<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><rss xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0"><channel><title>Masood Kdnl</title><description>Masood</description><managingEditor>noreply@blogger.com (Anonymous)</managingEditor><pubDate>Fri, 4 Oct 2024 19:03:34 -0700</pubDate><generator>Blogger http://www.blogger.com</generator><openSearch:totalResults xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">253</openSearch:totalResults><openSearch:startIndex xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">1</openSearch:startIndex><openSearch:itemsPerPage xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">25</openSearch:itemsPerPage><link>http://masoodkdnl.blogspot.com/</link><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>Masood</itunes:subtitle><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><item><title>மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா?</title><link>http://masoodkdnl.blogspot.com/2018/01/blog-post.html</link><category>ஆய்வுகள்</category><category>கேள்வி-பதில்</category><category>திருக்குர்ஆன் விளக்கங்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Tue, 23 Jan 2018 05:37:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-1019170469984277360</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnY0rFRonXaJRSbooKQcKHq_1YX8YyQvIYm615C8ckuMI1HK86PEbp41J8eeyy4Gppj3CFvMxYZbAX_o_XdSq0s3iOI8WRtyUI9qK1uhTeSA44q2jZGgpksapO7vGo1jLx73gZJOxIJ9g/s1600/Date-palm-56555.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;img border="0" data-original-height="442" data-original-width="500" height="282" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnY0rFRonXaJRSbooKQcKHq_1YX8YyQvIYm615C8ckuMI1HK86PEbp41J8eeyy4Gppj3CFvMxYZbAX_o_XdSq0s3iOI8WRtyUI9qK1uhTeSA44q2jZGgpksapO7vGo1jLx73gZJOxIJ9g/s320/Date-palm-56555.jpg" width="320" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; line-height: 26px; margin-bottom: 26px; text-align: justify; word-wrap: break-word;"&gt;
&lt;span style="color: #222222; font-family: &amp;quot;meera&amp;quot;;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;b&gt;இவ்வசனத்தில் (2:267) கண்ணை மூடிக்கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள் என்று சொல்லப்படுகிறது.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; line-height: 26px; margin-bottom: 26px; text-align: justify; word-wrap: break-word;"&gt;
&lt;span style="color: #222222; font-family: &amp;quot;meera&amp;quot;; font-size: xx-small;"&gt;இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் பயன்படுத்திய பொருட்களையும், பழைய பொருட்களையும் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற கருத்தைத் தருவது போல் அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; line-height: 26px; margin-bottom: 26px; text-align: justify; word-wrap: break-word;"&gt;
&lt;span style="color: #222222; font-family: &amp;quot;meera&amp;quot;;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;ஆனால் இவ்வசனம் அருளப்பட்ட வரலாற்றுப் பின்னணி இவ்வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை விளக்குகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; line-height: 26px; margin-bottom: 26px; text-align: justify; word-wrap: break-word;"&gt;
&lt;b style="color: #222222; font-family: meera;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்காவில் இருந்து அகதிகளாக மதீனா வந்த சிலர் பள்ளிவாசலிலேயே தங்கி இருந்தனர். பேரீச்சம் பழம் விளைந்து அறுவடை செய்யும்போது அதில் ஓரிரு குலைகளைக் கொண்டு வந்து உள்ளூர் நபித்தோழர்கள் பள்ளிவாசலில் தொங்க விடுவார்கள்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; line-height: 26px; margin-bottom: 26px; text-align: justify; word-wrap: break-word;"&gt;
&lt;b style="color: #222222; font-family: meera;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;ஏழைகளும், பள்ளிவாசலில் தங்கியிருந்த நபித்தோழர்களும் தேவைப்படும்போது அதை எடுத்து உண்பார்கள்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; line-height: 26px; margin-bottom: 26px; text-align: justify; word-wrap: break-word;"&gt;
&lt;b style="font-family: meera;"&gt;&lt;span style="color: red; font-size: xx-small;"&gt;மதீனாவில் நன்மையான காரியங்களுக்குச் செலவிடாத சிலர் இருந்தனர். இவர்கள் அறுவடை செய்யும்போது உண்ணத்தகாதவை என ஒதுக்கப்பட்ட குலைகளைக் கொண்டு வந்து பள்ளிவாசலில் தொங்க விடுவார்கள். யாருமே சாப்பிட முடியாத பொருட்களைக் கொண்டு வந்து தாங்களும் தர்மம் செய்ததாகக் காட்டிக் கொண்ட இவர்களைக் கண்டித்துத் தான் இவ்வசனம் அருளப்பட்டது. (பார்க்க : திர்மிதி)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; line-height: 26px; margin-bottom: 26px; text-align: justify; word-wrap: break-word;"&gt;
&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;b style="font-family: meera;"&gt;&lt;span style="color: purple;"&gt;நமக்கு அதை அன்பளிப்பாகக் கொடுத்தால் நாம் கண்ணை மூடிக் கொண்டு இருந்தால் தவிர நாம் வாங்க மாட்டோம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b style="color: #222222; font-family: meera;"&gt; என்ற தரத்தில் அப்பொருள் இருந்தால் அதை நாம் தர்மம் செய்யக் கூடாது. நமக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டால் அதை வாங்கிக் கொள்வோம் என்றால் அது போன்ற பொருட்களை தர்மம் செய்யலாம்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; box-sizing: border-box; line-height: 26px; margin-bottom: 26px; text-align: justify; word-wrap: break-word;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnY0rFRonXaJRSbooKQcKHq_1YX8YyQvIYm615C8ckuMI1HK86PEbp41J8eeyy4Gppj3CFvMxYZbAX_o_XdSq0s3iOI8WRtyUI9qK1uhTeSA44q2jZGgpksapO7vGo1jLx73gZJOxIJ9g/s72-c/Date-palm-56555.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>பூமியில் தான் வாழ முடியும்</title><link>http://masoodkdnl.blogspot.com/2017/02/blog-post_22.html</link><category>அறிவியல்</category><category>ஆய்வுகள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 22 Feb 2017 22:40:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-4891748295607607498</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-U5QyA6YihTKTRzTOmFqJN250Rrk_H62d2MEeLKG7_8WbdHi-CchgYKfp1JG13-UwcldE1NlMUxx-FG4dovSYvdzN92lh39OdzkiFcdiji5xzI1XiwAt5zZk-BFm-MNZJHifx9JwwMvE/s1600/16807238_1278469288910548_3328995515903932707_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;"&gt;&lt;img border="0" height="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-U5QyA6YihTKTRzTOmFqJN250Rrk_H62d2MEeLKG7_8WbdHi-CchgYKfp1JG13-UwcldE1NlMUxx-FG4dovSYvdzN92lh39OdzkiFcdiji5xzI1XiwAt5zZk-BFm-MNZJHifx9JwwMvE/s320/16807238_1278469288910548_3328995515903932707_n.jpg" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
பூமியில் தான் வாழ முடியும்&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
- பி.ஜே வருமுன் உரைத்த இஸ்லாம் நூலிலிருந்து....&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
நாம் வாழ்கின்ற பூமியைப் போலவே இன்னும் பல கோள்கள் இருப்பதையும், பூமியைப் போலவே அவை சுற்றிச் சுழல்வதையும் திருக்குர்ஆன் கூறுகிறது. விண்வெளிப் பயணம் கூட சாத்தியம் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஆனாலும் பூமியில் தான் மனிதன் வாழ முடியும்; வேறு எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&amp;#39;உங்களுக்குப் &lt;span style="color: red;"&gt;பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன&amp;#39; என்றும் கூறினோம்.&lt;/span&gt; திருக்குர்ஆன் : 2:36&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&amp;#39;உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன&amp;#39; &lt;/span&gt;என்று (இறைவன்) கூறினான். திருக்குர்ஆன் 7:24&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;br&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&amp;#39;அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2017/02/blog-post_22.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-U5QyA6YihTKTRzTOmFqJN250Rrk_H62d2MEeLKG7_8WbdHi-CchgYKfp1JG13-UwcldE1NlMUxx-FG4dovSYvdzN92lh39OdzkiFcdiji5xzI1XiwAt5zZk-BFm-MNZJHifx9JwwMvE/s72-c/16807238_1278469288910548_3328995515903932707_n.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>அலட்சியத்தால் ஏற்படும் குழப்பங்கள்</title><link>http://masoodkdnl.blogspot.com/2017/02/blog-post.html</link><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 6 Feb 2017 06:23:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-2184911235833036243</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;br&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP9mzHtJJtogRuPSVQP90nkCGA-1Nj6NNShfrQI04kJpqfIgPhe6IFYSWUWmFh8iOHmb58y_lp9qm7vSzfW_13cukIjlxR0dqpjCLa2E1BkIrWTOrUtYtUngRtjsvql9oqElYOJPdg9bA/s1600/LogoMess_vectorized_72dpi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP9mzHtJJtogRuPSVQP90nkCGA-1Nj6NNShfrQI04kJpqfIgPhe6IFYSWUWmFh8iOHmb58y_lp9qm7vSzfW_13cukIjlxR0dqpjCLa2E1BkIrWTOrUtYtUngRtjsvql9oqElYOJPdg9bA/s320/LogoMess_vectorized_72dpi.jpg" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
- ஏகத்துவ இதழ் கட்டுரை&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இரண்டாம் ஆண்டு மாணவியர் (கும்பகோணம் அந்நூர் மதரஸா)&lt;/div&gt;
&lt;br&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
குழப்பங்கள் சூழ்ந்த காலம் என நம்முடைய மார்க்கம் எதை எச்சரித்ததோ அத்தகைய காலத்தில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
நமக்கு முந்தயை சமுதாயங்கள் எந்தெந்த பாவங்களுக்காக அழிக்கப்பட்டதோ அந்தப் பாவங்கள் அனைத்தும் நம்முடைய சமுதாயத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், கல்வி, சமூகம் உட்பட என அனைத்து விஷயங்களிலும் நாம் குழப்பங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டாலும் ஓர் இறை நம்பிக்கையாளன் அந்தக் குழப்பங்களிலிருந்து தனது ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள அதிலிருந்து விலகிவிட வேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஆனால், நம்மில் பலர் ஈமானுக்கு ஊறு விளைவிக்கும் அந்த ஃபித்னாக்களின் விஷயத்தில் அசட்டையாக இருக்கின்றோம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;குழப்பங்களைக் குறித்து நபிகளாரின் எச்சரிக்கை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மிடையே குழப்பங்கள் மழைத் துளியைப் போல் வந்தடையும் என்று எச்சரித்துள்ளார்கள்.&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2017/02/blog-post.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP9mzHtJJtogRuPSVQP90nkCGA-1Nj6NNShfrQI04kJpqfIgPhe6IFYSWUWmFh8iOHmb58y_lp9qm7vSzfW_13cukIjlxR0dqpjCLa2E1BkIrWTOrUtYtUngRtjsvql9oqElYOJPdg9bA/s72-c/LogoMess_vectorized_72dpi.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?</title><link>http://masoodkdnl.blogspot.com/2016/01/blog-post.html</link><category>இணைவைப்பு</category><category>ஏகத்துவம்</category><category>மறுமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 27 Jan 2016 05:17:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-1509459986144695605</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV6xv5bDGRZ9wAsc6r1VtDqnPZgsCLP8_sSZ2qnrGWyQkzkv5HKd0zA8PJxZjevXn9_4QLuY6uY390Zfl_wly2fL_7vzuZollgscBclnV5Iirl1abTgIe02HLUEqDTtgDePAfVJgsaJwQ/s1600/sirk-olipu-manadu-31Jan16.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="301" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV6xv5bDGRZ9wAsc6r1VtDqnPZgsCLP8_sSZ2qnrGWyQkzkv5HKd0zA8PJxZjevXn9_4QLuY6uY390Zfl_wly2fL_7vzuZollgscBclnV5Iirl1abTgIe02HLUEqDTtgDePAfVJgsaJwQ/s320/sirk-olipu-manadu-31Jan16.jpg" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே! &lt;b&gt;எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை இன்ஷா அல்லாஹ் நடத்தவுள்ளது.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
தலைவர்களைப் புகழ்வதற்காக,&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
அரசியல் ஆதாயம் அடைவதற்காக,&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
தங்கள் பலத்தை மற்ற இயக்கத்தினர் அறிந்து கொள்வதற்காக,&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
வாக்குகளைக் கவரும் உத்தியாக,&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
பலத்தைக் காட்டி பதவிகள் பெறுவதற்காக,&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக -&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இன்னும் இதுபோன்ற காரணங்களுக்காகவே மாநாடுகள் நடத்தப்படுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அதில் பங்கெடுத்தும் இருப்பீர்கள்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு இதுபோன்ற நோக்கங்களுக்காக நடத்தப்படும் மாநாடுகளைப் போல் இருக்காது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
