZsmjw:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=eM3ui3qxCro:fJ4zboZsmjw:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=eM3ui3qxCro:fJ4zboZsmjw:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/eM3ui3qxCro" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/eM3ui3qxCro/blog-post_08.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2010/03/blog-post_08.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-376422057896703206</guid><pubDate>Thu, 04 Mar 2010 08:52:00 +0000</pubDate><atom:updated>2010-03-04T01:17:39.578-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆயிர‌த்தில் ஒருவ‌ன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Ayirathil Oruvan</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சினிமா</category><title>ஆயிர‌த்தில் ஒருவ‌ன்</title><description>காக்கோச் வா வா க‌ட்ச்சு..காக்கோச் வா வா க‌ட்ச்சு என்று என் ம‌க‌ள் பேசும் ம‌ழ‌லையை கேட்டுக்கொண்டே இருக்க‌லாம். அப்ப‌டிக் கேட்டுக்கொண்டேயிருப்ப‌தால் தான் அதிக‌ம் ப‌திவு எழுத‌ முடிவ‌தில்லை. :) காக்கோச் வா வா க‌ட்ச்சு ?! காக் ரோச் வா வா வ‌ந்து க‌டிச்சு வை என்ப‌து தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
ஆயிர‌த்தில் ஒருவ‌ன் பார்த்தேன். ப‌ட‌ம் பார்த்துவிட்டு; குழ‌ப்ப‌த்தில் விக்கிப்பீடியாவில் என்ன‌ தான்டா சொல்ல‌வ‌ர்றாய்ங்க‌ என்று என்னைத் தேட‌வைத்த‌ முத‌ல் த‌மிழ்ப்ப‌ட‌ம் இது தான். அதுக்காக‌ புரிய‌வில்லை என்று நான் சொல்ல‌வ‌ர‌வில்லை. அது முக்கிய‌மும் இல்லை. புரிந்து கொள்ள‌வேண்டும் என்கிற‌ ஆர்வ‌த்தை தூண்டிய‌து தான் முக்கிய‌ம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாட‌ல்க‌ளை கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌த்துக்கு முன்ன‌ர் கேட்ட‌ பொழுதே என‌க்கு மிக‌வும் பிடித்துவிட்ட‌து. ஜூனில் என் ம‌க‌ளின் முத‌ல் பிற‌ந்த‌நாளின் போது இந்த‌ ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ளைத் தான் திரும்ப‌த் திரும்ப‌ ஒலிக்க‌ச்செய்து கொண்டிருந்தோம். பெம்மானே பாட‌ல் அப்பொழுது ந‌ட‌ந்து முடிந்திருந்த‌ ஒரு துய‌ர‌ச்ச‌ம்ப‌வ‌த்தை நினைவூட்டிய‌து. இன்றும் அந்த‌ ச‌ம்ப‌வ‌த்தையும் பெம்மானே பாட்டையும் ம‌ன‌தும் மூளையும் இணைத்தே தான் பார்க்கின்ற‌ன‌. அதே போல‌ உள்ளே தேட‌த்தேட‌ பாட‌லும் கோவிந்தா கோவிந்தாவும் பீட் ந‌ம்ப‌ர்ஸ். நெல் ஆடிய‌ நில‌மெங்கே பாட‌ல் இன்றும் என‌க்கும் என் ம‌னைவிக்கும் ஃபேவ‌ரிட் தான். ரீமா சென்னின் ந‌ட‌ன‌ம் அந்த‌ப் பாட‌லுக்கு மிக‌ அற்புத‌ம்.மாலை நேர‌ம் பாட‌ல் சூப்ப‌ர் மெல‌டி ஆனால் ப‌ட‌த்தில் இல்லை. இந்த‌ப் ப‌ட‌த்தில் இந்த‌ப் பாட‌லுக்கு இட‌மில்லை.&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
சிற்ப‌ம் வ‌டித்து க‌லையை வ‌ள‌ர்த்த‌ சோழ‌ர்க‌ள் சோற்றுக்கு அடித்துக்கொள்வார்க‌ளா? புல்ஷிட் கேள்வி. த‌மிழ்நாட்டில‌ இப்ப‌ கொஞ்ச‌ நாளா கிள‌ப்ப‌ப்ப‌டுகிற‌ ப‌ல‌ ஸ்டுபிட் பிர‌ச்ச‌னைக‌ளில் இதுவும் ஒன்று. இந்த‌ மாதிரி அச‌ட்டுத்த‌ன‌மான‌ கேள்வி கேக்குற‌வைங்க‌ல‌ சோறு த‌ண்ணியில்லாம‌ குகையில‌ போட்டு ஆயிர‌ம் வ‌ருச‌ம் வெச்சாத்தான் தெரியும். சிற்ப‌ம் வ‌டிச்சா சிற்ப‌த்தையாய்யா சாப்பிட‌ முடியும்? சோத்த‌ வ‌டிச்சாத்த‌ன‌ய்யா சோத்த‌ சாப்பிட‌முடியும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப‌ட‌ம் ஆர‌ம்பிக்கிற‌துக்கு முன்ன‌ரே டைர‌க்ட‌ர் சொல்லிட்டாருல்ல‌ இது க‌ற்ப‌னைக் க‌தைன்னு அப்புற‌ம் என்ன‌? அதுவுமில்லாமல் பாலைவ‌ன‌த்தில் ஒரு குகைக்குள் ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌ எவ‌ர் க‌ண்க‌ளிலும் ப‌டாம‌ல் வாழும் ம‌னித‌ர்க‌ள் சோற்றுக்கு எங்கே போவார்க‌ள்? கிடைக்கிற‌த‌ அடிச்சு பிடுங்க‌த்தான் சொல்லும். ஏன் அவ்வள‌வு தூர‌ம் போக‌னும். காட்ரினா புய‌ல் வ‌ந்த‌ப்போ உல‌க‌ப் ப‌ண‌க்கார‌ நாடான‌ அமெரிக்காவில‌ வ‌சிக்கிற‌ ம‌க்க‌ள் ப்ர‌ட்டுக்கு அடிச்சிக்கிட்ட‌த‌ பாத்தோம்ல‌? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
டைர‌க்ட‌ர் சோழ‌ ம‌ன்ன‌ர்க‌ளுக்கு ப‌திலா கூழ‌ ம‌ன்ன‌ர்க‌ள் பூண்டிய‌ ம‌ன்ன‌ர்க‌ள் அப்ப‌டீன்னு பேரு வெச்சிருந்திருக்க‌லாம். இந்த‌ டூபாக்கூர்க‌ளிட‌மிருந்து த‌ப்பித்திருப்பார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுக்க‌ப்புற‌ம் இந்த‌ சீன் கிளாடியேட்ட‌ர்ல‌ வ‌ருது இந்த‌ சீன் ம‌ம்மில‌ வ‌ருது இந்த‌ சீன் ட‌ம்மில‌ வ‌ருதுன்னு சொல்ல‌ப்ப‌டுற‌ குற்ற‌ச்சாட்டுக‌ள். ப‌ல‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் முன்னிலையில் கேம் ஷோ போல‌ குண்ட‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டையிடுவ‌தும் சிங்க‌ம் புலிக‌ளுட‌ன் ச‌ண்டையிடுவ‌தும் குலேப‌காவ‌லியிலே எம் ஜி ஆர் செய்துவிட்டார். அப்ப‌ கிளாடியேட்ட‌ர் குலேப‌காவ‌லிய‌ப் பார்த்து காப்பிய‌டிக்க‌ப்ப‌ட்ட‌தா? மேலும் இந்த‌ மாதிரியான‌ கேம் ஷோ வ‌ர‌லாறு. ரோமில் அத‌ன் சின்ன‌ம் சித‌ல‌டைந்து இன்றும் இருக்கிற‌து. வ‌ர‌லாற்றை எல்லோரும் ப‌டிப்பார்க‌ள் அல்ல‌வா? மேலும் ஒத்துக்க‌முடியாத‌ இன்னொரு வாத‌ம் போர்க்காட்சிக‌ள் &lt;a href="http://en.wikipedia.org/wiki/300_(film)"&gt;300&lt;/a&gt; திரைப்ப‌டத்தைப் போல‌ இருக்கின்ற‌ன‌ என்ப‌து. உல‌க‌த்தில‌ வேறு எங்குமே போர் ந‌ட‌ந்த‌தில்லைய்யாய்யா?!&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
இதெல்லாம் ச‌ரிதான் ஆனால் டைர‌க்ட‌ர் சொல்ல‌வ‌ந்த‌தை ஒழுங்க‌ சொல்லாம‌ குழ‌ப்பிட்டாருல்ல‌? அவ‌ரு என்ன‌ சொல்ல‌வ‌ந்தாருன்னு உங்க‌கிட்ட‌ சொன்னாரா? அவ‌ரு குழ‌ப்பித்தான் சொல்ல‌னும்னு கூட‌ நென‌ச்சிருக்க‌லாம் இல்ல‌? ;) மேலும் என‌க்கும் முத‌ல் முறை ப‌ட‌ம் பாக்குற‌ப்போ ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் இருக்க‌த்தான் செஞ்ச‌து. ஆனா மீண்டும் ஒரு முறை ப‌ட‌ம் பார்த்த‌ பொழுது குழ‌ப்ப‌ம் தீர்ந்த‌து. ரெண்டு த‌ட‌வ‌ பாத்தாத்தான் புரியுமோன்னு நீங்க‌ கேக்க‌ற‌து புரியுது. ஆனா எத்த‌ன‌ மொக்க‌ ப‌ட‌த்த‌ ரெண்டு த‌ட‌வைக்கு மேல‌ பாத்திருப்போம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
வ‌ல்க‌ரா இருக்கு. ம்ம்க்கும். தூள் ப‌ட‌த்தில் இல்லாத‌ வ‌ல்காரிட்டியாய்யா? அதெல்லாம் த‌லையில தூக்கிவெச்சுக் கொண்டாடினீங்க‌?&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
லாஜிக் இல்ல‌. ம‌றுப‌டியும் அவ்வ்வ்வ்வ்வ்வ். த‌மிழா த‌மிழா இது உன‌க்கே ஓவ‌ராத்தெர்ல‌யா?&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
இந்த‌ மாதிரி குறை சொன்ன‌ ம‌க்க‌ள் நிறைக‌ளைப் ப‌ற்றிச் சொல்ல‌வேயில்ல‌. அது ஆர்ட் டைர‌க்ஷ‌ன், ரீமாவின் ந‌டிப்பு, கார்த்தியின் ந‌டிப்பு, செல்வ‌ராக‌வ‌னின் டைர‌க்ஷ‌ன் ம‌ற்றும் கோஆர்டினேச‌ன். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஹீரோயின்க‌ள் ந‌டிக்க‌வேறு செய்வார்க‌ளா என்கிற‌ அதிச‌ய‌மாக‌ கேட்கும் நிலையில் இருக்கும் நாம் ரீமாவின் ந‌டிப்பை க‌ண்டிப்பாக‌ பாராட்டியே ஆக‌வேண்டும். ஓவ‌ர் ஆக்ட் இல்லாம‌ல் ஜ‌ஸ்ட் லைக் தேட் ந‌டிப்பு.&lt;br /&gt;
&lt;br /&gt;
1. ரீமாவின் ந‌டிப்பு: கார்த்தி "ஒரு காத‌ல‌ன் ஒரு காத‌லிகிட்ட‌ கேக்குற‌மாதிரி கேளு"ன்னு சொன்ன‌வுட‌னே ரீமா சென் ஒரு சிரிப்பு சிரிப்பார்ல‌ அங்கேயே சிக்ஸ‌ர் அடிச்சிட்டாரு; சிலையைப் பார்த்த‌வுட‌ன் அழுவ‌து; சோழ‌ர்க‌ள் ரீமா, கார்த்தி,ஆன்ட்ரியாவை க‌ட்டிவைக்க‌ கூட்டிக்கொண்டு போகும் பொழுது அங்கிருக்கும் பெண் ஒருவ‌ர் ரீமாவை பின்ன‌ந்த‌லையில் த‌ட்டிவிடுவார் ரீமா திரும்பி நின்று முறைப்ப‌து&lt;br /&gt;
&lt;br /&gt;
2. ரீமாவின் ந‌ட‌ன‌ம்: நெல் ஆடிய‌ நில‌ம் எங்கே பாட‌ல். க்ளாசிக்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3. ரீமாவின் ஆக்ஷ‌ன்: ரீமா இந்த‌ கேர‌க்ட‌ரில் கொஞ்ச‌ம் கூட‌ நெருட‌லாக‌ இல்லாத‌து; இவ‌ர் செய்வார் என்று ந‌ம்மை ந‌ம்ப‌வைத்த‌து.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கார்த்தி அஸ் யூஸ்வ‌ல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1. ஒரு எடுத்துக்காட்டு. கார்த்தி ரீமா ஆன்ட்ரியா மூவ‌ருக்கும் வாக்குவாத‌ம் ஏற்ப‌ட்டு ச‌ட்டென்று ரீமா துப்பாக்கியின் ட்ரிக்க‌ரை அழுத்திவிடுவார். அப்போ கார்த்தி முக‌த்தில் தெரியும் எக்ஸ்ப்ர‌ஷ‌ன். உங்க‌ள் நெற்றியில் துப்பாக்கியை வைத்து ட்ரிக்க‌ரை அழுத்தி ல‌க்கிலி ஒன்றும் ஆகாம‌ல் இருந்தால் ம‌ட்டுமே உங்க‌ளுக்குப் புரியும். ;)&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
பார்த்திப‌ன். பார்த்திப‌ன் ந‌ல்ல‌ செல‌க்ஷ‌ன். ஆனால் இந்த‌ ரோலுக்கு த‌னுஷ் ந‌டிப்ப‌தாக‌ இருந்த‌தாம். ந‌டித்திருந்தால் அற்புத‌மாக‌ இருந்திருக்கும். காம‌டியில்லீங்க‌ நெஜ‌ம். த‌னுஷ் ந‌டிச்சிருந்தாருன்னா ப‌சி ப‌ஞ்ச‌த்தில‌ வாடுற‌ ம‌க்க‌ளின் உண்மையான‌ அர‌சனா ரீமா கேலி பேசும் "சுருங்கிப்போன‌ ர‌த்த‌ம்" ட‌ய‌லாக்குக்கு ஏற்ற‌ மாதிரி இருந்திருப்பார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பார்த்திப‌னின் உருவ‌ம் ம‌ட்டுமே ஒரு நெருட‌ல். ஆனால் சுய‌ந‌ல‌ அர‌ச‌ன் அல்லது பாச‌க்கார‌ ம‌க்க‌ள் என்ற‌ வாத‌த்தால் அவ‌ர் ம‌ட்டும் பெருத்திருக்கிறார் என்று ஒத்துக்கொள்ள‌லாம். பார்த்திப‌னின் "நெல் ஆடிய‌" ந‌ட‌ன‌ம் ந‌ன்றாக‌ இருந்த‌து.&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
செல்வ‌ராக‌வ‌ன். கைய‌க் கொடுங்க‌ சார். க‌ல‌க்கிட்டீங்க‌. "காத‌ல் கொண்டேன்" ப‌ட‌த்திலிருந்தே உங்களோட‌ ஃபேன் நான். ம‌ணிர‌த்ன‌த்துக்கு அப்புற‌ம் நீங்க‌ தான்னு சில‌ர் சொல்லுவாங்க‌. அவ‌ங்க‌ சொல்ல‌ட்டும் அதெல்லாம் க‌ண்டுக்காதீங்க‌..அது கால‌வ‌ரிசைப்ப‌டுத்தினா ம‌ட்டுமே பொருந்தும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
7ஜி ரெயின்போ கால‌னியில் க்ளைமேக்ஸில் ஹீரோ உண்மையை ம‌றைத்து போலீசிட‌ம் பொய் சொல்லும் போது ஹீரோயினின் அப்பா "என் பொண்ணு தெய்வ‌ம்பா தெய்வ‌ம்" என்று க‌த‌றும் பொழுது, அருகில் இருக்கும் ஹீரோயினின் அம்மா ஹீரோவின் த‌லையில் ர‌க‌சிய‌மாக‌ ஆசீர்வாத‌ம் செய்கிற‌ அந்த‌ காட்சிய‌மைப்பு ஒன்றே நான் மேற்கூறிய‌து உண்மைதான் என்று பொருந்தும்.டைர‌க்ஷ‌ன் இருக்க‌ட்டும் இவ்வ‌ள‌வு ந‌ப‌ர்க‌ளை வைத்துக்கொண்டு எப்ப‌டி கோஆர்டினேட் செஞ்சீங்க‌?&lt;br /&gt;
&lt;br /&gt;
செல்வா மென் மேலும் கல‌க்குங்க‌. ஒரு இன்வ‌ஸ்டிகேட்டிவ் த்ரில்ல‌ர் த‌மிழ்ல‌ கொடுங்க‌ செல்வா. &lt;br /&gt;
*&lt;br /&gt;
இவ்வ‌ள‌வு தூர‌ம் துணிச்ச‌லா ஒரு ப‌ட‌ம் எடுத்திருக்கீங்க‌, இன்னும் ஏன் பாட‌ல்க‌ள் வெக்க‌றீங்க‌? பாட‌ல்க‌ள் இருந்தும் ஆயிர‌த்தில் ஒருவ‌ன் ப‌டு ஸ்பீடாப்போச்சுங்க‌ற‌து தான் உண்மை. ஆனா பாட‌ல்க‌ள் இல்லீன்னா ப‌ட‌ம் இன்னும் ந‌ல்லாயிருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
ந‌ல்ல‌ முய‌ற்சி என்றெல்லாம் சொல்லி இந்த‌ முய‌ற்சியை ப‌த்தோடு ப‌தினொன்னா ஆக்க‌வெல்லாம் விரும்ப‌வில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
அட்ட‌காச‌மான‌ ப‌ட‌ம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-376422057896703206?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=FqfMhRuOGjc:ILYfga5GnlY:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=FqfMhRuOGjc:ILYfga5GnlY:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=FqfMhRuOGjc:ILYfga5GnlY:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=FqfMhRuOGjc:ILYfga5GnlY:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=FqfMhRuOGjc:ILYfga5GnlY:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=FqfMhRuOGjc:ILYfga5GnlY:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=FqfMhRuOGjc:ILYfga5GnlY:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=FqfMhRuOGjc:ILYfga5GnlY:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=FqfMhRuOGjc:ILYfga5GnlY:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=FqfMhRuOGjc:ILYfga5GnlY:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=FqfMhRuOGjc:ILYfga5GnlY:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/FqfMhRuOGjc" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/FqfMhRuOGjc/blog-post_04.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2010/03/blog-post_04.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-5484647546896951047</guid><pubDate>Thu, 04 Mar 2010 03:42:00 +0000</pubDate><atom:updated>2010-03-03T19:42:05.182-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">nithyanatha</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">sun tv</category><category domain="http://www.blogger.com/atom/ns#">media watch dog</category><title>ச‌ன்டீவியின் அத்துமீற‌ல்</title><description>ஆறு வ‌ருட‌ங்க‌ளுக்கு (ஃபெப்ர‌வ‌ரி 1 2004 அன்று) முன் ஜான‌ட் ஜாக்ச‌னும் ஜ‌ஸ்டின் டிம்ப‌ர்லேக்கும் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Super_Bowl_XXXVIII_halftime_show_controversy"&gt;சூப்ப‌ர் ப‌வுல் ஃபுட்பால் போட்டியில்&lt;/a&gt; ந‌ட‌ன‌மாடிக்கொண்டிருந்த‌ பொழுது ஜான‌ட்டின் ஒரு ப‌க்க மார்பு துணியை உண‌ர்ச்சி வேக‌த்தில் தெரியாம‌ல் கிழித்து விட்டார் டிம்ப‌‌ர்லேக். (தெரிந்தே செய்தார்; அவ‌ருடைய‌ பாட‌லில் இது போன்ற‌தொரு வ‌ரி வ‌ருகிற‌து&amp;nbsp;"Hurry up 'cause you're taking too long... better have you naked by the end of this song"&amp;nbsp; என்று வாதிடுப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள்&amp;nbsp;)&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;nbsp;இந்த‌ வ‌ர‌லாற்று அம்ச‌ம் பொருந்திய‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து வெறும் அரை செக‌ன்ட் ம‌ட்டுமே. இந்த‌ super bowl நிக‌ழ்ச்சியை நேர‌டியாக‌ ஒளிப‌ர‌ப்பிக்கொண்டிருந்த‌ &lt;a href="http://www.cbs.com/"&gt;சிபிஎஸ்&lt;/a&gt; தொலைக்காட்சி சேன‌ல்&amp;nbsp;இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தையும் ஒளிப‌ர‌ப்பிவிட்ட‌து. &lt;br /&gt;
&lt;br /&gt;
மீடியாக்க‌ளை க‌ண்காணிக்கும் ‍&lt;a href="http://www.parentstv.org/"&gt;பிடிசி&lt;/a&gt; இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ஒளிப‌ர‌ப்பான‌தைக் க‌ண்டித்து இன்டீச‌ன்சி க‌ம்ப்ளெய‌ன்ட் (idenceny complaint)&amp;nbsp;வ‌ழ‌க்கை பெட‌ர‌ல் கோர்ட்டில் (FCC) &amp;nbsp;தாக்க‌ல் செய்த‌து. இந்த‌ நிக‌ழ்ச்சி ஒளிப‌ர‌ப்பான‌தைத் தொட‌ர்ந்து 540,000 புகார்க‌ள் அமெரிக்க‌ ம‌க்க‌ளால் தாக்க‌ல் செய்யப்ப‌ட்ட‌து. க‌ன‌டாவில் ம‌க்க‌ள் புகார் செய்த‌ன‌ர். &lt;br /&gt;
வ‌ழ‌க்கை விசாரித்த‌ ஃபெட‌ரல் கோர்ட் இதை ஒளிப‌ர‌ப்பிய‌ சிபிஎஸ் க்கு 550000 டாலர் அப‌ராத‌ம் விதித்த‌து.&amp;nbsp;இந்த‌ வ‌ழ‌க்கு இன்றும் நிலுலையில் இருக்கிற‌து என்ப‌து வேறு விச‌ய‌ம். &lt;br /&gt;
&lt;br /&gt;
நேர‌டி ஒளிப‌ர‌ப்பில் (திட்ட‌மிடாம‌ல்) ந‌ட‌ந்த‌ த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சிக்கே அமெரிக்க ம‌க்க‌ள் 540,000 புகார்க‌ளை ப‌திவு செய்த‌ன‌ர். 550,000 டாலர் அபராத‌ம் விதிக்க‌ப்ப‌ட்ட‌து.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் ச‌ன் டீவி ஒளிப‌ர‌ப்பிய‌ நித்தியான‌ந்தர் ர‌ஞ்சிதா ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ காட்சிக‌ள் அப்ப‌ட்ட‌மான‌ அத்துமீற‌ல். திட்ட‌மிட்ட‌ செய‌ல். Explicit sexual content. ப்ரைம் டைம் செய்தி நேர‌த்தில் ஒரு வீட்டில் எல்லோரும் அம‌ர்ந்து செய்தி பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது எப்ப‌டி இவ்வாறான‌ செக்ஸ் ப‌ட‌த்தை ஒளிப‌ர‌ப்பினார்க‌ள்? ஒளி ஒலி ப‌ர‌ப்பிய‌து குற்ற‌மில்லையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
முத‌லில் ச‌ன்டீவியின் மேல் தானே வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌வேண்டும்? குஷ்புவின் மீதும் ஜெய‌ராமின் மீதும் நித்தியான‌ந்த‌ர் மீதும் வ‌ன்முறைக‌ளை க‌ட்ட‌விழ்த்து விடும் ம‌க்க‌ள் முத‌லில் த‌ங்க‌ள‌து வ‌ர‌வெற்ப‌றையில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று பார்க்க‌வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
நித்தியான‌ந்த‌ர் செய்த‌து குற்றமா இல்லையா என்ப‌து அவ‌ரை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கை சார்ந்த‌து;அது அவ‌ர்க‌ளை ம‌ட்டுமே பாதிக்கும்; ஆனால் ச‌ன்டீவி செய்த‌து எல்லோரையும் பாதிக்கும் ஒரு அப்ப‌ட்ட‌மான‌ அத்துமீற‌ல். &lt;br /&gt;
&amp;nbsp; &lt;br /&gt;
Do we have parental television council or media watch dog group here? மீடியாக்க‌ளை க‌ண்காணிக்கும் குழு இந்தியாவில் இருக்கிற‌தா இல்லையா? ஏனென்றால் ந‌ம‌து குழ‌ந்தைக‌ளும் டீவி பார்க்கிறார்க‌ள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-5484647546896951047?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=dnB8cCl4-Zg:mnRP20JI4Bo:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=dnB8cCl4-Zg:mnRP20JI4Bo:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=dnB8cCl4-Zg:mnRP20JI4Bo:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=dnB8cCl4-Zg:mnRP20JI4Bo:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=dnB8cCl4-Zg:mnRP20JI4Bo:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=dnB8cCl4-Zg:mnRP20JI4Bo:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=dnB8cCl4-Zg:mnRP20JI4Bo:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=dnB8cCl4-Zg:mnRP20JI4Bo:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=dnB8cCl4-Zg:mnRP20JI4Bo:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=dnB8cCl4-Zg:mnRP20JI4Bo:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=dnB8cCl4-Zg:mnRP20JI4Bo:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/dnB8cCl4-Zg" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/dnB8cCl4-Zg/blog-post.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">7</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2010/03/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-9013856371278992409</guid><pubDate>Fri, 29 Jan 2010 01:54:00 +0000</pubDate><atom:updated>2010-01-28T17:54:11.284-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Astronomy</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Mars</category><title>Earth close to Mars and Moon : NASA chat room</title><description>செவ்வாய் கிர‌க‌த்தை அருகில் காண்ப‌த‌ற்கு இன்று ந‌ல்ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம்.  உப‌யோகித்துக்கொள்ளுங்க‌ள். செவ்வாய் ம‌ட்டும‌ல்ல‌; நில‌வு கூட‌ அருகில் தெரியும்.  இந்த‌ வ‌ருட‌த்தின் மிக‌ப்பெரிய‌ நிலா இன்று தான் தெரியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://seds.org/%7Espider/spider/Mars/Pics/mars0322a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="195" src="http://seds.org/%7Espider/spider/Mars/Pics/mars0322a.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
இத‌ற்கு &lt;a href="http://seds.org/%7Espider/spider/Mars/mars2003.html" target="_blank"&gt;முன்&lt;/a&gt; 2003 இல் செவ்வாய் கிர‌க‌ம் ந‌மக்கு இன்னும் மிக‌ அருகில்  இருந்திருக்கிற‌து. 2003 இல் நம‌க்கும் செவ்வாய்க்கும் இடையே இருந்த‌ தூர‌ம் வெரும்  56 மில்லிய‌ன் கிலோமீட்ட‌ர் தான். இது க‌ட‌ந்த 60,000 வ‌ருட‌ங்க‌ளில் இதுவே  ந‌ம‌க்கும் செவ்வாய்க்குமான‌ மிக‌ குறைந்த‌ தூர‌ம்.  &lt;br /&gt;
இப்பொழுது ஜ‌ன‌வ‌ரி 2010 இல் செவ்வாய் பூமியிலிருந்து 99 மில்லிய‌ன்  கிலோமீட்ட‌ர் தூர‌த்தில் இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பூமி சூரியனைச் சுற்றி வ‌ர‌ ஒரு ஆண்டு ஆகிற‌து; ஆனால் செவ்வாய் சூரிய‌னைச் சுற்றி வ‌ர‌ இர‌ண்டு ஆண்டுக‌ள் ஆகிற‌து. என‌வே ஒவ்வொரு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும். கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது தொட‌ர்பான‌ கேள்விக‌ள் உங்க‌ளுக்கு இருந்தால் நாசாவின் இந்த‌ இணைய‌  ப‌க்க‌த்துக்கு வாருங்க‌ள். அவ‌ர்க‌ள் ஒரு சாட் &lt;a href="http://www.nasa.gov/connect/chat/marsmoon_chat.html" target="_blank"&gt;ரூம்&lt;/a&gt; ஏற்பாடு செய்திருக்கிறார்க‌ள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிங்க‌ப்பூரில் &lt;a href="http://www.sci-ctr.edu.sg/ssc/otmovie.jsp?type=8&amp;amp;root=0&amp;amp;parent=0&amp;amp;cat=82"&gt;ச‌யின்ஸ் சென்ட‌ர்&lt;/a&gt; ஒவ்வொரு வெள்ளிக்கிழ‌மை இர‌வு 7:50 இல் இருந்து இர‌வு ப‌த்து ம‌ணி வ‌ரை இல‌வ‌ச‌மாக‌ டெல‌ஸ்கோப் மூல‌ம் அன்று தெரியும் ந‌ட்ச‌த்திர‌க் கூட்ட‌ங்க‌ளையும் கிர‌க‌ங்க‌ளையும் பார்க்க‌லாம். நான் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Saturn"&gt;சாட்ட‌ர்ன் &lt;/a&gt;(Saturn) &lt;a href="http://readnshared.com/2009/05/11/star-gazing-saturn/"&gt;பார்த்திருக்கிறேன்&lt;/a&gt;. இன்று ச‌யின்ஸ் சென்ட‌ர் போவ‌தாக‌ ப்ளான் இருக்கிற‌து. &lt;br /&gt;
&lt;br /&gt;
Also read:&lt;a href="http://www.kuralvalai.com/2010/01/blog-post_9617.html"&gt; செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-9013856371278992409?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OFd1tKY62MA:VyL7QtDAb10:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OFd1tKY62MA:VyL7QtDAb10:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OFd1tKY62MA:VyL7QtDAb10:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OFd1tKY62MA:VyL7QtDAb10:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=OFd1tKY62MA:VyL7QtDAb10:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OFd1tKY62MA:VyL7QtDAb10:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OFd1tKY62MA:VyL7QtDAb10:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=OFd1tKY62MA:VyL7QtDAb10:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OFd1tKY62MA:VyL7QtDAb10:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OFd1tKY62MA:VyL7QtDAb10:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=OFd1tKY62MA:VyL7QtDAb10:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/OFd1tKY62MA" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/OFd1tKY62MA/earth-close-to-mars-and-moon-nasa-chat.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2010/01/earth-close-to-mars-and-moon-nasa-chat.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-2577670292572413796</guid><pubDate>Wed, 27 Jan 2010 10:31:00 +0000</pubDate><atom:updated>2010-01-27T02:31:33.464-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Astronomy</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Mars</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Stargazing</category><title>செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்!</title><description>இருட்டின‌ பிற‌கு நீங்க‌ள் வெளியே (ஷாப்பிங் மால்க‌ளுக்குள் இல்லாமல்) திரிந்துகொண்டிருந்தீர்க‌ள் என்றால் கிழ‌க்குப்ப‌க்க‌ம் கொஞ்ச‌ம் சிவ‌ப்பு நிற‌த்தில் பிர‌காச‌மான‌ ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் தெரிவ‌தைக் க‌ண்டிருக்க‌க்கூடும். ஆனால் அது ந‌ட்ச‌த்திர‌ம் அல்ல‌; அது ஒரு கிர‌க‌ம். சிவ‌ப்பு என்று சொன்ன‌வுட‌ன் நிறைய‌ பேர்க‌ளுக்கு அந்த‌ கிர‌க‌த்தின் பெய‌ர் என்ன‌வென்று தெரிந்திருக்கும்: செவ்வாய். பூமியும் செவ்வாயும் சூரிய‌னைச் சுற்றிக்கொண்டிருப்ப‌தால் ஒவ்வொரு ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு முறை பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும். இன்னும் தெளிவாக‌ சொல்ல‌ப்போனால் உள் சுற்றில் வேக‌மாக‌ ப‌ய‌ணிக்கும்  கார் ஒன்று வெளிச்சுற்றில் மெதுவாக‌ப் ப‌ய‌ணிக்கும் காரை எப்ப‌டிக் க‌ட‌ந்து செல்லுமோ அதே போல‌ உள்சுற்றில் இருக்கும் பூமி வெளிச்சுற்றில் இருக்கும் செவ்வாயைக் க‌ட‌க்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பூமி செவ்வாயைக் க‌ட‌க்கும் பொழுது செவ்வாய் சூரிய‌ன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும். என‌வே சூரிய‌ன் உதிக்கும் பொழுது ம‌றையும்; சூரிய‌ன் ம‌றையும் பொழுது உதிக்கும். இந்த‌ ச‌மய‌த்தில் ந‌ம‌க்கு இர‌ண்டு சாத‌க‌மான‌ விச‌ய‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌: செவ்வாய் பூமிக்கு வெகு அருகில் இருக்கும் அதனால் டெலஸ்கோப்க‌ளில் மிக‌ப்பெரிதாக‌த் தெரியும்; இர‌வு முழுவ‌தும் தெரிவ‌தால் ந‌ம‌து சௌக‌ரிய‌த்துக்கு செவ்வாயை டெல‌ஸ்கோப் மூல‌ம் பார்த்துக்கொண்டே இருக்க‌லாம். (என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ரிட‌ம் டெல‌ஸ்கோப் இருக்கிற‌து. அதிக‌ ச‌க்தி வாய்ந்த‌ டெல‌ஸ்கோப் இல்லை என்றாலும் ஓர‌ள்வு பார்க்க‌லாம். இங்கே ச‌யின்ஸ் சென்ட‌ரில் டெல‌ஸ்கோப் க‌டை ஒன்று இருக்கிற‌து. எப்பொழுது போனாலும் அந்த‌க் க‌டையில் க‌ல்லாவில் உட்கார்ந்திருப்ப‌வ‌ரைத் த‌விர‌ யாருமே இருக்க‌மாட்டார்க‌ள். க‌ல்லாவில் உட்கார்ந்திருப்ப‌வ‌ர் மிக‌வும் வ‌ய‌தான‌வ‌ர். விசாரித்த‌தில் அவ‌ருக்கு டெல‌ஸ்கோப் ப‌ற்றி எங்க‌ளுக்குத் தெரிந்த‌ அள‌வே தெரிந்திருந்த‌து!)&lt;br /&gt;
&lt;br /&gt;
இது போல‌ பூமியும் செவ்வாயும் அருகே அருகே இருப்ப‌து இன்னும் கொஞ்ச‌ நாட்க‌ளில் ந‌ட‌க்க‌ப்போகிற‌து: ஜ‌ன‌வ‌ரி 29 2010.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அத‌னால் தான் "&lt;a href="http://beautywithoutborders-mars2010.blogspot.com/"&gt;Beauty with out borders&lt;/a&gt;" என்னும் த‌ள‌ம் &lt;a href="http://beautywithoutborders-mars2010.blogspot.com/2010/01/hello-red-planet.html"&gt;Hello Red Planet&lt;/a&gt; என்று ஒரு புரோகிராம் ஆர‌ம்பித்திருக்கிற‌து. இத‌ன் நோக்க‌ம் எல்லோரையும் டீவி ம‌ற்றும் ஷாப்பிங் மால்க‌ளில் இருந்து வெளியேற்றி செவ்வாயை காண‌ வைப்ப‌து. டெல‌ஸ்கோப்பில் பார்ப்ப‌தால் செவ்வாய் மிக‌ மிக‌ப் பெரிதாக‌ தெரியும் என்று யாரும்  நினைத்து ஏமாந்து விடாதீர்க‌ள்; ஆனால் செவ்வாயில் இருக்கும் ப‌னிப்பாறைக‌ளைக் காண‌முடியும் என்று சொல்கிறார்க‌ள். இங்கு ச‌யின்ஸ் சென்ட‌ர் வெள்ளிக்கிழ‌மை திற‌ந்திருக்கும்; எல்லாருக்கும் இல‌வ‌ச‌ அனும‌தி. நானும் ம‌னைவியும் குழ‌ந்தையும் போக‌லாம் என்று நினைத்திருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்க‌ள் டெல‌ஸ்கோப் உப‌யோகித்துப் பார்த்தீர்க‌ள் என்றால் நீங்க‌ள் க‌ண்ட‌ காட்சியை குழுவுக்கு தெரிய‌ப‌டுத்தினால் அவ‌ர்க‌ள் உலக‌ம் முழுவ‌திலும் கிடைக்கும் த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்டுவார்க‌ள். ம‌ற்ற‌ எல்லோரும் போல‌த்தான் நீங்க‌ளும் செவ்வாயைப் பார்த்தீர்க‌ள் என்ப‌தையும் நீங்க‌ள் உறுதிப்ப‌டுதிக்கொள்ள‌ முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த‌ முறை இந்தியா வ‌ந்திருந்த‌பொழுது இந்த‌ காவ‌லூரில் இருக்கும் &lt;a href="http://www.indianetzone.com/44/vainu_bappu_observatory.htm"&gt;observatory&lt;/a&gt;க்குப் போக‌வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடிய‌வில்லை. இங்கு தான் ஆசியாவிலே மிக‌ப் பெரிய‌ டெல‌ஸ்கோப் இருக்கிற‌தாம்! காவ‌லூருக்குப் ப‌க்க‌த்தில் இருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளே த‌வ‌றாம‌ல் செவ்வாய் கிர‌க‌த்தைப் பார்த்து என‌க்குத் தெரிவியுங்க‌ள் ப்ளீஸ். &lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னையில் ச‌யின்ஸ் சென்ட‌ர் இருக்கிற‌தா என்று தெரிய‌வில்லை; அல்ல‌து உள்ளூர் அமெச்சூர் அஸ்ட்ரோன‌ம‌ர் குழு ஏதும் இருக்கிற‌தா என்றும் என‌க்குத் தெரிய‌வில்லை. அப்ப‌டி இருந்தால் என‌க்குத் தெரிவியுங்க‌ள். மேலும் சென்னை அல்லாத உங்க‌ள் ஊரில் இப்ப‌டி ஏதும் குழு இருந்தாலும் தெரிவியுங்க‌ள். &lt;br /&gt;
&lt;br /&gt;
கூகிள் செய்த‌தில் இந்த‌ குழு ஒன்று சென்னையில் இருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து.&lt;br /&gt;
&lt;br /&gt;
Name:  TANASTRO (Tamilnadu astronomy association)&lt;br /&gt;
Address:  C/o, B.M.Birla planetaium, Gamdhi Mandapam road.Chennai&lt;br /&gt;
Contact:  President .Proff.P.Devados&lt;br /&gt;
Phone:  24416751&lt;br /&gt;
Email:  Tanastro@yahoo.com&lt;br /&gt;
URL:  Website&lt;br /&gt;
