<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0">
  <channel>
    <title>மாலை மலர் | மாநிலச்செய்திகள்</title>
    <link>http://www.maalaimalar.com/StoryListing/StoryListing.aspx?NavId=18&amp;NavsId=28</link>
    <description>மாநிலச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2012</description>
    <language>en-Us</language>
    <pubDate>System.String[] GMT</pubDate>
    <ttl>60</ttl>
    <image>
      <title>Maalaimalar.com</title>
      <link>http://www.maalaimalar.com/</link>
      <url>http://www.maalaimalar.com/Images/logo.gif</url>
      <width>144</width>
      <height>33</height>
    </image>
    <atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/mmnews/RSS/SectionRss/Id28Main18" /><feedburner:info uri="mmnews/rss/sectionrss/id28main18" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:browserFriendly></feedburner:browserFriendly><item>
      <title>அரசுத் துறைகள் மூலம் புகையிலை பொருட்களுக்கு விளம்பரம்: ராமதாஸ் கண்டனம்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/31062641/Ramdoss-slams-govt.html</link>
      <description>பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பெருமளவில் பயன்படுத்தப்படும் சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா, மூக்கு பொடி, மெல்லும் புகையிலை ஆகியவை மனிதர்களின் உயிர்களை பறிக்கும் பொருட்களாகும். புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உலக அளவில் ஆண்டுதோ</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 31 May 2012 00:56:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/31062641/Ramdoss-slams-govt.html</guid>
    </item>
    <item>
      <title>பெட்ரோல் விலை உயர்வு: நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு: தமிழ்நாட்டில் பலத்த பாதுகாப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/31055943/All-India-srike-today.html</link>
      <description>மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசு உயர்த்தியதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 31 May 2012 00:29:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/31055943/All-India-srike-today.html</guid>
    </item>
    <item>
      <title>நித்யானந்தா கார் மீது செருப்பு வீச்சு: பஞ்.,தலைவர் உள்பட 4 பேர் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/31021726/Panchayat-prez-among-4-held-fo.html</link>
      <description>தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகில் கஞ்சனூரில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான அக்னீஸ்வரர் கோவில் உள்ளது.  மதுரை ஆதீனத்தின் இளைய மடாதீபதியாக பதவி ஏற்ற நித்யானந்தா, மதுரை ஆதீ</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 20:47:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/31021726/Panchayat-prez-among-4-held-fo.html</guid>
    </item>
    <item>
      <title>மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சாவு</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30231754/child-dead-after-medical-treat.html</link>
      <description>திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில், காவ்யா எனும் சிறுமி, உடல்  நல குறைவின்றி அமீத் எனும் ஹோமியோபதி மருத்துவர் நடத்தி  வரும் ஜெயம் எனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இக்குழந்தைக்கு மருத்துவர் அமீத் ஊசி போட்டிருக்கிறார்...</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 17:47:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30231754/child-dead-after-medical-treat.html</guid>
    </item>
    <item>
      <title>புதுக்கோட்டை தொகுதியில் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி பிரசாரம்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30175503/milk-resources-minister-mathav.html</link>
      <description>புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றுள்ள 32 அமைச்சர்களும் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
 
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொகுதியில் முகாமிட்டுள்ள அவர்கள் கட்சி தேர்தல் அலுவலகங்களை திறந்து வைத்தும், ஆலோசனைகள் வழங்கியும் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 12:25:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30175503/milk-resources-minister-mathav.html</guid>
    </item>
    <item>
      <title>சட்டமன்றத்தில் என்னை பேச விடாமல் தடை செய்கிறார்கள்: ஆர்ப்பாட்டத்தில் துரைமுருகன் ஆவேசம்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30155114/tamilnadu-assembly-ban-to-spee.html</link>
      <description>வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும் பால், பஸ், மின்கட்டண உயர்வை கண்டித்தும் வேலூர் தபால் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

துணை பொது செயலாளர் துரைமுருகன்  தலைமை தாங்கினார். அவைத்தலைவர் முகமது சகி, வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் காந்தி, முன்னாள் மேயர் கார்த்திகேயன், நகர செயலாளர் ராமலிங்கம் ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ஏழுமலை, முன்னாள்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 10:21:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30155114/tamilnadu-assembly-ban-to-spee.html</guid>
    </item>
    <item>
      <title>என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30151227/siege-try-nlc-head-office-work.html</link>
      <description>நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று 40-வது நாளாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