உலக மக்கள் பார்வையில் முஸ்லிம்களாக இருக்கும் நாம் அல்லாஹ்விடமும் முஸ்லிம்களாகக் கருதப்பட்டு மறுமையில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே இம்மாநாடு நடத்தப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இஸ்லாத்தில் அதிக ஈடுபாடு உள்ள மக்களாக இருந்தாலும் ஈடுபாடு குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எந்த வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ்விடம் அதற்கான பரிசை எதிர்பார்த்தே செய்கிறார்கள். எப்படியாவது சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காகவே வணக்க வழிபாடுகளைச் செய்கிறார்கள். தான தர்மங்களைச் செய்கிறார்கள்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
செய்யும் வணக்க வழிபாடுகளுக்கு அல்லாஹ்விடம் கூலி கிடைக்காமல் போவதை நாம் விரும்ப மாட்டோம். நல்லறங்கள் செய்த பின்பும், அல்லாஹ் நரகத்தில் போடுவதையும் நாம் விரும்ப மாட்டோம்.&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2016/01/blog-post.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV6xv5bDGRZ9wAsc6r1VtDqnPZgsCLP8_sSZ2qnrGWyQkzkv5HKd0zA8PJxZjevXn9_4QLuY6uY390Zfl_wly2fL_7vzuZollgscBclnV5Iirl1abTgIe02HLUEqDTtgDePAfVJgsaJwQ/s72-c/sirk-olipu-manadu-31Jan16.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>இஸ்லாத்தில் ஜாதி இல்லை தானே...</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/12/blog-post_16.html</link><category>இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்</category><category>கேள்வி-பதில்</category><category>வீடியோ</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 16 Dec 2015 04:21:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-7850781823052638241</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dz5EAt6FzQxK3C0JolOtD-Ms2NsNbJyfHPloLrKd6b2vwdtaOz6jtfm3_a3BigUQOj1wdke65_TWN3koperzA' class='b-hbp-video b-uploaded' frameborder='0'&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;span style="text-align: left;"&gt;இஸ்லாத்தில் ஜாதி இல்லை தானே...&lt;/span&gt;&lt;br style="text-align: left;" /&gt;&lt;br style="text-align: left;" /&gt;&lt;span style="text-align: left;"&gt;மோகன கிருஷ்ணன் - வங்கியில் பணிபுரிபவர்...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>இஸ்லாத்தின் பார்வையில் மீலாது...</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/12/blog-post.html</link><category>இணைவைப்பு</category><category>இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்</category><category>ஏகத்துவம்</category><category>கட்டுரை</category><category>மறுமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Tue, 15 Dec 2015 04:50:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-3156476421927557796</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSiwNo5BJ_ReUfDvYL8nstUv9B5XBvDK34W9jxZt17e1cMLXHnt9VyBpj_B6LSh_NiCsXzpVWZqcjTuenb-IKdIotRN4mcD5Yj8mv4a44-BrBpw3rKmoVsKeQ6mlk-LGBeNLfVbzSKFgc/s1600/pdmmeelathu.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSiwNo5BJ_ReUfDvYL8nstUv9B5XBvDK34W9jxZt17e1cMLXHnt9VyBpj_B6LSh_NiCsXzpVWZqcjTuenb-IKdIotRN4mcD5Yj8mv4a44-BrBpw3rKmoVsKeQ6mlk-LGBeNLfVbzSKFgc/s320/pdmmeelathu.jpg" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள் தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது. &lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். &lt;span style="color: red;"&gt;எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.  &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;(அல் குர்ஆன் 5:3)&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி),  நூல்: அஹ்மத் (16519)&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இப்படிப்பட்ட தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத எத்தனையோ புதுப்புது வழிமுறைகள், வழிபாடுகள் புகுந்துவிட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பித்அத்(நூதனமான அனுஷ்டானங்க)களை உருவாக்கி வைத்துள்ளனர்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் போதும். ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் பிறை 1 முதல் 12 வரை மௌலூதுகள் ஓதி மீலாது விழா கொண்டாடி வருகின்றனர். நபி(ஸல்) அவர்களின் புகழைப் பாடவேண்டும். அவர்களின் மீது நாம் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தவேண்டும். என்ற அடிப்படையில்தான் இந்த விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இந்த மீலாது விழாக்களில் ஊர்வலம் என்ற பெயரில் போதையால் மதி மயங்கியவர்களாக கேடு கெட்ட வாசகங்களைப் பயன்படுத்தி கோசமிடுவது, தெருவாரியாக வசூல் செய்து மௌலூது, பாதிஹா ஓதி நேர்ச்சை விநியோகிப்பது, அன்றை தினம் இசைக்கருவிகளுடன் பாட்டுக் கச்சேரி&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2015/12/blog-post.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSiwNo5BJ_ReUfDvYL8nstUv9B5XBvDK34W9jxZt17e1cMLXHnt9VyBpj_B6LSh_NiCsXzpVWZqcjTuenb-IKdIotRN4mcD5Yj8mv4a44-BrBpw3rKmoVsKeQ6mlk-LGBeNLfVbzSKFgc/s72-c/pdmmeelathu.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸஃபர் மாதம் பீடையா?</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/11/blog-post.html</link><category>இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்</category><category>கட்டுரை</category><category>கேள்வி-பதில்</category><category>மறுமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 16 Nov 2015 23:35:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-1877707143484263475</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCAglJB-C0NApAehjWxm_hOnd4xOwjh6Mg_Ov2tXn6METe8hAj-w6dg8ZEzVPQb1XtGzy9r9LJQEJFR4KDeSt6OnbdEM81X9UFPFNGAaH-cI4oUS5KSH4rNAQzU3SEs7wK22qCoFlGiis/s1600/531916_10151149152280334_113020791_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="230" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCAglJB-C0NApAehjWxm_hOnd4xOwjh6Mg_Ov2tXn6METe8hAj-w6dg8ZEzVPQb1XtGzy9r9LJQEJFR4KDeSt6OnbdEM81X9UFPFNGAaH-cI4oUS5KSH4rNAQzU3SEs7wK22qCoFlGiis/s320/531916_10151149152280334_113020791_n.jpg" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி :&lt;/span&gt;&lt;/b&gt; ஸஃபர் மாதம் பீடையா? - பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: #38761d;"&gt;பதில் பி.ஜே :&lt;/span&gt; இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் பித்அத்துகளை தோற்றுவிக்காத அந்த நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள். (புகாரி 3456)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இவ்வாறு புதிதாக ஒரு பித்அத்தைச் செய்தால் அதைச் செய்தவருக்கு அதன் தீமை கிடைக்கும். இத்துடன் அல்லாமல் இவரைப் பார்த்து யார் யாரெல்லாம் செய்வாரோ அவரின் தீமையும் கிடைக்கும் என்றும்  நபி (ஸல்) அவர்கள் பித்அத்தைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள். இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது,  இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
மாற்றுமதத்தினர் தேரிழுப்பதையும் விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப்பதையும், கந்தூரி கொண்டாடு வதையும் வழமையாக்கிக் கொண்டனர். இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2015/11/blog-post.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCAglJB-C0NApAehjWxm_hOnd4xOwjh6Mg_Ov2tXn6METe8hAj-w6dg8ZEzVPQb1XtGzy9r9LJQEJFR4KDeSt6OnbdEM81X9UFPFNGAaH-cI4oUS5KSH4rNAQzU3SEs7wK22qCoFlGiis/s72-c/531916_10151149152280334_113020791_n.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா?</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/10/blog-post_25.html</link><category>ஆய்வுகள்</category><category>இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்</category><category>கேள்வி-பதில்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sun, 25 Oct 2015 22:22:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-4689472671096322166</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHTIDL4yTPP3T9zPlpZf4F2LnlkL-R2NMk1i1VjQ0qE7Pu4zwOJmK3sQiq-VfU64eyDX6BNHCLhawSsrFU52YksQpRT4v8omYXS1PBwJFov-Yuu3lSPjmxVIbxanPTgxN1Sr9BvaJ5Xbk/s1600/20141016_644_wearables.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="149" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHTIDL4yTPP3T9zPlpZf4F2LnlkL-R2NMk1i1VjQ0qE7Pu4zwOJmK3sQiq-VfU64eyDX6BNHCLhawSsrFU52YksQpRT4v8omYXS1PBwJFov-Yuu3lSPjmxVIbxanPTgxN1Sr9BvaJ5Xbk/s320/20141016_644_wearables.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி &lt;/span&gt;&lt;/b&gt;: மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமா, தீயதையும் ஏவுமா? காரல் மார்க்ஸ் வாதிகள் 'மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமே; மற்ற எந்த நம்பிக்கையும் வீண்' என்கிறார்கள். கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல் கொள்கிறார்கள். விளக்கவும்! - -ஜுலைஹா புதல்வி, தருமாபுரம், காரைக்கால்&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: #38761d;"&gt;பதில் பி.ஜே :&lt;/span&gt;&lt;/b&gt; மனிதனின் அறிவு மகத்தானது என்பதில் ஐயமில்லை. பல விஷயங்களை அறிவு சரியாகவே கண்டு பிடித்து விடும். ஆயினும் சில விஷயங்களில் அறிவு தவறிழைத்து விடுவதும் உண்டு.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
பல விஷயங்களை அறிவு சரியாகக் கண்டு பிடித்து விட்டாலும் அறிவின் கண்டு பிடிப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு வேறு வழியில் மனிதனை இழுத்துச் செல்லும் இன்னொரு ஆற்றல் மனிதனிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பது நன்மையா? எனக் கேட்டால் அதில் உள்ள கேடுகளை நம்மை விட விரிவாக அவர் விளக்குவார். அவரது அறிவு புகை பிடிப்பதைத் தவறு என்று தீர்ப்பளித்த பிறகும் ஏன் புகை பிடிக்கிறார்? தவறு எனக் கண்டு பிடித்தவுடன் அதை அந்த மனிதனால் ஏன் விட முடியவில்லை? எனச் சிந்தித்தால் அறிவுக்குப் பெரிய ஆதிக்கம் ஏதுமில்லை என அறியலாம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
திருடுபவன், மது அருந்துபவன், கொலை செய்பவன் என பல்வேறு தீமைகளில் மூழ்கியிருப்போர்க்கு அவை தீமைகள் என்று அவர்களின் அறிவுகள் உணர்த்துகின்றன. உணர்த்துவதைத் தவிர அவர்களது அறிவால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக இதை மனிதன் எடுத்துக் கொள்கிறான்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
சர்வாதிகார நாட்டின் அதிபருக்கும், ஒரு பள்ளிக் கூட வாத்தியாருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதை விட அதிக வித்தியாசம் மனிதனின் அறிவுக்கும் அவனை இயக்கும் மற்றொரு சக்திக்கும் இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;பள்ளிக்கூட வாத்தியார் நல்லது கெட்டது இது எனச் சொல்லித் தருவார். அந்த வழியில் மாணவனை நடத்திச் செல்ல அவருக்கு ஆற்றல் இல்லை. ஒரு சர்வாதிகாரி ஒரு உத்தரவின் மூலம் மனிதனை வழி நடத்திச் செல்வான்.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;இந்த வகையில் அறிவு என்பது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாத பள்ளிக் கூட வாத்தியார் போன்ற பரிதாப நிலையில் உள்ளது.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
எத்தனையோ விஷயங்கள் நன்மையானவை என்று மனிதனின் அறிவு கூறுகிறது. ஆயினும் அவற்றை அவன் செய்வதில்லை. &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;அறிவு மூலம் நன்மையைக் கண்டு பிடிக்க முடிந்ததே தவிர அவ்வழியில் மனிதனை வழி நடத்த முடியவில்லை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
காரல் மார்க்ஸுக்கு இது தெரியா விட்டாலும் நம் அனைவருக்கும் இது கண் கூடாகத் தெரிகிறது. நாமே கூட நமது அறிவை இப்படித் தான் நடத்துகிறோம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
அறிவு சொல்லும் பாதையில் மனிதனை நடத்திச் செல்ல அவனை விட வலிமையான ஒரு சக்தியை நம்ப வேண்டும். தவறு, தீமை எனத் தெரிந்தவற்றை நாம் செய்தால் நம்மை ஒருவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மட்டுமே அறிவுக்கு மரியாதையைப் பெற்றுத் தரும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இது முதல் விஷயம். எல்லா விஷயத்திலும் நன்மையையும், தீமையையும் அறிவு கண்டு பிடித்து விடுகிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இரண்டு அறிவாளிகள் ஒரு விஷயத்தை தீமை என்று முடிவு செய்வதில் மாறுபட்ட கருத்துக் கொள்கின்றனர். இவர்களில் ஏதோ ஒருவரது அறிவு தவறான முடிவை அவருக்குக் காட்டியுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கை நன்மை பயப்பது என வாதிடுவோரும், தீமை பயப்பது என வாதிடுவோரும் முட்டாள்கள் அல்லர். மாபெரும் மேதைகள் தான் முரண் பட்ட இவ்விரண்டு வாதங்களையும் முன் வைக்கின்றனர்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;இவ்விரண்டும் ஒரு சேர உண்மையாக இருக்க முடியாது. ஏதோ ஒன்று தான் இதில் உண்மையாக இருக்க முடியும். அப்படியானால் ஒரு தரப்புடைய அத்தனை அறிவாளிகளின் அறிவும் அவர்களுக்குச் சரியான முடிவைக் காட்டவில்லை என்பது தெளிவு.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;வட்டி ஒரு வன்கொடுமை என வாதிடும் காரல் மார்க்ஸும், வட்டி ஒரு வணிகமே எனக் கூறுவோரும் அறிவாளிகள் தாம். முரண்பட்ட இவ்விரண்டில் எது சரியானது என வைத்துக் கொண்டாலும் ஒரு சாரரின் அறிவு சரியானதைக் கண்டு பிடிக்கவில்லை என்பது உறுதி.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உடைய விஷயங்கள் ஆயிரமாயிரம் உள்ளன. இதிலிருந்து மனித அறிவின் லட்சணத்தை அறிந்து கொள்ளலாம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