Members:  90&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-2577670292572413796?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rUsEsiZSi6c:-eQ7u7B6LPo:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rUsEsiZSi6c:-eQ7u7B6LPo:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rUsEsiZSi6c:-eQ7u7B6LPo:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rUsEsiZSi6c:-eQ7u7B6LPo:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=rUsEsiZSi6c:-eQ7u7B6LPo:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rUsEsiZSi6c:-eQ7u7B6LPo:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rUsEsiZSi6c:-eQ7u7B6LPo:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=rUsEsiZSi6c:-eQ7u7B6LPo:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rUsEsiZSi6c:-eQ7u7B6LPo:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rUsEsiZSi6c:-eQ7u7B6LPo:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=rUsEsiZSi6c:-eQ7u7B6LPo:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/rUsEsiZSi6c" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/rUsEsiZSi6c/blog-post_9617.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2010/01/blog-post_9617.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-6152812466225023837</guid><pubDate>Wed, 27 Jan 2010 08:14:00 +0000</pubDate><atom:updated>2010-01-27T00:14:54.433-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Superstitions</category><category domain="http://www.blogger.com/atom/ns#">எரிச்சல்</category><title>எறும்பின் சாப‌ம் ம‌ற்றும் பாம்பு செய்த‌ பூஜை</title><description>கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன் &lt;a href="http://www.bbcknowledge.com/"&gt;பிபிசி நாலெட்ஜ்&lt;/a&gt; சான‌லில் ஒரு டாக்குமென்ட‌ரி பார்த்தேன். தென் அமெரிக்காவில் ம‌லை சூழ்ந்த‌; எளிதில் யாரும் சென்றுவிட‌முடியாத‌ தூர‌த்தில் ஒரு இன‌ ம‌க்க‌ள் வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். ஐரோப்பாவிலிருந்து இரு ந‌ப‌ர்க‌ள் ஏற‌முடியாத‌ ம‌லைக‌ளையும் க‌ட‌க்க‌முடியாத‌ க‌டின‌மான‌ பாதைக‌ளையும் க‌ட‌ந்து வெகு நாட்க‌ள் ப‌ய‌ண‌ம் செய்து அந்த‌ ம‌லை உச்சியை அடைகின்ற‌ன‌ர். அங்கு த‌ங்கியிருந்து அந்த‌ ம‌க்க‌ளுட‌ன் ப‌ழகுகின்ற‌ன‌ர். ப‌ய‌ண‌ம் செய்த‌ அந்த‌ இரு ஐரோப்பிய‌ர்க‌ளுள் ஒருவ‌ர் தாவ‌ர‌விய‌ல் நிபுண‌ர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த‌ ப‌ழ‌ங்குடியின‌ருள் ப‌ல‌ர் இன்ன‌மும் ந‌க‌ர‌ங்க‌ளைப் பார்க்காத‌வ‌ர்க‌ள்; அந்த‌ காட்டைவிட்டு வெளி வ‌ராத‌வ‌ர்க‌ள். ஆங்கில‌ ம‌ருத்துவ‌ம் ம‌ற்றும் ஆங்கில‌ ம‌ருந்துக‌ளைப் ப‌ற்றியும் தெரியாது. நோய்க‌ளைப் ப‌ற்றியும் தெரியாது. ந‌ம‌க்கு தெரியாவிடில் நோய்க‌ளே இல்லை என்ப‌தாகிவிடுமா? அவ‌ர்க‌ளுக்கும் நோய்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஆனால் அவ‌ர்க‌ளுக்கு நோய்களின் பெய‌ர்க‌ளும் அவ‌ற்றின் பாதிப்புக‌ளும் தெரிய‌வில்லை. அங்கிருக்கும் ம‌க்க‌ளில் சில‌ருக்கு கான்ச‌ர் இருந்தும்; அவ‌ர்க‌ளுக்கு அது தெரியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ப‌ல‌ நோய்க‌ளால் ம‌க்க‌ள் மாண்டாலும் அது ஏதோ சாப‌த்தால் தான் ந‌ட‌க்கிற‌து என்று ந‌ம்பிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுடைய‌ ம‌ருத்துவ‌ம் மூலிகை ம‌ருத்துவ‌ம் ம‌ட்டுமே. தாவ‌ர‌விய‌லார் அவ‌ர்க‌ள‌து மூலிகை ம‌ருத்துவ‌ம் ப‌ற்றி விசாரிக்க‌; அவ‌ர்க‌ள் எடுத்துக்காட்டும் ஒவ்வொரு இலையையும் அவ‌ர் அறிந்திருக்கிறார்; ஆனால் அந்த‌ இலைக‌ளுக்கு அவ‌ர்க‌ள் இருப்ப‌தாக‌ச் சொல்லும் ம‌ருத்துவ‌குண‌ம் ஏதும் இல்லை என்று இவ‌ர் சொன்னாலும் அவ‌ர்க‌ள் ந‌ம்ப‌வில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கிருக்கும் நான்கு மாத‌ குழந்தை ஒன்றுக்கு க‌ழுத்தில் ஒரு வ‌கையான‌ வீக்க‌ம் இருக்கிற‌து. அது ஒரு கிரிக்கெட் பால் அள‌வுக்கு பெரிதாக‌வும் இருக்கிற‌து; கெட்டியாக‌வும் இருக்கிற‌து. இது ஒரு வ‌கையான‌ நோய்; இந்த‌க் குழ‌ந்தையை குண‌ப்ப‌டுத்த‌ ந‌க‌ர‌த்துக்கு கூட்டி சென்று ம‌ருத்துவ‌ம் பார்க்க‌வேண்டும் என்றும் இந்த‌க் குழ‌ந்தையை ந‌க‌ர‌த்துக்கு அழைத்துச் செல்ல‌ என‌க்கு அனும‌தி தாருங்க‌ள் என்று அவ‌ர் கேட்கிறார். அத‌ற்கு அவ‌ர்க‌ள் ம‌றுத்துவிடுகின்ற‌ன‌ர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் இது ஒரு நோய் இல்லை என்றும் இந்த‌ மாதிரியான‌ வீக்க‌ம் ஒரு வ‌கையான‌ எறும்புக‌ளின் சாப‌த்தால் வ‌ருகிற‌து என்றும் அவ‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். இத‌ற்குப் ப‌ரிகார‌மாக‌ எறும்புக‌ளை நோக்கி பிரார்த்த‌னை செய்து ஒரு வ‌கையான‌ இலையை அரைத்து சாறு எடுத்து வீக்க‌த்தின் மீது கொஞ்ச‌ கால‌ம் விட்டுக்கொண்டிருந்தால் ச‌ரியாகிவிடும் என்றும் சொல்கின்ற‌ன‌ர். ந‌ம‌து தாவ‌ர‌விய‌லாரின் பேச்சை யாரும் கேட்கிற‌மாதிரி தெரிய‌வில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தாவ‌ர‌விய‌லாரும் அவ‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ அந்த‌ இலையைத் தேடி க‌ண்டுபிடிக்கிறார். இலையைக் க‌ண்டுபிடித்த‌ நொடியில் அந்த‌ இலைக்கு ஏதும் ம‌ருத்துவ‌ குண‌ம் இல்லையென்ப‌தை அறிகிறார். இதை நிரூபிக்க‌ அந்த‌ இலைக‌ளை சாறு எடுத்து அந்த‌க் குழ‌ந்தையின் க‌ழுத்திலிருக்கும் வீக்க‌த்தில் விடுகிறார். கொஞ்ச‌ நேர‌த்தில் வீக்க‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ற்றிப்போகிற‌து.&lt;br /&gt;
&lt;br /&gt;
தாவ‌ர‌விய‌லாருக்குத் தெரியும் அந்த‌ இலையில் ஏதும் ம‌ருத்துவ‌ குண‌ம் இல்லை என்ப‌து; என‌வே வீக்க‌ம் குறைந்தது ஒரு த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சியே என்ப‌தையும் அறிகிறார். வீக்க‌ம் ப‌ல‌ நாளாக‌ இருந்திருக்கிற‌து; ஏதோ ஒரு கார‌ண‌த்துக்காக‌ பின் கொஞ்ச‌ நாட்க‌ளுக்குப் பிற‌கு வ‌ற்றிப்போகிற‌து. இலைக்கும் வீக்க‌ம் குறைந்த‌துக்கும் ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இந்த‌ த‌ற்செய‌ல் ச‌ம்ப‌வ‌த்தால் அங்கிருக்கும் ம‌க்க‌ளுக்கு மூலிகை ம‌ருத்துவ‌ம் மேல், மேலும் தீவிர‌மான‌ ந‌ம்பிக்கை உருவாகிற‌து. இதைத் தொட‌ர்ந்து இன்னும் ப‌ல நோய்க‌ளை இதே போன்ற‌தொரு மூலிகை ம‌ருத்துவ‌ம் குண‌ப்ப‌டுத்தும் என்று அவ‌ர்க‌ள் உறுதியாக‌ ந‌ம்புவ‌த‌ற்கு இது போன்ற‌ த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சிக‌ள் உத‌வுகின்ற‌ன‌. &lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன் என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் என‌க்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார். என‌க்கு ம‌ட்டும‌ல்ல‌ என்னுட‌ன் சேர்ந்து இன்னும் ப‌ல‌ருக்கும் அந்த‌ மெயில் அனுப்ப‌ப்ப‌ட்டிருந்த‌து. அது சூரிய‌கிர‌க‌ண‌த்தின் பொழுது பூக்க‌ளைக் கொண்டு சிவ‌னுக்கு பூஜை செய்த‌ பாம்பைப் ப‌ற்றிய‌து. அதாரம் இருக்கிற‌து. பட‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. சாம்பிளுக்கு அவ‌ர் அனுப்பிய‌ ஒரு ப‌ட‌ம் இங்கே:&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/S1_1cYBOi3I/AAAAAAAAHe0/ucebo41ZOr4/s1600-h/Picture2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/S1_1cYBOi3I/AAAAAAAAHe0/ucebo41ZOr4/s320/Picture2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
அவ‌ரைச் ச‌ந்தித்த‌ பொழுது ஏன் இவ்வாறான‌ மெயில்க‌ளை எல்லோருக்கும் அனுப்பியிருக்கிறீர்க‌ள் என்று கேட்ட‌பொழுது; என‌க்கு வ‌ந்த‌து உங்க‌ளுக்கு ஃபார்வேர்ட் செய்தேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். பிற‌கு ஏன் இதையெல்லாம் ந‌ம்புகிறீர்க‌ள் என்று கேட்ட‌பொழுது; கொஞ்சநேர‌ம் ம‌ழுப்பிய‌வ‌ர் பிற‌கு ச‌ட்டென்று, உன‌க்கு ந‌ம்பிக்கை இல்லையென்றால் அது உன்னுட‌ன் என்று கோப‌மாக‌ச் சொன்னார். &lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
ச‌ரி தான்; அதையே நானும் திரும்ப‌க் கேப்பேன்ல‌?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-6152812466225023837?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=8B44kfbKdCY:Kyj7aggAYYo:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=8B44kfbKdCY:Kyj7aggAYYo:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=8B44kfbKdCY:Kyj7aggAYYo:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=8B44kfbKdCY:Kyj7aggAYYo:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=8B44kfbKdCY:Kyj7aggAYYo:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=8B44kfbKdCY:Kyj7aggAYYo:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=8B44kfbKdCY:Kyj7aggAYYo:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=8B44kfbKdCY:Kyj7aggAYYo:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=8B44kfbKdCY:Kyj7aggAYYo:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=8B44kfbKdCY:Kyj7aggAYYo:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=8B44kfbKdCY:Kyj7aggAYYo:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/8B44kfbKdCY" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/8B44kfbKdCY/blog-post_27.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/S1_1cYBOi3I/AAAAAAAAHe0/ucebo41ZOr4/s72-c/Picture2.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2010/01/blog-post_27.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-6486748303498092197</guid><pubDate>Fri, 15 Jan 2010 09:23:00 +0000</pubDate><atom:updated>2010-01-15T01:24:40.909-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Superstitions</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Solar Eclipse</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சூரிய‌ கிர‌க‌ண‌ம்</category><title>ஐந்து குர‌ங்குக‌ளும் சூரிய‌கிர‌க‌ணாந‌ந்தாவும்</title><description>ஒரு கூண்டில் ஐந்து குர‌ங்குக‌ள் இருப்பதாக‌ வைத்துக்கொள்ளுங்க‌ள். அந்த‌க் கூண்டிற்குள் ஒரு வாழைப்ப‌ழ‌ம் தொங்க‌விட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அந்த‌ வாழைப்ப‌ழ‌த்தை எடுப்ப‌த‌ற்கு ஏதுவாக‌ சில‌ ப‌டிக்க‌ட்டுக‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌.&lt;br /&gt;
&lt;br /&gt;
குண்டில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ கொஞ்ச‌ நேரத்துக்குள் ஏதாவ‌து ஒரு குர‌ங்கு அந்த‌ வாழைப்ப‌ழ‌த்தை எடுப்ப‌த‌ற்காக‌ ப‌டிக‌ளை நோக்கிப் போகும். அது முத‌ல் ப‌டியைத் தொட்ட‌து தான் தாம‌த‌ம்; நீங்க‌ள் எல்லாக் குர‌ங்குக‌ளின் மீதும் குளிர்ந்த‌ ஐஸ் போல‌ இருக்கும் நீரை பீய்ச்சி அடியுங்க‌ள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து மீண்டும் வேறு ஏதாவ‌து ஒரு குர‌ங்கு வாழைப்ப‌ழ‌த்தை எடுப்ப‌த‌ற்கு ப‌டிக‌ளை நோக்கிப் போகும். அது ப‌டியைத் தொட்ட‌து தான் தாம‌த‌ம் உட‌னே ஏற்க‌ன‌வே செய்த‌து போல‌ எல்லாக் குர‌ங்குளின் மீதும் ஐஸ் போல‌ குளிரான‌ த‌ண்ணீரைப் பீய்ச்சி அடிக்க‌வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்ப‌டி செய்ய‌ச் செய்ய‌ கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து வாழைப்ப‌ழ‌த்தை எடுக்க‌ ஏதாவ‌து ஒரு குர‌ங்கு ப‌டியைத் தொட‌ப்போனால் ம‌ற்ற‌ குர‌ங்குக‌ள் அதைத் த‌டுக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது குளிர்ந்த‌ நீரை நிறுத்திவிடுங்க‌ள். ஒரு குர‌ங்கை வெளியே எடுத்துவிட்டு ஒரு புதுக்குர‌ங்கை உள்ளே விடுங்க‌ள். புது குர‌ங்கு கூண்டிற்குள் சென்ற‌ உட‌னேயே வாழைப்ப‌ழ‌த்தைப் பார்க்கும்; பார்த்த‌ உட‌ன் அதை எடுக்க‌ ப‌டிக‌ளை நோக்கி ஓடும். ஆனால் ம‌ற்ற‌ ப‌ழைய‌ குரங்குக‌ள் எல்லாம் சேர்ந்து இந்த‌ப் புதுக்குர‌ங்கை எடுக்க‌விடாம‌ல் த‌டுத்து அடிக்கும். ஏன் அடிக்கிறார்க‌ள் என்று புரியாத‌ புதுக் குர‌ங்கு; கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து மீண்டும் அந்த‌ப் ப‌ழ‌த்தை எடுக்க‌ப் போகும். மீண்டும் அடி விழும். இப்பொழுது அந்த‌க் குர‌ங்குக்கு ஒன்று ம‌ட்டும் புரிந்து விடும்; ப‌ழ‌த்தை எடுக்க‌ப் போனால் அடி விழுவ‌து நிச்ச‌ய‌ம். எனவே எடுக்க‌ப் போகாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது மீண்டும் ஒரு ப‌ழைய‌ குர‌ங்கை கூண்டிலிருந்து அக‌ற்றி விட்டு மேலும் ஒரு புதிய‌ குர‌ங்கை உள்ளே விடுங்க‌ள். இந்த‌ப் புதிய‌ குர‌ங்கு ப‌ழ‌த்தைப் பார்த்த‌தும் எடுக்க‌ ப‌டிக‌ளை நோக்கி ஓடும்; அப்பொழுது ம‌ற்ற‌ குர‌ங்குக‌ள் எல்லாம் சேர்ந்து புதுக்குர‌ங்கை அடித்து உதைக்கும். ஆச்ச‌ரிய‌ம் என்ன‌வென்றால் போன‌ த‌ட‌வை உள்ள‌ வ‌ந்த‌ புதுக்குர‌ங்கும் சேர்ந்து கொண்டும் இந்த‌முறை உள்ள‌ வ‌ந்த‌ குர‌ங்கை அடிக்கும்; ஏன் அடிக்கிறோம் என்று தெரியாம‌லே!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்றாவ‌து புதுக் குர‌ங்கை மாற்றிய‌ உட‌ன்; வ‌ழ‌க்க‌ம் போல‌ அது ப‌ழ‌த்தை எடுக்க‌ப் போகும் பொழுது ம‌ற்ற‌ எல்லா குர‌ங்குக‌ளும் அதை அடிக்கும். அடிக்கிற‌ நான்கு குர‌ங்குக‌ளில் இர‌ண்டு குர‌ங்குக‌ளுக்கு நாம் ஏன் ப‌டிக‌ளில் ஏற‌க்கூடாது என்றோ; நாம் ஏன் அப்ப‌டி ஏறுகிற‌ குர‌ங்கை அடிக்கிறோம் என்றோ தெரியாது!&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்ப‌டியாக‌ நான்காவ‌து ஐந்தாவ‌து குர‌ங்குக‌ளை புதுக்குர‌ங்குக‌ளால் மாற்றிய‌பின் முத‌லில் ஐஸ் த‌ண்ணீர் தெளிக்க‌ப்ப‌ட்ட‌ எந்த‌க் குர‌ங்குக‌ளும் இப்பொழுது இல்லை; ஆனால் புதிதாக‌ வ‌ந்த‌ எந்த‌க் குர‌ங்கும் ப‌டிக‌ளுக்குப் ப‌க்க‌த்தில் கூட‌ப் போகாது. ஏன்? அவைக‌ளைப் பொறுத்த‌வ‌ரை அது அப்ப‌டித்தான் ரொம்ப‌ நாளாக‌வே இருக்கிற‌து!&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று ம‌திய‌ சாப்பாட்டின் போது என் ச‌க‌ அலுவ‌ல‌ர் ஒருவ‌ர் "இன்று சூரிய‌ கிர‌க‌ண‌ம் என‌வே மூன்று ம‌ணிக்குள் சாப்பிட்டு விடுங்க‌ள். அத‌ற்குப் பிற‌கு ஐந்த‌ரை ம‌ணி வ‌ரையில் சாப்பிட‌க்கூடாது" என்று சொன்னார். ஏன் என்று கேட்டால், ப‌திலில்லை! ஆனால் சாப்பிட‌க்கூடாது என்று ம‌ட்டும் தெரியும்!! கார‌ண‌ம் தெரியாவிட்டாலும் சாப்பிட‌க்கூடாது என்ப‌தில் ம‌ட்டும் அவ‌ர் தெளிவாக‌ இருந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
* &lt;br /&gt;
&lt;br /&gt;
இது ந‌ம்பிக்கை சார்ந்த‌ விச‌ய‌ம் அல்ல‌; அறிவிய‌ல் பூர்வ‌மான‌ விச‌ய‌ம். நீங்க‌ள் கெடுவ‌து ம‌ட்டுமில்லாம‌ல் அடுத்த‌வ‌ரையும் கெடுக்காதீர்க‌ள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
இந்த‌க் &amp;nbsp;&lt;a href="http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=3545184"&gt;கொழுவியில் &lt;/a&gt;இதைப் ப‌டிக்க‌ நேர்ந்த‌து:&lt;br /&gt;
Science Popularisation Association of Communicators and Educators (SPACE), a Delhi-based organisation working to make science and astronomy popular among youngsters, is taking people to Varkala in Kerala to watch the eclipse. &lt;br /&gt;
&lt;br /&gt;
"We have a team of 70 people both from scientific and non-scientific community including some children. We will be doing several experiments like recording temperature, humidity, wind speed and ambient light during the eclipse. We are carrying several telescopes, solar filters and high resolution camera to catch the eclipse," said Sachin Bhamba, astronomer with SPACE. &lt;br /&gt;
&lt;br /&gt;
SPACE has also initiated a study about impact of solar eclipse on people. &lt;br /&gt;
&lt;br /&gt;
"There are all kind of superstitions around a solar eclipse -- like you should not eat or drink during an eclipse. We are taking 35 people to Varkala and will make them do every routine thing during the eclipse. They will be later asked to share the changes they felt during the celestial activity. We will publish a study based on the data so that people cast away all false beliefs related to eclipse," said Bhamba. &lt;br /&gt;
&lt;br /&gt;
சூரிய‌ கிர‌க‌ண‌த்தைப் ப‌ற்றித்தெரிந்து கொள்ள‌ இந்த‌ &lt;a href="http://www.mreclipse.com/Special/SEprimer.html"&gt;கொழுவியைப் &lt;/a&gt;பாருங்க‌ள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
சூரிய‌கிர‌க‌ணாந‌ந்தா யார் என்று இன்ன‌மும் நீங்க‌ள் என்னிட‌ம் கேட்க‌மாட்டீர்க‌ள் என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-6486748303498092197?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=3rUg4QVPM_s:M4zYwKeHJMg:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=3rUg4QVPM_s:M4zYwKeHJMg:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=3rUg4QVPM_s:M4zYwKeHJMg:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=3rUg4QVPM_s:M4zYwKeHJMg:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=3rUg4QVPM_s:M4zYwKeHJMg:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=3rUg4QVPM_s:M4zYwKeHJMg:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=3rUg4QVPM_s:M4zYwKeHJMg:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=3rUg4QVPM_s:M4zYwKeHJMg:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=3rUg4QVPM_s:M4zYwKeHJMg:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=3rUg4QVPM_s:M4zYwKeHJMg:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=3rUg4QVPM_s:M4zYwKeHJMg:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/3rUg4QVPM_s" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/3rUg4QVPM_s/blog-post.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2010/01/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-3529579926043831640</guid><pubDate>Thu, 19 Nov 2009 15:09:00 +0000</pubDate><atom:updated>2010-01-17T21:16:01.502-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Stars</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Supernova</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Carl Sagan</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நட்சத்திரம்</category><title>சூப்பர்நோவா : நம் கொல்லைப்புற‌த்தில் வெடிக்கப்போகும் ஒரு நட்சத்திரம்</title><description>சாகும் தருவாயில் இருக்கும் நட்சத்திரம் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?&amp;nbsp; அணையப்போற விளக்கு பிரகாசமா எரியுதுன்னு சொல்லுவாங்கல்ல அது மாதிரி மிகவும் பிரகாசமாகத் தான் இருக்கும். நமக்கு கண்ணுக்கு எட்டியவரையிலும் (நமக்கு தெரிந்த; தெரிகின்ற அண்டம் முழுவதிலும்) பிரகாசமாக ஒரு வெளிச்சம் தெரிகிறதென்றால் அது சூப்பர் நோவாவாகத்தான் (Supernova) இருக்கவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SwVdPfsJB_I/AAAAAAAAHbQ/D2dl_2r3Uww/s1600/supernova-445-puppis.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SwVdPfsJB_I/AAAAAAAAHbQ/D2dl_2r3Uww/s320/supernova-445-puppis.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் &lt;a href="http://www.eso.org/public/outreach/press-rel/pr-2009/pr-43-09.html"&gt;European Southern Observatory&lt;/a&gt;யின் மிகப்பெரிய டெலஸ்கோப்பால் எடுக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே சொன்னது போல சூப்பர்நோவா தான் அண்டத்தில் மிகவும் பிரகாசமானது. சூரியன் ஆயிரம் வருடங்களில் வெளியேற்றும் சக்தியை இது ஒரே ஒரு நொடியில் வெளியேற்றிவிடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சூப்பர் நோவாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பவர்கள் சிலர் சாகும் தருவாயில் இருக்கும் நட்சத்திரம் வெடிக்கும் பொழுது மட்டும் தான் சூப்பர்நோவா உருவாகின்றது என்று நினைக்கின்றனர். ஆனால் இன்னொரு வகையான சூப்பர் நோவா இருக்கின்றது. இன்னும் சில பில்லியன் வருடங்களில் சூரியன் சாகும் பொழுது அது தனது வெளிப்புறத்தை உதிர்த்துவிடும். அதன் பிறகு மிகுந்த வெப்பமான அதன் உட்பகுதி (core) மட்டுமே இருக்கும். இப்பொழுது சூரியனின் செறிவு (density) மிக மிக அதிகமாக இருக்கும். முன்பிருந்த சூரியனை விட இப்பொழுது உட்பகுதி மட்டும் கொண்ட சூரியனின் எடை பாதி இருக்கும். ஆனால் அது பூமியைப் போன்று அளவில் சிறியதாக இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இயற்கையில் சூரியன் பூமியை விட பல மடங்கு பெரியது. சூரியனை நிறப்ப ஒரு மில்லியன் பூமி வேண்டும். so think of the density now! அவ்வளவு பெரிய சூரியன் பூமியைப் போலாகிவிட்டது ஆனால் அதனுடைய எடை பாதி இருக்கிறது. இதைத் தான் white dwarf என்று சொல்லுவார்கள். (தரிந்தவர்கள் கோபப்படவேண்டாம்!) dwarf என்றால் அளவில் சிறியது என்று அர்த்தம். Lord of the rings படத்தில் வரும் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Hobbit"&gt;hobbits&lt;/a&gt;ஐ dwarf என்று தான் சொல்லுவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது மாதிரியான white dwarf நட்சத்திரங்கள் சூரியனைப் போன்ற சாதாரண நட்சத்திரங்களைச் சுற்றும் பொழுது அவை அந்த நட்சத்திரங்களிலிருந்து மூலப்பொருட்களை இழுக்கும். இவ்வாறு white dwarfக்கு வந்து சேரும் பொருட்கள் (mass) அதன் மேல் படியத்துடங்கும் நாளடைவில் white dwarf ஒரு &lt;a href="http://en.wikipedia.org/wiki/Nuclear_weapon"&gt;thermonuclear&lt;/a&gt; பாம் போல வெடித்துசிதறும். இந்த வகைக்குப் பெயர் la supernovae.&lt;br /&gt;
&lt;br /&gt;
மிகப்பெரிய நட்சத்திரங்கள் பிரகாசமாக இருப்பதால் அவைகளை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். நம் பால்வெளியில் (miky way galaxy) இது போல பல நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவை மிக அதிகமான தூரத்தில் இருப்பதால் நமக்கு அவைகளால் ஆபத்து இல்லை. ஆனால் மேலே சொன்ன சிறிய அளவிலான dwarfகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவை வெடிக்கும் பொழுது தான் நமக்கு தெரியவரும்; வெடித்த பிறகு தீடிரென்று தூரத்தில் வெளிச்சம் அதிகமாவதைப் பார்க்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் ஆராய்ச்சியாளர்கள் நமது பால்வெளியிலே ஒரு la supernovaeவை கண்டுபிடித்திருக்கிறார்கள். வெடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் டைம்பாம், நமது கொள்ளைப்புறத்தில்! இதனால் 4014இல் உலகம் அழியப்போகிறது என்று அந்தக் காலத்தில் வாழ்ந்த "காயன்" இன மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு துண்டுச்சீட்டில் எழுதி அதை எகிப்த்தில் இருக்கும் பிரமிட்டின் நான்காவது அடுக்கில் இருக்கும் மூன்றாவது செங்கலில் செருகி வைத்திருக்கிறார்கள் என்று நான் சொல்லவரவில்லை!(அடப்போப்பா!)&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த புதிய சூப்பர்நோவாவால் நமக்கு எந்த ஆபத்தும் வராது. அது பூமியிலிருந்து 25,000 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Light-year"&gt;ஒளி ஆண்டு&lt;/a&gt;: ஒளி ஒரு ஆண்டுக்கு பயணம் செய்யும் தூரம். அது தெரியுது எவ்வளவுன்னு சொல்லு! 9,460,730,472,580.8 km!) இதை விஞ்ஞானிகள் V445 Puppis என்று அழைக்கின்றனர். (Astronomyஇல் இது ஒரு வசதி. பயாலாஜி மாதிரி streptococcus thermophilus என்று வாயில் நுழையாதா பெயர்களை வைக்கமாட்டார்கள். ஒரு எண் கண்டிப்பாக இருக்கும் பிறகு அது எந்த நட்சத்திரக் குடும்பத்தில் இருக்கிறது என்பதைப் பொருத்து அதன் பெயர் அமையும். இதனால் நட்சத்திரங்களின் பெயர்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளலாம்!). V445 Puppis, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Puppis"&gt;puppis &lt;/a&gt;நட்சத்திரக்குடும்பத்தில் (constellation) இருக்கிறது. V445 யில் இருக்கும் V? Vampire! நான் முன்னாடியே சொன்னேன்ல, இந்த மாதிரியான நட்சத்திரங்கள் பிற நட்சத்திரங்களிடமிருந்து எடையை ஈர்த்துக்கொள்ளும் என்று! அதனால் தான் அந்தப் பெயர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நவம்பர் 2000த்தில் V445 Puppis ஒரு முறை வெடித்தது. சூப்பர் நோவா இல்லை சாதாரணமாக வெடிப்பது தான். மிகச்சிறிய அளவிலான எடையை மட்டுமே அது வெளியேற்றியது. சிறியது என்றால் அண்டத்தின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது சிறியது! நம் பூமியின் எடையை விட பல மடங்கு அதிகமான எடையை இந்த சிறிய வெடிப்பு வெளியேற்றியது. கிட்டத்தட்ட மணிக்கு 24 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில். இந்த வேகத்தில் போனால் பூமியிலிருந்து நிலவுக்கு ஒரு நிமிடத்தில் சென்று விடலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்கப்புறம் வருடக்கணக்கில் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த புகைப்படங்கள் தான் நீங்கள் மேலே பார்ப்பவை. அழகாக இருக்கின்றன, ஆச்சரியமாக இருக்கின்றன, அச்சுறுத்துவதாக இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
படத்தில் நீங்கள் பார்க்கும் இரண்டு நட்சத்திரங்களும் அதி வேகமாக ஒன்றை ஒன்று சுற்றிக்கொள்கின்றன. White dwarfஇல் Helium மட்டுமே இருக்கிறது; அதைச் சுற்றி வரும் பெரிய நட்சத்திரமும் அதன் மீது heliumமைத்தான் போடுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சூப்பர்நோவா எப்பொழுது ஏற்படும் என்றால் எப்பொழுது அதனுடைய (white dwarf) எடை நமது சூரியனை விட 1.5 மடங்கு அதிகரிக்கிறதோ அப்பொழுது தான் வெடிக்கும். சூரியனுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.சும்மா ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு மட்டுமே! இப்பொழுது அந்த white dwarfஇன் எடை எவ்வளவு தெரியுமா? சூரியனை விட ஜஸ்ட் 1.35 மட்டும் அதிகமாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சரி எப்பொழுது வெடிக்கும்? தெரியாது! ஆயிரம் ஆண்டுகள் ஆகலாமாம். வெடிக்கும் பொழுது வானத்தில் வீனஸை விட பிரகாசமாகத் தெரியுமாம். (இப்பொழுது -டிசம்பர் வரை- மெர்க்குரி அழகாக வானத்தில் தெரிகிறது. ஜனவரியில் வீனஸ் தெரியும்.) இதனால் நமக்கும் ஒன்றும் பாதிப்பு இல்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டாலும்,இதனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்கப் போகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வகையான சூப்பர்நோவாக்களை வைத்தே அண்டம் எவ்வளவு வேகமாக விரிவடைந்து கொண்டு வருகிறது என்பதைக் கணக்கிட முடியும்! (என்னது அண்டம் விரிவடைகிறதா?! ஆமா விரிவடைகிறது! இந்த constantஐத் தான்&lt;a href="http://en.wikipedia.org/wiki/Hubble%27s_law"&gt; Hubble's Constant&lt;/a&gt; (H Constant) என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதைப் பற்றி இன்னொருமுறை பார்ப்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கொஞ்சம் உட்கார்ந்து யோசிச்சோம்ன்னா எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரம் நமக்கு உதவி செய்யப் போகிறதா என்று ஆச்சரியமாக இருக்கும்! ஆனால் நம் எழும்புகளில் இருக்கும் கால்ஷியமும் இரத்தத்தில் இருக்கும் இரும்புச் சத்துமும் நட்சத்திரங்களில் இருந்து தான் வந்தது என்பதை நினைவில் கொள்க! இதைத் தான் &lt;b&gt;Carl Sagan&lt;/b&gt; சொல்லுவார்: &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;we are made of star stuff!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-3529579926043831640?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=wubj6lzGNT0:0SyWM7s3sI0:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=wubj6lzGNT0:0SyWM7s3sI0:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=wubj6lzGNT0:0SyWM7s3sI0:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=wubj6lzGNT0:0SyWM7s3sI0:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=wubj6lzGNT0:0SyWM7s3sI0:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=wubj6lzGNT0:0SyWM7s3sI0:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=wubj6lzGNT0:0SyWM7s3sI0:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=wubj6lzGNT0:0SyWM7s3sI0:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=wubj6lzGNT0:0SyWM7s3sI0:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=wubj6lzGNT0:0SyWM7s3sI0:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=wubj6lzGNT0:0SyWM7s3sI0:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/wubj6lzGNT0" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/wubj6lzGNT0/blog-post_19.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SwVdPfsJB_I/AAAAAAAAHbQ/D2dl_2r3Uww/s72-c/supernova-445-puppis.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/blog-post_19.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-2763320304961318242</guid><pubDate>Wed, 18 Nov 2009 14:30:00 +0000</pubDate><atom:updated>2009-11-18T06:30:22.775-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Magic</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Illutionist</category><title>Darren Brown : ஹிப்னாட்டிஸம் (Videos)</title><description>&lt;a href="http://en.wikipedia.org/wiki/Derren_Brown"&gt;Darren Brown&lt;/a&gt;ஐப் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