பிரச்சினைக்கு தீர்வு காண நெய்வேலி, புதுவை,</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 09:42:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30151227/siege-try-nlc-head-office-work.html</guid>
    </item>
    <item>
      <title>திருமுல்லைவாயலில் பழைய டயர் குடோனில் பயங்கர தீ விபத்து</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30150006/thirumullaivoyal-old-tyre-comp.html</link>
      <description>திருமுல்லைவாயல் சரஸ்வதிநகர் முருகப்பா காலனியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான பழைய டயர் குடோன் உள்ளது. திறந்வெளியில் செயல்பட்டு வரும் இந்த குடோனில் பழைய டயர்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

இன்று காலையில் குடோனில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பணி செய்து கொண்டு இருந்தனர். 10.30 மணி அளவில் டயர்கள் தீப்பிடித்து கடும் புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 09:30:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30150006/thirumullaivoyal-old-tyre-comp.html</guid>
    </item>
    <item>
      <title>பி.எஸ்.என்.எல். சார்பில் புதுவகை கையடக்க கணினிகள் அறிமுகம்: ரூ.3495-க்கு விற்பனை</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30143527/BSNL-launches-news-type-of-com.html</link>
      <description>சென்னை மற்றும் தமிழ்நாடு தொலைபேசி வட்டாரங்கள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையிலான கையடக்க கணினிகளை (டி-பேட்) இன்று அறிமுகப்படுத்தின. இதன் அறிமுக விழா அண்ணாசாலை தொலை பேசி அலுவலகத்தில் நடந்தது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 09:05:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30143527/BSNL-launches-news-type-of-com.html</guid>
    </item>
    <item>
      <title>மத்திய ஆட்சியில் இருந்து
 விலகுவோம் என்று சொல்லவில்லை:
 கருணாநிதி விளக்கம்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30141321/karunanidhi-particular-central.html</link>
      <description>ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று என்னுடைய பேச்சில் எங்கேயாவது இருக்கிறதா? என்னிடம் ஆடியோ பதிவு செய்யப்பட்டது இருக்கிறது.

கடந்த காலத்தில்  பா.ஜ.க.வோடு கூட்டணியிலே</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 08:43:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30141321/karunanidhi-particular-central.html</guid>
    </item>
    <item>
      <title>குளச்சல்அருகே திருமணத்துக்கு மறுத்ததால்  காதலன் கண் முன்பு காதலி தற்கொலை</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30133845/near-kulachal-Refused-to-marri.html</link>
      <description>குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை ஆளுவிளையை சேர்ந்தவர். செல்வ மணி. இவரது மகன் செந்தில் வினோ. பி.இ.பட்டதாரி. இவர் கடந்த ஒரு வருடமாக சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலைசெய்தார்.

இந்த கம்பெனியில் அருகில் உள்ள</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 08:08:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30133845/near-kulachal-Refused-to-marri.html</guid>
    </item>
    <item>
      <title>ஜிப்மர் தேர்வு முடிவு 2 நாளில் வெளியீடு: அதிகாரி தகவல்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30132756/jipmer-exam-results-two-days-o.html</link>
      <description>ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கான நுழைவு தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 145 இடங்களுக்கான இந்த நுழைவு தேர்வு நாடு முழுவதும் 11 நகரங்களில் 55 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 29 ஆயிரம் மாணவ- மாணவிகள் நுழைவு தேர்வு எழுதினர்.

இது தொடர்பாக ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 07:57:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30132756/jipmer-exam-results-two-days-o.html</guid>
    </item>
    <item>
      <title>மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 3 யூனிட்டுகள் செயல்பட தொடங்கியதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30131626/now-630-power-production-in-me.html</link>
      <description>மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கடந்த 10-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கன்வேயர் பெல்ட் மற்றும் அதை தாங்கி நின்ற இரும்பு தூண்கள் சீர்குலைந்து கீழே சரிந்து விழுந்தது. 4 யூனிட்டுகளும் தீ விபத்தில் சேதம் அடைந்ததால் முழுமையாக 840 மெகாவாட் மின்சார உற்பத்தி தடைப்பட்டது. 
 