அறிவாற்றல் தான் எல்லாமே என்பது ஒரு மாயை! மார்க்ஸ் வழி வந்த ரஷ்யாவே மார்க்ஸை ஏன் ஓரம் கட்டியது? மார்க்ஸுக்குச் சரி எனப்பட்டது அவர் வழி வந்தவர்களுக்கே தவறு எனப்பட்டது ஏன்? என்றெல்லாம் சிந்தித்தால் அறிவு மமதையிருந்து விடுபட்டு, ஆன்மீக நெறியின் மூலம் மனிதன் தன்னை பக்குவப்படுத்துவதன் அவசியத்தை உணரலாம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து...&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHTIDL4yTPP3T9zPlpZf4F2LnlkL-R2NMk1i1VjQ0qE7Pu4zwOJmK3sQiq-VfU64eyDX6BNHCLhawSsrFU52YksQpRT4v8omYXS1PBwJFov-Yuu3lSPjmxVIbxanPTgxN1Sr9BvaJ5Xbk/s72-c/20141016_644_wearables.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஆசூரா நோன்பு</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/10/blog-post_21.html</link><category>இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்</category><category>கேள்வி-பதில்</category><category>நோன்பு</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 21 Oct 2015 23:42:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-6426776882828116065</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmnNRFQFsvkyzasPWHfLXpeCM2XS-iFscJp10GWYlm1fsOZqWDRi8jW8vAoa4BkC9g8qw-Fs0e8MzGfw0MytMnk8D5sIVvPYzl17PQEeUlsNN0a_SKlRv-aLHQtZW6eIjw8c2MM_AC38M/s1600/ashura-2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="218" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmnNRFQFsvkyzasPWHfLXpeCM2XS-iFscJp10GWYlm1fsOZqWDRi8jW8vAoa4BkC9g8qw-Fs0e8MzGfw0MytMnk8D5sIVvPYzl17PQEeUlsNN0a_SKlRv-aLHQtZW6eIjw8c2MM_AC38M/s320/ashura-2.jpg" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: red;"&gt;கேள்வி - &lt;/span&gt;ஆசூரா நோன்புபற்றி உங்கள் கருத்து என்ன?   - ரிஜ்வியா &lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: #274e13;"&gt;பதில் பி.ஜே : &lt;/span&gt;&lt;/b&gt;நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1592&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;நூல்: முஸ்லிம் 1901&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;h3 style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ஆஷூரா நோன்பு ஏன்?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/h3&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2015/10/blog-post_21.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmnNRFQFsvkyzasPWHfLXpeCM2XS-iFscJp10GWYlm1fsOZqWDRi8jW8vAoa4BkC9g8qw-Fs0e8MzGfw0MytMnk8D5sIVvPYzl17PQEeUlsNN0a_SKlRv-aLHQtZW6eIjw8c2MM_AC38M/s72-c/ashura-2.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>தடை செய்யப்பட்டவைகளை விற்பது கூடுமா?</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/10/blog-post.html</link><category>இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்</category><category>கேள்வி-பதில்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Tue, 20 Oct 2015 04:39:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-2874415115076807372</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDHHuYCJnkMHGikRpGHP7BZ8RPhLBOrNdhnfOAFOHV6WAr7j5XzA-eTL65a0q6d3S3h_In3qvFD8yQzTRxR0v-0rT35jN9wxtm3cLmyqK9FlIWDNFjH-oOmS9rNW9CjoPxfakPEHxShsc/s1600/2cb5ac5a-16f4-11e2-90e4-6525aaefd6c3_wrong_way--646x363.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDHHuYCJnkMHGikRpGHP7BZ8RPhLBOrNdhnfOAFOHV6WAr7j5XzA-eTL65a0q6d3S3h_In3qvFD8yQzTRxR0v-0rT35jN9wxtm3cLmyqK9FlIWDNFjH-oOmS9rNW9CjoPxfakPEHxShsc/s320/2cb5ac5a-16f4-11e2-90e4-6525aaefd6c3_wrong_way--646x363.png" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி -&lt;/span&gt; &lt;/b&gt; இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா?  - எஸ்.எம். அப்துல் ஹமீது வி. களத்தூர்&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: #274e13;"&gt;பி.ஜே பதில் -&lt;/span&gt; &lt;/b&gt;தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அது போல் அதை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. &lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, &amp;#39;நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!&amp;#39; என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், &amp;#39;அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!&amp;#39; எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், &amp;#39;கூடாது! அது ஹராம்!&amp;#39; எனக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, &amp;#39;அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!&amp;#39; என்று கூறினார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;நூல்: புகாரி 2236 &lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி), &amp;#39;அவரை அல்லாஹ் சபிப்பானாக! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக&amp;#39; என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர்கள் அறியவில்லையா?&amp;#39; என்று கேட்டார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;நூல்: புகாரி 2223&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை விற்பனை செய்வதும் கூடாது அறியலாம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;தடை செய்யப்பட்டவைகளைப் பிற மதத்தவர்களுக்கு விற்பதற்கு அனுமதி இல்லை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
தடை செய்யப்பட்டவை இரு வகைகளில் உள்ளன. நூறு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டவை ஒரு வகை. இது போல் தடை செய்யப்பட்டவைகளை முஸ்லிம்களுக்கும் பிற மதத்தவர்களுக்கும் விற்பதற்கும் அன்பளிப்பு செய்வதற்கும் அனுமதி இல்லை.&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2015/10/blog-post.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDHHuYCJnkMHGikRpGHP7BZ8RPhLBOrNdhnfOAFOHV6WAr7j5XzA-eTL65a0q6d3S3h_In3qvFD8yQzTRxR0v-0rT35jN9wxtm3cLmyqK9FlIWDNFjH-oOmS9rNW9CjoPxfakPEHxShsc/s72-c/2cb5ac5a-16f4-11e2-90e4-6525aaefd6c3_wrong_way--646x363.png" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title> ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்?</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/09/blog-post.html</link><category>இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்</category><category>ஒற்றுமை</category><category>கட்டுரை</category><category>கேள்வி-பதில்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 30 Sep 2015 06:46:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-8712392010298191018</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicFMvUbDIR-FHAhMfGqxLgZ4rsmPY_lRjqoQMjkAl-McNBSQ82km3zRNwXPU__4xmv_d-AEAZbmJP24Rj3pIaaqpTzKKlF1ll1HaPPTakq75tO76PHDnirJyth3mPdjlV8PdgP_DtUvtM/s1600/main_islamic_sects.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="173" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicFMvUbDIR-FHAhMfGqxLgZ4rsmPY_lRjqoQMjkAl-McNBSQ82km3zRNwXPU__4xmv_d-AEAZbmJP24Rj3pIaaqpTzKKlF1ll1HaPPTakq75tO76PHDnirJyth3mPdjlV8PdgP_DtUvtM/s400/main_islamic_sects.png" width="400"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;கேள்வி:&lt;/span&gt;&lt;/b&gt; சென்ற 27-11-2001 hindu நாளிதழில் open page என்ற பக்கத்தில் islam at the crossrods என்ற தலைப்பில் m.riaz hassan என்ற இங்கிலாந்தில் இருப்பவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் உள்ள ஒரு சில விசயங்கள் பற்றிய விளக்கம் தேவை.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
அக்கட்டுரையில் சிறு தலைப்பில் slow decline மெதுவாக அழிகிறது என்று எழுதியிருக்கின்றார். அதில் அவர் முன் வைக்கும் வாதம் முகமது நபி(ஸல்) அவர்கள் 72 பிரிவுகளாக முஸ்லிம்கள் பிரிவார்கள் என்று கூறினார்கள். ஆனால், இப்போதோ 100க்கும் மேற்பட்ட பிரிவுகள் ஏற்பட்டுள்ளது என்றும் அனைவரும் தேர்வு செய்து இருப்பது ஒரே குர்ஆன் தான் என்றும் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் விளக்கம் என்ன?&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
மேலும் indian muslims என்கிற தலைப்பில் இந்தியா வில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தவர்கள் இப் போது 53 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அங்கு அகதிகளாகவே உள்ளனர் எனக் கூறியுள்ளார் உண்மை தானா? ஏன்?&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இதே கேள்வி ஒன்றைத் தான் எனது இந்து நண்பர் கேட்டார். நீங்கள் முஸ்லிம் என்று சொல்லி பாகிஸ்தான் சென் றால் உங்களைச் சேர்க்க மாட்டார்கள். பின்பு ஏன் சகோதரத் துவம் என்ற முறையில் பாகிஸ்தானை ஆதரிப்பதாக முஸ்லிம் கள் கூறுகிறார்கள். குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் ஏன் அனு மதிக்கப்படுவது இல்லை. இதைப் பற்றிய விளக்கம் தேவை.&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2015/09/blog-post.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicFMvUbDIR-FHAhMfGqxLgZ4rsmPY_lRjqoQMjkAl-McNBSQ82km3zRNwXPU__4xmv_d-AEAZbmJP24Rj3pIaaqpTzKKlF1ll1HaPPTakq75tO76PHDnirJyth3mPdjlV8PdgP_DtUvtM/s72-c/main_islamic_sects.png" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>திருக்குர்ஆனில் சூனியம் குறித்த 2:102 வசனத்தின் முழுமையான விளக்கம் - வீடியோ</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/09/2102.html</link><category>இணைவைப்பு</category><category>கேள்வி-பதில்</category><category>சூனியம்</category><category>திருக்குர்ஆன் விளக்கங்கள்</category><category>வீடியோ</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Tue, 29 Sep 2015 05:55:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-343556945015838849</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dyjF-_ZeTg_W8w9Y_L_dSjxVPfuJACsph43rBE2l2pgwJWAr15RRLMSiMUNuD2Q3hNZKhdrt6yP386lnx4rig' class='b-hbp-video b-uploaded' frameborder='0'&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே (ஏகஇறைவனை) மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை.&amp;nbsp;&lt;span style="color: red;"&gt;எனவே&lt;/span&gt;&amp;nbsp;எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. மேலும் அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை" என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா? (அல்குர்ஆன் 2:102)&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம்!</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/07/blog-post.html</link><category>இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்</category><category>குடும்பவியல்</category><category>மறுமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sun, 26 Jul 2015 01:33:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-1322241086203091463</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-roZ10TqUK98DVhV7kdSi-r9WFYE2M2SHMXffbk9IyFCxqm8531lGqIp3ok-y7caMn2fsXL_JNVZwkQbquoRIIHn2-HPC2nGf0WqqP3-sbqmYhbABIb60aSOhXWsy4TQqyqZgkGOle08/s1600/10671267_535324196612259_6190175309027012500_n.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-roZ10TqUK98DVhV7kdSi-r9WFYE2M2SHMXffbk9IyFCxqm8531lGqIp3ok-y7caMn2fsXL_JNVZwkQbquoRIIHn2-HPC2nGf0WqqP3-sbqmYhbABIb60aSOhXWsy4TQqyqZgkGOle08/s320/10671267_535324196612259_6190175309027012500_n.jpg" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஏகத்துவக் கொள்கை ஒவ்வொரு ஊரிலும் துளிர் விட்டு வளர்வதற்காக உயிர், உடல், பொருள் மூலமாக பெருந்தியாகங்கள் பெருமளவுக்கு முதலீடாகவும், மூலதனமாகவும் செலுத்தப்பட்டிருக்கின்றன.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
அதன் பின்னர்தான் ஏகத்துவம் பெரிய மரமாக வளர்ந்து நின்று பலனைத் தருகின்றது. மரம் தான் வளர்ந்து விட்டதே! அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என்று ஓர் ஏகத்துவவாதி எண்ணினால் அவர் நிச்சயமாக ஏமாந்து விடுகின்றார். தான் ஈடுபட்ட தியாகத் திருப்பணியில் ஈடுகட்ட முடியாத நஷ்டவாளியாகி விடுகின்றார்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
பூச்சிகள், புழுக்கள் போன்றவை சிறு செடி கொடிகளைத் தான் தாக்கும்; பெரும் மரங்களைத் தாக்காது என்று நினைத்துவிடக் கூடாது. படர்ந்து, விரிந்து நிற்கின்ற பலமான மரத்தைக் கூட வைரஸ் தாக்கி பட்ட மரமாக்கி விட்டிருக்கின்றது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
தவ்ஹீது பாதை என்பது நேரிய, நெடிய பாதையாகும். அந்தப் பாதையின் இறுதி இலக்கை அடைகின்ற வரை ஷைத்தான் ஒரு தவ்ஹீதுவாதியைச் சுற்றிலும் முற்றுகையிட்டு நிற்பான். இதைக் கீழ்க்காணும் வசனத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&amp;quot;நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்&amp;#39;&amp;#39; என்று கூறினான். &amp;quot;பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிக மானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்&amp;#39;&amp;#39; (என்றும் கூறினான்).&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;அல்குர்ஆன் 7:16, 17&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவங்கிய மாத்திரத்தில், தவ்ஹீது மக்களை வழிமறித்துக் கொண்டு செல்வதற்காக ஜிஹாத் என்ற பெயரில் விடியல் வெள்ளியினர் உள்ளே நுழைந்து வழிகெடுத்தனர். ஜிஹாத் செய்ய வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தனர். இதற்குப் பதிலடி கொடுத்து அந்த வைரஸ்களிடமிருந்து ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். இன்றும் அந்த விஷக்கிருமிகள் பிரண்ட், பேக் என பல்வேறு பெயர்களில் வந்து தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