யூடியூபில் நான் கண்டெடுத்த சில வீடியோக்கள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;நடு ரோட்டில் நிறையப் பணத்துடன் வைக்கப்பட்ட wallet.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.youtube.com/watch?v=bxYCh_p2Mjs&amp;amp;feature=related"&gt;video&lt;/a&gt; [http://www.youtube.com/watch?v=bxYCh_p2Mjs&amp;amp;feature=related]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;முன்னப்பின்னத் தெரியாதவரிடம் அவரது walletஐ just like that கேட்டுப்பெறுவது எப்படி?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.youtube.com/watch?v=CIIz2FAgwcw&amp;amp;feature=related"&gt;video&lt;/a&gt; [http://www.youtube.com/watch?v=CIIz2FAgwcw&amp;amp;feature=related]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குடிக்காமல் போதை வருமா? &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.youtube.com/watch?v=zryGzTbU49I&amp;amp;feature=related"&gt;video&lt;/a&gt; [http://www.youtube.com/watch?v=zryGzTbU49I&amp;amp;feature=related]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துகொள்வது?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.youtube.com/watch?v=Ws54lrylm7c&amp;amp;feature=related"&gt;video&lt;/a&gt; [http://www.youtube.com/watch?v=Ws54lrylm7c&amp;amp;feature=related]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;எண் விளையாட்டு&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.youtube.com/watch?v=gxJtlJ4eze4&amp;amp;feature=related"&gt;video&lt;/a&gt; [http://www.youtube.com/watch?v=gxJtlJ4eze4&amp;amp;feature=related]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;Control shopping mall visitors?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.youtube.com/watch?v=IOEKdaXIEHc&amp;amp;feature=related"&gt;video&lt;/a&gt; [http://www.youtube.com/watch?v=IOEKdaXIEHc&amp;amp;feature=related]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மக்களை அசையாமல் நிற்கவைக்க முடியுமா?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;a href="http://www.youtube.com/watch?v=KTml6AY-1RQ&amp;amp;feature=related"&gt;video&lt;/a&gt; [http://www.youtube.com/watch?v=KTml6AY-1RQ&amp;amp;feature=related]&lt;br /&gt;
&lt;br /&gt;
:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-2763320304961318242?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=7EQA3x6_m0c:Pd6FGjOEc_8:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=7EQA3x6_m0c:Pd6FGjOEc_8:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=7EQA3x6_m0c:Pd6FGjOEc_8:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=7EQA3x6_m0c:Pd6FGjOEc_8:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=7EQA3x6_m0c:Pd6FGjOEc_8:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=7EQA3x6_m0c:Pd6FGjOEc_8:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=7EQA3x6_m0c:Pd6FGjOEc_8:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=7EQA3x6_m0c:Pd6FGjOEc_8:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=7EQA3x6_m0c:Pd6FGjOEc_8:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=7EQA3x6_m0c:Pd6FGjOEc_8:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=7EQA3x6_m0c:Pd6FGjOEc_8:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/7EQA3x6_m0c" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/7EQA3x6_m0c/darren-brown-videos.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/darren-brown-videos.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4489959618338280763</guid><pubDate>Tue, 17 Nov 2009 13:11:00 +0000</pubDate><atom:updated>2009-11-17T05:11:11.195-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Water in moon</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Moon</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நிலவு</category><title>நிலவில் தண்ணீர் : எங்கிருந்து வந்தது?</title><description>அக்டோபர் 9 அன்று &lt;a href="http://lcross.arc.nasa.gov/"&gt;LCROSS&lt;/a&gt;(Lunar CRator Observation and Sensing Satellite) செயற்கைக்கோள், &lt;a href="http://en.wikipedia.org/wiki/Centaur_%28rocket_stage%29"&gt;Centaur &lt;/a&gt;எனப்படும் ராக்கெட் பூஸ்டர் நிலவின் தென் பகுதியில் சென்று மோதுவதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. நிலவின் நிலத்துக்கடியில் ஏதும் தண்ணீர் உறைந்திருக்கிறதா என்று அது ஆராய்ந்துகொண்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மில்லியன் மில்லியன் வருடங்களாய் வால்நட்சத்திரங்களும் (comets) எரிநட்சத்திரங்களும் (meteors) நிலவுக்கு தண்ணீர் கொண்டுவந்தவாரே இருக்கின்றன. வால் மற்றும் எரி நட்சத்திரங்கள் நிலவில் அதிவேகமாக வந்து மோதுவதால் மோதிய இடத்தில் மிகப்பெரிய பள்ளத்தாக்கு (பெருங்குழி) ஒன்று உருவாகிவிடும். இதை ஆங்கிலத்தில் Crater என்று சொல்லுவார்கள். இந்த மாதிரியான பெருங்குழிகள் நிலவில் அதிகம். அதனால் தான் நாம் இங்கிருந்து நிலவைப் பார்க்கும் பொழுது கறை படிந்தது போல இருக்கிறது. பூமியையும் கூட comets மற்றும் meteors நிறைய முறை தாக்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நடந்த இது போன்ற நிகழ்வு தான் டைனோசர்களை பூண்டோடு அழித்தது. மேலும் பல உயிரனங்களை சுத்தமாக அழிவுக்கு இட்டுச்சென்றது என்று இன்றளவும் நம்பப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நிலவில் இது போன்ற பெருங்குழிகள் ஏற்படும் பொழுது வால் நட்சத்திரங்களும் எரி நட்சத்திரங்களும்&amp;nbsp; கொண்டுவந்த தண்ணீர் அந்த பள்ளத்தாக்குகளிலே தங்கிவிடும். நிலவில் வெப்பநிலை என்ன தெரியுமா? -233 டிகிரி செல்சியஸ். எனவே தண்ணீர் உரைந்து பனிக்கட்டியாக மாறிவிடும். அந்தப் பெருங்குழியில் வெயில் படாத இடத்தில் அது இருந்து விட்டால் கண்டிப்பாக அது பனிக்கட்டியாகவே தான் இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது போல ராக்கெட் பூஸ்டர்களைக் கொண்டு மோதுவதால் நிலவின் பெருங்குழிகளில் இருக்கும் ஐஸ் தெரித்து வெளியேறும். அப்படி வெளியேறும் பொழுது சூரியனின் வெப்பத்தால் ஐஸ் உருகி தண்ணீராக மாறி பின் தண்ணீர் உடைந்து ஹைட்ரஜனாகவும் ஹைட்ராக்ஸிலாகவும் மாறிவிடும். இதை செயற்கோள் மூலம் நாம் கண்டுபிடிக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த முறை பூஸ்டர் ராக்கெட் மோதிய இடத்தின் பெயர் Cabeus என்கிற பெருங்குழி. இதன் வெப்பநிலை -230 செல்சியஸ். ஐஸாக வைத்திருக்க போதுமான வெப்பநிலைதான். நமது ராக்கெட் பூஸ்டர் அதிவேகத்தில் நிலவில் மோதியதில் இது மற்றுமொரு புதிய 20 மீட்டர் அகல குழியை உருவாக்கி; இன்னும் அதிக அளவில் தூசியையும் புகையையும் உண்டாக்கியது. இந்த புகையில் தான் தண்ணீருக்கான ஆதாரம் இருந்தது.LCROSSஇன் infrared spectrumமும் ultraviolet spectrumமும் மிகச் சரியாக தண்ணீருக்கான அதாரத்தைப் பதிந்திருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த புகையில் இருநூறு கிலோவுக்கும் அதிகமான தண்ணீர் இருந்தது என்று சொல்கிறார்கள். இதை ஆதாரமாகக் கொண்டு, மேலும் அதிக அளவு தண்ணீர் நிலவில் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த தண்ணீர் எங்கிருந்து வந்தது; எவ்வளவு நாளாக அங்கே இருக்கிறது; இனி நிலவுக்குப் போகும் (அல்லது விண்கலத்துக்குப் போகும்) வீரர்களுக்கு எவ்வாறு இது பயன்படும் என்று போகப்போகத்தான் தெரியும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4489959618338280763?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pH5KCurKe1I:ehzU0zDXNuI:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pH5KCurKe1I:ehzU0zDXNuI:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pH5KCurKe1I:ehzU0zDXNuI:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pH5KCurKe1I:ehzU0zDXNuI:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pH5KCurKe1I:ehzU0zDXNuI:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pH5KCurKe1I:ehzU0zDXNuI:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pH5KCurKe1I:ehzU0zDXNuI:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pH5KCurKe1I:ehzU0zDXNuI:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pH5KCurKe1I:ehzU0zDXNuI:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pH5KCurKe1I:ehzU0zDXNuI:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pH5KCurKe1I:ehzU0zDXNuI:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/pH5KCurKe1I" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/pH5KCurKe1I/blog-post_17.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/blog-post_17.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-2492463535069613906</guid><pubDate>Mon, 16 Nov 2009 16:37:00 +0000</pubDate><atom:updated>2009-11-16T08:49:42.850-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">M83 Galaxy</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Hubble Telescope</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Atlantis Shuttle</category><title>Hubble telescope image : Galaxy M83</title><description>சில மாதங்களுக்கு முன்னர் ஹப்பிள் டெலஸ்கோப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டபொழுதிலிருந்து புதிய galaxyயின் படங்களை எதிர்நோக்கிக் காத்திருந்தோம். காத்திருப்பு வீண் போகவில்லை இதோ நமக்கு மிகவும் பக்கமாக இருக்கும் M83 என்னும் கேலக்ஸியின் வளைவின் வெளிப்புறத்தின் புதிய படம்! எங்கெங்கு காணினும் கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் (Star clusters) உருவாகிக்கொண்டுள்ளன.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SwF92DmLPiI/AAAAAAAAHa8/UHiCViB1PsE/s1600/m83-hubble.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SwF-nLrwBpI/AAAAAAAAHbE/F6E0GDyWnT0/s1600/m83-hubble.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SwF-nLrwBpI/AAAAAAAAHbE/F6E0GDyWnT0/s320/m83-hubble.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
15MB அளவுள்ள படம் வேண்டுமென்றால் &lt;a href="http://hubblesite.org/newscenter/archive/releases/2009/29/image/b/warn/"&gt;இங்கே &lt;/a&gt;பாருங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
நமது மில்க்கி வே (பால்வெளி) கேலக்ஸியிலிருந்து M83 என்னும் கேலக்சி பதினைந்து மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. அண்டத்தின் அளவுகோளில் 15 ஒளி ஆண்டு என்பது மிகவும் சிறியது; இது தான் நமக்கு அண்டை வீடு. நமது சூரியன் அழியும் தருவாயில், இதற்கு இன்னும் பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்றாலும், நாம் நமது சூரிய மண்டலத்தை விட்டு வேறு சூரியன் இருக்கும் இடம் தேடி சென்று தான் ஆக வேண்டும். அப்பொழுது நாம் வாழும் சூழ்நிலைக்கேற்ற சூரியனை (நட்சத்திரத்தை) கண்டுபிடித்துத்தானாக வேண்டும். அந்த நட்சத்திரம் இந்த M83 யில் கூட இருக்கலாம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
M83 நமக்கு மிகவும் அருகில் இருப்பதால் துள்ளியமான படங்கள் நமக்குக் கிடைக்கின்றன. M83யின் வளைக்கரம் (spiral arm) இந்தப்படத்தில் துல்லியமாகத் தெரிகிறது. எங்கு பார்த்தாலும் நட்சத்திரக்கூட்டங்கள். அவை சின்னச் சின்ன குழந்தை நட்சத்திரங்களை உருவாக்கிக் கொண்டேயுள்ளன. இதில் கிட்டத்தட்ட அறுபது சூப்பர்நோவாவின் மிச்சங்கள் இருக்கின்றனவாம். சூப்பர் நோவா என்பது வெடித்து சிதறிவிட்ட நட்சத்திரங்களின் வாயுக்கழிவுகள். அவை விரிவடைந்து கொண்டேயிருக்கும். ஹப்பிள் டெலஸ்கோப் upgrade செய்வதற்கு முன்னர் நமக்கு தெரிந்த சூப்பர் நோவாவின் எண்ணிக்கையை விட இது ஐந்து மடங்கு அதிகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப்படத்தில் இருக்கும் நிறங்களும் நிறைய சொல்கின்றன. இதிலிருக்கும் நிறங்கள் உண்மையானவை அல்ல. சிவப்பு சிவப்பாகத்தான் தெரிகிறது. பச்சை பச்சையாகத்தான் தெரிகிறது. நீலம் நீலமாகத்தான் தெரிகிறது. ஆனால் இதில் இன்னொரு வகையான சிவப்பு தென்படுகிறது. அது ஹைட்ரஜன் வாயுவிலிருந்து வெளிவருகிறது. அதே போல ராமர்-பச்சை (இதுக்கு தமிழ்ல வேறு பெயர் இருக்கிறதா?) நிறம் ஆக்ஸிஜனிலிருந்து வெளிவருகிறது. இந்த நிறம் பொதுவாக நட்சத்திரங்கள் உருவாகும் வாயுமண்டலத்திலிருந்தும் நட்சத்திரங்கள் தங்கள் பாரம் தாங்காமல் சிதைந்து வெடித்து சிதறியபின் விரிவடையும் வாயுமண்டலத்திலும் தென்படும். இந்த நிறம் தான் இந்தப் படத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆக்ஸிஜன் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனால் நாம் சுவாசிக்க முடியாத அளவுக்கு மிகவும் சிறிய அளவில் இருக்கிறதாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் நன்றாக உற்றுப்பார்த்தீர்கள் என்றால் சோப்பு நுரையைப் போல வெளிப்புறத்தில் அதிக வெளிச்சமாக இருக்கும் சிவப்பு வாயுக்களைப் பார்ப்பீர்கள். இங்கு தான் நட்சத்திரங்கள் அதிக அளவில் உருவாகிக்கொண்டுள்ளன. நான் குறியிட்டுள்ள (in red) அந்த நுரையைப் பார்த்தீர்களா? அங்கு தான் வகை தொகையில்லாமல் மிகவும் அருகே அருகே நட்சத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. அவை ஒன்றொன்றும் நமது சூரியனைவிட அளவிலும் ஒளியிலும் மிக மிகப் பெரியவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
படம் முழுவதும் ஒருவிதமான இருள் சூழ்ந்திருக்கிறதல்லவா அது நட்சத்திரங்கள் உருவாகும் பொழுதும் அழியும் பொழுதும் உருவாகும் ஒரு வகையான அணுக்குடும்பம் (கார்பன் அதிகம் இருக்கும்). இது தான் நமது விஞ்ஞானிகளுக்கு பெரிய தலைவலி! இது பல நுணுக்கமான விசயங்களை மறைத்து விடுகிறதாம். எனக்கென்னவோ அது தான் படத்துக்கு ஒரு விதமான அழகைக் கொடுக்கிறது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் படத்தின் வலப்பக்கம் ஒரு பெரிய ஒளி வட்டம்(in green) இருக்கிறதே பார்த்தீர்களா? அது ராமனுடையதோஅல்லது லட்சுமணனுடையதோ அல்ல. அது தான் இந்த கேலக்ஸியின் மையம் (nucleus).&lt;br /&gt;
&lt;br /&gt;
விஞ்ஞானிகள் இந்தப் படத்தை ஆராய்ச்சி செய்து இன்னும் பல தகவல்களைக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். Hubble is back, but this time with a bang!&lt;br /&gt;
&lt;br /&gt;
***&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆறு விண்வெளி வீரர்களைச் சுமந்து கொண்டு இன்று 19:28 GMT யின் பொழுது &lt;a href="http://www.nasa.gov/mission_pages/shuttle/main/index.html"&gt;அட்லாண்டிஸ் &lt;/a&gt;விண் வெளிக்கப்பல் புறப்படத்தயாராக இருக்கிறது. டிவிட்டரில் நிறைய பேர் இதை பற்றி updates கொடுக்கப்போகிறார்கள்.&amp;nbsp; &lt;a href="http://search.twitter.com/search?q=nasatweetup"&gt;#nasatweetup&lt;/a&gt; என்று தேடுங்கள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-2492463535069613906?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pK0P0Xn8r5M:V4qi4pXo7M0:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pK0P0Xn8r5M:V4qi4pXo7M0:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pK0P0Xn8r5M:V4qi4pXo7M0:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pK0P0Xn8r5M:V4qi4pXo7M0:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pK0P0Xn8r5M:V4qi4pXo7M0:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pK0P0Xn8r5M:V4qi4pXo7M0:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pK0P0Xn8r5M:V4qi4pXo7M0:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pK0P0Xn8r5M:V4qi4pXo7M0:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pK0P0Xn8r5M:V4qi4pXo7M0:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pK0P0Xn8r5M:V4qi4pXo7M0:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pK0P0Xn8r5M:V4qi4pXo7M0:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/pK0P0Xn8r5M" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/pK0P0Xn8r5M/hubble-telescope-image-galaxy-m83.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SwF-nLrwBpI/AAAAAAAAHbE/F6E0GDyWnT0/s72-c/m83-hubble.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/hubble-telescope-image-galaxy-m83.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-3896074795822142760</guid><pubDate>Sat, 14 Nov 2009 15:32:00 +0000</pubDate><atom:updated>2009-11-14T07:32:31.893-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Best Inventions 2009</category><title>2009இல் சிறந்த கண்டுபிடிப்புகள் - TIME</title><description>&lt;b&gt;மின்சாரக் கண்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
MIT ஆராய்ச்சியாளர்கள் கண் பார்வையற்றவர்களுக்கு பெரிதும் பயன்படும் விதமாக ஒரு மைக்ரோ சிப் உருவாக்கிக்கொண்டுள்ளனர். இந்த மைக்ரோ சிப் முழுமையான கண்பார்வை கொடுக்காது எனினும்; முகங்களை  அடையாளம் தெரிந்து கொள்ளவும்; எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு யார் துணையும் இன்றி பார்வையற்றவர்கள் நகர்ந்து செல்லவும் உதவுமாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த சிப் (தண்ணீர் பட்டு கெட்டுவிடாமல் இருக்க, டைட்டானியத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது) பார்வையற்றவர்களின் கண்களுக்குள் பொருத்தப்படும். அவர்கள் சின்ன காமெராக்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி அணிந்துகொள்ளவேண்டும். இந்த காமெரா தன் படங்களை கண்ணுக்குள்ளே பொருத்தப்பட்டிருக்கும் அந்தச் சிப்புக்கு அனுப்புமாம்; அந்த சிப் மூளைக்கு அனுப்புமாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பத்து மில்லியன் மதிப்புமிக்க மின்சார விளக்கு&lt;/b&gt;&lt;br /&gt;
டச் நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிலிப்ஸ் அமெரிக்காவின் Department of Energy's L Prize போட்டிக்குள் நுழைந்த முதல் கம்பெனி என்கிற பெருமை பெறுகிறது. நாம் எப்பொழுதும் உபயோகிக்கும் அறுபது வாட்ஸ் பல்புக்கு மாற்றாக LED பல்புகளைக் கண்டுபிடித்திருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் அமெரிக்கா வருடந்தோறும் தற்போது 17.4 மில்லியன் வீடுகளுக்கு தேவையான அளவு மின்சாரத்தை சேமிக்கமுடியுமாம். அதற்கும் பத்து மில்லியனுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது, பிலிப்ஸ் L Prizeஐ வென்று விட்டால் அமெரிக்காவுடன் 10 மில்லியன் டாலர் விற்பனை ஒப்பதம் கிடைக்குமாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிலிப்ஸின் LED பல்ப் ஒரு அறுபது வாட்ஸ் பல்பு தரும் அதே அளவு வெளிச்சத்தைக் கொடுக்கும் ஆனாலு அறுபது வாட்ஸ் பல்பை விட இது பத்து வாட்ஸ் கம்மியாகப் பயன்படுத்தும்; மேலும் 25,000 மணி நேரம் உழைக்குமாம். அறுபது வாட்ஸ் பல்பைவிட 25 மடங்கு அதிகமான உழைப்பு!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;20 டாலர் முட்டி&lt;/b&gt;&lt;br /&gt;
கால் இழந்த ஏழைகள் விலை மலிவான ஜெய்பூர் பொய் கால்களை உபயொக்கித்துக் கொள்ளலாம்.ஆனால் முட்டியை இழந்து விட்ட ஏழைகளுக்கு பத்தாயிரம் டாலர் செலவழித்துத் தான் ஒரு டைட்டானியம் முட்டியைப் பொருத்தவேண்டும். வேறு வழியே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது ஸ்டான்பொர்ட் என்ஜினியரிங் மாணவர்கள் மிக மிக மலிவான விலையில் (இருபது டாலர்கள் மட்டுமே!) முட்டியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இது அச்சு அசலாக நிஜ முட்டியைப் போலவே செயல்படுமாம். Jaipur foot groupஇன் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்ட இந்த முட்டியில்; உராய்தலைத் தவிர்ப்பதற்காக எண்ணெய் நிறப்பப்பட்ட நைலான் வைக்கப்பட்டுள்ளதாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
தற்பொழுது இதை இந்தியாவில் மூன்னூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்குப் பொருத்தி டெஸ்ட் செய்து வருகிறார்களாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;எய்ட்ஸ¤க்கு தடுப்பூசி&lt;/b&gt;&lt;br /&gt;
எய்ட்ஸ¤க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது என்றால் அது தான் மகத்தான கண்டுபிடிப்பாக இப்போது இருக்கமுடியும். எய்ட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டப்பிறகு தற்பொழுது அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்திருக்கின்றனர். ஆறு வருட சோதனைக்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் இரண்டு முறை இந்த தடுப்பூசி போட்ட பிறகும், இது எய்ட்ஸை தடுக்கவில்லை என்றாலும், ஏற்கனவே எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 31% பாதிப்பைக் குறைத்ததாம். ரத்தத்தில் உள்ள வைரஸ்களின் எண்ணிக்கை எந்த வகையிலும் குறையாமல் இருக்கும் பொழுது பாதிப்பு மட்டும் எப்படி குறைகிறது என்று விஞ்ஞானிகள் மண்டையைப்பிய்த்துக்கொள்கிறார்களாம். இந்த மருந்து இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், எய்ட்ஸ¤க்கான மருந்து கண்டுபிடிப்பின் பாதையில் இது ஒரு மைல்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்குப் பிடித்தவை அவ்வளவே. மேலும் பல கண்டுபிடிப்புகளை &lt;a href="http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,1934027,00.html"&gt;இங்கே&lt;/a&gt; காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
***&lt;br /&gt;
நவம்பர் ஏழு &lt;a href="http://www.carlsaganday.com/"&gt;Carl Sagan day&lt;/a&gt; என்பது ஞாபகம் இருந்தும் மறந்துவிட்டேன். நானும் என் நண்பர் சஜித்தும் Carl Saganஇன் விசிறிகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்குப் பிடித்தமான அவரது ஒரு Quote:&lt;br /&gt;
"Somewhere there is something incredible waiting to be known"&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்கோ நம்பமுடியாத ஏதோ ஒன்று நம் நம்பிக்கைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது!&lt;br /&gt;
&lt;br /&gt;
Fantastic! &lt;br /&gt;
&lt;br /&gt;
***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-3896074795822142760?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/rt7tQ0n7eiA" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/rt7tQ0n7eiA/2009-time.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/2009-time.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4764272077579521323</guid><pubDate>Sat, 14 Nov 2009 09:41:00 +0000</pubDate><atom:updated>2009-11-14T06:21:16.574-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜானகி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஐ லவ் இளையராஜா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இளையராஜா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Illayaraja</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Janaki</category><title>மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு (ஐ லவ் இளையராஜா)</title><description>இந்தப்பாடல் எப்பொழுது கேட்டாலும் அதே நறுமணத்துடன் புத்தம் புதியதாக இருப்பது எனக்கு ஆச்சரியம். எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாடல். இது போல ஒரு சிச்சுவேஷன் சாங் எனக்குத் தெரிந்து இல்லை. இது இளையராஜா பாடலா இல்லை ஜானகி பாடலா என்பதில் எனக்கு சிறு குழப்பம் எப்பொழுதுமே இருக்கும். ஆனால் உன்னிப்பாகக் கேட்டால் இது இருவரது பாடல் என்பது விளங்கும். Fantastic team work.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் முழுப்பாடலையும் கேளுங்கள் அப்புறம் எனக்கு பிடித்தமான இடங்களைக் கேட்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;embed src="http://www.fileden.com/files/2008/9/11/2091987/11%20Pon%20vanam%20panneer_4.mp3" width="220" height="82" type="text/html; charset=ISO-8859-1" autostart="false" loop="false" controls="console"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரம்பமே அமர்களம்; முதலில் இளையராஜா தனது வேலையை முடித்துவிட்டு ஜானகியிடம் கொடுத்துவிடுகிறார்; ஜானகியின் ஹம்மிங்கும் பிறகு தூக்கலாக பொன்வானம் பன்னீர் தூவுது என்று சட்டென்று அவர் ஆரம்பிப்பதும் அருமை.&lt;br /&gt;
&lt;embed src="http://www.fileden.com/files/2008/9/11/2091987/11%20Pon%20vanam%20panneer_1.mp3" width="220" height="82" type="text/html; charset=ISO-8859-1" autostart="false" loop="false" controls="console"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மறுபடி இளையராஜா;பிறகு மறுபடியும் ஜானகி. fantastic humming அப்புறம் லல்லலலா; பிறகு மறுபடியும் இளையராஜா; உன்னிப்பாகக் கவனித்தீர்கள் என்றால் இளையராஜா இரண்டு விதமான தாளம் பயன்படுத்தியிருப்பார்; மழைப்பூக்களே (பின்னால் ஒரு தாளம்) ஒதுங்க இடம் பார்க்குதே (வேறொரு தாளம்); மலர் அம்புகள் (முதல் தாளம்) உயிர் வரைக்கும் தாக்குதே (அதே இரண்டாம் தாளம்) அது தான் கடைசி வரையிலும் வரும்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;embed src="http://www.fileden.com/files/2008/9/11/2091987/11%20Pon%20vanam%20panneer_2.mp3" width="220" height="82" type="text/html; charset=ISO-8859-1" autostart="false" loop="false" controls="console"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
Best Part! ஜானகியின் லல்லல்லலாவும் இளையராஜாவின் பின்னனியும்; வெள்ளை மல்லிகை தேவ கண்ணிகை என்னும் இடத்தில் முற்றிலும் வேறு விதமான இசையைப் பயன்படுத்தியிருப்பார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;embed src="http://www.fileden.com/files/2008/9/11/2091987/11%20Pon%20vanam%20panneer_5.mp3" width="220" height="82" type="text/html; charset=ISO-8859-1" autostart="false" loop="false" controls="console"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