அஹ்லுல் குர்ஆன் என்ற விஷக் கூட்டம் முளைத்து, குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ் தேவையில்லை என்று வாதிட்டனர். அந்த வைரஸ்களை விட்டும் அல்லாஹ்வின் அருளால் மக்களை மீட்டெடுத்தோம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
சர்வதேசப் பிறை என்ற ஜோதிடக் கணிப்பு கோஷ்டியினர் மூலம் ஒரு வைரஸ் தாக்குதல் வந்தது. அல்லாஹ்வின் கிருபையால் அதை விட்டும் இந்த ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். அதுவரை ஜாக் இயக்கத்துடன் ஒன்றுபட்டிருந்த நம்மை, அதை விட்டும் பிரிக்கும் மையப்புள்ளியாக இந்த ஜோதிடப் பிறை கணிப்பு அமைந்தது என்பதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2015/07/blog-post.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-roZ10TqUK98DVhV7kdSi-r9WFYE2M2SHMXffbk9IyFCxqm8531lGqIp3ok-y7caMn2fsXL_JNVZwkQbquoRIIHn2-HPC2nGf0WqqP3-sbqmYhbABIb60aSOhXWsy4TQqyqZgkGOle08/s72-c/10671267_535324196612259_6190175309027012500_n.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும் - விளக்கங்கள் பி.ஜே</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/03/blog-post_25.html</link><category>இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்</category><category>திருக்குர்ஆன் விளக்கங்கள்</category><category>மறுமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Wed, 25 Mar 2015 05:05:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-1603773190543690575</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJNRJ_50DuivCzP9XjuXQ5DNhAQGY1b28GDmJZebRc7S37TvIbs-ZsKsLI1CDxLYVSIbBVPb_MONkOi3HI-9IMXfgiLga5FTYqS5Bqci8yhiOoNRs25UWIQWdkW2PIsaC92h1Z0SEaco4/s1600/allah___the_patient_one_by_gulzar5h-d3bxi9s.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJNRJ_50DuivCzP9XjuXQ5DNhAQGY1b28GDmJZebRc7S37TvIbs-ZsKsLI1CDxLYVSIbBVPb_MONkOi3HI-9IMXfgiLga5FTYqS5Bqci8yhiOoNRs25UWIQWdkW2PIsaC92h1Z0SEaco4/s1600/allah___the_patient_one_by_gulzar5h-d3bxi9s.jpg" height="200" width="320" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: purple;"&gt;&lt;b&gt;1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார்.&amp;nbsp; அலட்சியம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.&lt;br /&gt;&lt;br /&gt;7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். &lt;br /&gt;&lt;br /&gt;11. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை.&lt;br /&gt;&lt;br /&gt;12. விரும்பியவர் இதில் படிப்பினை பெற்றுக் கொள்வார்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: purple;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: purple;"&gt;&lt;b&gt;(அல்குர்ஆன் 80:1-12)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இந்த அத்தியாயத்தில் (80:1-12) முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. உம்மு மக்தூம் என்பவரின் மகன் அப்துல்லாஹ். &lt;b&gt;இவர் கண் தெரியாதவர். அன்றைய சமுதாயத்தில் இழிவாகக் கருதப்பட்டவர். ஆரம்ப கால முஸ்லிம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர் குலத்தாரோடு பேசிக் கொண்டிருக்கும் சபைக்கு இவர் வந்து நபிகள் நாயகத்துக்கு ஸலாம் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உயர் குலத்தவர்களோடு பேசும்போது, இந்தச் சாதாரண மனிதர் வந்து இடையூறு செய்கிறாரே'' என்று நபிகள் நாயகத்திற்குக் கோபம் வந்து முகத்தைச் சுளித்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோபம் அடைந்ததோ, முகத்தைச் சுளித்ததோ கண் தெரியாத இந்த மனிதருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உடனடியாக இறைவன் புறத்திலிருந்து எச்சரிக்கை வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உம்மை ஆர்வத்தோடு தேடி வருகிற இவரை உயர் குலத்தவர்களுக்காக விரட்டியடிக்கிறீரா? என்று அல்லாஹ் நபிகள் நாயகத்தைக் கண்டிக்கிறான். இதைக் கண்டித்த பிறகு தான் அந்தக் குருடருக்கே இந்தச் செய்தி தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு உண்மையை நமக்குச் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குர்ஆனை முஹம்மது நபி, தாமே சொந்தமாக உருவாக்கியிருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்கின்ற ஒரு வாசகத்தைத் தமக்கு எதிராக அவர்கள் உருவாக்கியிருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;காலாகாலத்திற்கும் இந்த வேதத்தைப் படிப்பவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து இது போன்று உருவாக்காமல் இருந்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதால்தான் அந்தக் குருடர் மத்தியிலும், தம்மைப் பெரிதும் மதிக்கின்ற சமுதாயத்தின் மத்தியிலும் "அல்லாஹ்வே என்னைக் கண்டித்து விட்டான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய அறிவுப்பூர்வமான சான்றாக இதை எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமின்றி நபிகள் நாயகமே ஆனாலும் அவர்கள் இறைவன் விரும்பாததைச் செய்வதற்கு அதிகாரம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்பவர் யார் என்று பார்த்து அல்லாஹ் நீதி வழங்க மாட்டான்; செய்யப்படும் காரியத்தைத்தான் அவன் பார்ப்பான் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதாரண மனிதராகக் கருதப்பட்ட கண் தெரியாதவருக்காக தனது தூதரையே அல்லாஹ் கண்டிக்கிறான் என்றால் இது எவ்வளவு அற்புதமான ஒரு மார்க்கம்! இது போன்ற ஒரு கடவுள் கொள்கையினால் மனித குலத்திற்கு எவ்வளவு பயன் கிடைக்கும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட இதன் பிறகு அந்தக் குருடரிடத்தில் முன்பிருந்ததை விட அதிக மரியாதையோடு நடந்து கொண்ட வரலாற்றையும் நாம் பார்க்க முடிகிறது.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJNRJ_50DuivCzP9XjuXQ5DNhAQGY1b28GDmJZebRc7S37TvIbs-ZsKsLI1CDxLYVSIbBVPb_MONkOi3HI-9IMXfgiLga5FTYqS5Bqci8yhiOoNRs25UWIQWdkW2PIsaC92h1Z0SEaco4/s72-c/allah___the_patient_one_by_gulzar5h-d3bxi9s.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்?</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/03/blog-post_16.html</link><category>கேள்வி-பதில்</category><category>மறுமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Mon, 16 Mar 2015 07:13:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-6888697823502442128</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja2OTsxEqfGF0XxI9kJTCD5qfiHM6LgVsmBkt3sJWndoW4szPgnhijfEO2QfozeZuWy5z4xghwkcB3lgo0aylqhiCyRLXDVSKsT8T-FZcgkPZGGEiP-xvctXTWh5KPParad71EqcN7heY/s1600/challenge-overcome-difficulty-concept-10959792.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja2OTsxEqfGF0XxI9kJTCD5qfiHM6LgVsmBkt3sJWndoW4szPgnhijfEO2QfozeZuWy5z4xghwkcB3lgo0aylqhiCyRLXDVSKsT8T-FZcgkPZGGEiP-xvctXTWh5KPParad71EqcN7heY/s1600/challenge-overcome-difficulty-concept-10959792.jpg" height="320" width="256" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;கேள்வி -&lt;/b&gt;&lt;/span&gt; நான் லண்டனில் வசித்து வருகிறேன் ,இங்கு என்னால் முடிந்த வரையில் ஹராமான வருமானத்தைத் தவிர்த்து நேர்மையாக உழைக்கிறேன் .ஆனால் என்னைச் சுற்றி உள்ளவர்கள் அவ்வாறு இல்லாமலும் என்னைக் குறை சொல்லிக் கொண்டும் இருகிறார்கள் . மேலும் அவர்களை விட எனக்குச் சோதனை அதிகமாகவும் நெருக்கடி அதிகமாகவும் உள்ளன. சமயத்தில் எனக்கு அவர்களைப் போல் இருந்து விடலாம் போலும் தோன்றுகிறது .இந்நிலையில் நான் என்ன செய்வது? தயவு செய்து நல்ல விளக்கம் தரவும்,எனக்காக துவா செய்யவும் . - இப்ராஹிம்&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: #134f5c;"&gt;&lt;b&gt;&lt;span style="color: #38761d;"&gt;பதில் பி.ஜே -&lt;/span&gt; &lt;/b&gt;&lt;/span&gt;உலகில் நல்லவனாக வாழ்வது கஷ்டமானது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் தடம் புரள்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இது குறித்து மனதை ஆறுதல்படுத்தி நல்வழியில் மேலும் உறுதியுடன் நடக்க கீழ்க்காணும் ஆக்கங்களைப் பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/muslimkal_thunburuvathu_ethanal/&lt;br /&gt;&lt;br /&gt;http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/nallavarkal_noyal_avathiyuruvathu_en/&lt;br /&gt;&lt;br /&gt;http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/ulakil_kastapatal_marumai_vetri/&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இந்த உலகம் இறை நம்பிக்கையாளர்களுக்கு ஒரு சிறைச்சாலையைப் போன்றதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக் குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல் : முஸ்லிம் 5663 &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்று தான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனுக்கு மாறு செய்பவர்கள் இவ்வுலகில் நன்றாக இருப்பதைப் போன்று தெரிந்தாலும் மறுமையில் அவர்களுக்கு எவ்வித பாக்கியமும் கிடைக்காமல் இருப்பதற்காகத்தான் இறைவன் அவர்களுக்கு வாரி வழங்குகிறான். இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் முஃமின்களுக்கு எச்சரிக்கை செய்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(ஏகஇறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதி. பின்னர் அவர்களின் புகலிடம் நரகம். தங்குமிடத்தில் அது கெட்டது. எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் 3 : 196 – 198&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களை பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் நாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகின்றோமா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் யாரையும் ஏமாற்றாமல், மோசடி செய்யாமல் வாழ வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்படும் போது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அல்லாஹ் நம்முடைய இறைநம்பிக்கையை சோதிக்கக் கூடும். இது போன்ற நேரங்களில் நாம் தடம் புரண்டு விடக் கூடாது. அப்போதுதான் நாம் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெறமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் 2 : 155, 156, 157&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலகின் வறுமை போன்ற துன்பங்களைக் காட்டி ஷைத்தான் நம்மைத் தவறான பாதையில் அழைத்துச் செல்வற்கு முயற்சி செய்வான். நாம் ஒருபோதும் ஷைத்தானின் மாயவலையில் வீழ்ந்து விடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக்கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் 2 : 268&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளுக்காக நாம் மறுமையை பாழாக்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் முஃமின்களுக்கு மறுமையை முன்னிறுத்தி உபதேசம் செய்கின்றான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. ''இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும், அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் 2 : 14, 15&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் இவ்வுலகில் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் மனிதர்கள் மார்க்கம் தடை செய்த காரியங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் சம்பாதிக்கும் விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் மிகச் சிறந்த உபதேசத்தை நமக்குச் செய்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) இறைவன் உங்களுக்காக வெளிக்கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். பூமியின் வளங்கள் எவை? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை) என்று பதிலளித்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா? என்று வினவினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் கேள்வி கேட்டவர் எங்கே? என்று வினவினார்கள். அம்மனிதர் (இதோ) நான் (இங்கிருக்கிறேன்) என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்த பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம். நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க் கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன. இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல் : புகாரி 6427&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்விற்கு அஞ்சி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற நன்னோக்கத்தில் வாழ்ந்தால் யாரும் நம்மை வழிகெடுத்துவிட முடியாது. உள்ளம் நேர்வழியின் மீது நிலைத்திருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் 3: 8&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja2OTsxEqfGF0XxI9kJTCD5qfiHM6LgVsmBkt3sJWndoW4szPgnhijfEO2QfozeZuWy5z4xghwkcB3lgo0aylqhiCyRLXDVSKsT8T-FZcgkPZGGEiP-xvctXTWh5KPParad71EqcN7heY/s72-c/challenge-overcome-difficulty-concept-10959792.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும்?</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/03/blog-post_10.html</link><category>இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்</category><category>கேள்வி-பதில்</category><category>திருக்குர்ஆன் விளக்கங்கள்</category><category>மறுமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Tue, 10 Mar 2015 07:13:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-5213934426413762762</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFu4DaNvAo-8ZegbVw48FAKRkIaA8vmJixiZ9iRc1DdWGW3JBTjEgb1VhbyA_XOCG9D3uXKNKc-PhYLfHjQGNDHrSuYPuAlMBYUnqw_OYHrQaIrOCQPN9KLCsJg0xEtTHMjUDH-OdbMwE/s1600/hqdefault.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFu4DaNvAo-8ZegbVw48FAKRkIaA8vmJixiZ9iRc1DdWGW3JBTjEgb1VhbyA_XOCG9D3uXKNKc-PhYLfHjQGNDHrSuYPuAlMBYUnqw_OYHrQaIrOCQPN9KLCsJg0xEtTHMjUDH-OdbMwE/s1600/hqdefault.jpg" height="240" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;கேள்வி -&lt;/b&gt;&lt;/span&gt; முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும்? - சுரேஷ் பாபு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #38761d;"&gt;பதில் பி.ஜே -&lt;/span&gt;&lt;/b&gt; &lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;இஸ்லாத்தை ஏற்பதற்கு எந்தச் சடங்கும் இல்லை. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அதாவது &lt;span style="color: red;"&gt;வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன்&lt;/span&gt; என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார்.&lt;/b&gt;&lt;/span&gt; அதன் பின்னர் தனது வாழ்க்கையை திருக்குர் ஆன் போதனைபடியும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வழிகாட்டுதல் படியும் அமைஒத்துக் கொண்டால் அவர் முழுமையான முஸ்லிமாக ஆவார்&lt;br /&gt;&lt;br /&gt;3861 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டிய போது தம் சகோதரரிடம், இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகின்ற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகின்ற இந்த மனிதரைக் குறித்த விபரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரது சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா! என்று சொன்னார்கள்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு அபூ தர்ரிடம் திரும்பிச் சென்று, அவர் நற்குணங்களைக் கைக்கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை நான் பார்த்தேன். ஒரு வாக்கையும் (செவியுற்றேன்). அது கவிதையாக இல்லை என்று சொன்னார். அபூ தர், நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை என்று கூறிவிட்டு, பயணச் சாதம் எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தனது தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூ தர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றார். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது. அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ -ரலி- அவர்கள் அபூதர்ரிடம், வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்ல) அபூதர், அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும் வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல் பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
அன்று மாலையாகும் வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா? என்று கேட்டு விட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்த போது அலீ (ரலி) அவர்கள் அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்க வைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா? என்று கேட்டார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
அவர், (நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன் என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி) அவர்கள், அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகின்ற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போல நின்று கொள்வேன்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள் என்று சொன்னார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலீ அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்த போது அவர்களுடன்அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களுடைய சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள் என்று சொன்னார்கள். &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;அபூதர், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இந்தச் செய்தியை (இறை மறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன் என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி சொல்கிறேன் என்று சொன்னார்.&lt;/span&gt;&lt;/b&gt; உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (ஃகிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா? என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவர் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போலவே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல் புஹாரி 3861&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFu4DaNvAo-8ZegbVw48FAKRkIaA8vmJixiZ9iRc1DdWGW3JBTjEgb1VhbyA_XOCG9D3uXKNKc-PhYLfHjQGNDHrSuYPuAlMBYUnqw_OYHrQaIrOCQPN9KLCsJg0xEtTHMjUDH-OdbMwE/s72-c/hqdefault.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா? - குர்ஆன் விளக்கங்கள் பி.ஜே</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/03/blog-post_8.html</link><category>இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்</category><category>திருக்குர்ஆன் விளக்கங்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sun, 8 Mar 2015 06:50:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-611580678574363908</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3UH37VFq6eqao-s3voAhkCEonm7LPXqxHIMYyezAXXFk_uIYZeMxe4IC5O-1HUaZbBpjxF1mREo0Me0wLg184QWl7fxQDY8qdnPauNgy9ZXzDe4kMZEXG3nTFYqh7XD_DE5ZiKBuucw4/s1600/donationsgivedec4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3UH37VFq6eqao-s3voAhkCEonm7LPXqxHIMYyezAXXFk_uIYZeMxe4IC5O-1HUaZbBpjxF1mREo0Me0wLg184QWl7fxQDY8qdnPauNgy9ZXzDe4kMZEXG3nTFYqh7XD_DE5ZiKBuucw4/s1600/donationsgivedec4.jpg" height="213" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில்&amp;nbsp; தூய்மையானவற்றிலிருந்தும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;அல்குர்ஆன் (2:267)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இவ்வசனத்தில் (2:267) கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள் என்று சொல்லப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது நாம் பயன்படுத்திய பொருட்களையும் பழைய பொருட்களையும் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற கருத்தைத் தருவது போல் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இவ்வசனம் அருளப்பட்ட வரலாற்றுப் பின்னணி இவ்வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை விளக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்காவில் இருந்து அகதிகளாக வந்த சிலர் பள்ளிவாசலிலேயே தங்கி இருந்தனர். மதீனா நகரத்தில் பேரீச்சை விவசாயம் செய்து வந்த நபித்தோழர்கள் கனிகள் விளைந்து அறுவடை செய்யும் போது அதில் ஓரிரு குலைகளைக் கொண்டு வந்து பள்ளிவாசலில் தொங்க விடுவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஏழைகளும் பள்ளிவாசலில் தங்கியிருந்த நபித்தோழர்களும் தேவைப்படும் போது எடுத்து அதை உண்பார்கள். மதீனாவில் நன்மையான காரியங்களுக்குச் செலவிடாத சிலர் இருந்தனர். இவர்கள் அறுவடை செய்யும் போது உண்ணத்தகாதவை என ஒதுக்கப்பட்ட குலைகளைக் கொண்டு வந்து பள்ளிவாசலில் தொங்க விடுவார்கள். யாருமே சாப்பிட முடியாத பொருட்களைக் கொண்டு வந்து தாங்களும் தர்மம் செய்ததாகக் காட்டிக் கொண்ட இவர்களைக் கண்டித்துத் தான் இவ்வசனம் அருளப்பட்டது. (பார்க்க : திர்மிதி)&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நமக்கு அதை அன்பளிப்பாகக் கொடுத்தால் நாம் கண்ணை மூடிக் கொண்டு இருந்தால் தவிர நாம் வாங்க மாட்டோம் என்ற தரத்தில் அப்பொருள் இருந்தால் அதை நாம் தர்மம் செய்யக் கூடாது. நமக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டால் அதை வாங்கிக் கொள்வோம் என்றால் அது போன்ற பொருட்களை தர்மம் செய்யலாம். &lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;நீங்கள் விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;அல்குர்ஆன் (3:92)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
இவ்வசனம் (3:92) நாம் விரும்புவதைத் தர்மம் செய்துவிட வேண்டும் என்ற கருத்தைத் தருவதுபோல் சிலருக்குத் தோன்றலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் விரும்பும் பொருட்களைத் தான் தர்மம் செய்ய வேண்டும்; விரும்பாத பொருட்கள் நம்மிடம் இருந்தால் அதைத் தர்மம் செய்யக் கூடாது என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுபோல் நாம் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் தர்மம் செய்து விட வேண்டும் எனவும் இவ்வசனத்தை நாம் புரிந்து கொள்ளக் கூடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தர்மம் செய்வதாக இருந்தால் எது நமக்குப் பிடிக்கவில்லையோ அவற்றை மட்டும் தர்மம் செய்வது சிலரது தயாள குணமாக உள்ளது. ஒரு பொருள் பிடிக்காமல் போனால் மட்டுமே தர்மம் செய்வதும் மனதுக்குப் பிடித்த ஒரு பொருளையும் தர்மம் செய்யாமல் இருப்பதும் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் விரும்பும் பொருட்களிலிருந்து என்பதற்கும், நீங்கள் விரும்பும் பொருட்களை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
விரும்பும் பொருட்களிலிருந்து என்றால் நாம் விரும்பும் பொருட்களில் சிலவற்றையாவது என்ற கருத்தைத்தான் இது தரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நமக்குப் பிடிக்காத நல்ல பொருட்களை நாம் தர்மம் செய்யலாம். அது கெட்ட செயல் அல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அல்லாஹ்வுக்காக நாம் தர்மம் செய்கிறோமா? நமக்குப் பிடிக்காத பொருள் என்பதற்காக தர்மம் செய்கிறோமா? என்பதற்கு அல்லாஹ் ஒரு சோதனை வைக்கிறான்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தனக்குப் பிடிக்காத பொருட்களை தர்மம் செய்வதுடன் தனக்குப் பிடித்த சில பொருட்களையும் ஒருவன் தர்மம் செய்தால் அவன் அல்லாஹ்வுக்காக தர்மம் செய்தவனாகிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அவன் தர்மம் செய்த அனைத்துமே அவனுக்குப் பிடிக்காத பொருட்களாக மட்டுமே இருந்தால் அவன் அல்லாஹ்வுக்காகச் செய்யவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவே செய்கிறான் என்று கருதப்படுகிறான்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த அடிப்படை விஷயத்தைத் தான் நீங்கள் விரும்பக்கூடிய பொருட்களிலிருந்து என்ற சொல் மூலம் அல்லாஹ் சொல்லித் தருகிறான். &lt;/div&gt;
&lt;/div&gt;
</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3UH37VFq6eqao-s3voAhkCEonm7LPXqxHIMYyezAXXFk_uIYZeMxe4IC5O-1HUaZbBpjxF1mREo0Me0wLg184QWl7fxQDY8qdnPauNgy9ZXzDe4kMZEXG3nTFYqh7XD_DE5ZiKBuucw4/s72-c/donationsgivedec4.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>மனைவி சேர்ந்து வாழ் விரும்ப வில்லை என்றால் கணவன் என்ன செய்வது ?</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/03/blog-post_49.html</link><category>இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்</category><category>குடும்பவியல்</category><category>கேள்வி-பதில்</category><category>திருமணம்</category><category>வீடியோ</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sat, 7 Mar 2015 04:59:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-3449504940536496734</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dxZ3eX7I49eM5Zg9O1uSYgNjg3dMtg3oT0uZEv5RbAOLJseWA4dMoLfN3ap2qhzDqFwlf9XDobdZvHwYgpehw' class='b-hbp-video b-uploaded' frameborder='0'&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/03/blog-post_5.html</link><category>இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்</category><category>குடும்பவியல்</category><category>கேள்வி-பதில்</category><category>திருமணம்</category><category>பெண்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Thu, 5 Mar 2015 02:22:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-896426137796022100</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;
&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHjnmRRanz2RO1wpiRau6SgdAO8mTKg0MxILoquf2Sr3WUddSH5El5_sbBVkmvW_2fpx1TqYOBmZqdMOVf7zrQecmrsUFCw8NTDCF4GdDYXJ5GxjOS26dAmUWrPUT3Rc8QTtlFKyWAP3w/s1600/6a0133f3fc5805970b01a3fd1e9062970b.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHjnmRRanz2RO1wpiRau6SgdAO8mTKg0MxILoquf2Sr3WUddSH5El5_sbBVkmvW_2fpx1TqYOBmZqdMOVf7zrQecmrsUFCw8NTDCF4GdDYXJ5GxjOS26dAmUWrPUT3Rc8QTtlFKyWAP3w/s1600/6a0133f3fc5805970b01a3fd1e9062970b.jpg" height="320" width="281"&gt;&lt;/a&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;கேள்வி -&lt;/b&gt;&lt;/span&gt; முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே? என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே? - சாஜிதா ஹுஸைன், சென்னை.&lt;br&gt;
&lt;br&gt;
&lt;span style="color: #38761d;"&gt;&lt;b&gt;பதில் -&lt;/b&gt;&lt;/span&gt; விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண் களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறது. &lt;b&gt;ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தலாக் என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை அறியலாம்.&lt;/b&gt;&lt;br&gt;
&lt;br&gt;
விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லா விட்டால் அந்த உரிமையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுகிறான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விவாகரத்து தீர்ப்பைப் பெறுகிறான்.&lt;br&gt;
&lt;br&gt;
&lt;b&gt;இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க விரும்புகின்ற கணவன் உடனே மனைவியை விட்டுப் பிரிவதற்குக் கொடூரமான வழியைக் கையாள்கிறான். அவளை உயிரோடு கொளுத்திவிட்டு ஸ்டவ் வெடித்துச் செத்ததாக உலகை நம்ப வைக்கிறான்.&lt;/b&gt;&lt;br&gt;
&lt;br&gt;
விவாகரத்துச் செய்யும் உரிமை கணவனுக்கு இருந்தால் பெண்கள் உயிருடன் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.&lt;br&gt;
&lt;br&gt;
இன்னும் சில கணவன்மார்கள் மனைவியைக் கொல்லும் அளவிற்கு கொடியவர்களாக இல்லாவிட்டாலும் வேறொரு கொடுமையை பெண்களுக்கு இழைக்கிறார்கள். கற்பொழுக்கம் உள்ள மனைவியை ஒழுக்கம் கெட்டவள் எனக் கூறுகின்றனர். இப்படிக் கூறினால் தான் நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெற முடியும் என்று நினைத்து இவ்வாறு செய்கின்றனர். &lt;b&gt;இதன் பின்னர் ஒழுக்கம் உள்ள அப்பெண்மணி களங்கத்தைச் சுமந்து கொண்டு காலமெல்லாம் கண்ணீர் விடும் நிலைமை ஏற்படுகிறது. அவளை வேறொருவன் மணந்து கொள்வதும் இந்தப் பழிச் சொல்லால் தடைப் படுகிறது. எளிதாக விவாகரத்துச் செய்யும் வழியிருந்தால் இந்த அவல நிலை பெண்களுக்கு ஏற்படாது.&lt;/b&gt;&lt;br&gt;