My most favourite song!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4764272077579521323?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/Kv2YU1j3mlU" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/Kv2YU1j3mlU/blog-post_14.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/blog-post_14.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-8248889741736610466</guid><pubDate>Thu, 12 Nov 2009 15:45:00 +0000</pubDate><atom:updated>2009-11-12T07:50:44.776-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கருத்து</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">குரல்வலைப் பக்கங்கள்</category><title>குரல்வலைப் பக்கங்கள்</title><description>(புதிய பெயர், bureaucracy, பரிணாமவளர்ச்சித் தத்துவம், Intelligent Creator, உலகம் தட்டை, ஆன்மா, முன்பிறவிப் பாவங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்பொழுதும் நான் எழுதும் படல்-நியூஸ்-புத்தகம்-கா·பி &lt;a href="http://www.kuralvalai.com/2008/06/chetan-bhagat.html"&gt;வகையறா &lt;/a&gt;பதிவு தான். பொதுப்படையான பெயர் ஒன்று வைத்திருக்கிறேன்.Just rebranding.புதிய பெயர். மைக்ரோசாப்ட் windows vistaவை rebrand செய்து windows 7 என்று பெயர் மாற்றி, அமோக விற்பனை செய்யவில்லையா? சிங்கப்பூர்க்காரர்கள் க்யூவில் நிறகத் தயங்காதவர்கள். ஐ·போன் 3GS வந்தபொழுது 50 டாலர் முன் பணம் செலுத்தி டோக்கன் பெற்றுப் பிறகும் மணிக்கணக்காக க்யூவில் நின்று வாங்கிய மக்களை எனக்குத் தெரியும். அதேபோல windows 7 வந்தபொழுதும் இங்கே மக்கள் க்யூவில் நின்று (உட்கார்ந்து; ரெஸ்ட் எடுத்து) வாங்கியதை டீவியில் பெரிதாகக் காட்டிக்கொண்டிருந்தனர்.ஹாரிப்பாட்டர் வந்தாலும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க; windows 7ஐயும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க. நம்ம ஊர்ல அரசியல் மீட்டிங்குக்கு காசும் பிரியாணியும் கொடுத்து கூட்டம் சேர்ப்பது போல இங்க டாலர்ஸ¤ம் நூடுல்ஸ¤ம் கொடுத்து க்யூவில நிக்க சொல்றாய்ங்களோ? &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியன் எம்பசிக்குச் சென்றிருந்தேன்; எதற்கு என்று ஞாபகமில்லை. க்யூ நம்பர் எடுத்துவிட்டு பொழுது போகாமல் அங்கிருக்கும் மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய பேர் கேட்கும் கேள்வி பாரம் எங்கிருக்கிறது என்பது தான். அங்கு தான் இருக்கிறது கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது. டென்சன். ஏன் டென்சன்? Afterall நீங்கள் உங்களுக்கு சர்வீஸ் செய்வதற்காக உட்கார்ந்திருக்கும் அலுவலர்களைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள். சிரிக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இந்த சம்பவத்தைக் கவனித்தேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் தனது க்யூ நம்பர் வந்தவுடன் வேகமாக எழுந்து நடந்து வந்தார். அவரிடம் ஒரு பதற்றம் தெரிந்தது. அங்கே கண்ணாடிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் அலுவலரிடம் தான் ரெடியாக வைத்திருந்த அந்த பேப்பர்களைக் கொடுத்தார். வாங்கிய அந்தப் பெண் அதே வேகத்தோடு அந்தப் பேப்பர்களைத் தூக்கிப்போட்டார். தூக்கிப்போட்டார். ஏதோ சொன்னார். எனக்கு கேட்கவில்லை. பதற்றத்துடன் அந்த ஆள் அந்தப் பேப்பர்களை எடுத்து பேப்பர் க்ளிப்பை எடுத்துவிட்டு மீண்டும் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் எம்பசியில் அன்று என் வேலையை முடித்துக்கொண்டு ஆபீஸ¤க்குச் செல்ல டாக்ஸி பிடித்தேன்.கொஞ்ச நேரம் கழித்து டாக்ஸி ஓட்டுனர் என்னிடம் பேச ஆரம்பித்தார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: உள்ளே இருக்கும் அலுவலர்களும் உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே? பிறகு ஏன் அவர்கள் உங்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள்? எனக்கு தூக்கிவாரிப்போட்டது. டாக்ஸி டிரைவர் ஒரு சைனீஸ். நீங்கள் எதற்கு அங்கே போயிருந்தீர்கள் என்றேன். இந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது அதற்காக விசாவுக்காச் சென்றிருந்தேன் என்றார். அடிக்கடி இந்தியா போய் வருவாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு இந்தியாவைப் பற்றி அவரே பெசத்துடங்கினார். இந்தியாவில கல்வி நல்லாயிருக்கு என்றார். பிரிட்டிஷ்காரர்களின் பாதிப்பு இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்றார். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் மூன்று விசயங்களைக் கொடுத்திருக்கிறது என்றார். என்ன என்று கேட்டேன்: கல்வி, ரயில்வே நெட்வொர்க் மற்றும் அதிகாரத்துவம் (bureaucracy).&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;ரொம்ப நாட்களுக்கு முன் இந்தியாவில் இருக்கும் பொழுது என் தோழி ஒருவரின் திருமணத்துக்குப் போயிருந்தேன். தோழியின் கணவரின் அப்பா ஒரு ஜட்ஜ். கிண்டி ரேஸ் கோர்ஸில் அவர்களது ரிஷப்சன் நடந்தது. அவ்வளவு பெரிய பணக்கார கும்பலில் நானும் எனது நண்பனும் கேட்ப்பாரற்று நின்று கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான காட்சியைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சி இன்று வரையிலும் என் நினைவில் பசுமையாக நினைவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே இரண்டு ஜீவராசிகளும் இன்ன பிற ஜீவராசிகளும் இருந்தன. அதில் ஒரு ஜீவராசி நிமிர்ந்த நன் நடை கொண்டிருந்தார். மற்றொரு ஜீவராசி கேள்விக்குறி போல வளைந்து நின்று கொண்டிருந்தது. இவர்களைத் தவிர மற்ற சிலரும் கேள்விக்குறி போல இல்லையென்றாலும் அதற்கு இணையாக குணிய முயற்சி செய்துகொண்டிருந்தனர். அந்த கும்பல் எங்களைக் கடக்கும் பொழுது, நாங்க பாட்டுக்கு செவனேன்னு மரத்து அடியில நின்னுட்டு இருக்கோம், ஒரு அல்லக்கை என்னைப் பார்த்து தள்ளு தள்ளுன்னுச்சு. ஏய் இருப்பா என்ன விசயம்னு கேக்கும் போது தான் தெரிந்தது அந்த நிமிர்ந்த நன்னடை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாம்; அப்ப அந்தக் கேள்விக்குறி யாருன்னு கேட்டப்போ அவர் ஏதோ பெரிய லாயரோ என்னவோ என்று சொன்னது அந்த அல்லக்கை. இதற்குப்பெயர் தான் அதிகாரத்துவம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வீட்டிலும் எல்லோரும் அவரிடம் கேள்விக்குறி போல வளைந்து கொண்டு வாழ்வார்களோ?ஐயோ பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இதே போலத்தான் சாமியார்களும் அவர்கள் முன்னால் (சாஷ்டாங்கமாக) விழுந்து வணங்கும் சில மக்களும். &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 20 2005இல் ஜான் ஜோன்ஸ் II என்கிற Harrisburg, Pennsylvaniaவைச் சேர்ந்த ஜட்ஜ், Kitz-miller et al vs Dover Area School District et al என்கிற வழக்கில் மிக முக்கியமானதொரு தீர்ப்பைச் சொன்னார். வழக்கு எதைப்பற்றியது என்றால்: அமெரிக்க மாணவர்கள் பரிணாம வளர்ச்சியைப்பற்றி எப்படி படிக்கப்போகிறார்கள் என்பதைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கு என்ன;முழு வழக்கைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதன் சாராம்சம் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;டாரிவினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் இன்னும் முழுமையாக உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை. அது வெறும் தத்துவம் தான் அதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை (பொய்!). Intelligent design என்பது டார்வீனியத் தத்துவத்துக்கு நேர்மாறானது. அது என்னவென்றால் மனிதனை கடவுள் தான் உருவாக்கினார் என்பது. மனிதனை மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளையும் கடவுள் தான் உருவாக்கினார் என்பதை விளக்கும் Of Pandas and People என்கிற புத்தகத்தை மாணவர்கள் படிக்கும் படி அறிவுறுத்துகிறோம். எல்லாத் தத்துவங்களையும் திறந்த அறிவோடு எதிற்கொள்வதைப் போல இதையும் மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அறிவியல் சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு பாடத்துக்கு முன் வாசித்துக்காட்டவேண்டும் என்று டோவர் ஹை ஸ்கூல் ஒரு சட்டம் பிறப்பித்தது. ஒன்பது ஸ்கூல் போர்ட் மெம்பர்களில் இரண்டு பேர் ரிசைன் செய்து விட்டனர். பல ஆசிரியர்கள் இதை வாசிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். வழக்கு செப்டம்பர் 26 2005 அன்று ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;க்ரிஸ்த்மஸ¤க்கு ஐந்து நாளைக்கு முன்னர் நீதிமதி அந்த தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தது. தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்கு சாதகமாக இருந்தாலும் இப்படி ஒரு வழக்கு நடந்ததே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்த நூற்றாண்டில். பரிணாம வளர்ச்சியை நம்பாமல் ஒரு intelligent designer (கடவுள்) தான் மக்களை உருவாக்கினார் என்று நம்புபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் இந்த உலகத்தில். ஏதோ ஒன்றை நம்புவதற்கு எங்கோ ஒரு கும்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றிய டாக்குமென்டரியை &lt;a href="http://www.documentary-log.com/d295-intelligent-design-on-trial/"&gt;இங்கே &lt;/a&gt;பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் உலகம் தட்டை தான் என்று &lt;a href="http://www.alaska.net/~clund/e_djublonskopf/Flatearthsociety.htm"&gt;நம்பும் &lt;/a&gt;கும்பல் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். &lt;a href="http://www.thomaslfriedman.com/bookshelf/the-world-is-flat"&gt;World is flat&lt;/a&gt; என்றொரு புத்தகத்தை Thomas L Friedman எழுதினாரே; அதைப் பற்றி நான் சொல்லவில்லை. உண்மையிலே உலகம் உருண்டையாக இல்லை தட்டையாகத் தான் இருக்கிறது என்று சத்தியமடித்துச் சொல்கிறார்கள். World is weird. &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நம்பிக்கை உங்களோடு; அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் அந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு சும்மா வீட்டில் உட்காராமல், அறிவியலின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஏன் முட்டுக்கட்டைப் போடுகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;காமெடியன் Dave Allenஇன் இந்த &lt;a href="http://www.youtube.com/watch?v=qpVjBBDMOoA"&gt;வீடியோவைப்&lt;/a&gt; பாருங்கள். கண்டிப்பாகப் பாருங்கள். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஒரு விசயத்தை விஜய் டீவியில் "நடந்தது என்ன"வில் பார்த்தேன். ஏதோ ஒரு சாமியாரைப் பற்றி நம்ம நீயா நானா கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சாமியார் நூற்றியிருபது வயது வரை மனிதன் வாழ்வது எப்படி என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அதோட நில்லாமல் ஆன்மா மறுபிறவி என்று ஏகத்துக்கும் உளறினார். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் சாவைச் சந்திக்கும் பொழுது நம்மை சித்ரவதை செய்யும் என்றார். அவரைச் சந்திக்க சென்றவர்: அப்ப பிறந்த உடனே இறக்கும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்; அவர்கள் தான் பாவமே செய்யவில்லையே என்றார். அதற்கு முன்பிறவியில் செய்த பாவங்கள் இருக்கிறது இல்ல? என்றார். புல்ஷிட். &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சாமியார்களின் அசட்டுத்தனமான பேட்டிகளை விஜய் டீவி ஒளிபரப்பாமல் இருப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஸோ சீரியஸ் டுடே!? இணையத்தில் எங்கோ படித்தது. &lt;br /&gt;உலகம் flatன்னு எப்படி நம்பறீங்க? அதான் ப்ளாட் ப்ளாட்டா ப்ளாட்டு போட்டு விக்கறோம்ல!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-8248889741736610466?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=siXb7-mZLow:tN_YfCNYBeA:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=siXb7-mZLow:tN_YfCNYBeA:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=siXb7-mZLow:tN_YfCNYBeA:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/siXb7-mZLow" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/siXb7-mZLow/blog-post_12.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/blog-post_12.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4790127107762218746</guid><pubDate>Sun, 08 Nov 2009 17:25:00 +0000</pubDate><atom:updated>2009-11-09T10:37:53.762-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறுகதை</category><title>லாரி விபத்து (சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009)</title><description>(சற்றே பெரிய கதை)&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் என்பதால் அதிக வேலை இல்லை என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் நான் வேலை பார்க்கும் கம்பெனி ஒரு ட்ரெயினிங்குக்காக என்னை சென்னை அனுப்பியிருக்கிறது. நான்கு வாரங்கள் வரை நான் இங்கு தங்கியிருந்து எனது கம்பெனியின் ஹெச் ஆர் மென்பொருளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதிக வேலை இருக்காது என்று தான் சொல்லி அனுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்ற நான் இன்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அதே வேலை விசயமாக வந்திருப்பதை நினைக்கும் பொழுது கொஞ்சம் வியர்டாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் தான் முதலில் வேலை பார்த்தேன் என்றாலும் நான் அமெரிக்கா சென்று கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஓடோடி விட்டது; இப்பொழுது இங்கே எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. சூழல் மாறிப்போய் இருக்கிறது. அலுவலகத்துக்குள் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அதிக வித்தியாசமில்லை. சொல்லப்போனால் சென்னை அலுவலகம் கலர்புல்லாக இருக்கிறது; இ·ப் யூ நோ வாட் ஐ மீன் ;).&lt;br /&gt;&lt;br /&gt;என் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் தான். அங்கு தான் அம்மா அப்பா எல்லோரும் இருக்கிறார்கள். முதலில் வந்து சென்னயில் ஒரு வாரம் இருந்துவிட்டு பிறகு வார இறுதியில் தஞ்சாவூர் செல்லலாம் என்று திட்டம். யாரிடமும் சொல்லவில்லை. சர்ப்ரைஸ் விசிட்டாக இருக்கட்டும் என்று நினைத்துவைத்திருக்கிறேன். திடீரென்று அம்மாவின் முன்னால் சென்று நின்றாள் அவர்களுக்கு தலைகால் புரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் எனக்கு நான்கு மணிக்கே முடிந்துவிடும். என் நண்பர்கள் வெகு சிலரே இன்னமும் சென்னையில் இருக்கிறார்கள். மதன் அதிலொருத்தன். படிக்கிற காலத்திலே இந்தியப் பொருட்கள் தான் உபயோகிப்பேன் என்று அடம்பிடிப்பான். ஆனால் வேளை மட்டும் அமெரிக்க மல்டி நேஷனல் கம்பெனியில் பார்க்கிறான். இப்பொழுதும் அதே கம்பெனியில் தான் இருக்கிறான். ப்ளாக் கூட வெச்சிருக்கிறான். அந்தக்காலத்திலே ஜிஆர்ஈக்குப் படித்ததால் அங்கிலம் நன்றாக வரும் அவனுக்கு. இன்று அவன் வீட்டுக்குப் போகிறேன். அவன் வீட்டில் தான் சாப்பாடு. உறக்கம் எல்லாம். வேறு இடத்தில் தங்குவதா மூச் என்று சொல்லிவிட்டான். பாசக்காரப்பயபுள்ளைக.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சப்பாத்தியும் கோழிக்குருமாவும் நன்றாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு மொட்டைமாடியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். குளிர்ந்த காற்று. அழகான கொசுக்கடி. ரம்மியமாக இருந்தது. கொசுக்கடி எப்படிய்யா ரம்மியமாக இருக்கமுடியும்? இருக்கிறதே. மதனின் மனைவி மற்றும் குழந்தை கீழிறங்கி சென்று விட்டவுடன் நானும் அவனும் காலேஜ் கதைகளை கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே தூங்கிவிட்டேன் என்று மறுநாள் காலை சொன்னான் மதன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை வேறொன்றும் சொன்னான் மதன். நான் தூக்கத்தில் படு பயங்கரமாக அலறினேனாம். ஏன் கத்தினேன் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. முயன்று பார்த்தேன். முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எனது ஹெச் ஆர் மிஸ்.ரம்பா அலுவலகத்தின் மொத்த விதிகளையும் ஒரு மணி நேரத்தில் அடக்கிவிட முயன்று கொண்டிருந்தார். நான் இந்தியாவில் இருக்கும் வரையிலும் அவர் தான் ச்சீப். மேற்பார்வையாளர். ஷீ லுக்ஸ் குட்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிய உணவு நேரத்தில் கேன்டீனில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது தஞ்சாவூருக்கு சும்மா ரிங் செய்தேன். லைன் டெட்டாக இருந்தது. யாரும் போன் எடுத்தாலும் பேசாமல் வைத்துவிட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்பொழுது பேசவேண்டும் போல இருந்தது. யாராவது எடுத்தால் தேவலாம் போல இருந்தது. என் அப்பாவின் செல்போனுக்கு அடித்தேன். ரிங்.ரிங்.ரிங். கட் செய்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய இரவு பூரிக்கிழங்கை ஒரு கை பார்த்துவிட்டு மீண்டும் மொட்டைமாடியில் தூங்கப்போகும் பொழுது பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தூங்கிவிடுவேனோ என்னவோ என்று மதன் தூங்குவதற்கு முன்னரே, டேய் கிருஷ்ணா, உன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு தூங்குடா, இன்னைக்கும் கத்தித்தொலைக்காதே என்றான். நான் என்ன வேணுமின்னா கத்தறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோ ஹோண்டா புதிதாக வாங்கியிருக்கிறேன். பிள்ளையார் கோவிலுக்கு எடுத்து சென்று வழிபாடு முடித்துவிட்டு என் பையனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரவேண்டும். காற்றில் எனது முடி அழகாக அசைந்தது. என்னை ரியர் வியூ மிரரில் பார்த்துக்கொண்டேன். அப்பா புது பைக் எப்பப்பா வரும் என்று பையன் நச்சரித்துக்கொண்டேயிருந்தான். பார்த்தால் சந்தோஷப்படுவான். பள்ளிக்கூடத்தை நெருங்கிவிட்டேன். லாரி ஒன்று அதிவேகமாக வருகிறது. நல்லவேளை முன்னாலேயே பார்த்துவிட்டேன். கீழிறங்குவதற்கு இடமிருக்கிறது. ரோட்டைவிட்டுக்கீழிறக்கினேன். அடப்பாவிகளா இப்படி மணலா இருக்கு. வண்டி தடுமாறுகிறது. என்னால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. அப்பா என்றொரு சத்தம். வண்டி கீழே விழுகிறது. சரியாக என் தலைக்கு கொஞ்சமுன்னால் லாரியின் கருப்பான பெரிய டயர்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று முழித்துக்கொண்டேன். வாட் த ஹெல். அமெரிக்காவில் இருக்கும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கால் செய்தேன். எனக்கு ஒரு மகள் ஒரு மகன். எவ்ரி ஒன் வாஸ் ஓக்கே. மனைவி முதலில் பயந்து விட்டாள். என்ன இந்த நேரத்தில கால் பண்றீங்கன்னு கேட்டுக்கொண்டேயிருந்தாள். நான் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;சும்மா ஏதாவது கனவாக இருக்கும்டா என்றான் மதன். ஆனால் நிஜம் போல அல்லவா இருந்தது. ஐ பெ·ல்ட் இட் வாஸ் ரியல். எனக்கு அந்த இடம் எல்லாம் நன்றாகத் தெரியும். என்ன இடம் என்றான் மதன். எனக்குத் தெரியவில்லை. அந்த அழகான ஆலமரம். பிள்ளையார் கோவில். போலீஸ் ஸ்டேஷன். குறுகலான ரோடு. பேக்கரிக் கடை. தேவர் சிலை. ஐ நோ தட் ப்ளேஸ் வெரி வெல்.உன்னோட ஊரா இருக்கும் டா. நோ. என்னொட ஊரில் இது போல ஏதும் கிடையாது. பிள்ளையார் கோவிலும் ஆலமரமும் இல்லாத ஊராடா, நல்லா யோசிச்சுப் பாரு. பத்து வருடத்தில மறந்திருப்ப. நோ நெவர். பிள்ளையார் கோவில் போலீஸ் ஸ்டேஷன் தேவர் சிலை பேக்கரிக் கடை ஒரே ரோட்டில் எங்கள் ஊரில் இல்லை. சொல்லப்போனால் தேவர் சிலையே எங்கள் ஊரில் இல்லை. டேய் என்ன மறுஜென்மக்கதை விடறியா? என்றான் மதன். ஐ டோன்ட் நோ. மைட் பி?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு முயற்சி செய்தும் எனக்கு வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. கொஞ்சம் த்ரில்லாகவும் இருந்தது. MAN DIED IN LORRY CRASH HERO HONDA SCHOOL என்று ஹ¥கிள் செய்தேன். எதுவும் தேரவில்லை. மிஸ் ரம்பா இன்றும் செமினார் எடுத்தார். இட் வாஸ் இன்ட்ரஸ்டிங்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் அந்தக் கனவு வரும் என்று காத்திருந்தேன். மதனும் கூட எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏன் நீங்களும் எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் கனவே வரவில்லை. தூங்கினால் தானே கனவு வரும்? கெட்ட கெட்ட கனவா வருதுன்னு மதன் மொட்டைமாடிக்கு போகவேண்டாம் என்று சொல்லிவிட்டான். பத்து வருடங்களாக மொட்டைமாடியில் படுத்துப் பழக்கமில்லாமல் மொட்டை மாடியில் படுத்து ஆனந்தமாகத் தூங்கும் பழக்கத்தை உன் ஜீன் இழந்துவிட்டது என்றான். அமேசிங் தாட்.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் பிடிக்காமல் காலை ஐந்து மூன்றுக்கு எழுந்தேன். ஐ கேனாட் ஹெல்ப் பட் தாட்ஸ் வாட் மை டிஜிட்டல் வாட்ச் சொன்னது. இந்த முறை தமிழில் டைப் செய்தேன். "மணலில் சருக்கி லாரியில் அடிபட்டு பள்ளிக்கூட வாசலில்" என்று டைப் செய்தேன். ஹோலி ஷிட்!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;அனுபவம் என்கிற கட்டுரையில் குரல்வலை என்கிற ப்ளாக்கில் MSV Muthu என்கிற ப்ளாக்கர் இவ்வாறு எழுதியிருக்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவம் -10&lt;br /&gt;ஒரு சோக நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நான் என் நண்பன் சூர்யாவும் அந்தச் சிறுவனுடன் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தோம்.அவனுடைய அப்பா வரும் நேரம் வந்துவிட்டது. எங்களுக்கு ஸ்டடி பெல் இன்னும் கொஞ்ச நேரத்தில் அடித்துவிடும். அந்தச் சிறுவனுக்கு சாக்லேட் வாங்குவதற்கு நான் திரும்புகையில் அந்தச் சிறுவன் அப்பா என்று கத்தினான். ஒரு லாரி தூரத்தில் கிரீச்சிட்டு நின்றது. என் பார்வைக்கு ஏதும் தெரியவில்லை. சூர்யா ஐயோ ஐயோ என்று கத்திக்கொண்டே லாரியை நோக்கி ஓடினான்.&lt;br /&gt;...&lt;br /&gt;அந்த சிறுவனின் கதறல் எனக்கு இன்று வரையில் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.&lt;br /&gt;...&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;உடனே முத்துவுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன். என் ஹாட்மெயில் பாக்ஸை ரெ·ப்ரெஷ் செய்து கொண்டேயிருந்தேன். ஏதோ முத்து இப்பொழுதே ரிப்ளை செய்துவிடுவதைப்போல. நோ மெயில்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடே நிசப்தமாக இருந்தது. சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் டிக் டிக் டிக் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. எழுந்து சென்று ப்ரிட்ஜில் தண்ணீர் எடுத்துக் குடித்தேன். என் செல் போன் ரிங் செய்தது. இந்த நேரத்தில் யார் என்று பார்த்தேன். முத்து.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;முத்துவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம் உங்களுக்கு எப்படி இந்தக்கனவு வந்தது என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். என்னவெச்சு காமெடி கீமடி பண்ணலியே என்றார் சிரித்துக்கொண்டே. நல்லா காமெடியா பேசுவார் போல. சட்டென்று ரைமிங்காக எப்படி பேசமுடிகிறது? என்னவெச்சு காமெடி கீமடி பண்ணலையே! நல்லாயிருக்குல்ல? இல்ல. உண்மையிலேதான் சொல்றேன் என்று சத்தியம் வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சிங்கப்பூரில் இருக்கிறாராம். அவர் அவருடைய ப்ளாகில் எழுதிய சம்பவம் அவர் பத்தாவது படிக்கும் பொழுது நடந்ததாம். திருமங்கலத்தில் நடந்திருக்கிறதாம். நான் எந்த ரோடு என்று கேட்டபொழுது உசிலம்பட்டி ரோடு என்றார். அங்கே தேவர் சிலை இருக்கிறதா என்று கேட்டேன். ஓ இருக்கிறதே. பிள்ளையார் கோவில். ஆமாம் இருக்கிறது. ஒரு பேக்கரிக்கடை? ஆமாம் வீ பி மதுரா பேக்கரி இருந்தது. இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை என்றார். ஆமாம நீங்கள் எந்த வருடத்தில் பத்தாவது படித்தீர்கள் என்று கேட்டபொழுது நிறைய யோசித்துப் பிறகு 1995 என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;1995. திருமங்கலம்.&lt;br /&gt;·ப்யூச்சர் சாப்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;போனவருடம் நீங்க நல்லா பெர்பார்ம் பண்ணினதுக்காக உங்களுக்கு சீனியர் அனலிஸ்ட் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது சிவா. ஆர் யூ ஹேப்பி வித் திஸ்? யெஸ் மிஸ்டர் கௌதம். அதுமட்டுமில்ல உங்களுக்கான போனஸ் இந்தக் கவரில இருக்கு. தாங்க்யூ கௌதம். ஒன் மோர் க்வஸ்டீன் சிவா. யெஸ் சொல்லுங்க கௌதம். உங்களுக்கே தெரியும் நாம சின்ன கம்பெனியா இருந்தாலும் நம்முடைய ப்ராடக்ட் ரொம்ப நல்லாயிருக்கிறதால இப்போ கொஞ்ச நாளா வெளிநாடுகளில் பிரபலம் ஆகிட்டு வருது. இப்போ அமெரிக்காவில இத இன்ஸ்டால் செய்யனும் கூட இருந்து ஆறு மாதம் கவனிக்கனும்னு இது வரை ரெண்டு கம்பெனிகள் கேட்டிருக்கு. சட்டுன்னு எனக்கு உங்க ஞாபகம் தான் வந்தது. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சுல்ல? ஒரு பையன் கூட இருக்கான்ல? யெஸ் கௌதம். இட்ஸ் ஓகே. ஐ வில் மானேஜ்.சோ நீங்க அமெரிக்க போறதுக்கு ரெடியாயிட்டீங்கன்னு சொல்லுங்க! ஆமா கௌதம். இது நல்ல ஆப்பர்சூனிட்டி இல்லியா? பிஎஸ்ஸி பிஸிக்ஸ் மட்டும் படிச்ச எனக்கு இது மாதிரியெல்லாம் சந்தர்ப்பம் நிறைய கிடைக்காது கௌதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓக்கே சிவா. குட். இந்த விசயத்தை கன்பார்ம் ஆகிற வரைக்கும் யாரிடமும் சொல்லாதீங்க. ஓக்கே கௌதம். உங்க மனைவி கிட்ட கூட. ஓக்கே கௌதம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வருஷம் சார்?1995ப்பா. எனன சார் பதினாலு வருஷத்துக்கு முந்தி ஆக்ஸிடென்ட்ல போயிட்ட ஒருத்தன இப்ப வந்து தேடுற. எனக்கு ரொம்ப வேண்டியவர்ப்பா. கொஞ்சம் பாத்துச்சொல்லு. ரொம்ப வேண்டியவருன்னு சொல்ற பேரு என்னன்னு தெரியலன்ற?என்னமோ போ..உள்ள நிறைய பேரு இருக்காங்க..எல்லோருக்கும்..மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவன் கைகளில் வைத்தேன்.சரி சார். நீ போய் டீ குடிச்சிட்டு அங்க நில்லு நான் விசயத்தோட வர்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;பேரு சிவா. அவன் அப்பா பெயர் தங்கவேலு. மனைவியின் பெயர் இந்திரா. மகனின் பெயர் இல்லை. இறந்த பொழுது அவனுடைய முகவரி: 78 பெரிய கடை வீதி என்று இருந்தது. எங்கே வேலை பார்த்தான்  என்கிற விசயம் இல்லை. வேறு எந்தத் தகவலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபீஸில் சொல்லாமல் லீவு போட்டுவிட்டேன். மிஸ் ரம்பா என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார். நான் ஆன்ஸர் பண்ணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணன்?&lt;br /&gt;மதனா..ஆமாடா..நான் தான் பேசறேன்..&lt;br /&gt;யாரோ முத்துங்கறவரு வீட்டு நம்பருக்கு கால் பண்ணியிருந்தார்..உன்னத்தான் கேட்டார்..&lt;br /&gt;அப்படியா? எதும் தகவல் சொன்னாரா?&lt;br /&gt;இல்ல என்ன நிலைமைன்னு கேட்டார்..&lt;br /&gt;ஓ..ஒன்னும் தேரலைன்னு சொல்லு..&lt;br /&gt;ஏன்டா உனக்கு இந்த வீண் வம்பு? பேசாம வந்த வேலையப் பாக்க வேண்டியதுதான?&lt;br /&gt;அதத்தான்டா பாத்திட்டிருக்கேன்..&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;78 பெரிய கடை வீதியைத் தேடிப்பிடிப்பது அவ்வளவு கஷ்டமாக இல்லை. எனக்கு அந்த இடம் ஏதும் நினைவில் இல்லை. இந்த இடத்துக்கு வந்தால் எல்லாமே ஞாபகத்துக்கு வந்துவிடும் என்று நினைத்தேன். சுத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது இரு இரண்டு மாடிக்கட்டிடம். வெளியே கம்பிகேட் போட்டிருந்தது. ஒரு நாய் வெளியே படுத்திருந்தது. தெரு நாய். என்னைப் பார்த்தும் எழுந்துகொள்ளாமல் அப்படியே இருந்தது. நான் வந்ததும் அங்கே இருக்கிற யாராவது என்னை அடையாளம் கண்டுகொண்டுவிடுவார்கள் என்று நினைத்தேன். நோப்.&lt;br /&gt;&lt;br /&gt;காலிங் பெல் இருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு அழுத்திக் காத்திருந்தேன். இதயம் அதி வேகமாகத் துடித்தது. என் இதயத்துடிப்பின் ஓசை படுத்திருந்த அந்த நாய்க்குக் கேட்டிருக்க வேண்டும். எழுந்து நின்று கவனமாக என்னைப் பார்த்தது. கொஞ்சம் நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் வந்தார். யார் வேணும் என்றார்? எனக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. உங்க பெயர் இந்திராவா?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் கேக்கறீங்க? இல்லை. உங்க பெயர் என்ன? மேனகா. உங்களுக்கு என்ன வேணும் சார்? நீங்க யார்? நான்.. நான்... சிவான்னு யாராவது உங்களுக்குத் தெரியுமா? சிவா? அப்படி யாரையும் தெரியாதே. உங்க கணவர்? வேலைக்குப் போயிருக்கார். உங்களுக்கு என்ன சார் வேணும்? உங்களுக்கு இந்திரான்னு வேற பெயர் ஏதும் இருக்கா? இல்ல சார். நீங்க தவரான இடத்துக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன அட்ரஸ் வேணும். நம்பர் 78 பெரிய கடை வீதி. இதுதான். ஆனா நீங்க கேக்குற மாதிரி யாரும் இங்க இல்ல சார். பக்கத்தில விசாரிச்சுப் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பத்து வருடங்கள் ஆச்சு. எது வேணும்னாலும் மாறி இருக்கலாம். அவங்க இப்ப எங்க இருக்காங்களோ? எனக்கும் அவங்களுக்கும் முதலில் ஏதும் சம்பந்தம் இருக்குமா? அந்தப் பையன் என்ன செய்துகொண்டிருப்பான்? இனி நான் என்ன செய்யப்போகிறேன்?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;உசிலம்பட்டி ரோடு தூசியாக இருந்தது. தேவர் கூண்டுக்குள் அடைந்துகொண்டிருந்தார். போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. பள்ளிக்கூடம் தொலைவில் தெரிந்தது. பள்ளிக்கூடத்தில் போய் கேட்டுப்பார்த்தேன். முத்து என்பவரையே தெரியாது என்று சொல்லிவிட்டனர். 1995இல் மூன்றாம் வகுப்பு படித்த அந்தப் பையனைப் பற்றி என்ன கேட்பது? பெயர் தெரியவில்லையே. சின்னாவோ என்னவோ. முழுப்பெயரும் தெரியவில்லை. அவர்களிடம் என்னவென்று கேட்ப்பது? பிரின்ஸிப்பால் முதற்கொண்டு பலரும் மாறியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1995இல் இங்கு பிரின்ஸிப்பாலாக வேலைப்பார்த்தவர் இப்பொழுது கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் பிடி மாஸ்டராக வேலை செய்கிறார். பக்கத்தில் தான் குடியிருக்கிறார். வேண்டுமென்றால் அவரைக் கேட்டுப்பாருங்கள் என்றார் ஆயா. நீங்கள் சொல்லுவது போன்ற சம்பவம் நடந்திருந்தால் அவர் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார். முத்துவை எனக்குத் தெரியும் என்றார் அந்த ஆயா.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய பிரின்ஸிப்பாலின் முகவரி வாங்கிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;உசிலம்பட்டி ரோட்டில் மீண்டும் நடந்து கொண்டிருந்தேன். பேக்கரி பற்றிய ஞாபகம் அப்பொழுது தான் வந்தது. அதே வீ பி மதுரா பேக்கரி அங்கிருந்தது. ஒரு காப்பியும் ஹனி கேக்கும் ஆர்டர் செய்துவிட்டு அங்கு உட்கார்ந்தேன். பல கோணத்தில் யோசிக்க முயன்றேன். இந்தியா வந்து இரண்டு வாரங்கள் ஆச்சு.&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு வாரமாக தேடியும் ஏதும் சிக்கவில்லை. வீட்டிலிருந்து ஒரு காலும் இல்லை. மனைவிக்கும் நான் கால் செய்யவில்லை. அவளும் என்னை அழைக்கவில்லை. அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது. என் செல்போனை மிஸ் ரம்பாவுக்குப் பயந்து சுவிட்ச் ஆ·ப் செய்திருக்கிறேன். இருக்கட்டும். இன்று இரவு மனைவிக்கு கால் செய்யலாம். இன்றுடன் தேடுதல் வேட்டையை முடித்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இரவு தஞ்சாவூர் போய்விட்டு அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சென்னை போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க இங்க ரொம்ப நாளா கடை வெச்சிருக்கீங்களா? ஆமா. எங்கப்பா ஆரம்பிச்ச கடை. அவர் தவறிட்டார். இப்போ நான் பாத்துக்கிட்டு இருக்கேன். நீங்க எவ்ளோ நாளா கடையப் பாத்துக்கறீங்க? பதினைந்து வருஷமா நான் தான் பாத்துக்கறேன். என்னை வித்தியாசமாக அவர் பார்க்க ஆரம்பிப்பதற்குள் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன்: 1995ல உங்க கடைக்கு முன்னால ஒரு விபத்து நடந்து பைக்ல வந்த ஒருத்தர் அந்த இடத்திலேயே பலி ஆயிட்டாரு. அதப்பத்தி உங்களுக்குத் தெரியுமா? தெரியலையே சார். இந்த ரோட்ல ஆக்ஸிடென்ட்டுக்கா பஞ்சம். பிள்ளையார் கோயில் இருக்கு பாரு, நேத்து கூட அந்தத் திருப்பத்தில ஒரு ஆக்ஸிடென்ட் நடந்துச்சு.இறந்தவன் என் நண்பர் ஒருவருக்கு சொந்தம். 26 வயசுப் பையன். புதுசா கல்யாணம் பண்ணவன். புது பைக். பாவம். இன்னும் கொஞ்ச ஒரு மாசத்திலேயோ என்னவோ அவன் அமெரிக்க போகப்போறதா சொல்லிட்டிருந்தானாம். அமெரிக்காவுக்கா எதுக்கு? படிக்கவா? ஏதோ வேலை விசயமாவாம்? வேலை விசயமா? அவ்வளவு தான் எனக்குத் தெரியும்..&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் கார்பரேஷனுக்கு விரைந்தேன். இந்த முறை ப்யூனுக்கு மூவாயிரம் கொடுக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இறந்தவரின் பெயர்: மணிகண்டன். அப்பா பெயர்: மணிமாறன். வயது: 27 ·ப்யூச்சர் சா·ப்ட் என்கிற கம்பெனியில் வேலை பார்த்தவராம்.&lt;br /&gt;இந்த சின்ன ஊரில் சாப்ட்வேர் கம்பெனி இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எம்டியப் பாக்கணும். நீங்க யாரு? என்ன விசயமா வந்திருக்கீங்க? உங்க எம்டி கிட்ட பேசிட்டேன். இன்னைக்கு காலையில பத்து மணிக்கு வரச்சொன்னார். ஓ அப்படியா உக்காருங்க. வந்திடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஸோ.. மிஸ்டர்..கண்ணன்..யெஸ் யெஸ் மிஸ்டர் கண்ணன்..நீங்க திருமங்கலத்திலேயே தங்குறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? ஆமா மிஸ்டர் கௌதம். என்னுடைய பேரன்ட்ஸ் எல்லாம் இங்கதான் இருக்காங்க. கடைசிக்காலத்தில அவங்களக் கூட இருந்து பாத்துக்கனும்னு தோணுச்சு அதான் இங்கயே கொஞ்ச நாளைக்கு இருக்கலாம்னு நினைக்கிறேன். வெல்...எங்க டெக்னிக்கல் மானேஜர் லீவுல இருக்கார்..உங்க மாதிரியான டாலன்ட்ஸை விடவும் மனசில்ல..ஐ வில் கால் யூ பேக் இன் டூ டேஸ்..&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;கௌதம் தனது பர்ஸனல் லேப்டாப்பை திறந்து HR என்கிற அந்த மென்பொருளை திறந்தார். மிக நீளமான ஒரு பாஸ்வேர்டை அடித்தார். நீண்ட நேரம் காத்திருந்தார்.