&lt;br&gt;
வேறு சில கயவர்கள் விவாகரத்துப் பெறுவதற்காக ஏன் நீதிமன்றத்தை அணுகி தேவையில்லாத சிரமங்களைச் சுமக்க வேண்டும்? என்று நினைத்து பெயரளவிற்கு அவளை மனைவியாக வைத்துக் கொண்டு சின்ன வீடு வைத்துக் கொள்கின்றனர். மனைவியை அடித்து உதைத்து சித்திரவதையும் படுத்துகின்றனர். இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் இந்தக் கொடுமைகள் அனைத்திலிருந்தும் பெண்கள் பாதுகாக்கப் படுகிறார்கள். ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை உள்ளது போல பெண்களுக்கு இவ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்களுக்கு கணவனைப் பிடிக்கா விட்டால் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெறுவது சிரமமாக இருந்தால் அவள் கணவனைக் கொலை செய்கிறாள். உணவில் விஷம் கலந்தோ, அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்தோ கணவனைத் தீர்த்துக் கட்டுகிறாள்.&lt;br&gt;
&lt;br&gt;
&lt;b&gt;அல்லது கணவனுக்கு ஆண்மையில்லை என்று பழி சுமத்தி கணவனுக்கு மறு வாழ்க்கை கிடைக்காமல் செய்து விடுகிறாள். அல்லது கணவனையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு விரும்பியவனுடன் ஓடுகிறாள். எனவே ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது போல பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரியான வாதமே.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;b&gt;&lt;br&gt;அந்த உரிமையை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கியுள்ளது.&lt;/b&gt;&lt;br&gt;
&lt;br&gt;
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2015/03/blog-post_5.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHjnmRRanz2RO1wpiRau6SgdAO8mTKg0MxILoquf2Sr3WUddSH5El5_sbBVkmvW_2fpx1TqYOBmZqdMOVf7zrQecmrsUFCw8NTDCF4GdDYXJ5GxjOS26dAmUWrPUT3Rc8QTtlFKyWAP3w/s72-c/6a0133f3fc5805970b01a3fd1e9062970b.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஹிப்னாட்டிசம் உண்மையா? - பி.ஜே</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/03/blog-post_3.html</link><category>இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்</category><category>கேள்வி-பதில்</category><category>மறுமை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Tue, 3 Mar 2015 03:40:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-8346397977460777771</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipyF3e8GJa4JTm_Dca13XKLIwCFP4Qg9szDLrzDkBCPfKGRWMCZMZK9x9SnG6A57mD6QoooesdA5CyOaz9VCRbySkMYRYUHqNzSdZhIt6fMyga6n4Jn8ZJU-oEZjhWjIYpWwVklqPlBiQ/s1600/another_hypnotic_spiral_by_sonicgen0-d5dnpcx.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipyF3e8GJa4JTm_Dca13XKLIwCFP4Qg9szDLrzDkBCPfKGRWMCZMZK9x9SnG6A57mD6QoooesdA5CyOaz9VCRbySkMYRYUHqNzSdZhIt6fMyga6n4Jn8ZJU-oEZjhWjIYpWwVklqPlBiQ/s1600/another_hypnotic_spiral_by_sonicgen0-d5dnpcx.jpg" height="319" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;கேள்வி - &lt;/b&gt;&lt;/span&gt;ஹிப்னாடிஸம் (hypnotism) என்றால் என்ன?  அது ஒருவிதமான கலையா?  அல்லது அனைவராலும் இயலுமான காரியமா? அடுத்தவருடைய சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்வது சரியா? - சாந்து மக்பூல் கான்&lt;br&gt;
&lt;br&gt;
&lt;span style="color: #38761d;"&gt;&lt;b&gt;பதில் பி.ஜே -&lt;/b&gt;&lt;/span&gt; ஹிப்னாடிசம் என்ற சொல்லிற்கு தமிழில் &lt;b&gt;நோக்குவர்மம்&lt;/b&gt; என்று பெயரிட்டுள்ளனர்.&lt;br&gt;
&lt;br&gt;
ஹிப்னாடிசம் மூலம் நொடிப் பொழுதில் நினைத்த மாத்திரத்தில் பார்வையாலேயே எதிரியை வீழ்த்தவோ அல்லது தனது முன்னால் இருக்கும் ஒருவரை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவோ முடியும் என்று சிலரால் கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.&lt;br&gt;
&lt;br&gt;
இது வெறும் கற்பனை தானே தவிர உண்மையல்ல. இவ்வாறு செய்ய முடியும் என்று எந்த ஒரு விஞ்ஞானமும் நிரூபிக்கவில்லை. கியாமத் நாள் வரை முயற்சி செய்தாலும் நிச்சயமாக இதனை நிரூபிக்க முடியாது என்பதை உலகத்திற்கு சவாலாகவே நாம் சொல்லிக் கொள்ளலாம்.&lt;br&gt;
&lt;br&gt;
&lt;b&gt;ஹிப்னாட்டிசம் மூலம் என்னை வசப்படுத்திக் காட்டுங்கள் என்று பலரிடம் நாம் அறைகூவல் விட்டுள்ளோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில்  நம்பியவர்களுக்குத் தான் இது பலிக்கும்; நம்பாதவர்களை ஹிப்னாட்டிசம் செய்ய முடியாது என்பது தான் அவர்களின் ஒரே பதிலாக உள்ளது. எல்லா பிராடுபேர்வழிகளும்(?) இதையே தான் சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள்.&lt;/b&gt;&lt;br&gt;
&lt;br&gt;
ஹிப்னாட்டிசம் குறித்த பல நூல்களை நாம் வாசித்த போது அதில் எந்த விஞ்ஞான உண்மையோ ஏற்கத்தக்க எந்த லாஜிக்கோ இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஹிப்னாட்டிசம் செயவதாக சொல்லிக் கொள்ளக் கூடியவர்களுக்கு மனநோய்க்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தான் நாம் வர முடிகிறது.&lt;br&gt;
&lt;br&gt;
&lt;b&gt;எந்த ஒரு ஹிப்னாட்டிச நிபுணர்(?) முன்வந்தாலும் அவர் முன்னிலையில் அது ஒரு பித்தலாட்டம் என்று நாம் நிரூபித்துக் காட்ட்த் தயாராக இருக்கிறோம்.&lt;/b&gt;&lt;br&gt;
&lt;br&gt;
மார்க்க அடிப்படையிலும் இப்படி நம்புவது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றமாகும்.&lt;br&gt;
&lt;br&gt;
எவ்வித புறச் சாதனங்களும் இல்லாமல் பார்த்த மாத்திரத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் என்பது இறைவனுக்குரிய ஆற்றலாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு புறச்சாதனங்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்படுத்த முடியவே முடியாது.&lt;br&gt;
&lt;br&gt;
&amp;#39;ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும்&amp;#39; என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;
ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.&lt;br&gt;
&lt;br&gt;
அல்லாஹ்வைப் போல் யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை நாம் அறிவோம்.&lt;br&gt;
&lt;br&gt;
எந்த ஒரு மனிதனும் எந்த ஒரு வகையிலேனும் இறைவனின் நிலையில் வைக்கப்பட்டால் அது அப்பட்டமான இணை வைத்தலாகும். அல்லாஹ்வைப் போல் யாரும் இல்லை என்ற அடிப்படைக் கொள்கைக்கு இது முரணானதுமாகும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;
அல்லாஹ் ஒரு மனிதனை ஊனமாக்கவோ, கை கால்களை முடக்கவோ, படுத்த படுக்கையில் கிடத்தவோ நினைத்தால் அந்த மனிதன் மீது எந்த சாதனத்தையும் செலுத்தாமல், எப்படி இது நடந்தது யாராலும் புரிந்து கொள்ள முடியாத வகையில் செய்து முடிப்பான்.&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2015/03/blog-post_3.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipyF3e8GJa4JTm_Dca13XKLIwCFP4Qg9szDLrzDkBCPfKGRWMCZMZK9x9SnG6A57mD6QoooesdA5CyOaz9VCRbySkMYRYUHqNzSdZhIt6fMyga6n4Jn8ZJU-oEZjhWjIYpWwVklqPlBiQ/s72-c/another_hypnotic_spiral_by_sonicgen0-d5dnpcx.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>மனத் தூய்மையும் மகத்தான கூலியும்...</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/03/blog-post.html</link><category>இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்</category><category>கட்டுரை</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sun, 1 Mar 2015 00:12:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-8339338924585429790</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFs0a-BfR1rDWT8i7FQpOIaLMTBMHPTatfIc0_MrgU2DnNOjZquC-uFaO8xRdycqfqo6A48hX2h_K0j-95U3Qljapb5emFJHqAUrVvjz077pd2oShicAdtybyuXdX2j0OyItzD0Wyi35k/s1600/url.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFs0a-BfR1rDWT8i7FQpOIaLMTBMHPTatfIc0_MrgU2DnNOjZquC-uFaO8xRdycqfqo6A48hX2h_K0j-95U3Qljapb5emFJHqAUrVvjz077pd2oShicAdtybyuXdX2j0OyItzD0Wyi35k/s1600/url.jpg" height="320" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
- எம். ஷம்சுல்லுஹா&lt;br&gt;
&lt;br&gt;
மனிதன் இறைவனை வணங்கும் போது அந்த வணக்கத்தை அவனுக்காகவே தவிர வேறு யாருக்காகவும் ஆக்கி விடக்கூடாது என்ற நிபந்தனையை முக்கியமான நிபந்தனையாக இறைவன் விதித்திருக்கிறான். ஒரு வணக்கத்தைச் செய்யும் போது அவனை இன்னொரு மனிதன் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், புகழவேண்டும் என்பதற்காகவும், அல்லது உலகப் பலனை அடைய வேண்டும் என்பதற்காகவும் செய்தால் அந்த வணக்கத்தை இறைவன் தூக்கி எறிந்து விடுகின்றான். இதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.&lt;br&gt;
&lt;br&gt;
&lt;b&gt;செயல்கள் எண்ணங்களைக் கொண்டு தான் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும். யாருடைய (நாட்டை விட்டு வெளியேறும்) பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைகின்றதோ அவரது பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைந்து விடுகிறது. எவரது பயணம் உலகத்தை அடைவதற்காகவோ அல்லது பெண்களை மணம் முடிப்பதற்காகவோ அமையுமெனில் அவரது பயணம், அவர் எந்த நோக்கத்திற்காகப் பயணம் செய்தாரோ அதற்காகவே அமைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br&gt;&lt;br&gt;அறிவிப்பவர்: உமர் (ரலி), &lt;br&gt;&lt;br&gt;நூல்: புகாரி 1&lt;/b&gt;&lt;br&gt;
&lt;br&gt;
சுத்தமான அமல் சோதனையின் போது அரண்&lt;br&gt;
&lt;br&gt;
&lt;b&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:&lt;br&gt;&lt;br&gt;&amp;quot;(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையிலுள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது. அப்போது அவர்கள், &amp;quot;நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்&amp;#39;&amp;#39; என்றனர்.&lt;br&gt;&lt;br&gt;அவர்களில் ஒருவர், &lt;span style="color: red;"&gt;&amp;quot;இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பார்கள். ஓர் இரவு நான் தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது.&lt;/span&gt; இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து!&amp;#39;&amp;#39; என்று கூறினார்.&lt;br&gt;&lt;br&gt;மற்றொருவர், &lt;span style="color: red;"&gt;&amp;quot;இறைவா! எனது தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதை விட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும் வரை தன்னை அடையக் கூடாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளது இரு கால்களுக்கிடையில் நான் அமர்ந்த போது, &amp;quot;அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே!&amp;#39;&amp;#39; என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்து விட்டேன்.&lt;/span&gt; இதை உனது திருப்தியை நாடி செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை நீக்கு!&amp;#39;&amp;#39; என்று கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு பங்கு நீக்கினான்.&lt;br&gt;&lt;br&gt;மற்றொருவர், &lt;span style="color: red;"&gt;&amp;quot;இறைவா! நான் மூன்று ஸாஉ (ஒருவகை அளவைப் பாத்திரம்) கேழ் வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார். அந்தக் கேழ் வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, &amp;quot;அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலியைக் கொடு!&amp;#39;&amp;#39; என்று கூறினார். &amp;quot;இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும்&amp;#39;&amp;#39; என்று கூறினேன். அதற்கவர், &amp;quot;என்னைக் கேலி செய்கின்றீரா?&amp;#39;&amp;#39; என்று கேட்டார். &amp;quot;நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவை தான்&amp;#39;&amp;#39; எனக் கூறினேன். &lt;/span&gt;இறைவா! இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு&amp;#39;&amp;#39; என்று கூறினார். சிரமம் முழுமையாக விலகியது.&lt;br&gt;&lt;br&gt;அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), &lt;br&gt;&lt;br&gt;நூல்: புகாரி 2215&lt;/b&gt;&lt;br&gt;
&lt;br&gt;
&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;எண்ணத்திற்கேற்பவே இறுதி நாளில் கூலி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br&gt;
&lt;br&gt;
&lt;b&gt;&amp;quot;ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை பூமிக்குள் புதையுண்டு போவார்கள்&amp;#39;&amp;#39; என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். &amp;quot;அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே?&amp;#39;&amp;#39; என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், &lt;span style="color: red;"&gt;&amp;quot;அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்&amp;#39;&amp;#39; &lt;/span&gt;என்று கூறினார்கள்.&lt;br&gt;&lt;br&gt;அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), &lt;br&gt;&lt;br&gt;நூல்: புகாரி 2118&lt;/b&gt;&lt;br&gt;
&lt;br&gt;
&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;ஊரில் இருந்தாலும் போரில் கலந்த நன்மை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br&gt;
&lt;br&gt;