&lt;br /&gt;BODY SHOP மெனுவை க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருந்தார். இரண்டு இரண்டு புகைப்படங்கள் வரிசையாகத் தோன்றின. ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கீழே படத்தில் தோன்றியவரின் பெயர் மற்றும் வருடம், பக்கத்திலே வேறு ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ; பெயர் இல்லை வருடமும் இல்லை. நிறைய போட்டோக்களைப் பார்த்துக்கொண்டு வந்தவர் ஒரு போட்டோவில் அப்படியே எழுந்து நின்று விட்டார். அந்த போட்டோவில் இருந்த நபருக்குக் கீழே சிவா என்று இருந்தது; வருடம் 1995; பக்கத்தில் தற்பொழுது கண்ணன் என்று தன்னைப் பார்க்க வந்த நபரின் போட்டோ.&lt;br /&gt;&lt;br /&gt;Authenticating the caller..&lt;br /&gt;2134A897Z0000011100000N....I9988653.&lt;br /&gt;டயல் டோன்...&lt;br /&gt;Authenticating the receiver..&lt;br /&gt;6734561238965367429076452Y35...TY..&lt;br /&gt;பீப் பீப் பீப் பீப் பீப் பீப் பீப்..&lt;br /&gt;RAT ESCAPED. POSSIBLE BREACH.&lt;br /&gt;பீப்..பீப்..பீப்..பீப்..பீப்..&lt;br /&gt;COPIED. CONTROL INIT.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதமின் முகம் கலவரத்தில் வெளுத்திருந்தது. இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;அறையில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் கனவில் தோன்றியவரின் மகனும் மனைவியும் எங்கே போயிருப்பார்கள்? எந்த லிங்க்கும் எனக்குப் புலப்படவில்லையே. நாளைக்கு ஊருக்குக் கிளம்பவேண்டும். இதுவரை வீட்டுக்கும் கால் செய்யவில்லை. என் மனம் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் வெறும் கனவாக இருக்குமோ? ஜஸ்ட் கோயின்ஸிடன்ஸ்? நான் தான் எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொண்டேனோ? பேசாம வேலையப் பாத்துக்கிட்டு ஊருக்கு கிளம்பிடலாமா?மீண்டும் சிவாவை பற்றிய குறிப்புகளை எடுத்துப் பார்த்தேன். சிவா. இந்திரா. 78 பெரிய கடை வீதி. இதில் இருக்கும் முகவரியில் அவர்கள் இல்லை. எங்காவது காலி செய்து சென்றிருக்கக்கூடும். பக்கத்தில் சிலரிடம் விசாரித்தாயிற்று. பெட்டிக்கடை வைத்திருப்பவர். துணி அயர்ன் செய்பவர். யாருக்கும் சிவாவையும் இந்திராவையும் தெரிந்திருக்கவில்லை. அந்தச் சின்னப்பையன்? பழைய ப்ரின்ஸிப்பாலிடமும் விசாரித்துவிட்டேன். நோ க்ளூஸ். 1995இல் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தான் என்றால் இப்பொழுது பணிரெண்டாவது படித்துக்கொண்டிருக்கவேண்டும். ஹவ் டிட் ஐ மிஸ் திஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து ஓடினேன். கதவைக் கூடப் பூட்டவில்லை. ஹோட்டலைவிட்டு வெளியேறியதும் கண்ணில் தென்பட்ட ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களை நான் ஐந்து நிமிடங்கள் மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே பையன் இன்று வரை அதே பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பானா என்பது சந்தேகம் தான் என்றாலும், ஜஸ்ட் கிவ் இட் எ ட்ரை.&lt;br /&gt;&lt;br /&gt;கதையை முழுசாகச் சொல்லாமல் விபத்தையும் அந்தப் பையனைப்பற்றி மட்டும் சொன்னேன். மாணவர்கள் எப்பொழுதும் போல தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பேசிக்கொண்டேயிருந்தனர். பாய்ஸ் எனி க்ளூ? என்று கேட்டுப்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கூட்டத்தை முடிக்கும் வரையிலும் எல்லோரும் தங்களுக்குள் பேசிக்கொண்டேதான் இருந்தனர். நோ க்ளூஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;என்னா சார்? ஏதாவது க்ளூ கெடச்சதா? பள்ளியின் கேம்பஸில் இருக்கும் ஸ்டேஸனரி ஸ்டோர்ஸ் கடைக்காரர். இவரிடமும் முன்னாலே விசாரித்துப் பார்த்துவிட்டேன். பயனில்லை. என்னா மணி சார் என்ன தேடறார்? அங்கே உட்கார்ந்திருந்த ஒரு வயதானவர் கேட்டார். பதினாலு வருடத்துக்கு முன்னர் இங்க நடந்த ஒரு பைக் ஆக்ஸிடென்ட் பத்தி என்கிட்ட அன்னைக்குக் கேட்டுட்டிருந்தார். பதினாலு வருஷத்துக்கு முன்னாடியா? கொஞ்சம் விவரமா சொல்லுங்க. நான் சொல்லிமுடித்ததும் எழுந்து என் பக்கத்தில் வந்தார் அந்தப் பெரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க சொல்ற அந்தப் பையன எனக்கு நல்லாத் தெரியும். அப்ப இதோ இங்க தான் கயித்துக்கடை வெச்சிருந்தேன். அவங்க அப்பா இதே ஊர்ல தான் ஏதோ கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை செஞ்சிட்டிருந்தார். கம்ப்யூட்டர் கம்பெனியா? ஆமா. சைக்கிள்லதான் வந்து பையனக் கூப்பிட்டுட்டு போவார். அவர் வருவதற்கு கொஞ்ச நேரம் ஆச்சுன்னா பையன் என் கடையில தான் இருப்பான். என்கிட்ட நல்லா பேசுவான் அந்தப் பையன். பள்ளிக்கூடத்தில எல்லோருக்கும் அவனப்பிடிக்கும். ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு அவங்க தாத்தா வீட்டுக்குப் போகப்போறேன்னு சொல்லிட்டிருந்தான். ஆக்ஸிடென்ட் நடந்த அன்னிக்கு முதல் நாள் அவங்க அப்பா அவனக் கூப்பிட வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு. அவர் வந்தப்ப சைக்கிள்ல நிப்பாட்டிட்டு டீ சொல்லிட்டு என் கூட பேசிட்டிருந்தார். பேச்சுவாக்கில, என்ன சார், ஸ்கூலுக்கு லீவு போடப்போறேன்னு சொல்றான்னு கேட்டேன். சொல்லிட்டானா? ஒன்னுமில்ல சும்மாதான்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது; அவர் வெளிநாடு போவதா அவர் மனைவி கிட்ட மட்டும் சொல்லிட்டிருந்திருக்கார். வெளிநாடா? அப்படித்தான் அவருடைய மனைவி சொன்னதா சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப அவங்க மனைவி அந்தப்பையன் எல்லோரும் எங்கிருக்காங்கன்னு தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;யார் நீங்க? உங்களுக்கு யார் வேணும்?&lt;br /&gt;நீங்க இந்திரா..&lt;br /&gt;ஆமா...நான் தான்...நீங்க?&lt;br /&gt;நான்..நான்..நான்..உங்க..உங்க..&lt;br /&gt;அந்தப் பையன் வந்து நின்றான்..கையில் கெமிஸ்ட்ரிப் புத்தகம்..&lt;br /&gt;உங்களுக்கு யார் வேணும் என்றான்..&lt;br /&gt;அப்பு..அப்புக்குட்டி எப்படிடா இருக்கே?&lt;br /&gt;ர்..ர்..ர்..ராணி நீ எப்படிம்மா இருக்கே?&lt;br /&gt;நீ..நீ..நீ..நீ..நீங்க...கண்களிலிருந்து நீர் வழிகிறது...என்னங்க..என்னங்க..என்னங்க..ஐயோ..ஐயோ..என்னங்க..&lt;br /&gt;என் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது..ராணிம்மா..நான்..நான் தான்..நான் தான்..&lt;br /&gt;எனக்கு கரண்ட் ஷாக் அடிக்கிறார் போல இருக்கிறது..&lt;br /&gt;பக்கத்தில் இரண்டு பேர்..இடப்பக்கமும் வலப்பக்கமும்..&lt;br /&gt;ஐயோ..என்ன இது..என்ன இது...நான் எங்கு போகிறேன்..&lt;br /&gt;ராணி ராணி என்னப்பிடி..என்னப்பிடி..பிடி..அப்பு..அப்புக்குட்டி..&lt;br /&gt;ராணி கதவைப் பிடித்துக்கொண்டு சரிகிறாள்..&lt;br /&gt;வெறுமை.வெறுமை.வெறுமை.மூச்சு விட முடியவில்லை. உடலே பாரமாக இருக்கிறது...நீண்ட பயணம்..&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா..அம்மா..&lt;br /&gt;என்னம்மா ஆச்சு? ஏன் கொய்யாப்பழம் விக்க வந்தவனப்பாத்து ஐயோ ஐயோன்னு சொல்லிட்டிருந்தீங்க..&lt;br /&gt;இந்திரா அழுது கொண்டேயிருக்கிறாள்..ஏதும் பேசவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;சுவற்றில் சிவா சிரித்துக்கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ மிஸ்டர் மதன்?&lt;br /&gt;யெஸ்..&lt;br /&gt;நான் முத்து பேசறேன்..&lt;br /&gt;முத்து? எந்த முத்து?&lt;br /&gt;குரல்வலை ப்ளாக்கர்..&lt;br /&gt;குரல்வலை? யாரு சார் நீங்க?&lt;br /&gt;நான் நான்..உங்கவீட்ல கிருஷ்ணன் அப்படீன்னு ஒருத்தர் தங்கியிருந்தார் இல்லியா?&lt;br /&gt;கிருஷ்ணன்? யார் அது?&lt;br /&gt;உங்க ப்ரண்ட்..&lt;br /&gt;என் ப்ரண்டா? ராங் நம்பர்..&lt;br /&gt;இல்ல..அவர் இந்த நம்பர் தான் கொடுத்தார்..&lt;br /&gt;இல்லங்க..எனக்கு கிருஷ்ணன்னு யாரும் ப்ரண்ட் இல்ல..தவிரவும் யாரும் என் வீட்ல வந்து தங்கவேயில்ல..இப்ப போன வெக்கறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;முத்து மதனின் வீட்டு நம்பருக்கு அடிக்கிறார்.&lt;br /&gt;ஹலோ..&lt;br /&gt;ஹலோ..&lt;br /&gt;மிஸ்..மிஸ்டர்..மதன் இருக்காரா?&lt;br /&gt;யெஸ் மதன் ஸ்பீக்கிங்..&lt;br /&gt;நான் முத்து பேசறேன்..&lt;br /&gt;ஏன் சார் சொன்னாக் கேக்கமாட்டீங்களா? என் வீட்டு நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?&lt;br /&gt;சார்..நான் இந்த நம்பருக்கு ஏற்கனவே ஒரு தடவ கால் பண்ணிருக்கனே..நாம் ரெண்டு பேரும் பேசிருக்கோம்..&lt;br /&gt;என்ன சார் விளையாடறீங்களா?&lt;br /&gt;உங்க ப்ரண்ட் கிருஷ்ணன்..&lt;br /&gt;கிருஷ்ணனையும் தெரியாது ராதாவும் தெரியாது..குழப்பாம உங்களுக்கு எந்த நம்பர் வேணுங்கிறதப்பாத்து கரெக்டா அந்த நம்பருக்கு அடிங்க..&lt;br /&gt;&lt;br /&gt;யாருடி அது கிருஷ்ணன்? என் ப்ரண்டாம்? உனக்கு யாரையும் அப்படித் தெரியுமா? ம்ம்..இல்லியே? இது என்ன புதுக்குழப்பம்?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;·ப்யூச்சர் சாப்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதம் தன் கம்ப்யூட்டரை ஆன் செய்து மெயில் செக் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;HRஇடமிருந்து மெயில் வந்திருந்தது. மெயிலை டீக்ரிப்ட் செய்து படிக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்ததுக்கு மன்னிக்கவும். எப்பொழுதும் போலத்தான் ட்ரெயினிங்குக்கு பூலோகத்திற்கு ஒருவரை அனுப்பிவைத்தோம். நினைவுகள் எல்லாவற்றையும் சுத்தமாக அழித்தப்பிறகு தான் அனுப்பினோம். ஆனால் எப்படியோ அவருக்கு நினைவு வந்துவிட்டது. இன்னும் அதற்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை. அவரை மீட்டுக்கொண்டாயிற்று. பூலோகத்தில் அவர் விட்டுச்சென்ற எல்லா நினைவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு யாரையும் இங்கே அனுப்பவேண்டாம். பிறகு சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;- Heaven (and Hell) Resource Management,&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;hr&gt;connect to earth.global.network&lt;br /&gt;connected..&lt;br /&gt;hr&gt;connect to blogger.com /use adminforall&lt;br /&gt;connected..&lt;br /&gt;hr&gt;login msvmuthu@gmail.com ******&lt;br /&gt;authentication success..logging in..&lt;br /&gt;hr&gt;delete post http://kuralvalai.com/2008/09/blog-post11.html&lt;br /&gt;deleting..successfull..&lt;br /&gt;hr&gt;connect to cache.earth.golobal.network /use adminforall&lt;br /&gt;connected..&lt;br /&gt;hr&gt;clear cache ref::http://kuralvalai.com/2008/09/blog-post11.html /all&lt;br /&gt;clearing cache.....&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;Update:க‌தையை எழுதின‌ப்பிற‌கு தான் ச‌ர்வேச‌ன் ந‌ட‌த்தும் &lt;a href="http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html"&gt;ந‌ச்சுன்னு&lt;/a&gt; ஒரு க‌தைப் போட்டி தெரிய‌வ‌ந்த‌து. போட்டிக்கும் க‌தையை அனுப்பிவிட்டேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4790127107762218746?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=AmiUoyNkf_4:iPeussjgN0o:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=AmiUoyNkf_4:iPeussjgN0o:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=AmiUoyNkf_4:iPeussjgN0o:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/AmiUoyNkf_4" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/AmiUoyNkf_4/blog-post_08.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">18</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/blog-post_08.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-5230052550000375676</guid><pubDate>Fri, 06 Nov 2009 15:20:00 +0000</pubDate><atom:updated>2009-11-07T04:51:59.839-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வாசிப்பு</category><title>உங்களுக்கு ஒரு விளையாட்டு : Observation</title><description>உங்களுக்கு ஒரு பரிட்சை வைக்கிறேன். கிழே ஒரு வீடியோவுக்கான லிங்க் இருக்கிறது. அந்த வீடியோவில் நிறையப் பேர் பாஸ்கெட் பால் வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். சரியாகச் சொல்லப்போனால் பாஸ்கட் பாலை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்து கொண்டிருப்பார்கள். இந்த வீடியோ மொத்தம் 25 வினாடிகள் தான் ஓடும். அதற்குள்ளாக நீங்கள் ஒரு விசயத்தைக் கவனித்து கணக்கிட வேண்டும். என்னவென்றால் எத்தனைமுறை பந்து ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்யப்பட்டது என்பது தான் அது. Just count howmany times the ball is passed. ரெடியா?இது உங்கள் கவனத்தைச் சோதிக்கும் வீடியோ. வீடியோ &lt;a href="http://viscog.beckman.illinois.edu/flashmovie/15.php"&gt;இங்கே &lt;/a&gt;இருக்கிறது.&lt;br /&gt;1.2.3......25..26..27&lt;br /&gt;பார்க்காமல் கீழே இருப்பதைப் படிக்காதீர்கள். ஒரு 25 வினாடி செலவிட்டால் தான் என்ன? பிஸியா? ஓகே.   பிறகு எதற்கு பதிவு படிக்க வந்தீர்கள்? போங்க சார் போய் பாத்துட்டு வாங்க!&lt;br /&gt;பாத்தாச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது பதில் சொல்லுங்கள்:&lt;br /&gt;1. மொத்தம் எத்தனை முறை பந்து பாஸ் செய்யப்பட்டது?&lt;br /&gt;2. ஓகே. வீடியோவின் நடுவில் ஒரு கொரில்லா வந்ததே பார்த்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தவர்கள் நாம நெக்ஸ்ட் மீட் பண்ணலாம். பாக்காதவர்கள் மட்டும் நியாயமாக பின்னூட்டம் இடுங்கள் ப்ளீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே இப்பொழுது விசயத்துக்கு வருவோம். illinoisஇல் வேளை பார்த்துவரும் புரபொஸர் Daniel J Simons என்பவர் கண்களின் சாட்சியை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக உபயோகித்த எடுத்துக்காட்டு தான் இது. இந்த விளையாட்டில் எத்தனை முறை பந்துகள் பாஸ் செய்யப்பட்டது என்பதைக் கணக்கிட வந்தவர்கள் பெரும்பாலோனோர் இளம் வயதினர் தான். அவர்கள் எல்லோரும் விளையாட்டைப் 25 வினாடிகள் பார்த்து முடித்தவுடன் அவர்களிடம் "நீங்கள் எத்தனை பேர் கொரில்லாவைப் பார்த்தீர்கள்?" என்று கேட்கப்பட்டதாம். நிறையப் பேர் கொரில்லா வந்ததை கவனித்திருக்கவில்லை என்பது தான் உண்மை. இத்தனைக்கும் இந்த 25 வினாடி விளையாட்டில் கிட்டத்தட்ட 9 வினாடிகள் (நிகிழ்ச்சி நடந்த நேரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல்!) கொரில்லா சூட்டில் ஒருவர் வந்து நின்று என்னைப்பார் என்னைப்பார் என்று கை காட்டியும் நிறையப்பேர் பார்த்திருக்கவில்லையாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது வீடியோவில் பார்க்கும் பொழுது அப்பட்டமாக கொரில்லா வருவது தெரிகிறது. ஆனால் கொரில்லா வரும் என்பது எனக்கு முன்னமே தெரியும். (Richard Dawkins எழுதிய &lt;a href="http://www.amazon.com/Greatest-Show-Earth-Evidence-Evolution/dp/1416594787"&gt;The Greatest Show On Earth&lt;/a&gt;இல் இதைப் படித்துவிட்டுத் தான் இந்த வீடியோவைத் தேடிக்கண்டுபிடித்தேன்). உங்களுக்கு முன்னமே தெரியாதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லட்சனத்தில் இருக்கிறது கண்களின் சாட்சி. அதற்காக கண்கள் காண்பது எதையும் நம்பக்கூடாது என்பதல்ல கருத்து. வித்தியாசம் இருக்கிறது. இவன் தான் கொலை செய்தான் நான் பார்த்தேன் என்பதற்கும் ஒரு எக்ஸ் ரே ரிப்போர்டைப் பார்த்தோ அல்லது &lt;a href="http://en.wikipedia.org/wiki/Large_Hadron_Collider"&gt;Large Hadron Collider&lt;/a&gt;லிருந்து எடுக்கப்பட்ட ரிப்போர்ட்டைப் பார்த்தோ புரிந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-5230052550000375676?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=lwndvf08OeY:n0B3Xkcn_xU:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=lwndvf08OeY:n0B3Xkcn_xU:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=lwndvf08OeY:n0B3Xkcn_xU:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/lwndvf08OeY" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/lwndvf08OeY/observation.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/observation.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-8759106730582824619</guid><pubDate>Mon, 02 Nov 2009 14:59:00 +0000</pubDate><atom:updated>2009-11-02T07:17:18.168-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ப்ரான்ஸ் பயணம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><title>ப்ரான்ஸ் பயணம்-4</title><description>ப்ரான்ஸ் போயிட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு. நிறைய மறந்து போயிருக்கும்னு நினைக்கிறேன். இந்த முறை தொடர்ச்சியாக எழுதி முடித்துவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;சோ ஸ்டோரலரை பாரீஸ் விமான நிலையத்திலே விட்டுவிட்டு வந்தாயிற்று. பாவம் அதுக்கு என்ன தெரியும்? என்ன செய்யும் என்றெல்லாம் கவலைப் பட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை, அது அது பாட்டுக்கு இருக்கும். யாரும் வந்து கலெக்ட் செய்யலன்னாலும் அது பாட்டுக்குத்தான் இருக்கும். யாரும் வேண்டுமென்றே அதை திருடிச்செல்லாதவரையிலும் அது அங்கு தான் இருக்கும். இந்த நாள் முடிவின் போதோ அல்லது அதற்கென்று அங்கிருக்கக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடியும் வரையிலும் அது அங்குதான் இருக்கும். அதற்குப்பிறகு அது எங்கு செல்லும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. என் மனைவிக்குத் தெரியவும் நியாயமில்லை. இதோ இங்கு அமர்ந்திருக்கும் இந்த மெர்க்கியூர் ஹோட்டலின் ரிஷப்ஷனிஸ்டுக்கும் தெரிந்திருக்கலாம். அவளிடம் விமானநிலைய சம்பவத்தை விவரித்தபிறகு நான் உனக்கு உதவுகிறேன் என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் விமானநிலையத்துக்கு செல்வதெல்லாம் கொஞ்சம் கஷ்டம். கிட்டத்தட்ட ஒரு வார மென்ட்டல் ஸ்ட்ரெஸ்ஸ¤க்குப் பிறகு அப்பாடா ஹோட்டலுக்கு வந்துவிட்டோம் என்று சந்தோசப்படக்கூட இல்லையே என்பது தான் என் வருத்தம். எங்கள் அறை இரண்டாவது மாடி. லக்கேஜ்ஜை நானே மேலே ஏற்றி என் ரூமுக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு மனைவியையும் குழந்தையையும் ரூமில் செட் பண்ணிவிட்டு ஹீட்டர் போன்ற இத்தியாதிகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பார்த்துவிட்டு மீண்டும் கீழிறங்கி வந்து ரிஷப்ஷனிஸ்டும் நானும் விமானநிலையத்துக்கு தொடர்பு கொள்ள முயன்றோம். தொடர்பே கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் யாரும் இருக்க மாட்டார்களோ என்னவோ என்றாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73VxA5hsI/AAAAAAAAHWU/gXNycdLhCNo/s1600-h/Hotel+Mercure.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73VxA5hsI/AAAAAAAAHWU/gXNycdLhCNo/s320/Hotel+Mercure.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399524956570224322" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தங்கியிருந்த Hotel Mercure&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Saint Quentin க்கும் விமான நிலையத்துக்கு ரொம்ப தூரம். டாக்ஸியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். கிட்டத்தட்ட நூறு யூரோ ஆகும். மீண்டும் ஸ்ட்ரோலர் எடுக்க விமான நிலையத்துக்கு செல்லும் கணக்கை கம்பெனி ஏற்காது! என்பது யூரோ என்றால் நூற்றி அறுபது சிங்கப்பூர் டாலர். ஸ்ட்ரோலர் விலை இருநூறு டாலர் என்று பல கணக்குப் போட்டுப் பார்த்தேன். ட்ரெயின் செல்வதென்றால் பயமாக இருக்கிறது. கலைப்பாகவும் இருக்கிறது. சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ratp.info/picts/plans/gif/reseaux/rer.gif"&gt;இங்கே &lt;/a&gt;இருக்கும் பாரீஸ் RER மேப்பைப் பாருங்கள். இதனுடன் ஒப்பிடும் பொழுது சிங்கப்பூர் MRT ஒரு சின்ன துகள் போல இருக்கும். இதில் மஞ்சள் லைனைப் பின் தொடர்ந்தீர்கள் என்றால் அதில் கடைசி நிறுத்தமாக C7 இருக்கிறது பார்த்தீர்களா? அது தான் நாங்கள் தங்கியிருந்த Saint-Quentin-en-yvelines. அங்கிருந்து ஏர்போர்ட் செல்லவேண்டும் என்றால், அங்கிருந்து மஞ்சள் RER எடுத்து St-Michel-N-Dame (ப்ளூ RER சந்திக்கும் இடம்) வந்து அங்கிருந்து ப்ளூ RER எடுத்து Charles De Gaulle 2 போகவேண்டும். சும்மா மேப்பப் பாக்காம இத மட்டும் படிச்சீங்கன்னா புரியாது. மேப்ப பாத்திட்டு வாங்க. ம்ம் இப்பத் தெரியுதா எங்கிருந்து எங்க போகனும்னு? ஒரு மூளையில இருந்து மற்றொரு மூளைக்குப் போகணும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su7z_Swl9yI/AAAAAAAAHVs/JuxdpWjVuEI/s1600-h/FromHotelRoom.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su7z_Swl9yI/AAAAAAAAHVs/JuxdpWjVuEI/s320/FromHotelRoom.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399521271956764450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஹோட்டல் அறையிலிருந்த ஜன்னல் வழியாக எடுத்த படம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மதியமே ஈ·பில் டவர் பார்க்கலாம் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம் ஆனால் பயண அயர்ச்சியிலும் குளிரிலும் எங்களால் தூங்க மட்டுமே முடிந்தது. மதியம் எழுந்து; என்ன சாப்பிடலாம் என்று யோசித்தோம். என்ன என்பதை விட எங்கே என்பது தான் மிக முக்கியமான கேள்வியாக இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு கிடையாது. ரிஷப்ஷனிஸ்ட் கிட்ட கேட்டபொழுது கொஞ்ச தூரத்தில் மெக் டொனால்ட்ஸ் இருக்கிறது என்று வயிற்றில் பாலை வார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் மனைவியும் குழந்தையும் சில பல ட்ரெஸ்களை அணிந்து கொண்டு ஹோட்டலை விட்டுக் கீழே இறங்கினோம். இறங்கியது தான் தாமதம் குளிர் காத்திருந்தது போல எங்களை வந்து சூழ்ந்து கொண்டது. அடுக்கடுக்காக உடைகளை அணிந்திருந்ததாலோ என்னவோ ஸ்ரீநிதியைத் தூக்குவது கொஞ்சம்கஷ்டமாக இருந்தது. வெளியே கிளம்பியது தான் தாமதம் ஸ்ரீதிதி அடுத்த இரண்டு நிமிஷத்தில் தூங்கிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்டொனால்ட்ஸை தேடிப் புறப்பட்ட எங்களுக்கு படு பயங்கர அதிர்ச்சி. ஊரே வெரிச்சோடிக்கிடக்கிறது. &lt;a href="http://www.imdb.com/title/tt0480249/"&gt;ஐ ஆம் லிஜென்ட்&lt;/a&gt; பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அது போலத்தான். கார்கள் எல்லாம் ஏதோ சிக்னலுக்கு காத்திருப்பதைப் போல வரிசையாக நிற்கின்றன. கார்களுக்குள் யாரும் இல்லை. ஷாப்பிங் மால்கள் எல்லாம் மூடியிருக்கின்றன. எஸ்கலேட்டர்ஸ் வொர்க் ஆகவில்லை. மணி மதியம் ஒன்று தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக கருப்பர்கள். குளிர் வேறு. பயத்தில் என் மனைவியையும் குழந்தையையும் ஹோட்டலுக்கு அழைத்து வந்து விட்டு விட்டு நான் மட்டும் மீண்டும் புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Saint Quentin நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டுக்கு இடைப்பட்ட ஊர். Carefour இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மால் இருக்கிறது. ஒரு தியேட்டர் இருக்கிறது. நிறைய கம்பெனிகள் இருக்கின்றன. டவுன் சென்ட்டரில் சின்ன ஏரி போன்ற ஒன்று இருக்கிறது. அதைச் சுற்றிலும் நிறைய விதவிதமான் உணவுக்கடைகள் இருக்கின்றன. அங்கு தான் மெக்டொனால்ட்ஸ் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக மெக் டொனால்ட்ஸைக் கண்டுபிடித்து பர்கரும் பக்கத்திலிருந்த ஒரு பிட்சா கடையில் இரண்டு பிட்சாக்களும் வாங்கிக்கொண்டேன். கண்டிப்பாக இரவு உணவு வேறு எதுவும் கிடைக்கப்போவது  இல்லை எனவே இதையே இரவுக்கும் வைத்துக்கொள்ளத் திட்டம். எதையும் ப்ளான் பண்ணாமப் பண்ணக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய பொழுது இனிதே கழிந்தது; ஹோட்டல் ரூமுக்குள்ளேயே. மறுநாள் நான் அலுவலகம் செல்ல வேண்டும். எனது அலுவலகத்தைத் தேடிக்கண்டுபிடிப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதிகாலை குளிர்; ஊர் பற்றிய பயம்; ஊர் மக்களைப் பற்றிய பயம் போன்ற காரணங்களால் இரண்டு முறை அதே இடத்தைச் சுற்றிவந்தும் அலுவலகம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அது எங்களது தலைமை அலுவலகம். எனவே தனி கேம்ப்பஸ் உண்டு. கடைசியில் ஒரு இந்தியர் தமிழர் தான் வழி சொன்னார். அதற்கு முன்னர் ஒரு கருப்பர்,ஒரு வெள்ளையர், ஒரு வெள்ளை லேடி என்று முறையே எல்லோரிடமும் கேட்டுப்பார்த்தேன். அங்கு தான் நிற்கிறேன்; ஆனால் நான் தேடுகிற இடம் அங்கே தான் இருக்கிறது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.குளிரில் திங்க் ப்ராஸஸ் மிக மெதுவாக நடக்குமாம். நமது அண்டத்தின் கடைசி யுகத்தில்; நட்சத்திரங்கள் எல்லாம் தங்களது எரிபொருட்களை எரித்து முடித்து குறுகி அழிந்து போனப்பின் எங்கும் சூடு இருக்காதாம். குளிர் மட்டும் தான் இருக்கும். கடும் குளிர். நாமெல்லாம் (நம் இனமெல்லாம்) மெஷின்கள் போல ஏதோ ஒரு ஜந்துக்கள் ஆகி இருப்போம்; அப்பொழுது ஒரு யோசனையை யோசிக்க மில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். ரிலேடிவ்லி மில்லியன் ஆண்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் நமது இந்தியரின் துணையுடன் என் அலுவலகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அலுவலகம் ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து கிடந்தது. நான் செல்லவேண்டிய இடத்தைத் தேடிக்கண்டுபிடித்து சென்றேன். எனக்காக என் கலீக் அங்கு காத்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிய சாப்பாட்டுக்கு டோக்கன் சிஸ்டம் போல ஒரு கார்ட் கொடுத்தனர். நிரந்தரப் பணியாளராக இருப்பதால் நான் அந்தக் கார்டை உபயோகிக்கலாம். கார்டை உபயோகிக்கும் பொழுது உணவுக்கான பணம் மிகவும் குறைவாக இருக்கும். மற்றவர்கள் பத்து யூரோ கொடுக்கும் பொழுது நீங்கள் வெறும் இரண்டு அல்லது மூன்று யூரோ கொடுத்தால் மட்டும் போதும். கிட்டத்தட்ட மெஸ் மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு யூரோப்பியர்களிடம் (ப்ரான்ஸ் மக்களிடம்) மிகவும் பிடித்த ஒரு விசயம் அவர்களது உணவுப் பழக்கம். அவ்வளவு அழகாக சுத்தமாக மெதுவாக யாரும் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. என் மனைவி அடிக்கடி சொல்லுவாள்: "எங்க சார் சொல்லுவார்; நாம ரெண்டு மணி நேரம் சமைப்போம் அனா ஐந்து நிமிஷத்தில சாப்பிட்டு முடித்துவிடுவோம். ஆனால் மேலை நாட்டுக்காரர்கள் பத்து நிமிஷம் தான் சமைப்பார்கள் ஆனால் ரெண்டு மணி நேரம் சாப்பிடுவார்கள்" என்னவோ &lt;a href="http://en.wikipedia.org/wiki/Anthony_Bourdain"&gt;Anthony Bourdain&lt;/a&gt;க்கே அந்த சார் தான் சமைக்கக் கற்றுக் கொடுத்தது போல சொன்னாலும் அவர்கள் சாப்பிடும் முறை பற்றி அவர் சொன்னது உண்மைதான் என்று நான் அவர்கள் அருகில் அமர்ந்து சாப்பிட்ட பொழுது உணர்ந்தேன். ஐந்தடுக்கு உணவுப் பழக்கம் இல்லையென்றாலும் கண்டிப்பாக மூன்றடுக்கு உணவு முறையை அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். கேக், பை பழங்கள் யோகர்ட் என்று அனைத்தையும் ஒரு பிடி பிடித்துவிட்டுத்தான் மதிய உணவை முடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் வேலைப் பளுவிலே சென்றது. என் மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு மதிய நேரங்களில் அருகில் இருந்த ஷாப்பிங் மால் மற்றும் கேர் ·போரை சுற்றி வந்தார். சில சமயம் சமைத்து சாப்பிட்டோம். குளிர் குளிர் குளிர் தவிர வேறொன்றும் இல்லை. என் வக்கில் அண்ணனின் நண்பர் ஒருவர் அங்கிருக்கிற ஒரு யுனிவெர்சிட்டியில் பிஸிக்ஸில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். அவர் அந்த சனிக்கிழமை எங்கள் ஹோட்டலுக்கு வருவதாக ப்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வாரத்தில் ஒரு நாள் காலை மூன்று மணி இருக்கும்; என் மனைவி என்னை எழுப்பினார். இங்க வாங்க என்று என்னை அழைத்து ஜன்னல் பக்கம் காட்டினார். பனிப்பொழிவு. யாரோ மேல் மாடியிலிருந்து நுரையில் முட்டை விடுவது போல பனி எங்கிருந்தோ விழுந்து கொண்டிருந்தது. ஆறு கிளைகள் கொண்ட ஒரு ஸ்நோ ப்ளேக்ஸ் உருவானப் பிறகு அது வானத்திலிருந்து பூமியை வந்தடைந்து அதனுடைய உருவத்தை இழக்க எட்டு முதல் பத்து நிமிடங்கள் ஆகுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Snow_%28novel%29"&gt;ஸ்னோ &lt;/a&gt;நாவலில் துருக்கிய எழுத்தாளர் ஓரன் பாமுக் ஸ்நோ ·ப்ளேக்ஸ் பற்றி அவ்வளவு அழகாக எழுதியிருப்பார். அவர் பார்வையில்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;Everyone has his own snowflake; individual existences might look identical from afar but to understand one's own eternally mysterious uniqueness, one has only to plot the mysteries of his or her own snowflake&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73yTWqcYI/AAAAAAAAHWc/aU67Ha2nFCQ/s1600-h/SnowFlake.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73yTWqcYI/AAAAAAAAHWc/aU67Ha2nFCQ/s320/SnowFlake.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399525446824653186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவம் போதும்; அறிவியல் ரீதியாகவும் Snow flakes ஆச்சரியமான ஒன்று தான்: It has a beautiful six fold symmetry. இந்த அழகு எதனால் என்றால்: ஒரு ஸ்நோ ப்ளேக்ஸை அறுபது டிகிரி திருப்பினால் அதனுடைய வடிவம் மாறாது. அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. வடிவம் அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. அப்படியே இருக்கும். 