&lt;b&gt;நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், &lt;span style="color: red;"&gt;&amp;quot;மதீனாவில் (போருக்கு வர வேண்டும் என்ற எண்ணமிருந்தும் வர முடியாமல் ஆகி விட்ட) சிலர் இருக்கிறார்கள். நாம் எந்த மலைக் கணவாயையும், பள்ளத்தாக்கையும் அவர்கள் நம்முடன் இருக்கும் நிலையிலேயே தவிர நாம் கடக்கவில்லை. சில காரணங்களே அவர்களை (போரில் கலந்து கொள்ள முடியாமல்) தடுத்து விட்டன&amp;#39;&amp;#39;&lt;/span&gt; என்று கூறினார்கள்.&lt;br&gt;&lt;br&gt;அறிவிப்பவர்: அனஸ் (ரலி), &lt;br&gt;&lt;br&gt;நூல்: புகாரி 2839&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2015/03/blog-post.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFs0a-BfR1rDWT8i7FQpOIaLMTBMHPTatfIc0_MrgU2DnNOjZquC-uFaO8xRdycqfqo6A48hX2h_K0j-95U3Qljapb5emFJHqAUrVvjz077pd2oShicAdtybyuXdX2j0OyItzD0Wyi35k/s72-c/url.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title> ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 18</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/02/18.html</link><category>ஆய்வுகள்</category><category>இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்</category><category>தொடர்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sat, 28 Feb 2015 22:15:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-5672152857732256690</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpJY1pP-HoxFv-YzHL6R1gkaNdedHRMsUMEUUIyGRb9yJdxvOT4iSa8ZXKspl1xgzgTJTkFMdn53nbgSkL0iRUkClMWRbtV7ctYEIryxl1plEnugeIKBACIGbN-VFZb1ev_NLCcWasUww/s1600/061613_0009_12.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpJY1pP-HoxFv-YzHL6R1gkaNdedHRMsUMEUUIyGRb9yJdxvOT4iSa8ZXKspl1xgzgTJTkFMdn53nbgSkL0iRUkClMWRbtV7ctYEIryxl1plEnugeIKBACIGbN-VFZb1ev_NLCcWasUww/s1600/061613_0009_12.png" height="140" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;h3 style="text-align: left;"&gt;
&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;9. சுலைமான் நபிக்கு மறைவான ஞானம் உள்ளதா?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;b&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தாவூத் (அலை) அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள் இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள் என்று கூறினார்கள். அதற்கு அவருடைய தோழர் ஒருவர் அல்லாஹ் நாடினால் என்று சொல்லுங்கள் எனக் கூறினார். சுலைமான் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று சொல்லாமலிருந்து விட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும் கூட) தன் இரு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயோரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபதுபேரும் பிறந்து) அல்லாஹ்வின் பாதையில் போராடியிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br&gt;&lt;br&gt;அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)&lt;br&gt;&lt;br&gt;நூல் : புகாரி (3424)&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;சுலைமான் நபிக்கு 100 மனைவிகளோ 100 அடிமைப் பெண்களோ இருந்ததாக வைத்துக்கொண்டாலும் மனித ஆற்றலையும் நேரத்தையும் கவனிக்கும் போது ஒரு இரவில் அனைவருடன் உடலுறவு கொள்வது சாத்தியமற்றதாகும். இது சாத்தியமற்றதா அல்லவா என்ற சர்ச்சயைத் தவிர்த்து விட்டு மார்க்க அடிப்படையில் மட்டும் இதனை ஆய்வு செய்வோம். &lt;br&gt;&lt;br&gt;&lt;b&gt;1. இறைத்தூதாராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்துகொள்ள முடியாத ஐந்து விசயங்கள் உள்ளன. எந்தக்கருவறையில் எத்தனைக் குழந்தைகள் உண்டாகும்? கருவறையில் குழந்தை உண்டாகுமா? ஆகாதா என்பதும் அவற்றில் ஒன்றாகும். &lt;br&gt;&lt;br&gt;அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.&lt;br&gt;&lt;br&gt;அல்குர்ஆன் (34 : 31) &lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;b&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். கருவறையில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும் மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். &lt;br&gt;&lt;br&gt;அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)&lt;br&gt;&lt;br&gt;நூல் : புகாரி (4697)&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;இப்படியெல்லாம் சுலைமான் நபியும் கூறியிருக்கமாட்டார்கள். சுலைமான் நபி கூறியதாக நபி (ஸல்) அவர்களும் கூறியிருக்கமாட்டார்கள். &lt;br&gt;&lt;br&gt;மேலும் இன்ஷா அல்லாஹ் என்று கூறுமாறு வானவர் சுட்டிக்காட்டிய பிறகும் அவர்கள் கூறவில்லை என்பது ஏற்கும்படி இல்லை. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட இன்ஷா அல்லாஹ் சொல்ல மறந்துவிட்டால் யாராவது நினைவுபடுத்தினால் உடனே திருத்திக்கொள்கிறோம். ஒரு வானவர் நினைவூட்டியப் பின்னரும் சுலைமான் நபி செய்யவில்லை என்பது அவர்களின் தகுதிக்கு ஏற்புடையதாக இல்லை. &lt;br&gt;&lt;br&gt;எனவே இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைய தகர்க்கும் வகையில் இது அமைந்திருப்பதால் இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தபோதும் இதை நாம் புறக்கணிக்க வேண்டும். இச்சம்பவம் உண்மை என்று நம்பினால் குர்ஆனுடைய பலவசனங்களை மறுத்தவர்களாகிவிடுவோம். &lt;br&gt;&lt;/div&gt;
&lt;h4 style="text-align: left;"&gt;
&lt;span style="color: purple;"&gt;&lt;b&gt;முரண்பாடுகள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/h4&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;இது போக இந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் இந்த முடிவை மேலும் உறுதிபடுத்துகிறது. &lt;br&gt;&lt;br&gt;&lt;b&gt;நூறு பெண்களுடன் இன்றிரவு உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி (5242)&lt;br&gt;&lt;br&gt;எழுபது பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி (3424)&lt;br&gt;&lt;br&gt;அறுபது மனைவியரிடம் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி (7469) ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. &lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;இந்த அனைத்து ஹதீஸ்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. 60 70 90 100 என்று முரண்பட்ட எண்ணிக்கையில் இந்த செய்தி வருவதால் இது உள்ளதுபடி நமக்கு வரவில்லை. பலவிதமான மாற்றங்களுக்கு இந்த செய்தி உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். &lt;br&gt;&lt;br&gt;&lt;b&gt;இன்ஷா அல்லாஹ் என்று சொல்லுமாறு மலக்கு கூறியதாக ஒரு செய்தி கூறுகிறது. புகாரி (5242)&lt;br&gt;&lt;br&gt;சுலைமான் நபியின் தோழர் கூறியதாக இன்னோரு செய்தி கூறுகிறது. புகாரி (3424)&lt;/b&gt;&lt;br&gt;சுலைமான் நபியின் தோழர் அல்லது வானவர் இவர்களில் யாரோ கூறியதாக சந்தேகத்துடன் இன்னொரு செய்தியில் இடும்பெற்றுள்ளது. முஸ்லிம் (3402)&lt;br&gt;&lt;br&gt;மனைவியிடத்தில் உடலுறவு கொள்வதை நாகரீகம் உள்ள எவரும் வெளியில் சொல்லமாட்டார்கள். இறைத்தூதராக விளங்கும் சுலைமான் நபி இந்த விசயத்தை எப்படி வெளியில் சொல்லியிருப்பார்கள் என்று சிந்தித்தால் இது தவறான ஹதீஸ் என்பதை உணர்ந்துகொள்ளலாம். &lt;br&gt;&lt;/div&gt;
&lt;h4 style="text-align: left;"&gt;
&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;அவர்களின் விளக்கம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/h4&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br&gt;&lt;b&gt;சுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக்கொடுத்ததன் அடிப்படையில் இதை அவர்கள் கூறியிருக்கலாம் என்று விளக்கம் கொடுத்தால் குர்ஆனுடன் இச்செய்தி முரண்படாது என்று இந்த ஹதீஸை சரிகாணுபவர்கள் கூறுகிறார்கள். இந்த விளக்கம் இந்த ஹதீஸிற்கு எந்த வகையிலும் பொருந்தவில்லை. &lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2015/02/18.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpJY1pP-HoxFv-YzHL6R1gkaNdedHRMsUMEUUIyGRb9yJdxvOT4iSa8ZXKspl1xgzgTJTkFMdn53nbgSkL0iRUkClMWRbtV7ctYEIryxl1plEnugeIKBACIGbN-VFZb1ev_NLCcWasUww/s72-c/061613_0009_12.png" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா?</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/02/blog-post_15.html</link><category>இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்</category><category>கேள்வி-பதில்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sun, 15 Feb 2015 05:11:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-6948451057920951915</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;/div&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUnMCGnovYbrYPcZTeaYheY_7bMxAMAWDDRchRjVsfjKMuiD-Pg0mSWdTwL6rL6UjYl07dYtFgspjZ2OQkcNFspWUVW_Nx-TLbC6I7EgBI5PUei70kroCl9ZqEKrEvGwT4LrsrpdKmNrA/s1600/stock-footage-boy-with-girl-standing-and-drink-water-from-plastic-bottles-outdoor.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUnMCGnovYbrYPcZTeaYheY_7bMxAMAWDDRchRjVsfjKMuiD-Pg0mSWdTwL6rL6UjYl07dYtFgspjZ2OQkcNFspWUVW_Nx-TLbC6I7EgBI5PUei70kroCl9ZqEKrEvGwT4LrsrpdKmNrA/s1600/stock-footage-boy-with-girl-standing-and-drink-water-from-plastic-bottles-outdoor.jpg" height="179" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;கேள்வி -&lt;/b&gt;&lt;/span&gt;&amp;nbsp; நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா? - ஹாஜா ஹமீது, நாகை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;b&gt;பதில் பி.ஜே -&lt;/b&gt;&lt;/span&gt; நின்று கொண்டு நீர் அருந்தலாம் என்றும், கூடாது என்றும் இரண்டு விதமான ஹதீஸ்கள் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகளாக இருப்பதால் இரண்டையும் இணைத்தே முடிவுக்கு வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல் : முஸ்லிம் 4115&lt;br /&gt;&lt;br /&gt;கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்'' என்று கூறினார்கள். உடனே நாங்கள், "அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?'' என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அது அதைவிட மோசமானது; அருவருப்பானது'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் கத்தாதா (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நூல் முஸ்லிம் 4116&lt;br /&gt;&lt;br /&gt;அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல் : முஸ்லிம் 4117&lt;br /&gt;&lt;br /&gt;அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல் : முஸ்லிம் 4118&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்த போது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு, "மக்களில் சிலர் நின்று கொண்டு அருந்துவதை வெறுக்கின்றார்கள். &lt;span style="color: red;"&gt;ஆனால் நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்'' என்று கூறினார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர் : நஸ்ஸால் பின் சப்ரா,&lt;br /&gt;&lt;br /&gt;நூல் : புகாரி 5615, 5616&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;முதலாவது ஹதீஸ் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதைத் தடை செய்கின்றது. இரண்டாவது ஹதீஸ் நபிகள் நாயகம்&amp;nbsp; (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினார்கள் என்று தெரிவிக்கின்றது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஷயம் தடை செய்யப்பட்டு அதை நபிகள் நாயக்ம்&amp;nbsp; (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று ஹதீஸ்கள் காணப்பட்டால் தடையையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அந்த அடிப்படையில் நின்று கொண்டு அருந்துவது கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு நீர் அருந்தினார்கள் என்று பல ஹதீஸ்கள் இருப்பதால், தவிர்க்க முடியாத சமயத்தில் நின்று கொண்டு அருந்தினால் தவறில்லை என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை நின்று கொண்டு அருந்தினார்கள் என்ற செய்தி புகாரியில் (5617) இடம் பெற்றுள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை வைத்து ஸம்ஸம் நீரை மட்டும் நின்று கொண்டு அருந்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் அலீ (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸில் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு அருந்தினார்கள் என்றே இடம் பெற்றுள்ளது. எனவே பொதுவாக நீர் அருந்துவதற்கு என்ன சட்டமோ அது தான் ஸம்ஸம் நீருக்கும் உரிய சட்டமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உங்களில் யாரும் நின்று கொண்டு அருந்த வேண்டாம். மறந்து (அருந்தி) விட்டால் வாந்தி எடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),&lt;br /&gt;&lt;br /&gt;நூல் : முஸ்லிம் 4119&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ரு பின் ஹம்ஸா என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. முஸ்லிம் நூலில் மிகப் பெரும் அளவுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களே இடம்பெற்றிருந்தாலும் மிகக் குறைந்த அளவு பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றில் இந்த ஹதீசும் ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;(குறிப்பு: 2003 ஏப்ரல் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUnMCGnovYbrYPcZTeaYheY_7bMxAMAWDDRchRjVsfjKMuiD-Pg0mSWdTwL6rL6UjYl07dYtFgspjZ2OQkcNFspWUVW_Nx-TLbC6I7EgBI5PUei70kroCl9ZqEKrEvGwT4LrsrpdKmNrA/s72-c/stock-footage-boy-with-girl-standing-and-drink-water-from-plastic-bottles-outdoor.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>பிரச்சனைக்குரிய விஷயங்கள் தேவைதானா?</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/02/blog-post_7.html</link><category>ஒற்றுமை</category><category>கேள்வி-பதில்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Sat, 7 Feb 2015 05:48:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-501117466347592484</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUHM17uqEJEasHQ8z46CVN3qsrM8l3U1KnItQp1oQlXByg9i9btFvsgCZUh04W-s6TqDtYl46xEonxhx2z4UDtQclY9xc1Oit0wM8CMlK1pLK_zU1b4Fx1o94Sc0rUXhCaedKBAeYK4bo/s1600/overcome-problem-solution-25779696.