360டிகிரியில் அறுபது அறுபது டிகிரியாக திருப்பும் பொழுது (மொத்தம் ஆறு முறை) அதன் வடிவம் அதன் ஒரிஜினல் வடிவத்தோடு ஒத்துப்போகும். இது தான் rotational symmetry. எளிதாகப் புரிந்து கொள்ள &lt;a href="http://www.mathsisfun.com/geometry/symmetry-rotational.html"&gt;இங்கே &lt;/a&gt;பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீநிதி முழித்துவிட்டதால் எங்களால் பனிப்பொழிவை அதற்குமேல் ரசிக்க முடியவில்லை. மறு நாள் காலை வழக்கத்தை விடவும் அதிக நேரம் தூங்கிவிட்டோம். கிட்டத்தட்ட பத்துமணிக்குத் தான் நான் அலுவலகம் சென்றேன். லிப்டை விட்டு கீழிறங்கி ஹோட்டலை விட்டு வெளியேறிய எனக்கு இன்ப அதிர்ச்சி ரோடு முழுதும் பனியோ பனி. ஹய்யோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71D2EwEiI/AAAAAAAAHV0/PQ3s3zSMPww/s1600-h/snow-1.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71D2EwEiI/AAAAAAAAHV0/PQ3s3zSMPww/s320/snow-1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399522449667658274" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல போட்டோக்கள் எடுத்தேன். முதன் முறையாக பனியை நேரில் பார்க்கிறேன். சந்தோஷமாக இருந்தது. ரோட்டில் போகிற வருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டு படம் எடுத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71Mx2qeAI/AAAAAAAAHV8/e7bgB3AjK2Q/s1600-h/snow-2.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71Mx2qeAI/AAAAAAAAHV8/e7bgB3AjK2Q/s320/snow-2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399522603153651714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நான் கூப்பிட்ட ஒருத்தர் என் கலீக். அலுவகத்தில் என் பக்கத்து ரூமில் இருப்பவர். எனக்குத் தெரியாது. ஆனால் என்னை அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு பேக்கு சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கிறது என்று வதந்தி அதிவேகமாகப் பரவியிருந்திருக்கிறது. நான் அவரைக் கூப்பிட்டா போட்டோ எடுக்கச்சொல்வேன். அலுவலகத்தில் அன்று மதியமே வந்து எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்துவிட்டார். நமக்குத்தான் பனிப்பொழிவு ஆச்சரியம். ஆனால் அவர்களுக்கு அது சாதாரணம். உன் வாழ்க்கையில் இப்பொழுது தான் முதன் முதலில் பனிப்பொழிவைப் பார்க்கிறாயா என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள். Anyway I dont really care.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71je7mIAI/AAAAAAAAHWE/8rV1Id3hoRk/s1600-h/snow4muthu.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71je7mIAI/AAAAAAAAHWE/8rV1Id3hoRk/s320/snow4muthu.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399522993211056130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் தான்&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மதியம் அனுஷாவையும் பாப்பாவையும் அழைத்து வந்து போட்டோ செஷன் முடித்துக்கொண்டோம். அனுஷாவுக்கு ஏக குஷி. போட்டோவில் பாருங்கள். என் கேப்பை பிடுங்கிக்கொண்டார். இங்கே சிங்கப்பூரில் winter timeஇல் கேப் வாங்கும்பொழுதே உனக்கு இதே போல வாங்கிக்கொள் என்றேன் வேண்டாம் எனக்கு மங்கோலியன் கேப் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொண்டு பாரீஸ் வந்தப்பிறகு அது எனக்குப் பிடிக்கவில்லை உன் கேப் தான் நல்லாயிருக்கு கொடுன்னு பிடுங்கிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71xJIbsII/AAAAAAAAHWM/sX2rMdqAkhU/s1600-h/snow5-anusha.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71xJIbsII/AAAAAAAAHWM/sX2rMdqAkhU/s320/snow5-anusha.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399523227877486722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனுஷா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாம் என்று நினைத்து அந்தப்பக்கம் வந்த ஒரு பெண்ணிடம் கேமராவைக் கொடுத்தேன். அவர் போட்டோ எடுத்துவிட்டு நன்றாக வந்திருக்கிறதா பார்த்துச் சொல்லுங்கள் என்றார். பார்ப்பதற்கு வாங்கினேன். கை நழுவி கீழே விழுந்தது. அவ்வளவு பனி மண்டிக்கிடக்கிறது. ஆனால் என் கேமரா விழுந்த இடத்தில் சரியாக ஒரு கல் இருந்திருக்கிறது. கேமரா உடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ பாரீஸ் ட்ரிப் ஆசை ஆசையாக் வந்த முதல் வாரத்தில் கேமரா உடைந்துவிட்டது. இனி போட்டோ எப்படி எடுப்பது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-8759106730582824619?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/pHVXdZsmO-0" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/pHVXdZsmO-0/4.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73VxA5hsI/AAAAAAAAHWU/gXNycdLhCNo/s72-c/Hotel+Mercure.JPG" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/4.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-7415993341924258312</guid><pubDate>Sun, 01 Nov 2009 15:13:00 +0000</pubDate><atom:updated>2009-11-01T07:15:22.694-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Orgran Transplant Tourism</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Organ Transplant Scandal</category><title>சென்னையில் நடக்கும் உடல் பாகமாற்று மோசடி : நேஷனல் ஜியோகர·பி</title><description>நான் ஏற்கனவே &lt;a href="http://www.kuralvalai.com/2009/03/surrogacy-and-lahore-murder-mystery.html"&gt;வாடகைத்தாய் &lt;/a&gt;outsourcing பற்றி எழுதியிருந்தேன். இன்று நேஷனல் ஜியோகர·பியில் Inside என்றொரு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன்; மேலை நாட்டு மக்களின் தேவைகளுக்காக வளர்ந்துவரும் நாடுகளின் மக்கள் ஒரு சொற்ப தொகையை வாங்கிக்கொண்டு தங்களது உடல் பாகங்களை விற்பது தொடர்பான ஒரு டாக்குமென்டரி. கிட்னி விற்பது (கடத்துவது) தொடர்பாக ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பல சினிமாக்கள் தமிழில் வந்துவிட்டன. பல (நம்பர் ஒன் புலனாய்வு)  பத்திரிக்கைகள் இதைப் பற்றி ஏற்கனவே பல முறை பல்துளக்கி இருக்கின்றன. விவேக் கூட காமெடி பண்ணியிருக்கிறார். ஆனால் இப்பொழுதும் சென்னையில் இது போன்ற மோசடிகள் நடக்கின்றன என்று நேசனல் ஜியோகரபியில் பார்த்தபொழுது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகங்கள் மாற்றிப் பொருத்தப்படுவது சென்னையில் மிகப்பெரிய பிஸினஸ். ஒரு கிட்னி மாற்றிப்பொருத்துவதற்கு அமெரிக்கர்கள் (அல்லது பணக்காரர்கள்) நாற்பதாயிரம் டாலர் வரை கொடுக்கிறார்களாம். சுனாமிக்குப் பிறகு வாழ்விழந்த நிறைய பேரி கிட்னியை தானமாக கொடுத்திருக்கிறார்களாம். NGயின் நிருபர் ஒருவர் (வெளிநாட்டவர்) தமிழர் ஒருவரின் துணையுடன் அவர்களை சந்தித்தார். ஒவ்வொருவரும் வயிற்றில் மிகப்பெரிய கீரலைக் காட்டுகின்றனர். ஒவ்வொருவரும். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பணம் கிடைக்கவில்லை என்று நிருபர் சொல்கிறார். அவர்களும் சொல்கிறார்கள். ஆனால் யாரும் வாயைத்திறக்க முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக் ஒருவர் பேட்டிக்கு சம்மதித்து ஒரு தனியான இடத்திற்கு நிருபரை அழைத்துச்சென்று தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தைக் கூறுகிறார். பக்கத்துவீட்டுக்கு அடிக்கடி நிறைய பேர் வந்து போவதை அறிந்த அவர் என்னவென்று விசாரிக்க அங்கே ஆரம்பித்தது அவருக்கு சோதனை. பக்கத்துவீட்டுப் பெண் அவர்கள் கிட்னி விற்கிறார்கள் என்றும் ஒன்றரை லட்சம் வரை கிடைக்கும் என்றும் ஆசை காட்ட இவரும் தனக்கிருக்கும் கஷ்டங்களை நினைத்து தனது கிட்னியை விற்கமுடிவு செய்திருக்கிறார். ஒரு புரோக்கரின் துணையுடன் விற்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஏகப்பட்ட டெஸ்ட்களுக்குப் பிறகு மதுரையில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் இந்த பாகம் மாற்றுதல் நடந்தேறியிருக்கிறது. எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தொகை வெறும் எழுநூறு டாலர்கள். நாற்பதாயிரம் எங்கிருக்கிறது எழுநூறு எங்கிருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;நியாயம் கேட்டதற்கு அவர் மிரட்டப்பட்டிருக்கிறார். கொலை மிரட்டலும் வந்திருக்கிறது. NGயின் ரிப்போர்ட்டர் அந்த புரோக்கரைத் தேடிப்பிடித்து அவரிடம் செல்கிறது. அவர் டீக்கடை வைத்திருக்கிறார். அவரது மனைவியோ யாரோ போயிடுங்க போயிடுங்க என்று சொல்கிறார். புரோக்கர் பேச விருப்பம் தெரிவிக்கவில்லை. பிறகு என்ன நடந்ததோ அவரே பேச வருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. மூன்று வருடம் கழித்து ஏன் அவர் இதைப் பெரிது படுத்தவேண்டும்? என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண்ணுக்கு டீன் ஏஜில் ஒரு பையன் இருக்கிறான். அந்தப்பையனின் கால்கள் வீங்கிக்கொண்டிருக்கிறது. கிட்னி ·பெயிலியர். அம்மா ஏற்கனவே சொற்ப பணத்துக்கு கிட்னியை விற்றுவிட்டாள். மகனுக்குக் கொடுக்க அம்மாவிடம் கிட்னி இல்லை. விதி என்று சொல்லமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாகமாற்று முறைக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறதாம். டாக்டர்கள், புரோக்கர்கள், டிராவல் ஏஜென்டுகள், பணம் மாற்றும் கள்ள மார்கெட்டுகள், அதிகாரிகள். வெளிநாட்டவருக்கு பாகங்கள் மாற்றிப்பொருத்துவதை சட்டம் அனுமதிக்க வேண்டுமா இல்லையா என்பது தனி டிபேட்டாக இருக்கட்டும், அதற்கு முன் ஏனப்பா பாவம் கிட்னி விக்க வர்றவங்ககிட்ட கூட மோசடிபன்றவங்களக் கூட கண்டுக்கமாட்டீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;NG புலனாய்வு செய்ததை நமது நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கைகள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு விரல் நாயகனையும் குரல் நாயகியைப் பற்றியும் துப்புதுலக்கவே நேரமில்லை.பாவம் விட்டுவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாகமாற்று க்ரைம் சைனாவையும் விடவில்லை ஏன் நியுயார்க்கைக் கூட விடவில்லை. சைனாவில் கைதிகளிடமிருந்து பாகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. நியுயார்க் இன்னும் மோசம். பிணப்பெட்டியில் அடக்கம் பண்ணப்பட்ட பிணங்களில் இருந்து எழும்புகள் மற்றும் பல பாகங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. யாருடைய அனுமதியும் இல்லாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;மோசடி வெளிச்சத்துக்கு வரும் வரை; நியுயார்க் முழுவதும் நான்கு இடுகாடுகள் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வறுமையில் வாடும் மக்களை பணமுதலைகள் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்துவது என்று தான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் மோசடிக்கு பெரிதும் உதவும் புரோக்கர்களும் என்று தான் பிடிபடுவார்களோ தெரியவில்லை. சுனாமி போன்ற பெரிடர்கள் தாக்கும்பொழுது வழுவிழந்த மக்களைக் குறிவைத்து பண முதலைகளும் புரோக்கர்களும் பல காய்கள் நகர்த்துவார்கள். இவர்களுக்கு செக் வைப்பது யார்? இதைத் தடுக்க என்ன செய்யலாம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-7415993341924258312?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=N3t4sZyxANE:niceku9ql6Y:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=N3t4sZyxANE:niceku9ql6Y:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=N3t4sZyxANE:niceku9ql6Y:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/N3t4sZyxANE" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/N3t4sZyxANE/blog-post.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4794802185004813299</guid><pubDate>Sun, 01 Nov 2009 13:36:00 +0000</pubDate><atom:updated>2009-11-01T06:14:20.704-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Symphony Of  Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Richard Feynman</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Carl Sagan</category><title>Symphony Of  Science</title><description>இன்று யூடியூபில் அருமையான ஒரு வீடியோ பார்த்தேன். டைசன்,சாகன்,·பெயின்மேன் போன்ற விஞ்ஞானிகள் கொடுத்த பேட்டிகளிலிருந்து உருவப்பட்ட சில வாக்கியங்களை அப்படியே அருமையான பாடலாக மாற்றியிருந்தார் &lt;a href="http://www.symphonyofscience.com/"&gt;ஒருவர்&lt;/a&gt;. &lt;a href="http://www.youtube.com/watch?v=XGK84Poeynk"&gt;வீடியோவை &lt;/a&gt;இங்கே பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டைசனின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;என் உடம்பில் இருக்கின்ற&lt;br /&gt;அணுக்களை&lt;br /&gt;அண்டம் வரையிலும்&lt;br /&gt;தொடர்புபடுத்த முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் நடந்துசெல்லும்&lt;br /&gt;மனிதர்களைப் பிடித்து&lt;br /&gt;தோளைக் குலுக்கி&lt;br /&gt;உங்களுக்கு இது தெரியுமா&lt;br /&gt;என்று கேட்கவேண்டும் போல்&lt;br /&gt;இருக்கிறது&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;உண்மைதான்;சில விசயங்களைப் பற்றி படிக்கும் பொழுது அப்படித்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;[டைசன்]&lt;br /&gt;நம் எல்லோருக்கும் தொடர்பு உண்டு&lt;br /&gt;ஒருவரோடு ஒருவர் :உயிரியல் ரீதியாக&lt;br /&gt;பூமியோடு : வேதியல் ரீதியாக&lt;br /&gt;மீதமிருக்கும் அண்டம் முழுதுடனும் : அணுக்கள் வழியாக&lt;br /&gt;&lt;br /&gt;[·பெயின்மேன்]&lt;br /&gt;இயற்கையின் கற்பனைவளம்&lt;br /&gt;மனிதனை விட பல மடங்கு பெரியது&lt;br /&gt;அவள் நம்மை ஓய்வாக இருக்கவிடமாட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;[சாகன்]&lt;br /&gt;நடுவிலிருக்கு அண்டத்தில்&lt;br /&gt;நாம் வாழ்கிறோம்&lt;br /&gt;மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது&lt;br /&gt;சரிதான்&lt;br /&gt;ஆனால் எல்லா மாற்றங்களும் விதிகளுக்குட்பட்டது&lt;br /&gt;அதற்கு ஒரு மாதிரி இருக்கிறது&lt;br /&gt;அதைத்தான் நாம்&lt;br /&gt;இயற்கையின் விதிகள் என்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;[நேய்]&lt;br /&gt;இந்த கிரகத்தின்&lt;br /&gt;மேல் நான் நிற்கிறேன்&lt;br /&gt;நான் ஒரு துகள் தான்&lt;br /&gt;நட்சத்திரத்துடன் ஒப்பிடும் போது&lt;br /&gt;இந்த கிரகம் ஒரு துகள் தான்&lt;br /&gt;இதையெல்லாம் யோசிக்க..&lt;br /&gt;பரந்து விரிந்து கிடக்கும்&lt;br /&gt;வெறுமையான் அண்டத்தைப் பற்றி&lt;br /&gt;யோசிக்க..&lt;br /&gt;பில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன&lt;br /&gt;பில்லியன் பில்லியன் துகள்கள் இருக்கின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;[சாகன்]&lt;br /&gt;உயிரினங்களின் அழகு&lt;br /&gt;அதனுள்ளே இருக்கும் அணுக்கள் இல்லை&lt;br /&gt;அந்த அணுக்கள் எல்லாம் எப்படி ஒன்றாக இருக்கின்றன&lt;br /&gt;என்பதில் தான் இருக்கிறது.&lt;br /&gt;அண்டம் நம்முள்ளும் இருக்கிறது&lt;br /&gt;நாம் நட்சத்திரத்தால் செய்யப்படிருக்கிறோம்&lt;br /&gt;அண்டத்தை அறிந்துகொள்ள&lt;br /&gt;நாம் தான் வழி&lt;br /&gt;&lt;br /&gt;எல்லையற்ற அண்டத்தில்&lt;br /&gt;நட்சத்திரங்கள் சூரியன்கள்&lt;br /&gt;இதுபோல நாம் பயனித்திருக்கிறோம்&lt;br /&gt;இன்னும் நிறைய படிக்கவேண்டியதிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அணுக்களின் பரிணாம வளர்ச்சியை&lt;br /&gt;அனுமதிக்கிற ஒரு அண்டத்தில்&lt;br /&gt;வாழ்கிறேன் என்கிற சிந்தனை&lt;br /&gt;எனக்கு பேரானந்தத்தைக்&lt;br /&gt;கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;[டைசன்]&lt;br /&gt;என் உடம்பில் இருக்கின்ற&lt;br /&gt;அணுக்களை&lt;br /&gt;அண்டம் வரையிலும்&lt;br /&gt;தொடர்புபடுத்த முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் நடந்துசெல்லும்&lt;br /&gt;மனிதர்களைப் பிடித்து&lt;br /&gt;தோளைக் குலுக்கி&lt;br /&gt;உங்களுக்கு இது தெரியுமா&lt;br /&gt;என்று கேட்கவேண்டும் போல்&lt;br /&gt;இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;[·பெயின்மேன்]&lt;br /&gt;அண்டம் முழுவதும்&lt;br /&gt;கணக்கிலடங்கா&lt;br /&gt;எண்ணற்ற&lt;br /&gt;குழப்பமான அலைகள்&lt;br /&gt;இருக்கின்றன&lt;br /&gt;ஒளி நம் அறையில்&lt;br /&gt;இங்கும் அங்கும் பட்டுத்&lt;br /&gt;தெரிக்கிறது&lt;br /&gt;ஒரு பொருளில் இருந்து&lt;br /&gt;மற்றொரு பொருளுக்கு&lt;br /&gt;தாவுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;அவை எல்லாமே இங்கு இருக்கிறது&lt;br /&gt;நீங்கள் இதைப் பற்றி யோசிக்கவேண்டும்&lt;br /&gt;இந்த சிக்கலைப் பற்றி யோசிக்க வேண்டும்&lt;br /&gt;இது உங்களுக்கு ஆனந்தத்தைத் தரும்&lt;br /&gt;&lt;br /&gt;அவை எல்லாமே இங்கு இருக்கிறது&lt;br /&gt;புரிந்துகொள்ள முடியாத இயற்கையின் இயற்கை.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4794802185004813299?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=efeLezuhres:0oD_feLvBm8:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=efeLezuhres:0oD_feLvBm8:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=efeLezuhres:0oD_feLvBm8:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/efeLezuhres" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/efeLezuhres/symphony-of-science.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/symphony-of-science.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-788856794217429902</guid><pubDate>Sun, 04 Oct 2009 16:10:00 +0000</pubDate><atom:updated>2009-10-04T18:27:21.117-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">யார் முழித்திருக்க போகிறார்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Suroopa Mukherjee</category><category domain="http://www.blogger.com/atom/ns#">BHOPAL GAS TRAGEDY</category><title>யார் முழித்திருக்கப் போகிறார்கள் - 9 (முடிந்தது)</title><description>&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;3 டிசம்பர் 2005&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேதி நம்மில், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை தவிற வேறு எதையாவது நினைவு படுத்துகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மிகவும் முக்கியமான நாள் இது. இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னர் சிறு குழந்தைகள் - சிறுவர்களும் சிறுமிகளும் - மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட ஒரு வாயுவால் பாதிக்கப்பட்டனர். இன்றைக்கு இந்த சிறுமிகளும் சிறுவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு வழந்திருப்பார்கள். பிறக்கப்போகும் இந்த குழந்தைகள் குறைகளோடு பிறப்பார்களா? விஷவாயுவின் நச்சுத்தன்மை பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் இருந்துகொண்டு பிறக்கப்போகும் குழந்தைகளை பாதிக்குமா? இது வரை மறுக்கப்பட்ட இந்த விசயத்தை புள்ளிவிபரங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவருமா?&lt;br /&gt;&lt;br /&gt;போப்பால் பேரிடர் இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறதா?மார்ச் 21 2001 அன்று கைவிடப்பட்ட அந்தத் தொழிற்சாலையின் வளாகத்தில் தீப்பிடித்துக்கொண்டது. அந்தத் தீ அருகில் இருந்த 32 குடிசைகளை சிதைத்தது. அங்கு வாழ்ந்தவர்கள் மிளகாய் எறிந்து கருகும் வாடையை சுவாசித்ததாகச் சொன்னார்கள். அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எறிந்துகொண்டிருந்த தீ அவர்களை முச்சுத்திணறடித்தது அவர்கள் சுவாசிக்க இயலாமல் தொண்டை அடைக்க டிசம்பர் 3 1984 ஐ நினைவுகூர்ந்தனர். வரலாறு திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 2001இல் டவ் கெமிக்கல்ஸ் (DOW) என்கிற மிசிக்கனைச் சேர்ந்த நிறுவனம் 11.6 பில்லியன் டாலர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கி உலகின் இரண்டாவது பெரிய ரசாயனத் தொழிற்சாலையாக மாறியது. ஆனால் டவ் போப்பாலில் நடந்து முடிந்த துயரச்சம்பவத்துக்கு எந்த அளவிலும் பொறுப்பேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. கொடுக்கப்பட்ட 470 மில்லியன் டாலர் தான் இறுதியான இழப்பீட்டுத் தொகை, UCC அதைக் கொடுத்துவிட்டது எனவே அது சம்பந்தமான எந்த இழப்பீடும் இனி நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. டவ்வின் முக்கியமான மேலாளார் ஒருவர் இவ்வாறு சொன்னார்: "நாங்கள் மனித நேயத்துக்காக மட்டுமே சில விசயங்களை செய்துகொண்டிருக்கிறோம், இதைக் கொண்டு நாங்கள் இழப்பீடு தருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று குழம்பிக்கொள்ள வேண்டாம்".&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதே நிறுவனம் டெக்ஸாஸில் இருக்கும் UC நிறுவனத்தை வாங்கி ஒருவருடத்துக்குள் அப்பொழுது UCயின் மேல் தொடரப்பட்டிருந்த அஸ்பெஸ்டாஸ் சம்பந்தப்பட்ட வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனால் இந்த நிறுவனத்துக்கு 7 பில்லியன் டாலர் நஷ்டமானது. டவ் டெக்ஸாஸில் இருந்த UCஐ வாங்குவதற்கு முன்னர் இந்த வழக்கு சம்பந்தமாக ஏதும் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கவில்லை அதனால் தான் நாங்கள் வாங்கியவுடன் நடந்துகொண்டிருந்த வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தோம், ஆனால் போப்பாலில் நடந்தது வேறுமாதிரி. அங்கு ஏற்கனவே நாங்கள் வாங்குவதற்கு முன்னரே ஒரு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டாயிற்று என்று நிஜத்தை எதிர்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயத்தில் 23 மே 2002 இல், இந்திய அரசின் சார்பாக, சிபிஐ போப்பாலின் நீதிமன்றத்திடம் ஒரு கோரிக்கையை வைத்தது:வாரன் ஆன்டர்சன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கிரிமினல் குற்றங்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே அது. பத்துவருட கடுங்காவல் தண்டனைக்கு உரியதான கொலைக்குற்றத்திலிருந்து கீழிறக்கி இரண்டு வருட தண்டனை மட்டுமே கொடுக்கக்கூடிய குற்றங்களை மட்டுமே சுமத்தவேண்டும் என்கிற கோரிக்கை அது.&lt;br /&gt;&lt;br /&gt;29 ஆகஸ்ட் 2002 அன்று நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. ஆன்டர்சனைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகிவிட்ட அவர் இதுவரையில் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை.எனவே தண்டனையைக் குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை முட்டாள்த்தனமானது என்றது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிதிக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று கொண்டாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் துயரசம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் ஆனபொழுது எல்லோருடைய மனநிலையும் கொண்டாட்டத்துக்கு மாறியிருந்தது. மார்ச் 2004 அன்று அமெரிக்க ·பெடரல் கோர்ட் UCCயை பாதிப்படைந்த இடத்தை சர்வதேசத் தரத்தில் சுத்தாமாக்க முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மத்தியப்பிரதேச மாநில அரசும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் இந்தமாதிரியான வேலை செய்வதற்கு தங்களிடம் பணமோ தொழில்நுட்பவசதியோ இல்லையென்று சொல்லிவிட்டது. ·பெடர்ல் நீதிமன்றம், ஒரு அந்நிய நாட்டின் நிறுவனம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இவ்வாறான சுத்தப்படுத்தும் காரியம் செய்வதை இந்தியா அனுமதிக்கிறதா என்று கேட்டிருந்தது. கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு ஜந்தர் மந்தரில் துயரசம்பவத்தில் தப்பிப்பிழைத்த மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் இந்திய அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவொரு முக்கியமான முடிவு. ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு "மூன்றாம் உலகத்தை" சேர்ந்த நாட்டில் தான் செய்து விட்ட தவறுக்கு பரிகாரம் செய்ய வற்புறுத்தப்பட்டது இதுவே முதல்முறை. 1989 இல் கொடுத்த இழப்பீட்டுத் தொகைக்குப் பிறகு நடந்துமுடிந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கத் தேவையில்லை என்கிற UCCயின் வாதம் இனி ஒருபோதும் செல்லாது.&lt;br /&gt;&lt;br /&gt;19 ஜீலை 2004 அன்று மேலுமொரு வெற்றி கிடைத்தது.இந்திய உச்சநீதி மன்றம் மீதமிருக்கும் இழப்பீட்டுத்தொகையான 1500 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட 5,66,876 மக்களும் பிரித்துக்கொடுக்குமாறு வழியுறுத்தியது. நீதிக்காக இருபது வருடங்கள் காத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று என்பது நம்மில் பலருக்குத் தோன்றலாம், ஆனால் பாதிப்படைந்த மக்களுக்கு இது பல சோதனைகளுக்குப் பிறகு போராடிய அவர்களது மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;Wall Street Journalஇல் அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களின் பல மேலாளர்கள் இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வருவதாக சொல்லப்பட்டது. முதன்முறையாக அமெரிக்க நிறுவனம் ஒன்று வளர்ந்துவரும் மூன்றாம் உலகத்தில் தான் செய்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறது என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்ட அன்று, UCCயின் பங்குகள் இரண்டு டாலர்கள் உயர்ந்தது. நிறுவனத்தின் சொத்து அப்படியே இருக்கிறது என்று மக்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். சராசரியாக பாதிப்படைந்த ஒரு நபர் வெறும் 500 டாலர்கள் மட்டுமே பெற்றதை நினைத்து அவர்கள் யாரும் வறுத்தப்படவில்லை. இந்த 500 டாலர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச்செலவுக்குக் கூட போதாது என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;லாப நோக்கோடு அலையும் கார்பரேட் நிறுவனங்கள் ஒரு காலத்தில் உலகையே அடிமையாக்கிவிடும் என்கிற அபாயகரமான உண்மையை நம்மில் பலரும் வசதியாக மறந்துவிடுகிறோம். நிறுவனத்தின் வெற்றிக்கு முன்பு மனிதநேயம் பொருட்டேயல்ல என்கிற படு பயங்கர தத்துவத்தை நாம் தீனி போட்டு வளர்த்துவருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூச்சிக்கொள்ளி மருந்துகளால் கேன்சர் வரும். எனவே அவை அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகச் சுதந்திரமாக அது விற்கப்படுகிறது. டர்ஸ்பன் (Dursban) என்கிற பூச்சிக்கொள்ளி மருந்து குழந்தைகளுக்கு மூளை பாதிப்பை உண்டாக்கும் என்பதை தெரிந்திருந்தும் DOW நிறுவனம் அதை கவலைப்படாமல் சுதந்திரமாக விற்றுவருகிறது. டூபான்ட் (DuPont) நிறுவனம் ஓசோன் படலத்தை சிதைத்து தோல் கேன்சரை உருவாக்கும் chloroflurocorbans என்கிற ரசாயனத்தை உருவாக்கத்தான் செய்கிறது. பாலூட்டும் அன்னை தன் குழந்தைக்கு டையாக்ஸினை அவளறியாமலே புகட்டிக்கொண்டிருக்கிறாள். நம் உடலை நாமே கடுப்படுத்தவியலாத ஒரு புதிய வன்முறையை நாம் உருவாக்கிவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரசாயன தொழிலில் ஒரு ஹிரோஷிமா" வான போப்பால் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்து வந்திருக்கிறது. தொழிலாளர்களால் வழிநடத்தப்பட்டு ஒரு தன்னார்வ புரட்சி இயக்கமாக வளர்ந்து போராட்ட குணத்தையும் எதிர்ப்பு சக்தியையும் தன்னுள் அடக்கி வருடங்கள் பல கடந்த பின்னும் அந்த இயக்கம் இன்னும் அதே மூர்க்கத்துடன் இயங்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போப்பால் தன் பெண்களை அவர்களது சிறையிலிருந்து மீட்டுக்கொண்டுவர ஒரு காரணியாக இருந்தது. அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்காக்களில் கூடி போராட்டத்துக்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு அணியை அவர்கள் உலகம் முழுவதிலும் உருவாக்கிவிட்டிருந்தனர். அவர்கள் தங்களது குரல்கள் சத்தமாகவும் சுத்தமாகவும் ஒலிக்கவேண்டும் என்று விரும்பினர். அதையே செய்தும் காட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுப்புற சூழ்நிலைக்கு கொடுக்கப்படும் நோபல் பரிசாகக் கருதப்படும் Goldman Environment பரிசு, பாதிப்படைந்த மக்களின் நீதிக்கு போராடியதற்காக, ரஷிடா பி (Rashida Bi) மற்றும் சம்பா தேவி சுக்லா(Champa Devi Shukla) ஆகிய இரு பெண்களுக்கும் ஏப்ரல் 2004 இல் கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விருது வழங்கும் விழாவில் இந்த இரு பெண்களும் கீழ் வருமாறு பேசினர்:&lt;br /&gt;டவ் நிறுவனம் தான் இன்னும் நீண்டுகொண்டிருக்கும் அந்த துயரசம்பவத்துக்கு பொறுபேர்க்க வேண்டும் என்கிற தீர்ப்பு வந்த அந்த நாள் உலகம் முழுவதும் இருக்கும் சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.அந்த நாளில் இருந்து நச்சுத்தன்மை மிகுந்த ரசாயனத்தை தயாரிக்கும் எந்த நிறுவனமும் மனிதநேயத்துக்கு முன் லாப நோக்கத்தை முன்வைப்பதைப் பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும். நாங்கள் அடிபனிந்து போகிறவர்கள் அல்ல. இந்த உலகத்தின் வாழ்வாதாரத்தையும் உயிரின் ஆதாரத்தையும் அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதன்மூலம் நாங்கள் இருட்டை வென்றிடுவோம்.&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;குரல்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;போப்பாலில் நடந்த துயரசம்பவத்துக்கு ஈடாக போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை மட்டுமே ஒப்பிடமுடியும். இந்த சம்பவம் நடந்த அன்று போப்பால் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் வெளியாகிய 45 டன் MICஇல் போஸ்ஜீன்(phosgene) சிறிதளவு கலந்திருக்கிறது. போஸ்ஜீன் முதலாம் உலகயுத்தத்திலும், இரண்டாம உலக யுத்தத்திலும் மேலும் ஈரான் - ஈராக் யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசாயனத்தின் தன்மையையும் அது கனிசனமான அளவு சுற்றுப்புறத்தில் கலந்திருப்பதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், இதனுடைய விளைவுகள் இன்னும் பல காலத்துக்கு தொடர்ந்துகொண்டிருக்கும். திட்டவட்டமான ஒரு இழப்பின் மதிப்பீட்டுக்கு வர இயலாது என்பது உண்மை.