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUHM17uqEJEasHQ8z46CVN3qsrM8l3U1KnItQp1oQlXByg9i9btFvsgCZUh04W-s6TqDtYl46xEonxhx2z4UDtQclY9xc1Oit0wM8CMlK1pLK_zU1b4Fx1o94Sc0rUXhCaedKBAeYK4bo/s1600/overcome-problem-solution-25779696.jpg" height="231" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;கேள்வி -&lt;/b&gt;&lt;/span&gt; இறைவனுக்கு உருவம் உண்டு, சொர்க்கம் பூமியில் தான் படைக்கப்படும் என்பன போன்ற ஆய்வுகள் தற்போது தேவையா? நாம் செல்ல வேண்டிய பயணம் இன்னும் இருக்கும் போது இது போன்ற விஷயங்கள் இன்றைய காலத்தில் அவசியமா? - மைதீன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;b&gt;பதில் பி.ஜே - &lt;/b&gt;&lt;/span&gt;இறைவனுக்கு உருவம் உண்டு மற்றும் சொர்க்கம் பூமியில் தான் அமைக்கப்படும் என்று நாம் சொன்னதை தற்போது இது தேவையா என்று கேள்வி எழுப்பி இவைகள் தேவையற்ற விஷயங்கள் என்று சொல்கிறீா்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அப்படி எனில் தேவையற்ற, மக்களுக்குப் பயனில்லாத விஷயங்களை இறைவனும் இறைத்தூதரும் சொல்லியிருக்கிறார்கள் என்ற பாரதூரமான கருத்தை விதைக்கிறீா்கள்.&lt;/b&gt; உண்மையில் இது தான் மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிந்தனையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தை இப்போது சொன்னால் இவரைப் பாதிக்கும் இது அவரைப் பாதிக்கும் என்று பிறருடைய முகதாட்சினை பார்த்தால் மார்க்கத்தில் உள்ள எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! கேலி செய்வோரை விட்டும் நாமே உம்மைக் காப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்குா்ஆன் 15 94&amp;nbsp; 95&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கூறிய இந்தக் கருத்துக்கள் நம்முடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல. திருக்குா்ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் தான் எடுத்துக் கூறியிருக்கிறோம். இதற்கான ஆதாரங்களையும் அதில் குறிப்பிட்டு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்துக்கள் மக்களுக்கு சொல்லப்பட வேண்டாதவை எனில் இறைவன் ஏன் இதை குா்ஆனில் கூற வேண்டும்? நபிகளார் இதை நபித்தோழா்களுக்கு ஏன் சொல்ல வேண்டும். இந்தக் காலத்திலேயே இந்தக் கருத்துகள் தேவையற்றவை எனில் நபித்தோழா்கள் காலத்தில் இதை நபிகளார் ஏன் சொன்னார்கள்? எனவே இந்தக் கருத்துக்களை தேவையா என்று விமா்சிப்பது குா்ஆனையும் நபிமொழியையும் இறைவனையும் இறைத்தூதரையும் விமா்சிப்பதாக ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;நன்மையான காரியங்களில் எதையும் அற்பமானதாகக் கருதாதீா்கள் என்பது நபிமொழி முஸ்லிம் 6857&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குா்ஆனும் நபிமொழிகளும் மக்களுக்குச் சொல்வதற்காகத் தான் என்ற அடிப்படைக்கு மாற்றமாகவும் இந்த நபிமொழிகளுக்கு மாற்றமாகவும் உங்கள் கேள்வி அமைந்துள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;&lt;b&gt;உங்களைப் போல் சிலர் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படித் தான் சொன்னார்கள். தர்காவை எதிர்த்த போது இப்போது இது தேவையா என்று கேட்டார்கள். இதனால் சமுதாயத்தில் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மத்ஹபுகளில் நாம் கை வைத்த போது தர்காவைப் பற்றி சொன்னீர்கள். அது சரிதான். ஆனால் மத்ஹப் பற்றி இப்போது பேசுவது தேவையா? இதனால் தர்காவைப் பற்றி நாம் பேசுவதும் எடுபடாமல் போய் விடுமே என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தராவீஹ் தொழுகை பற்றி பேசிய போது இது போன்ற பிரச்சனைகளால் மக்களின் கோபம் உங்கள் மீது திரும்பும். இதனால் எவ்வளவோ நல்ல விஷயங்களைச் சொல்ல முடியாமல் போகுமே என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விரல்சைத்தல் தாமதமின்றி நோன்பு துறத்தல், ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என்பன போன்ற விஷயங்களைச் சொன்ன போதும் நீங்கள் சொன்ன இதே கோரிக்கைகள் வந்தன.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த சகோதரர்கள் பயந்தது போல் ஒன்றும் ஆகவில்லை. எல்லா உண்மைகளையும் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்தனர். உறுதியான அஸ்திவாரத்தின் மீது அதாவது குர்ஆன் ஹதீஸ் மீது நமது கொள்ளை கட்டமைக்கப்பட்டுள்ளதால் அதை மக்கள் மத்த்யில் நாம் கொண்டு சென்று விட்ட்தால் குர் ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் நாம் சொல்லும் அனைத்தையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உங்களைப் போன்றவர்கள் இப்படி நினைப்பதற்குக் காரணம் இதனால் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும். நிறைய எதிர்ப்புகளால் நம்முடைய பணிகள் பாதிக்கும் என்ற மனநிலை தான். இந்த மனநிலை மாறினால் எல்லாம் சரியாகி விடும்.&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUHM17uqEJEasHQ8z46CVN3qsrM8l3U1KnItQp1oQlXByg9i9btFvsgCZUh04W-s6TqDtYl46xEonxhx2z4UDtQclY9xc1Oit0wM8CMlK1pLK_zU1b4Fx1o94Sc0rUXhCaedKBAeYK4bo/s72-c/overcome-problem-solution-25779696.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title> இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 17 - பி.ஜே</title><link>http://masoodkdnl.blogspot.com/2015/02/17_3.html</link><category>ஆய்வுகள்</category><category>இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்</category><category>தொடர்கள்</category><author>noreply@blogger.com (Anonymous)</author><pubDate>Tue, 3 Feb 2015 05:31:00 -0800</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5411978764278501927.post-3688642774715086932</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw6avd8Mz8DEX2SYfO9u71SJ8WPbNJebEkLrBIiRCxFEn_jEitEPk2-cwIse9C6yk_EL1y_sm5HAQc6mYhAX86tRYpopeHo_EGENgOvw1L615kFuiftCYhqz0a-9loWjHP6LC6k8QnD_Q/s1600/-++++++327+02-70y26.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw6avd8Mz8DEX2SYfO9u71SJ8WPbNJebEkLrBIiRCxFEn_jEitEPk2-cwIse9C6yk_EL1y_sm5HAQc6mYhAX86tRYpopeHo_EGENgOvw1L615kFuiftCYhqz0a-9loWjHP6LC6k8QnD_Q/s1600/-++++++327+02-70y26.jpg" height="208" width="320"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span id="goog_1380489068"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_1380489069"&gt;&lt;/span&gt;சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தை நாம் சொல்லும் போது சூனியத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற கருத்தில் உள்ளவர்கள் பல எதிர்வாதங்களை வைக்கிறார்கள்.&lt;br&gt;
&lt;br&gt;
முஃதஸிலா என்ற ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் முன்பே புறக்கணிக்கப்பட்டவர்கள்.&lt;br&gt;
&lt;br&gt;
இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது. இந்தக் கூட்டத்தைத் தான் வழிகெட்டவர்களுக்கு உதாரணமாக அனைத்து நல்லறிஞர்களும் குறிப்பிடுவார்கள். இந்தக் கூட்டத்தினர் சூனியத்தை மறுத்திருக்கின்றார்கள்.&lt;br&gt;
&lt;br&gt;
இப்போது சூனியத்திற்கு வக்காலத்து வாங்கக்கூடியவர்கள் சூனியத்தை மறுக்கும் நம்மைப் பார்த்து&lt;span style="color: red;"&gt;&lt;b&gt; ”இவர்கள் சொல்வது முஃதஸிலாக் கொள்கை. முஃதஸிலா கூட்டத்தைப் போன்றே இவர்களும் சூனியத்தை நம்ப மறுக்கின்றனர். முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுத்ததில்லை&amp;quot;&lt;/b&gt;&lt;/span&gt; என்று குற்றம் சாட்டுகின்றனர்.&lt;br&gt;
&lt;br&gt;
தவ்ஹீத் ஜமாஅத்தினர் புதிதாக மக்களிடம் இந்தக் கொள்கையைத் திணித்து மக்களைக் குழப்புகின்றனர் என்றும் சூனியக் கட்சியினர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர்.&lt;br&gt;
&lt;br&gt;
தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கொள்கை தவறு என்று இவர்கள் கருதினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் வாதம் சரியல்ல என்று ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் இவர்கள் பிரச்சாரம் செய்வதில் நமக்கு மறுப்பு இல்லை. அந்தப் பிரச்சாரம் எடுபடாமல் தமது கூடாரம் காலியாகிறது என்று அவர்கள் அஞ்சினால் விவாதத்தின் மூலம் இதற்கு ஒரு முடிவு காண அவர்கள் முயல வேண்டும்.&lt;br&gt;
&lt;b&gt;&lt;br&gt;ஆனால் தங்களுடன் இருப்பவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் முஃதசிலா கொள்கை உடையவர்கள் என்று கூறி மக்களின் சிந்தனைக்கு திரை போடுகின்றனர்.&lt;/b&gt;&lt;br&gt;
&lt;br&gt;
முஃதசிலா என்ற வழிகெட்ட பிரிவினர் சூனியத்தை மறுத்தார்கள் என்பது உண்மை. ஆனால் சூனியத்தை மறுத்ததால் தான் இவர்கள் வழிகெட்டவர்களாக கருதப்பட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட நபிமார்களின் அற்புதங்களை மறுத்தது உள்ளிட்ட பல கெட்ட கொள்கைகள் காரணமாகவே அவர்கள் வழிகெட்டவர்களாகக் கருதப்பட்டனர்.&lt;br&gt;
&lt;br&gt;
முஃதசிலாக்களைக் கடுமையாக எதிர்த்த அறிஞர்கள் பலரும் சூனியத்தை மறுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் முஃதசிலாக்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.&lt;br&gt;
&lt;br&gt;
&lt;b&gt;ஆம்! சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று முஃதசிலாக்கள் மட்டும் சொல்லவில்லை. முஃதசிலாக்களை எதிர்த்த நல்லறிஞர்களும் சூனியம் என்பது வெறும் கற்பனையே என்று சொல்லி இருக்கிறார்கள் என்ற உண்மையை மக்களிடம் இவர்கள் மறைக்கின்றனர்.&lt;/b&gt;&lt;br&gt;
&lt;br&gt;
புஹாரி நூலுக்கு ஏராளமான விரிவுரை நூல்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை இரண்டு நூல்கள் தான். ஒன்று இப்னு ஹஜர் அவர்கள் எழுதிய பத்ஹுல்பாரி. மற்றொன்று ஐனி அவர்கள் எழுதிய உம்ததுல் காரி. பத்ஹுல் பாரியை ஷாபி மத்ஹபினர் தூக்கிப் பிடிப்பார்கள். உம்ததுல் காரி நூலை ஹனபி மத்ஹபினர் தூக்கிப் பிடிப்பார்கள். புகாரியில் உள்ள ஹதீசுக்கு மாற்றமாக ஹனபி மத்ஹப் சட்டம் இருந்தால் ஐனி எப்படி சமாளிக்கிறார் என்று அறிந்து கொள்ள உம்ததுல் காரியைத்தான் ஹனபிகள் புரட்டுவார்கள்.&lt;br&gt;
&lt;br&gt;
இந்த இரண்டு நூல்களிலும் சொல்லப்படுவதைப் பாருங்கள்.&lt;br&gt;
&lt;br&gt;
இப்னு ஹஜர் தமது ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் சொல்வதைப் பாருங்கள்!&lt;br&gt;
&lt;br&gt;
فتح الباري - ابن حجر - (10 / 222)&lt;br&gt;
&lt;br&gt;
واختلف في السحر فقيل هو تخبيل فقط ولا حقيقة له وهذا اختيار أبي جعفر الاسترباذي من الشافعية وأبي بكر الرازي من الحنفية وبن حزم الظاهري وطائفة قال النووي والصحيح أن له حقيقة وبه قطع الجمهور وعليه عامة العلماء ويدل عليه الكتاب والسنة الصحيحة المشهورة انتهى&lt;br&gt;
&lt;br&gt;
சிஹ்ர் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டு. அது வெறும் கற்பனை தான்; அது உண்மையில்லை  என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஷாபி மத்ஹபில் மரியாதைக்குரிய அறிஞராக இருந்த அபு ஜஃபர் என்பவரின் கருத்து இதுதான். ஹனபி மத்ஹபின் அறிஞரான அபுபக்கர் ராசீ அவர்களின் கருத்தும் இதுதான். இப்னு ஹஸ்ம் அவர்களின் கருத்தும் இதுதான். (குர்ஆன் ஹதீஸ்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த வியாக்கியானங்களும் கொடுக்கக் கூடாது என்று சொல்லி வழிகெட்ட கொள்கைக்கு சிம்ம சொப்பனமாகக் கருதப்பட்டவர் இப்னு ஹஸ்ம் அவர்கள்.) இன்னும் ஒரு தொகையினரின் கருத்தும் இதுதான். சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் தான் பெரும்பாலோர் உள்ளனர். இதைத்தான் குர்ஆன் ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன என்று நவவி கூறுகிறார்.&lt;br&gt;
&lt;br&gt;
நான்கு மத்ஹபுக்காரர்களும் முஃதசிலாக் கொள்கையை எதிர்த்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஷாபி, ஹனபி மத்ஹபுகளைச் சேர்ந்த அறிஞர்களும் முஃதசிலாக்களை எதிர்த்த இப்னு ஹஸ்ம் அவர்களும் சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று சொல்லியுள்ளதாக இப்னு ஹஜர் எடுத்துக் காட்டுகிறார்.  இவ்வாறு சொன்னதற்காக மேற்கண்ட அறிஞர்களை முஃதசிலாக்கள் என்று இப்னு ஹஜர் சொல்லவில்லை. ஒன்று அதிகமானவர்களின் கருத்து; இன்னொன்று குறைவானவர்களின் கருத்து எனக் கூறுகிறாரே தவிர அவர்களை முஃதசிலாக்கள் என்று சொல்லவில்லை.&lt;br&gt;
&lt;br&gt;
அது போல் ஹனபி மத்ஹபின் முக்கிய அறிஞரான ஐனி அவர்கள் உம்ததுல் காரி நூலில் கூறுவதைப் பாருங்கள்.&lt;br&gt;
&lt;br&gt;
عمدة القاري شرح صحيح البخاري (14/ 62)&lt;br&gt;
&lt;br&gt;
الأول: إِن السحر لَهُ حَقِيقَة، وَذكر الْوَزير أَبُو المظفر يحيى بن مُحَمَّد بن هُبَيْرَة فِي كِتَابه (الْأَشْرَاف على مَذَاهِب الْأَشْرَاف) : أَجمعُوا على أَن السحر لَهُ حَقِيقَة إلاَّ أَبَا حنيفَة. فَإِنَّهُ قَالَ: لَا حَقِيقَة لَهُ. وَقَالَ الْقُرْطُبِيّ: وَعِنْدنَا أَن السحر حق، وَله حَقِيقَة يخلق الله تَعَالَى عِنْده مَا شَاءَ، خلافًا للمعتزلة وَأبي إِسْحَاق الإسفرايني من الشَّافِعِيَّة، حَيْثُ قَالُوا: إِنَّه تمويه وتخيل&lt;br&gt;
&lt;br&gt;
சூனியம் பற்றி முதல் கருத்து அது உண்மைதான் என்பதாகும். சூனியம் உண்மையான ஒன்று  என்பதில் அறிஞர்களில் அபூ ஹனீபா தவிர மற்ற அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்று அபூ ஹனீபா சொல்கிறார் என அபுல் முளப்பர் என்பார் தனது நூலில் கூறுகிறார். சூனியம் மெய்யானது; அல்லாஹ் நாடும் போது நாடியதைப் படைப்பான் என்பது தான் என்பது தான் நம்முடைய கருத்து. முஃதசிலாக்களும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூ இஸ்ஹாக் இஸ்பிராயீனி அவர்களும் இதற்கு மாற்றமான கருத்தில் உள்ளனர். சூனியம் என்பது பொய்த்தோற்றமும் முலாம் பூசுதலும் தான் என்று இவர்கள் கூறுகின்றனர் என குர்துபீ கூறுகிறார்.&lt;br&gt;
&lt;br&gt;
இவ்வாறு உம்ததுல் காரியில் சொல்லப்பட்டுள்ளது. அபூ ஹனீபா இமாமும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூஇஸ்ஹாக் அவர்களும் முஃதசிலாக்களா?&lt;br&gt;
&lt;br&gt;
இதே கருத்தை இப்னு கசீர் அவர்களும் எடுத்துக் காட்டுகிறார்.&lt;br&gt;
&lt;/div&gt;&lt;/div&gt;&lt;a href="http://masoodkdnl.blogspot.com/2015/02/17_3.html#more"&gt;Read more »&lt;/a&gt;</description><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" height="72" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw6avd8Mz8DEX2SYfO9u71SJ8WPbNJebEkLrBIiRCxFEn_jEitEPk2-cwIse9C6yk_EL1y_sm5HAQc6mYhAX86tRYpopeHo_EGENgOvw1L615kFuiftCYhqz0a-9loWjHP6LC6k8QnD_Q/s72-c/-++++++327+02-70y26.jpg" width="72"/><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item></channel></rss>