&lt;br /&gt;-&lt;span style="FONT-STYLE: italic"&gt;18 டிசம்பர் 1984 அன்று டெல்லி அறிவியல் கழகம் பத்திரிக்கைகளுக்கு அளித்த ஒரு அறிக்கை.&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;டிசம்பர் 3&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறந்துவிட்டவர்களை நினைவு கூர்வதோடு மட்டுமில்லாமல், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் நீதிக்காகவும் இனி பிறக்கப்போகும் குழந்தைகளின் நலனுக்காவும் போராட வேண்டும் என்கிற உறுதியை இந்த நாளில் நாம் எடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;(முடிந்தது)&lt;br /&gt;மூலம்: BHOPAL GAS TRAGEDY- THE WORST INDUSTRIAL DISASTER IN HUMAN HISTORY By SUROOPA MUKHERJEE.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-788856794217429902?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/tVsGTyxk_xw" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/tVsGTyxk_xw/8_04.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/10/8_04.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-6979081225917043365</guid><pubDate>Sat, 03 Oct 2009 15:39:00 +0000</pubDate><atom:updated>2009-10-03T09:14:52.059-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">யார் முழித்திருக்க போகிறார்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">BHOPAL GAS TRAGEDY</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தொடர்-அ-புனைவு</category><title>யார் முழித்திருக்க போகிறார்கள் - 8</title><description>UCCயுடன் சேர்த்து UCILம் வழக்கிலிருந்து கழட்டிவிடப்பட்டது. நீதிமன்றம் இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு அவர்கள் பங்கு மிக முக்கியம் என்று கூறியது. இதற்கு என்ன அர்த்தம் என்றால்: UCILக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குரல்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;பன்னாட்டு நிறுவனங்கள் வேலையில்லாத்திண்டாட்டத்தைக் குறைப்பதற்காகத் தான் வளர்ந்துவரும் நாடுகளில் தொழில் ஆரம்பிக்கின்றன என்று யாரும் சொல்வதில்லை. பிறகும் ஏன் அவர்கள் குறைந்த கூலி கிடைக்கும் இடத்தில் தொழில் ஆரம்பிக்கிறார்கள்? லாபம் அதிகம் கிடைக்கும் என்ற ஒரே நொக்கத்துடன் மட்டுமே. ஆனால் இந்தக் காரணத்தைத் தவிர வேறொரு காரணமும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பாதுகாப்புத் தர விதிகள் மிகவும் குறைவாக இருக்கும், மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதற்கான இழப்பீட்டை மிகவும் மலிவாக முடித்துவிடலாம் என்பதே.&lt;br /&gt;- &lt;span style="font-style: italic;"&gt;Philip Knightley in London Newsletter, Indian Express 30 Dec 1984&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இழப்பீட்டுத்தொகைக்கு எதிராக பலதரப்பட்ட குழுக்களும் போராட்டங்களை நடத்தின. வழக்கு பதிவு செய்யப்பட்ட பொழுது கேட்கப்பட்ட தொகை 3 பில்லியனாக இருக்கும் பட்சத்தில் இந்திய அரசாங்கம் ஏன் வெறும் 470 மில்லியன் டாலருக்கு ஒப்புக்கொண்டது என்ற கேள்வி திரும்ப திரும்ப கேட்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் குற்றம்,பொறுப்பு போன்ற விசயங்களை நீதிமன்றம் எவ்வாறு மறந்தது என்ற கேள்வியுடனும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. ஒரு விஷவாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்ட பொழுது அதன் சம்பந்தமான சட்டதிட்டங்கள் ஏன் தெளிவாக கடுமையாக பின்பற்றப்படவில்லை என்ற கேள்வியை UCCயிடமோ, UCILஇடமோ அல்லது குறைந்தபட்சம் மத்தியபிரதேஷ் அரசிடமோ கூட நீதிமன்றம் முன்வைக்கவில்லை என்பது தான் மிகவும் வேதனையான விசயம். சமுதாயம் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக கொடுக்கப்படவேண்டிய தொகையைப் பற்றி மறந்துவிட்டது போலவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இழந்துவிட்ட அந்த மக்களுக்கு உடல்நலம் குறித்த சலுகைகள் தேவைப்படும். அவர்களின் வாழ்க்கைமுறையை செப்பனிடவேண்டும். அவர்கள் தங்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை நன்றாக வாழவேண்டும். இவற்றில் ஒன்றைக்கூட யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;UCC கொடுத்த 470 மில்லியன் டாலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக, முறையாக பிரித்துக்கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் உறுதியளிக்குமா? உறுதியளிக்கமுடியுமா? சந்தேகம் தான். காரணம் ரொம்ப சிம்பிள். பாதிக்கப்பட்ட மக்களை வகைப்படுத்த எந்த சூத்திரமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதே. மேலும் நீண்டகால நிவாரணத்திட்டம் என்ற ஒன்றும் அரசாங்கத்தின் மனதில் இல்லை. கடைசி சோகம் என்னவென்றால்- இழப்பீட்டுத் தொகை முறையாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என்பதே. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தலா 25000 ரூபாய் பெற்றனர். அதில் பத்தாயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணாமாக கொடுக்கப்பட்டது என்று கழித்துக்கொள்ளப்பட்டது. காலதாமதமாக கிடைத்த பணத்துக்கு வட்டியும் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தங்களது ஏழ்மையிலே வாழ்ந்தனர் - அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. மறக்கப்பட்டு. காலம் முழுதும் ஊணமாக்கப்பட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையை வெளிக்கொனரும் வாய்ப்பு இந்திய கோர்ட்டிடம் இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களின் மத்தியில் போப்பால் பேரிடரை என்றும் மறவாமல் செய்திருக்கமுடியும். வராலறையும் அவ்வரலாறு நமக்களிக்கும் படிப்பினைகளையும் மறப்பதென்பது மிகவும் ஆபத்தான விசயம். போப்பாலின் உண்மை நிலவரம் இவ்வாறு மறைக்கப்படிருக்கும் பொழுது, இதே போல பேரிடர் எங்கு எப்பொழுது நடக்கும் என்பதை யாரரிவார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குரல்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;போப்பால் பேரிடர் மாதிரியான துயரசம்பவங்கள் அமெரிக்காவில் நடந்திருந்தால் இந்நேரம் அதற்கான தீர்வுகள் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்று தீர்வு காணாவிடில், அமெரிக்க அரசாங்கமே தீர்வைக் கொண்டுவந்திருக்கும், பிறகு அந்தத் தீர்வுக்கான பணத்தை மூன்று மடங்காக நிறுவனத்திடம் கறந்திருக்கும். அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களின் மேலாளர்கள் ஒவ்வொருக்கும் இது தெரிந்திருக்கும்.இது ரசாயன விஷ கழிவுகளை வெளியேற்றினால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்பதை அவர்கள் நன்று அறிவார்கள்.&lt;br /&gt;- &lt;span style="font-style: italic;"&gt;Curtis Moore, former Attorney to US Senate&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1990-91&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பூகம்பம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலியும் வேதனையும் துன்பமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதுதான். கடைசியாக, விஷவாயு மட்டுமே தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.இதே அளவுக்கு வேதனை தரக்கூடிய விசயம் என்னவென்றால், இவர்களை சந்தேகப்பார்வையுடன் பார்க்கும் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதே. பாதிக்கப்பட்ட மக்களில் நிறைய பேருக்கு இரட்டிப்பு அடி. படிப்பறிவும் இல்லாமல் வேலைவாய்ப்பும் இல்லாமல் சேரிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் அவர்களை சமுதாயம் ஏற்கனவே ஒரு சுமயாக கருதிக்கொண்டிருந்தது. இப்பொழுது இந்த நகரம் அவர்களை புல்லுருவிகளாகவும் எண்ணியது. ஆபரேஷன் பெயித் (Operation Faith) முடிந்ததுக்கப்புறமும் தொடர்ந்துவரும் சில பிரச்சனைகளால் நிர்வாகக்கோளாறுகள் இன்னும் நிறைய இருந்தன. 1991ஆன் ஆண்டில் மத்தியபிரதேஷ் அரசாங்கம் போப்பாலின் முகத்தை அழகு படுத்த விரும்பியது. அழகு படுத்தும் வேலை துவங்கியது. பூங்காக்களை சீரமைப்பது, சாலைகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் தெருக்களுக்கு விளக்கேற்றுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வெகு சில பணிகளே விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு சென்றடைந்தது. இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்கள் சமுதாயத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களது மண் மற்றும் ஓலைக் குடிசைகளை இருட்டும், திறந்திருக்கின்ற சாக்கடைகளின் துர்நாற்றமுமே சூழ்ந்திருந்தன. சராசரியாக ஒரு குடும்பம் ஒரு மாதத்துக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கமுடிந்தது. சமைப்பதற்கு பெண்கள் கரித்துண்டுகளையும் மாட்டு எருக்களையுமே பயன்படுத்தினர். விஷவாயுக்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களது கண்களும் நுரையீரலும், புகைகக்கும் மண் அடுப்புகளில் மீண்டும் எரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குரல்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;ஜூன் 16 1984 இல் ராஜ் குமார் கேஸ்வனி IRaj Kumar Keswani) எழுதிய கட்டுரையில் அவர் கீழ்வருமாரு கூறியிருக்கிறார்"போஸ்ஜின் (phosgene) என்கிற ரசாயனத்தை பயன்படுத்துவது தொழிற்சாலையில் வேலைசெய்யும் பணியாளர்களையும் தொழிற்சாலைக்கு அருகில் குடியிருக்கும் மக்களையும் மிகவும் பாதிக்கும்" (கேஸ்வனி தான் தொழிற்சாலையின் பாதுகாப்பைக் குறித்து முதலில் அபாயச்சங்கு ஊதியவர்.&lt;br /&gt;- &lt;span style="font-style: italic;"&gt;Radhika Ramaseshan in Economic and Political Weekly, 22-29 Dec 1984&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;1975இல் M.N.Buch, என்ற போப்பாலின் IAS அதிகாரி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நகரத்துக்கு வெகு தூரத்தில் தொழிற்சாலையை இடமாற்ற யோசனை கூறியிருந்தார். ஆனால் அந்த IAS அதிகாரி தான் கடைசியில் இடமாற்றப்பட்டார். இப்பொழுது அழகு படுத்தும் முயற்சியில் இந்த சேரி குடிசைகளும் இடமாற்றப்பட்டன. நிறைய குடிசைகள் இடித்து தள்ளப்பட்டன. மக்கள் நகரத்துக்கு அப்பால் 12-14 கி.மீ தள்ளி குடியேறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுள் ஒன்று லால் இம்லி வாலி மஸ்ஜித் கி பஸ்தி (Lal Imli Wali Masjid Ki Basti). 26 மே 1991 அன்று, நகர அதிகாரிகள், 200 காவல்துறையினரின் துணையுடன், 75 குடிசைகளை தகர்த்தெறிந்தனர். மற்றுமொருமுறை விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் திக்கு தெரியாமல் ஓடத்துடங்கினர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொற்ப தொகையான ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் 15 மூங்கிலும், 5 பாயுகளும் மற்றும் 10மீ பிளாஸ்டிக் ஷீட்களும் வழங்கப்பட்டன. நகரத்துக்கு வெளியே அவர்கள் 12 அடிக்கு 25 அடியில் குடிசைகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறன ஒரு மாற்று இடத்தில் - புதிய காந்தி நகர் - கடைகள் இல்லை. பேருந்து நிறுத்தம் இல்லை. பக்கத்தில் மருத்துவமணை இல்லை. அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பதற்கு ஒரே ஒரு அடிகுழாய் மட்டுமே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடம் பெயர்தல் நினைத்ததை விடவும் கடுமையானதாக இருந்தது. இடைக்கால நிவாரணம் கிடைக்கவேண்டும் என்றால் அவர்கள் தங்கின ஏதாவது ஒரு வார்டில் அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். குடியிருப்பு மாறிய பிறகு அவர்கள் தங்களது பதிவுகள் கேன்சல் செய்யப்பட்டன. இந்த மாதிரியான ஒரு மிகப்பெரிய இடம்பெயரும் நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைத்தது. புதிய குடியிறுப்புக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கை முற்றிலுமாக மாறியிருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடலில் ஏற்பட்டுவிட்ட நிறைய மாற்றங்களோடு போராட வேண்டியிருந்தது. அவர்களால் கவனத்தை ஒருமுகப்படுத்த இயலவில்லை. எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. வேறு எந்த கடினமான வேலையையும் செய்யமுடியவில்லை. நிறைய பேர் கடினமான உடல் உழைப்பை நம்பியிருந்தவர்கள். மூட்டைதூக்குவது, கட்டுமான பணிகளில் ஈடுபடுவது இல்லையேல் வண்டி இழுப்பது போன்ற வேலைகளைதான் அவர்கள் செய்து வந்தனர். விஷவாயுவால் பலகீனம் அடைந்துவிட்ட அவர்கள் சம்பாதிக்கும் திறனை இழந்தார்கள். நாளடைவில் அவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையை அடைந்துவிட்டிருந்தனர். நெசவு தொழிலிலோ அல்லது பேப்பர் ஆலைகளிலோ, புகைகக்கும் ரயில் நிலையங்களிலோ வேலை செய்தவர்கள், அபாயகரமான பைபர்களுடனும், நச்சு புகைகளிலும் வருந்தினர். மாதத்தில் 15 அல்லது 20 நாட்கள் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றனர். உடல் ஒத்துழைக்காத பட்சத்தில் அவர்கள் தங்கள் சுயகவுரத்தை இழந்தனர், கடும் மன உழைச்சலுக்கு ஆளாகினர்.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்தில் தப்பித்தவர்கள் விஷவாயு பீதி என்று குறிப்பிடப்பட்ட நோயால் அவதியுற்றனர்.ஏதோ ஒரு வாயுவை சுவாசித்த பொழுதோ அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்ட பொழுதோ அவர்கள் மிகுந்த பீதிக்குள்ளானர்கள். இந்த பிரச்சனைகள் மனோதத்துவம் சார்ந்தது என்று பெரிதும் ஒதுக்கப்பட்டுவிடும். அவர்களை யாரும் நோயாளிகளாக பாவிக்கக்கூட தயங்கினர். அவர்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை. முயற்சிக்கவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனைகள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களை வரையறுக்க சில அறிகுறிகளை வகைப்படுத்தியிருந்தன. அந்த அறிகுறிகளைக் கொண்டிருந்தவரை அவர்கள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர் என்று குறித்துக்கொண்டனர். அவருக்கு அத்தாட்சி சாண்றிதழும் வழங்கப்படும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இடைக்கால நிவாரணமோ அல்லது உணவோ கிடைக்கும். ஆனால் இடைக்கால நிவாரணமான 200 ரூபாயைப் பெறுவதற்கு அவர்கள் பல்வேறு கடினமான நடைமுறைகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த கடினமான நடைமுறைகளை எளிதாக்க -மனதளவிலும், உடலளவிலும்- யாரும் முன்வரவில்லை. அவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை யாரும் நினைத்துப்பார்க்ககூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்துவரும் தொழிற்துறை சார்ந்த சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை குறித்து யாரும் அவ்வளவாக சிந்திப்பதில்லை. கார்பைடு தொழிற்சாலை வேலைவாய்ப்பு வழங்கி அதன்மூலம் கடைநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவேனும் உயர்த்தும் என்றே யோசித்தனர். மாநில அரசும் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பங்குதாரரே. இந்த ஆர்வத்தில் யாருக்கும் தொழிற்சாலையை மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடத்தில் நிறுவக்கூடாது என்கிற சிந்தனை உதித்ததாக தெரியவில்லை. திட்டமிடுதலின் போது வளர்ச்சியினோடு பொறுப்புணர்ச்சியும் வந்திருக்கவேண்டும். ஆனால் காலவேகத்தில் பொறுப்புணர்ச்சி என்ற விசயம் பின் இருக்கையையே பிடிக்கமுடிந்தது. எதுவும் அவர்களுக்கு அபாயகரமாகத் தோண்றவில்லை, சேரிகள் மட்டுமே மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷவாயுவால் பாதிக்கப்பட்ட சேரிவாழ் மக்கள், பாதிப்பு ஏற்படுத்திய கார்பைடு தொழிற்சாலையால் சிறிதளவு கூட பயன்பெறவில்லை என்பது மிகவும் அபூர்வமான விசயம் ஆகிவிடுகிறது. அவர்களுக்கு தொழிற்சாலை மீண்டும் வேலை கொடுக்கவில்லை. அவர்கள் தினக்கூலிகளாக தங்களது வேலையைத் தொடர்ந்தனர். பீடி சுற்றுபவர்களாகவும், செருப்பு தைப்பவர்களாகவும், வீட்டுவேலை செய்பவர்களாகவும் காலந்தள்ள வேண்டியிருந்தது. அவர்கள் மிகவும் அடித்தட்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயத்தில் சட்டம் தன் வேலையை செய்துகொண்டிருந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி 1991 அன்று, திருத்தப்பட்ட தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 12 நபர்கள் (UCC மற்றும் UCIL) மீதும் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;thanks : swaroopa mukarjee&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-6979081225917043365?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=EIdXV_dvIWE:MvPrJDm4kno:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=EIdXV_dvIWE:MvPrJDm4kno:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=EIdXV_dvIWE:MvPrJDm4kno:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/EIdXV_dvIWE" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/EIdXV_dvIWE/8.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/10/8.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-1725005588682594487</guid><pubDate>Fri, 02 Oct 2009 16:47:00 +0000</pubDate><atom:updated>2009-10-02T10:02:20.679-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">எரிச்சல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சினிமா</category><title>சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சி பெட்டி ,சினிமாவில்  மெஸேஜ் மேலும் சில.</title><description>(ஈரம், உன்னைப் போல் ஒருவன், தேக்கடி சம்பவம், எ வெடனஸ்டே, ப்ராகாஷ்ராஜ், காஞ்சிவரம், சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சிப் பெட்டி)&lt;br /&gt;&lt;br /&gt;ஈரம் படம் பார்த்தேன். அரத பழசான கதை. புரியாத புதிர் ரீமேக். ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் கொஞ்சம் புதுமை. அவ்வளவே. எப்போத்தான் முன்னும் பின்னும் ஓடுற ப்ளாஷ்பேக் உத்திய விடப் போறாங்களோ தெரியல. புதுசா யோசிங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;உன்னைப்போல் ஒருவன் பார்க்கவில்லை. எ வெட்னஸ்டே பாத்திருக்கிறேன். நஷ்ருதின் ஷா போல எளிமையாக கண்டிப்பாக கமலால் பண்ணமுடியாது என்று நான் நினைத்திருந்தேன். அதே போலவே எங்கோ யாரோ எழுதியிருந்தார்கள்: "அமெரிக்க ஆங்கிலம் பேசுவது சற்று நெருடலாக இருக்கிறது" என்று. சொன்னேன்ல கமலால் சாமான்யனாக நடிக்க இயலாது. உலக நாயகனுக்கு சாமான்யனாக நடிப்பதில் என்ன கஷ்டம் என்று தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;எ வெட்னஸ்டே படம் முன்பு பார்த்தபொழுதே எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. நஷ்ருதின் ஷா அழகாக நடித்திருந்தார். யதார்த்தமாக இருந்தார். ஆனால் கதையில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. மறுபடியும் ஷங்கர் ·பார்முலா தான். என் நண்பர் "உன்னைப்போல ஒருவன்" படம் பார்த்துவிட்டு நீங்க பார்த்துட்டீங்களா? கண்டிப்பாக பாருங்கள். நல்ல மெசேஜ் என்றார். வாட் மெஸேஜ்? யாருக்கு? சி க்ளாஸ¤க்காம். நீங்க எந்த க்ளாஸ் சார் என்றேன். திருதிருவென்று முழித்தார். சரி என்ன மெஸேஜ் அதயாவது சொல்லுங்க என்றேன். இவன் கிட்ட வாயக்கொடுத்தது தப்போன்னு நினைச்சிருப்பார். பிறகு நிதானமாக, பாம் வெக்கிற தீவிரவாதிகளுக்கு நாம பாம் வெச்சிட்டா எல்லாம் சரியாயிடும்ன்னு சொன்னார். சனிபெயர்ச்சி கூடவான்னு கேட்டேன்? மறுபடியும் திருதிருன்னு முழித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;சரி அதான் படத்தில் மெஸேஜ் சொன்னாங்கல்ல? பார்த்தீங்கல்ல? அப்புறம் அத ·பாலோ பண்ணாம விடிஞ்செந்திருச்சதும் பொட்டிதட்ட வந்துட்டீங்க? ஏன்னா இயல்பு வாழ்க்கையில இது முடியாதுன்னு தான? இயல்பு வாழ்க்கையில முடியாத ஒன்ன படமா எடுத்தா அது எப்படி மெஸேஜ் சொல்றதா கணக்கிலவரும்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே மெஸேஜ் கொடுக்கிற படம் வந்தாலும், அதால என்ன லாபம்? உக்காந்து கொஞம் யோசிங்க ப்ளீஸ். சுமார் எத்தன வருஷமா சினிமா எடுக்கறாங்க? அதுல எத்தன ஹீரோக்கள் அடிமைகளைப் பற்றியும், மக்களாட்சி பற்றியும், ஜனநாயகம் பத்தியும் மெஸேஜ் சொல்றாங்க. அட ஷங்கர் மட்டுமே ஏழெட்டு படம் எடுத்திருப்பார். என்ன மாறியிருக்கு இங்க? &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் படகு தேக்கடியில கவிழத்தான செய்யுது. நான் இதுவரை தேக்கடிக்குப் போனதில்ல. ஆனா ஆழமான ஏரின்னு தெரியும். அப்படியிருக்க போட்ல பயனம் செய்றவங்களுக்கு லை·ப் ஜாக்கெட் கொடுக்கனும்னு தெரியாதா? இப்போ தெரியும். ஆனா நாமளே நாளைக்கு தேக்கடிக்கு போனோம்னா லை·ப்  ஜாக்கெட் கேப்போமான்னு கூட தெரியாது. கொடுத்தாலும் வாங்கி மாட்டிப்போமான்னும் தெரியாது. ஏன்னா நாம மெஸேஜ உள்வாங்கிக்கிற லட்சனம் அப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சத்துணவு அறையில தீப்பிடித்து பல மொட்டுக்கள் கருகின் நிகழ்வு எத்தனை பேர்களுக்கு ஞாபகம் இருக்கிறது? அது சம்பந்தமாக போடப்பட்ட அரசு ஆனைகள் எத்தனை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இதக்கூட விடுங்கப்பா. எத்தனை பேர் ஹெல்மெட் போட்டுட்டு வண்டியோட்டுறோம்? நம்மளோட பர்சனல் சே·ப்டியில இருக்கிற அக்கறை அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை படத்துல வர்ற மெஸேஜ் நமக்கு பத்தாதுன்னு சனி பகவான் என்ன மெஸேஜ் சொல்றாருன்னு வேற பாக்கவேண்டியிருக்கு. கஷ்டம் தான். படத்தில நல்ல மெஸேஜ் இருக்குன்னு யாராவது சொன்னா பத்திக்கிட்டு தான் வருது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிவரம் பார்த்தேன். விஜய் டீவில கொஞ்ச நாளைக்கு முன்ன பார்த்தேன். ப்ரகாஷ்ராஜ் தேசிய விருது வாங்குவாருன்னு நெனச்சுக்கூட பாக்கல. ஏனோ எனக்கு அந்தப்படத்தில வர்ற காரெக்டர் தெரியல. படம் முழுதும் எனக்கு ப்ரகாஷ்ராஜ் தான் தெரிஞ்சார். வாழ்த்துக்கள் ப்ரகாஷ்ராஜ். &lt;br /&gt;&lt;br /&gt;தேசியவிருது வாங்கினப்போ மட்டும் ஞாபகம் வெச்சிருப்பாங்க அப்புறம் மறந்திருவாங்கன்னு பேட்டியில சொல்லியிருந்தாரு, என்னோட அவுட்லுக் கேலன்டரில வருஷம் முழுக்க ரிமைன்டர் "Please remember Prakashraj" அப்படின்னு போட்டுவெச்சிருக்கேன். நீங்களும் ஒரு remainder போட்டுவெச்சுக்கங்க. அதான் நிறைய ப்ரீ கூட இருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க பேனர்ல இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (தேசிய விருதுக்கும் இந்த கோரிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இரண்டு வலைப்பூக்களில் அவ்வப்போது எழுதுவருகிறேன்&lt;br /&gt;&lt;a href="http://readnshared.com"&gt;http://readnshared.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://chillicode.wordpress.com"&gt;http://chillicode.wordpress.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கிடைத்தால் படியுங்கள். &lt;a href="http://readnshared.com/2009/09/28/chronicles-of-a-poor-guy-with-irctc-co-in/"&gt;A poor guy's chronicle with IRCTC.CO.IN&lt;/a&gt; என்கிற பதிவை படிக்க சிபாரிசு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் போட்டிக்கு நான் எழுதிய சிறுகதை ஒன்று இன்னும் முடிக்கப்படமால் அப்படியே இருக்கிறது. யார் முழித்திருக்கப்போகிறார்கள் என்கிற எனது &lt;a href="http://www.kuralvalai.com/search/label/BHOPAL%20GAS%20TRAGEDY"&gt;போபால்&lt;/a&gt; துயரசம்பவம் பற்றிய தொடரையும் முடித்துவிட எண்ணியிருக்கிறேன். நீங்க படிச்சாலும் படிக்காம போனாலும் முடிக்கிறது எனது கடமையில்லியா?&lt;br /&gt;*&lt;br /&gt;ரொம்ப நாளுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர் அனுப்பிய போட்டோ கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SsYwuks_bAI/AAAAAAAAHVM/iXy9_9szTTU/s1600-h/IMAG0129.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SsYwuks_bAI/AAAAAAAAHVM/iXy9_9szTTU/s320/IMAG0129.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388047580879875074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசு 14" வண்ணத் தொலைக்காட்சி என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. அதானால் என்ன என்று கேட்பவர்களுக்கு: இந்த படம் என் நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் தனது செல்·போனில் படம்பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க &lt;br /&gt;வந்த&lt;br /&gt;இலவச தொலைக் காட்சி&lt;br /&gt;பெட்டியின் பெட்டிக்கு&lt;br /&gt;இலவசமாக வழங்கப்பட்டதா&lt;br /&gt;விமான டிக்கெட்?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;ஷாப்பிங் மால்கள் தோறும்&lt;br /&gt;பெரிய பெரிய &lt;br /&gt;எல்சிடி பெட்டிகளின்&lt;br /&gt;பெட்டிகளைப் பார்த்ததும்&lt;br /&gt;கழிவிறக்கம் தொற்றிக்கொள்ள&lt;br /&gt;தானகவே குப்பைக்கு வந்தது&lt;br /&gt;நம் இலவச பெட்டியின்&lt;br /&gt;பெட்டி!&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் உங்களுக்கு தோன்றும் வரிகளை கவிதை என்று நினைத்துக்கொண்டு இங்கே பின்னூட்டம் அளிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்து முன்னூரு வருஷம் ஆச்சுன்னாலும், போனவாரமோ எப்பவோ பக்கத்துல உக்காந்திட்டிருக்கிற சில மக்கள் இந்தியாதான் இப்போ நம்பர் ஒன்னுன்னு பெருமை பிடிபடாம பேசிட்டிருந்தாங்க. இன்னிக்கு The Tabla வில ஹர்ஷா போக்லே எழுதிய இந்தக் &lt;a href="http://www.tabla.com.sg/epaper/fvxp/fvxlaunch.php?param=&amp;page=22."&gt;கட்டுரையை&lt;/a&gt;ப் படிக்க நேர்ந்தது. I liked the title "Floored".  இது தானாப்பா உங்க டக்கு?&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-1725005588682594487?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=O94IoVQmJdo:o1hCcglaoro:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=O94IoVQmJdo:o1hCcglaoro:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=O94IoVQmJdo:o1hCcglaoro:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/O94IoVQmJdo" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/O94IoVQmJdo/blog-post.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SsYwuks_bAI/AAAAAAAAHVM/iXy9_9szTTU/s72-c/IMAG0129.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">6</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/10/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-5901832572793418970</guid><pubDate>Wed, 12 Aug 2009 04:44:00 +0000</pubDate><atom:updated>2009-08-12T01:21:25.334-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கருத்து</category><category domain="http://www.blogger.com/atom/ns#">க‌ட‌வுள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விஞ்ஞான‌ம்</category><title>அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள்!</title><description>ஒரு குழ‌ந்தை அப்பாவிட‌ம் வ‌ந்த‌து. அப்பா அன்று மிகுந்த‌ க‌ளைப்புட‌ன் இருந்தார்.&lt;br /&gt;"அப்பா அப்பா அண்ட‌ம் எவ்வாறு உருவான‌து?"&lt;br /&gt;ஒரு நிமிட‌ம் யோசித்த‌ அப்பா, கேள்வி காதில் விழாத‌து போல‌, "ம்ம்ம் என்னடா செல்ல‌ம்" என்கிறார்.&lt;br /&gt;"ம்ம்..அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள் அப்பா?"&lt;br /&gt;"அண்ட‌த்தை க‌ட‌வுள் உருவாக்கினார்டா செல்ல‌ம். ம்ம்..எங்க‌ ஹோல்ட் யுவ‌ர் ஹேன்ட்ஸ் டுகெத‌ர்..ப்ரே நௌ.."&lt;br /&gt;குழ‌ந்தை சொன்ன‌து போல‌ ப்ரே செய்கிற‌து.&lt;br /&gt;அப்பா டீவியைப் போடுகிறார். அன்றைய‌ தின‌த்தில் இருநூறாவ‌து முறையாக‌ ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌டும் அந்த‌க்கால‌ம் இந்த‌க்கால‌ம் நிக‌ழ்ச்சியின் ட்ரெய்ல‌ரைப் பார்த்து அப்பா ல‌யித்துக்கொண்டிருந்த‌ பொழுது, மீண்டும் அந்த‌க் குழ‌ந்தை கேட்கிற‌து, "அப்பா..க‌ட‌வுளை யார் உருவாக்கினார்க‌ள்?"&lt;br /&gt;அப்பா சொல்கிறார் "க‌ட‌வுள் எப்பொழுதுமே இருக்கிறார்!"&lt;br /&gt;&lt;br /&gt;ச‌த்திய‌மாக‌ நான் சிறுவ‌னாக‌ இருந்த‌ பொழுது இந்த‌க் கேள்விக‌ளை நான் கேட்ட‌தில்லை. ந‌ம்மில் பல‌ரும் இந்த‌க் கேள்விக‌ளைக் கேட்டிருக்க‌மாட்டோம். முத‌ல் கேள்வியைக் கேட்டிருந்தாலும் இர‌ண்டாவ‌து கேள்வியை கேட்டிருப்போமா என்ப‌து ச‌ந்தேக‌மே. ஏன் நாம் இவ்வாறான‌ கேள்விக‌ளைக் கேட்க‌வில்லை என்ப‌து என‌க்குப் புரிய‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ந‌ம‌க்கு புல‌ப்ப‌டாத‌ அல்ல‌து அறிவுக்கு எட்டாத‌ விச‌ய‌ங்களை க‌ட‌வுளிட‌ம் விட்டுவிடுகிறோம். ஆனால் அது மாபெரும் த‌வ‌று இல்லியா? தி மார்ச் ஆஃப் த‌ &lt;a href="http://en.wikipedia.org/wiki/March_of_the_Penguins"&gt;பென்குயின்ஸ் &lt;/a&gt;என்றொரு திரைப்ப‌ட‌ம் இருக்கிற‌து. உல‌க‌த்தில் உள்ள‌ எல்லா பென்குயின்க‌ளும் இன‌ப்பெருக்க‌ம் செய்து கொள்ள‌ ஒரே ஒரு இட‌த்துக்குத் தான் போகுமாம். போகும் பாதையில் ந‌ம‌க்கு இருப்ப‌து போல‌ வ‌ச‌தியாக‌ மைல்க‌ல்க‌ள் அவைக‌ளுக்கு இருக்காது. மேலும் இன்று எங்கு ப‌னி விழும் நாளை எங்கு ப‌னி விழும் என்று ஆண்ட‌வனுக்கே தெரியாம‌ல் இருக்கும் பொழுது பென்குயின்க‌ளுக்கு தெரிந்திருக்க‌ வாய்ப்பில்லை. அந்த‌ ப‌னிக்காட்டில் அவை மிக‌ நுண்ணிய‌மாக‌ க‌ண‌க்கிட்டு த‌ங்க‌ள‌து இன‌ப்பெருக்க‌ இட‌த்தை அடைகின்ற‌ன‌. இது எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து? இன்ஸ்டிங்க்ட் என்கிற‌து அறிவிய‌ல். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு ஆர்தோடாக்ஸிட‌ம் கேட்டால் க‌ட‌வுள் அழைத்துச்செல்கிறார் என்று பெருமையாக‌ அவ‌ர்  சொல்ல‌க்கூடும். இந்த‌ ஒரு பொதுவான‌ ப‌திலால் அன்றைய‌ தின‌ம் நாம் த‌ப்பித்துக்கொள்ள‌லாம்; ஆனால் கேள்வி கேட்ப்பவ‌ரின் இன்ன‌ பிற‌ தொட‌ர்ச்சியான‌ கேள்விக‌ளை இந்த‌ ப‌தில் முட‌க்கிப்போடுகிற‌து. அல்ல‌து கேள்வி கேட்ட‌வ‌ர் மீண்டும் அதே கேள்விக்கு வ‌ந்து நிற்க‌லாம்:க‌ட‌வுளுக்கு எப்ப‌டி வ‌ழி தெரியும்? அப்பொழுது அந்த‌ ஆர்தோடாக்ஸ் அப்பா என்ன‌ சொல்வார்: க‌ட‌வுளுக்கு எல்லாம் தெரியும்!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான‌ பொதுவான‌ ப‌தில்க‌ளால் கேட்‌ப்ப‌வ‌ரை ம‌ட்டும் நாம் முட‌க்கிப்போடுவ‌தில்லை; அறிவிய‌லையே முட‌க்கிப்போடுகிறோம். எப்ப‌டி பென்குயின் த‌ன‌து இன‌ப்பெருக்க‌ இட‌த்தை க‌ண்ட‌டைகிற‌து என்ப‌த‌ற்கான‌ தேட‌ல் வேறு ஏதாவ‌தொரு புதிய‌ க‌ண்டுபிடிப்புக்கு வ‌ழிவ‌குக்க‌க் கூடும் இல்லியா? &lt;br /&gt;&lt;br /&gt;என‌வே அப்பாக்க‌ளே அம்மாக்க‌ளே உங்க‌ளுக்கு ப‌தில்க‌ள் தெரியாவிடிலும் ப‌ர‌வாயில்லை; குழ‌ந்தைக‌ளை த‌வ‌றாக‌ வ‌ழிந‌ட‌த்தாதீர்க‌ள், ப்ளீஸ். தெரியாவிடில் என‌க்கு தெரியாத‌ப்பா, ப‌டித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லுங்க‌ள். பிற‌கு க‌ண்டிப்பாக‌ ப‌டித்துவிட்டு அவ‌ர்க‌ளுக்கு விள‌க்கிச் சொல்லுங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த‌முறை அப்பா இந்த‌ அப்ரோச் ட்ரை ப‌ண்ண‌லாம் (ச‌ரியான‌ ப‌தில் தெரியாவிடில்)&lt;br /&gt;"அப்பா அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள் அப்பா?"&lt;br /&gt;"அண்ட‌ம் எப்பொழுதுமே இருக்கிற‌துடா செல்ல‌ம்"&lt;br /&gt;&lt;br /&gt;அட்லீஸ்ட் ந‌டுவில் இருக்கும் அந்த‌ ஒரு கேள்வியை அப்பா மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம் இல்லியா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-5901832572793418970?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/Xjq9Q6ew0eg" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/Xjq9Q6ew0eg/blog-post_11.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/08/blog-post_11.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-6242835403281204932</guid><pubDate>Tue, 11 Aug 2009 06:47:00 +0000</pubDate><atom:updated>2009-08-13T01:20:48.014-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">32 Personal Questions</category><title>முப்ப‌த்தியிர‌ண்டு கேள்விக‌ள்</title><description>&lt;strong&gt;உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://snapjudge.com/2009/06/30/vital-statistics-32-personal-questions/"&gt;பாலாவின் &lt;/a&gt;எழுத்து இன்ஃப‌ர்மேட்டிவ்வாக‌ இருக்கும். என்னை ஆர‌ம்ப‌கால‌த்தில் ஊக்குவித்த‌வ‌ர்க‌ளில் மிக‌ முக்கிய‌மான‌வ‌ர்.அவ‌ர‌து அனாலிஸிஸ் டைப் ப‌திவுக‌ள் என‌க்குப் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?&lt;/strong&gt;&lt;br /&gt;குர‌ல்வ‌லை? ப்ளாக் ஆர‌ம்பிக்க‌வேண்டும் என்கிற‌ எண்ண‌ம் வ‌ந்த‌வுட‌ன் தோன்றிய‌ முத‌ல் பெய‌ர். அப்ப‌டியே வைத்துவிட்டேன். முத்து? என் தாத்தாவின் பெய‌ர். என்னுடைய‌ அப்ப‌த்தாவிட‌ம் கேட்டால் அவ‌ரு அர்ச்சுன‌ரு என்பார். அர்ச்சுன‌ர் என்றால் சக‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் என்று அர்த்த‌மாம். அவ‌ர் அர‌சு ப‌ள்ளியில் த‌லைமை ஆசிரிய‌ராக‌ வேலை பார்த்த‌வ‌ர். நாட‌க‌ம் ந‌டிப்பு இசை என்று ப‌ல‌ துறைக‌ளில் கால் ப‌தித்த‌வ‌ர். ல‌ட்சிய‌ ந‌டிக‌ர் எஸ்.எஸ்.ஆர் என் தாத்தாவின் மாண‌வ‌ர் என்று அப்பா சொல்லுவார். என் தாத்தா இற‌க்கும் பொழுது நான் நான் நிறை மாத‌மாம். அத‌னால் தான் என‌க்கு முத்து என்கிற‌ பெய‌ர் கிடைத்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;ம்ம்..நிறைய‌.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடைசியாக அழுதது எப்போது?&lt;/strong&gt;&lt;br /&gt;என் அண்ண‌ன் ம‌க‌ள் ச‌க்தி எங்க‌ளை விட்டுப் பிரிந்த‌ பொழுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;பிடிக்கும். பிடிக்காது. என் கையெழுத்து என் ம‌ன‌ நிலையைப் பொருத்து மாறுப‌டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த மதிய உணவு?&lt;/strong&gt;&lt;br /&gt;டிப‌ன் பாக்ஸில் த‌க்காளி சாத‌ம், த‌யிர் சாத‌ம். வீட்டில் என்றால் வெஜிட்டேரிய‌னில் ப‌ருப்பு க‌த்திரிக்காய் கூட்டு. நான் வெஜ் : மீன் குழ‌ம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;இது என்ன‌ கேள்வி? க‌ண்டிப்பாக‌.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;அருவியில‌ தான் குளிக்க‌ப் பிடிக்கும். ஆனால் அருவியில் நான் குளித்த‌தே இல்லை. :(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;க‌ண். சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;த‌ன்ன‌ம்பிக்கை+ச‌கிப்புத்த‌ன்மை. கோப‌ம்+சோம்பேறித்த‌ன‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?&lt;/strong&gt;&lt;br /&gt;த‌ன்ன‌ம்பிக்கை+ச‌கிப்புத்த‌ன்மை+பொறுமை; ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?&lt;/strong&gt;&lt;br /&gt;ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;அம்மா. அப்பா. ஊர்ல‌ இருக்காங்க‌.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;வெறும் லுங்கி ம‌ட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?&lt;/strong&gt;&lt;br /&gt;உன் மேல‌ ஆச‌தான் (ஆயிர‌த்தில் ஒருவ‌ன்) நேஷ‌ன்ல் ஜியோக‌ராஃபியில் மெகா ஸ்ட‌ர்க்ச்ச‌ர்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?&lt;/strong&gt;&lt;br /&gt;ஸ்கை ப்ளூ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த மணம்?&lt;/strong&gt;&lt;br /&gt;காஃபி; ம‌ல்லிகை; ம‌ழை ம‌ண் வாச‌னை; செடி ம‌ர‌ங்க‌ள் ம‌ண்டிய‌ இட‌ங்க‌ளில் வ‌ரும் ப‌ச்சை வாசனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த விளையாட்டு?&lt;/strong&gt;&lt;br /&gt;க்ரிக்கெட்; டேபிள் டென்னிஸ்;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்ணாடி அணிபவரா?&lt;/strong&gt;&lt;br /&gt;சோடாபுட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?&lt;/strong&gt;&lt;br /&gt;ம‌ர்ம‌ம்; யூகிக்க‌முடியாத‌ க்ளைமாக்ஸ்; திடீர் திருப்ப‌ங்க‌ள் கொண்ட‌ ப‌ட‌ங்க‌ள்; அதே ச‌ம‌ய‌த்தில் தெளிந்த‌ நீரோடை போன்ற‌ அமைதியான‌ அழ‌கான‌ ப‌ட‌ங்க‌ள்; அனிமேஷ‌ன் மூவிஸ் எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடைசியாகப் பார்த்த படம்?&lt;/strong&gt;&lt;br /&gt;தியேட்ட‌ரில் ஒரு வ‌ருட‌த்துக்கு முன்பு குசேல‌ன்; டீவியில் ச‌மீப‌த்தில் LA &lt;a href="http://www.imdb.com/title/tt0119488/"&gt;Confidential&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த பருவ காலம் எது?&lt;/strong&gt;&lt;br /&gt;மெல்லிசான‌ காற்றுட‌ன் கூடிய‌ இலையுதிர் கால‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?&lt;/strong&gt;&lt;br /&gt;1. Joel on &lt;a href="http://www.amazon.com/Joel-Software-Occasionally-Developers-Designers/dp/1590593898"&gt;Software&lt;/a&gt;.&lt;br /&gt;2. &lt;a href="http://www.amazon.com/Cosmos-Carl-Sagan/dp/0345331354/ref=sr_1_2?ie=UTF8&amp;qid=1249974011&amp;sr=8-2"&gt;Cosmos &lt;/a&gt;- Carl Sagan&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;ம‌னைவி ம‌ற்றும் குழ‌ந்தையின் ந‌ல்ல‌ புதிய‌ போட்டோ கிடைக்கும் பொழுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?&lt;/strong&gt;&lt;br /&gt;ப‌ள்ளிக்குழ‌ந்தைக‌ள் ப‌டிக்கும் ச‌த்த‌ம்; ப்ளாக் போர்டில் சாக்பீஸ் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நாராச‌மாய் ஒரு ச‌த்த‌ம் கொடுக்குமே அந்த‌ ச‌த்த‌ம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?&lt;/strong&gt;&lt;br /&gt;இந்தியாவில் விசாக‌ப‌ட்டின‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?&lt;/strong&gt;&lt;br /&gt;தூங்குவ‌தெல்லாம் திற‌மை லிஸ்டில் வ‌ராது என்ப‌தால்; வேக‌மாக‌ப் ப‌டிப்ப‌து(Fast Reading)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?&lt;/strong&gt;&lt;br /&gt;குழ‌ந்தைக‌ளை அடிக்கும் பெற்றோர்க‌ள்;பெற்றோர்க‌ளுக்கு அட‌ங்காத‌ வ‌ள‌ர்ந்த‌ பொறுப்ப‌ற்ற‌ ஆண் பிள்ளைக‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?&lt;/strong&gt;&lt;br /&gt;நானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?&lt;/strong&gt;&lt;br /&gt;Nothing Specific.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்படி இருக்கணும்னு ஆசை?&lt;/strong&gt;&lt;br /&gt;ஸ்ட்ராங்காக‌; ஸிக்ஸ் பேக்ஸ்; புஜ‌ ப‌ல‌ம் காட்டுப‌வ‌னாக‌; அம்மா அப்பாவுட‌ன் ஆன‌ந்த‌மாக‌ பொழுதைக் க‌ழிப்ப‌வ‌னாக‌; ம‌னைவி குழ‌ந்தையுட‌ன் இன்னும் நேர‌ம் செல‌வ‌ழிப்ப‌வ‌னாக‌; சிக்க‌ன‌மான‌வ‌னாக‌;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?&lt;/strong&gt;&lt;br /&gt;வாழ்க்கை மிக‌ மிக‌ குறுகிய‌து; என‌வே வாழ்ந்துவிடுங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;&lt;a href="http://pookri.com"&gt;பொன்ஸ்&lt;/a&gt;&lt;/strong&gt;: என்னைப்போல‌வே திடீர் திடீர்ன்னு எப்ப‌வாச்சும் எழுத‌ற‌வ‌ர்; என்னைப் போல‌ அல்லாம‌ல் எழுதினால் ந‌ச்சுன்னு எழுத‌ற‌வ‌ர்.&lt;br /&gt;2. &lt;strong&gt;&lt;a href="http://sinthipoma.blogspot.com/"&gt;நிர்ம‌ல்&lt;/a&gt;&lt;/strong&gt;: அமைதியான‌ அழ‌கான‌ சிந்திக்க‌ வைக்கும் ப‌திவ‌ர்; ரொம்ப‌ நாளா ஆள‌வே காணோம்.&lt;br /&gt;3. &lt;strong&gt;&lt;a href="http://www.vettipayal.com/"&gt;வெட்டிப்ப‌ய‌ல்&lt;/a&gt;&lt;/strong&gt; (ஏற்க‌ன‌வே எழுதிட்டாருன்னு நினைக்கிறேன்) என‌க்குப் பிடித்த‌ ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; எந்த‌ விச‌ய‌த்தையும் சுவ‌ராஸ்ய‌மாக‌ எழுத‌க்கூடிய‌வ‌ர்.&lt;br /&gt;4. &lt;strong&gt;&lt;a href="http://valaimanai.blogspot.com/"&gt;சுகுமார்&lt;/a&gt;&lt;/strong&gt;: நான் பார்த்து விய‌க்கும் ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; குறுகிய‌ கால‌த்தில் வ‌லையுல‌கில் பிர‌ப‌ல‌மான‌வ‌ர்; ப‌ய‌ங்க‌ர‌ கிரியேட்டிவ்வான‌ ஆள்;&lt;br /&gt;5. &lt;strong&gt;&lt;a href="http://www.athishaonline.com/"&gt;அதிஷா&lt;/a&gt;&lt;/strong&gt; : இவ‌ருடைய‌ ந‌க்க‌ல் என‌க்கு ரொம்ப‌வும் பிடிக்கும்.&lt;br /&gt;6. &lt;strong&gt;எஸ் &lt;a href="http://sramakrishnan.com/"&gt;ராம‌கிருஷ்ண‌ன் &lt;/a&gt;&lt;/strong&gt;: பிடித்த‌ எழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.&lt;br /&gt;7. &lt;strong&gt;&lt;a href="http://jeyamohan.in"&gt;ஜெய‌மோக‌ன்&lt;/a&gt;&lt;/strong&gt;:பிடித்த‌ எழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;புதிய‌ ப‌திவு: &lt;a href="http://www.kuralvalai.com/2009/08/blog-post_11.html"&gt;அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள்&lt;/a&gt;!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-6242835403281204932?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/Q7rqOO31A_I" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/Q7rqOO31A_I/blog-post.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">5</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/08/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-3984122050228059119</guid><pubDate>Fri, 17 Jul 2009 16:38:00 +0000</pubDate><atom:updated>2009-07-17T09:50:03.447-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அயல் சினிமா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வாசிப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சினிமா</category><title>பாத்ததும் படித்ததும்</title><description>(அரவிந்த அடிகா, விகாஷ் ஸவரூப், ஸ்லம்டாக், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் படங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்த் அடிகா வைட் டைகருக்கு அப்புறம் Between The &lt;a href="http://www.amazon.com/Between-Assassinations-Aravind-Adiga/dp/1439152926"&gt;Assasinations &lt;/a&gt;என்றொரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பாப்புலரில் இன்று பார்த்தேன். தொகுப்பு பாப்புலராகிவிட்டதா என்று தெரியவில்லை. தற்பொழுது படிப்பதற்கு நிறைய இருப்பதால் இப்போதைக்கு வாங்கவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். சல்மான்ருஷ்டிக்கு பிறகு இந்திய ஆங்கில எழுத்து மிகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். கிரண் தேசாய், அருந்ததி ராய், விக்ரம் செத், அரவிந்த் அடிகா, அமிதவ் கோஷ் போல நிறைய பேர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றனர். புக்கர் பரிசை வரிசையாக தட்டிச்செல்கிறார்கள். இந்த வரிசையில் மேலும் ஒருவர்: ஸ்லம் டாக் மில்லியனரை எழுதிய விகாஷ் ஸ்வரூப். இன்று கூட சிங்கப்பூரிலிருந்த வெளிவரும் இந்திய வாரப்பத்திரிக்கையான Tablaவில் கூட இவர்களைப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. பிரிட்டிஷ் எப்படி வளைச்சு வளைச்சு அட்டாக் பண்ணி காலணிய ஆதிக்கம் பண்ணாங்களோ அதே போல இந்தியர்கள் சகட்டுமேனிக்கு எல்லாத் துறைகளிலும் புகுந்து  வெளுத்துக் கட்டுறாங்க. அதுவும் எழுத்துத் துறையில் முக்கிய இடம் பிடிப்பது என்பது மிக நன்று.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் &lt;a href="http://www.amazon.com/Three-Cups-Tea-Mission-Promote/dp/0143038257"&gt;Three Cups Of Tea&lt;/a&gt;க்கு அப்புறம் &lt;a href="http://www.amazon.com/Tagging-People-powered-Metadata-Social-Voices/dp/0321529170"&gt;Tagging &lt;/a&gt;என்றொரு புத்தகத்தை எடுத்து வைத்திருக்கிறேன். Fiction படிப்பதை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கலாம் என்றிருக்கிறேன், &lt;a href="http://en.wikipedia.org/wiki/Michio_Kaku"&gt;Michio &lt;/a&gt;Kaku  எழுதிய புத்தகங்களின் மேல் ஒரு கண் இருக்கிறது. மேலும் அயன் ரான்ட்-இன் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Atlas_Shrugged"&gt;Atlas Shrugged &lt;/a&gt;படிக்கவேண்டும் என்றும் நினைத்திருக்க்றேன். பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;என் அண்ணன் நெடுங்குருதி ஒரு வழியாக படித்துமுடித்து விட்டேன் என்று சொன்னார். நெடுங்குருதி பற்றி ஒரு நெடும் பதிவு தான் போடவேண்டும்,. சிங்கப்பூருக்கு வந்த பொழுது இங்கே நூலகத்தில் மெம்பராக சேர்ந்த பொழுது முதன் முதலாக இரண்டு புத்தங்கள் எடுத்தேன். Code To Zero மற்றும் நெடுங்குருதி. கடைசி அறுபது எழுபது பக்கங்கள் கொஞ்சம் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டால் நெடுங்குருதி தமிழில் ஒரு மிக முக்கியமான நாவல். ராமகிருஷ்ணனின் அழுங்காத அலட்டல் இல்லாத எழுத்து நடை எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய சிந்தனையும் உவமைகளும் மிகவும் புதிதாக இருந்தது. ராமகிருஷ்ணன் மிக நுனுக்கமான பார்வை கொண்டவர். வெயிலையும் எறுப்புகளையும் அவர் பின் தொடர்ந்து செல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நெடுங்குருதியில் வரும் அந்த சிறு பையன் கண்டிப்பாக அவராகத்தான் இருக்கவேண்டும். அனுபவிக்காத ஒருத்தரால் எழுதப்பட்ட நாவல் இல்லை இது. அந்த நாவலின் நான் வாங்கிய மறுபதிப்பில் ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதியிருப்பார் அது கூட அவ்வளவு அழகாக இருக்கும். மீண்டும் ஒரு முறை படிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரது யாமம் படித்தபொழுது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏன்? ஏன் ராமகிருஷ்ணன் இது போன்றதொரு நாவல் எழுதினார் என்று நான் நிறைய நாட்கள் எனக்குள்ளும் என் நண்பர் ராஜாராமிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை. கடைசியாக ராமகிருஷ்ணனை சிங்கப்பூரில் சந்தித்தபொழுது அந்தக் கேள்வியை நான் கேட்டேவிட்டேன். நீங்கள் இந்த நாவல் எழுத வேண்டிய கட்டாயம் என்ன என்று. சிரித்த ராமகிருஷ்ணன் சொன்ன பதில் எனக்கு ஞாபகம் இல்லை. இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு கண்டிப்பாக எட்டு மாதங்கள் இருக்கும். யாமம் படித்து ஒரு வருடம் இருக்கும். கண்டிப்பாக மீண்டும் யாமம் படிக்கும் எண்ணமில்லை. adultryஐ ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் எழுதினால் எனக்கு பிடிப்பதில்லை. பாலகுமாரன் எனக்கு பிடிக்காமல் போனதற்கு அது தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்லம்டாக் மில்லியனர் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தான் பார்த்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் பிறகு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஹாலிவுட்ல இருந்து வந்து படம் எடுத்தாலும் பாலிவுட் படத்துக்கு கண்டிப்பா லவ் இருக்கனும்ங்கற விதியை கடைப்பிடித்திருக்கிறார் டேனி போயல். நிறைய கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. சேரியில் வளர்பவர்களுக்கு எப்படி இவ்வளவு இங்கிலீஷ் பேச வருகிறது. அது தான் மிக முக்கியமான கேள்வி. ஆஸ்கார் வாங்கியிருக்கிறதில்லியா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள கோனார் நோட்ஸைப் புரட்டிப்பார்ப்பது போல விகாஸ் ஸ்வருப்பின் ஒரிஜினல் நாவலை (Q&amp;A) எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;நான் நாவல் படிக்கவில்லை. படிக்கவும் விருப்பம் இல்லை. நாவல் படித்துவிட்டு படம் பார்க்கலாம். நன்றாக இருக்கும். ஹாரி பாட்டர் ஒரு உதாரணம். படித்து அனுபவித்த சாகச காட்சிகளை நேரில் படமாகப் பார்ப்பது என்பது தனி ஆனந்தம் தான். ஆனால் படம் பார்த்து விட்டு நாவல் படிக்க முடியுமா? இந்தமாதிரி விடை தெரியா கேள்விகள் இருக்கிற படங்களுக்கு நாவல் படித்து முழுவதும் புரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;Telluride Film Festivalஇன் போது டேனி போயலிடம் "நீங்கள் எப்பொழுதும் எடுக்கும் சினிமாவை விட்டுவிட்டு ஏன் இந்தியாவை சப்ஜக்ட்டாகக் கொண்ட படத்தை இயக்குகிறீர்கள்?" என்ற கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதில் சொன்னாராம்: "எனக்கு இந்தியாவைப் பற்றி ஏதும் தெரியாது, நான் இந்தியாவுக்கு போனதே இல்லை. அதானால் இதை ஒரு சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டேன்" என்றாராம். இதேபோல "எனக்கு நீயுயார்க் நகர கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை தெரியாது, நான் நியூயார்க்குக்குப் போனதேயில்லை, அதனால் தெரிந்துகொள்வதற்காக நான் படத்தை இயக்குகிறேன்" என்று சொன்னால் என்ன நடக்கும் என்கிற கேள்வியைக் கேட்டிருந்தார் சல்மான்ருஷ்டி. கிழிச்சிருக்கமாட்டாய்ங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. படத்துக்கும் நாவலுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறதென்று பார்ப்போம். படத்தின் ஹீரோ ஜமால் மாலிக் படத்தில் காட்டுவதைப் போன்ற கலவரத்தால் அனாதையாக்கப்பட்டவர் அல்ல. பிறந்த உடன் கைவிடப்பட்டு ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் எட்டு வயது வரை டெல்லியில் வளர்க்கப்பட்டவர். பாதிரியாரும் கதோலிக்க சர்ச்சும் டெல்லியும் படத்தில் வரவேயில்லை. ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் வளர்க்கப்பட்டதால் தான் ஜமால் ஆங்கிலம் பேசுகிறான். ஜமால் சரி, கோனார் நோட்ஸைப் பார்த்து தெரிந்து கொண்டாயிற்று மற்றவர்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறார்கள்? கதோலிக்க சர்ச் வரவில்லை சரி, இந்து முஸ்லீம் கலவரம் ஏன் படத்தில் திணிக்கப்பட்டது? வளர்த்த பாதிரியார் பிறகு மற்றொரு பாதிரியாரால் கொலை செய்யப்படுகிறார். இதுவும் படத்தில் வரவில்லை. மேலும் பல &lt;a href="http://en.wikipedia.org/wiki/Slumdog_Millionaire#Differences_from_the_book_Q_.26_A."&gt;வித்தியாசங்களுக்கு &lt;/a&gt;இங்கே பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்துக்கு ஆஸ்கார் கொடுத்திருக்கத்தான் வேண்டுமா? இதற்கு முன்னர் ஆஸ்கார் வாங்கிய No Country For Old Men, Crash போன்ற படங்களுக்கு பக்கத்திலாவது இது வரமுடியுமா? கண்டிப்பாக கிடையாது. தாரே ஜமீன் பர் ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு பகுதியைக் கூட இது ஏற்படுத்தவில்லை. ரஹ்மான் அப்படி என்ன படத்துக்கு இசையமைத்துவிட்டார்? ஜெய் ஹோ பாடல் ரஹ்மானின் தரத்துக்கு மிக மிக சாதாரணம் தான். படத்தில் ஜெய் ஹோ என்று கடைசியில் பாலிவுட் ஸ்டைலில் டான்ஸ் வேறு. அது சாதாரண டான்ஸை விட மிகவும் கேவலமாக இருந்தது. அப்படி இருக்க ஆஸ்கார் கொடுக்குமளவுக்கு என்ன இருக்கிறது படத்தில்?&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஒன்றும் இல்லை. படத்துக்கு வெளியே நாம் இருக்கிறோம். இந்தியர்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் No country for old men படம் ஆஸ்கார் வாங்கியது என்று எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? அதை எத்தனை பேர் லைவ்வாக Oscar Show பார்த்திருப்பார்கள்? What was the viewership rating? இந்திய மொழி படம் ஒன்று ஆஸ்காருக்குள் நுழைந்தஉடன் எத்தனை பேர் ஆஸ்கார் ஷோவைப் பார்த்திருப்பார்கள்? Thats the trick. ஆசியாவிலும் ஆஸ்கார் மிகவும் பிரபலமடைந்துவிடும். This film was at the right time. Thats it.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வருடம் தோறும் ஒரு ஆசிய மொழி படத்துக்கு எதோ ஒரு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. &lt;br /&gt;நான் சொல்வதை நம்பவில்லையென்றால் இதைப் பாருங்கள்:&lt;br /&gt;போனவருடம் &lt;a href="http://www.reuters.com/article/entertainmentNews/idUSN2521078720080225"&gt;எப்படி&lt;/a&gt; இருந்தது?&lt;br /&gt;இந்த வருடம் &lt;a href="http://latimesblogs.latimes.com/showtracker/2009/02/oscars-up-6-in.html"&gt;எப்படி&lt;/a&gt; இருந்தது? 13% viewership கூடியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கமல் படத்தில் உள்ள எல்லா கேரக்டர்களையும் நானே செய்வேன் என்று அடம்பிடித்து மூன்னூறு மணி நேரம் மேக்கப் போடாமல் அழகாக இயல்பாக மனதை தொடுகிற சப்ஜெக்ட்டோடு நடித்தார் என்றால் சீக்கிரமே ஆஸ்கார் நாயகன் ஆகிற வாய்ப்பிருக்கிறது. ஜெய் ஹோ.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imdb.com/title/tt1205489/"&gt;Gran Torino&lt;/a&gt; பார்த்தேன். எனக்கு ஏதோ ரஜினி படம் பார்த்ததைப் போல இருந்தது. கறுப்பர்களிடம் வெறும் விரல்களைக் காட்டி மிரட்டும் போது ஆகட்டும், அவருடைய புல் தரையில் சண்டைப் போடும் சீன குண்டர்களைப் பார்த்து துப்பாக்கியைக் காட்டி "If you ever step in to my lawn.." என்று கர்ஜிக்கும் பொழுதாகட்டும், Client Eastwood is still a lion. க்ளைமாக்ஸ் தான் ஒட்டவில்லை. வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு படம் The Lost (2009). மற்றொரு மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் கதை. நம்ப விடாது கருப்பு தொடர் மாதிரி. I doubted the end. But I didnt doubt. Mummy : The Tomb of the dragon empire. கன்றாவி. விஜயகாந்த் எவ்வளவோ தேவலாம். Fraserக்கு வயசாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அபியும் நானும். ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். மற்றபடி நெஞ்சைத் தொடும் விதமாக ஏதும் இல்லையென்றே எனக்குத் தோன்றியது. பிச்சக்காரரைப் பார்த்த உடன் ப்ரகாஷ்ராஜ் டக்கென்று ஐஸ்வர்யாவிடம் "உன்னொட சொந்தக்காரரா?"ன்னு கேக்குற இடம் நச். மற்றபடி த்ரிஷா தனது லவ்வருடன் சேர்ந்து நடப்பதைப் பார்க்கும் போது ப்ரகாஷ்ராஜ் கோபப்படுவதைப் பார்க்கும் பொழுது நமக்கு கடுப்பு தான் வருகிறது. என் அனுமதி இல்லாமல் பாய் ·ப்ரண்ட் வெச்சிருக்கியேன்னு கோபப்படுறது ஒரு ரகம். ஒத்துக்கொள்ளலாம். இதெல்லாம் கொஞ்சம் டூமச் தான். ஆனால் மகள் மீது possesiveஆக இருக்கும் அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். I know what I am doing டயலாக் ·பேஷனாகியிருக்குமே?&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லமறந்துவிட்டேன், ஒரு அற்புதமான படம் பார்த்தேன், பெயர்: அருந்ததி. அப்பப்பா என்ன படம். என்ன நடிப்பு. என்ன வேகம். சான்சே இல்ல. இது போன்ற ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. ஹைலி எமோஷனல் மூவி. மூன்று மணி நேரம் நம்மை இழுத்துப் பிடித்து உட்காரவெச்சிருந்தார் டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா. அம்மன் படம் பாத்தப்பவே நான் அவரது ரசிகன். இப்போ பரம் விசிரி ஆகிவிட்டேன். அனுஷ்கா அருமையான செலக்ஷன். எப்படி ரம்யாகிருஷ்ணனை கரெக்ட்டாக அம்மனுக்கு பிடிச்சாரோ அதே போல. மண்டையில் தேங்காய் உடைத்து உயிர் தியாகம் செய்யும் போதாகட்டும், இந்த ஜென்மத்தில் முன் ஜென்மத்தில் தானே வரைந்த படத்தில் இருக்கும் செய்தியை decode செய்யும் பொழுதாகட்டும், சயாஜி ஷிண்டே தூக்கியெறியும் வாளை பிடிப்பதாகட்டும் தூள். வாளை லாவகமாக பிடிக்கும் பொழுது இன்னொரு பாட்ஷா போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;சன் டீவி குங்குமம் தொல்லை தாங்கமுடியல. ஒரு அட்டு படத்தை எடுத்துற வேண்டியது. அப்புறம் படத்தில் நடிச்சவங்கள ஊர் ஊரா கூட்டிட்டு போய் டான்ஸ் ஆடவெச்சு அமர்க்களம் பண்ணவிடுறது. பாக்க வந்த மக்கள கை ஆட்ட வெச்சு படம் பிடிக்கிறது. குங்குமத்தில் ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுத வேண்டியது. அப்படித்தான் நான் ஒரு படத்துக்கு ஏமாந்தேன். படிக்காதவன். பொதுவா நான் குங்குமம் விமர்சனம் எல்லாம் படிக்கிறதில்ல. ஆனா விதி வலியது இல்லியா, அன்னிக்கின்னு பார்த்து என் கண்ணில பட்டுத் தொலைஞ்சது. அப்படி இப்படி ஆஹா ஓஹோன்னு ஒரே அலம்பல். எனக்கு இவிங்க படம்ங்கிறது தெரியாது. தெரிஞ்சிருந்தா தப்பிச்சிருப்பேன். தனுஷ் நடிச்ச முந்தைய படங்கள் கொஞ்சம் பாக்கிற மாதிரி இருந்துச்சா, அதானால் நல்லா இருக்கும் போலருக்குன்னு நாலு டாலர் கொடுத்து வாடகைக்கு எடுத்துவந்தேன். தனுஷ் சார் சந்தானம் கருணாஸ் இந்த படத்துல இல்லியா சார்? மயில்சாமி, சன் டீவில வர்ற காமெடியன்கள்ன்னு ஒரே அப்பா வயசு ப்ரண்ட்ஸ் உங்களுக்கு! சகிக்கல. நானும் படத்தில இப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும் அப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும்னு உக்காந்து உக்காந்து ஏமாந்துட்டேன். விவேக் காமெடியும் சகிக்கல. எப்படித்தான் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம படத்த ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுதமுடியுதோ தெரியல. &lt;br /&gt;&lt;br /&gt;விகடனும் இதுக்கு விதிவிலக்கல்ல. SMS படத்துக்கு மார்க் மழை பொழிந்திருந்ததைப் பார்த்தேன். அவ்ளோ நல்லாவாயிருக்கு படம்? நான் பாக்கல.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடவுள் நான் பார்க்கவேயில்லை. பார்க்கவேண்டும் என்றும் தோன்றவும் இல்லை. ஜெமோவின் ஏழாவது உலகம் நாவல் படித்திருக்கிறேன். அது ஏற்படுத்திய பாதிப்பு குறையவே நீண்ட நாட்கள் ஆனது. படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;வாரணம் ஆயிரம் இப்போத்தான் பார்த்தேன். சூர்யா அழகாக இருக்கிறார். இப்ப அவர் தான் மீடியாக்களுக்கு சுல்த்தான் போல? விஜன் அவார்ட்ஸ்ல பார்த்தீங்களா? சூர்யா ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை? பாவம் விஜய் இருக்காறா இல்லியாங்கிற அளவுக்கு உக்காந்திருந்தார். யாரும் கண்டுக்கிடல. இப்ப வருகிற படங்கள கவனிச்சீங்களா? சூரியாவின் உடைகளுக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை. அயனையும் ஆறுவையும் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அயன் மற்றொரு படம். நன்றாக இருந்தது. சண்டை பாட்டு காதல் காமெடி சென்ட்டிமெண்ட் என்று கலந்து அடித்து விளையாடியிருந்தார் இயக்குனர் KV ஆனந்த். ஜெகன் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். அவரை விஜய் டீவியில இப்ப பாக்க முடியிறதில்லையே? அந்த ஆப்பிரிக்க சண்டைக்காட்சி சேசிங் அற்புதம். ஆனால் குவாண்டம் ஆ·ப் சோலேஸை நினைப்படுத்தியது. இதே போல ஒரு சண்டைக் காட்சி The Bourne Ultimatumவிலும் உண்டு. ஞாபகம் இருக்கிறதா? ஹனி ஹனி பாடல் என்னுடைய ·பேவரிட்டாக ரொம்ப நாள் இருந்தது. இப்பொழுது "காற்றுக்குள்ளே" பாடல் சர்வம் படத்திலிருந்து தான் என்னுடைய ·பேவரிட்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சர்வம். விஷ்ணுவர்த்தன் அடுத்த மணிரத்னம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு நாளும் மணி இது போன்ற ஒரு படம் கொடுக்கமாட்டார். படம்மாய்யா இது? சும்மா காமிரா மட்டு அழகாக இருந்தால் போதுமா? Trailer பாத்து ஏமாந்தேன்யா. அவ்ளோ அழகா இருந்தது Trailer. நல்ல கதையும் கூட. ஆர்யா த்ரிஷா யுவன் நீரவ்ஷாவை வைத்துக்கொண்டு இதற்குமேலும் வீணடிக்க முடியாது. படத்தில் சொல்கிறார் போல மனதில் நிற்கிறார் போல ஒரு காட்சி கூட இல்லை. சர்வ நாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாவரும் நலம் நல்ல முயற்சி. அழகாக நேர்த்தியாக எடுத்திருந்தார்கள். முடிவு கச்சிதம். ஆனால் எனக்கு Amityville &lt;a href="http://en.wikipedia.org/wiki/The_Amityville_Horror_%282005_film%29"&gt;Horror &lt;/a&gt;படம் நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-3984122050228059119?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=QjKui2H0tow:lHfRBPjz1eI:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=QjKui2H0tow:lHfRBPjz1eI:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=QjKui2H0tow:lHfRBPjz1eI:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/QjKui2H0tow" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/QjKui2H0tow/blog-post_17.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">6</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/07/blog-post_17.html</feedburner:origLink></item></channel></rss>