இதையடுத்து போர்க்கால அடிப்படையில் இரும்பு தூண்கள் மற்றும் கன்வேயர் பெல்ட்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து பணிகள் முடிவடைந்தது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 07:46:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30131626/now-630-power-production-in-me.html</guid>
    </item>
    <item>
      <title>காரியாபட்டி அருகே இன்று காலை
கணவனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவி</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30130407/wife-killed-her-husband-near-k.html</link>
      <description>விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கழுவனசேரியை சேர்ந்தவர் முருகன் (வயது40), கூலித் தொழிலாளி. இவருக்கு காளியம்மாள் (35) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
 
கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்து</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 07:34:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30130407/wife-killed-her-husband-near-k.html</guid>
    </item>
    <item>
      <title>முன்பதிவு செய்தும் இருக்கை ஒதுக்கவில்லை: பயணிக்கு ரூ.25,000 நஷ்டஈடு- நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30130325/omni-bus-passenger-seat-bookin.html</link>
      <description>சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் குடும்பத்துடன் மயிலாடுதுறை சென்றிருந்தார். பின்னர், சென்னை வருவதற்காக நாகையில் இருந்து சென்னை வரும் ஆம்னி பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார். குறிப்பிட்ட தேதியில், சென்னை பயணத்துக்காக கார்த்திக் தனது குடும்பத்தினருடன் அந்த ஆம்னி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 07:33:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30130325/omni-bus-passenger-seat-bookin.html</guid>
    </item>
    <item>
      <title>யானைகள் கணக்கெடுப்பின்போது
பவானிசாகர் வனப்பகுதியில் புலிகள்  நடமாட்டம்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30125724/tiger-in-pavanisakar-forest-ar.html</link>
      <description>ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் பவானிசாகர், ஆசனூர் மற்றும் கடம்பூர், அந்தியூர், பர்கூர் வனப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக யானைகள் பற்றிய கணக்கெடுப்பு பணிகள் நடந்தது.
 
பவானிசாகர் வனப்பகுதி மங்களப்பட்டி என்ற அடர்ந்த காட்டில் கணக்கெடுப்பு குழுவினர் யானைகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தி கொண்டிருந்தபோது</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 07:27:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30125724/tiger-in-pavanisakar-forest-ar.html</guid>
    </item>
    <item>
      <title>கயத்தாறில் கரும்பு தோட்டத்திற்கு தீ  வைப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30125515/Kayattar-sugarcane-backyard-Fi.html</link>
      <description>கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடியை சேர்ந்தவர் ஜோசப் செல்லையா. இவருக்கு சொந்தாக கரும்பு தோட்டம் உள்ளது. அவர் கரும்புகள் அனைத்தையும் ஒரு தனியார் சுகர்மில்லுக்கு கொடுத்து வந்தார்.

ஜோசப் செல்லையாவின் தோட்டத்தில் விளையும் கரும்புளை சுகர் மில் நிறுவனத்திரே வந்து வெட்டி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 07:25:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30125515/Kayattar-sugarcane-backyard-Fi.html</guid>
    </item>
    <item>
      <title>தங்கம் விலை இன்று சரிவு: பவுனுக்கு ரூ.232 குறைந்தது</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30124806/gold-rate-today-decreased.html</link>
      <description>கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ. 2758-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.2729-க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.232 குறைந்தது.
 
8 கிராம் தங்கம் ரூ.21,832 ஆக உள்ளது. பார் வெள்ளி கிலோ ரூ.53,770-க்கும், 1 கிராம் வெள்ளி ரூ.57-க்கும் விற்கப்படுகிறது</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 07:18:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30124806/gold-rate-today-decreased.html</guid>
    </item>
    <item>
      <title>தர்மபுரியில் 7-ம் வகுப்பு படித்த வாலிபரை காதல் திருமணம் செய்த எம்.பி.ஏ.மாணவி</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30124515/mba-student-got-love-married-w.html</link>
      <description>தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது நார்த்தம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகன் பாண்டித்துரை (27). 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பாலன் என்பவரிடம் கட்டிடங்களுக்கு கான்கீரிட் போடும் முட்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
 
அப்போது கல்லூரி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 07:15:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30124515/mba-student-got-love-married-w.html</guid>
    </item>
    <item>
      <title>சின்னாளபட்டி அருகே  பட்டப்பகலில்  
பெண்களை கட்டிப்போட்டு 10 பவுன் நகை கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/30123235/10-sovereign-gold-robbery-near.html</link>
      <description>திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் 4 வழிச்சாலையில் சின்னாளபட்டி அருகே கலிக்கம்பட்டி பிரிவு உள்ளது. இங்கிருந்து கலிக்கம்பட்டிக்கு செல்லும் பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஆபிரகாம். இவர் திண்டுக்கல் அண்ணா வணிக மையத்தில் கமிஷன் பூ கடை நடத்தி வருகிறார்.
 
ஆபிரகாம் கடந்த வாரம் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் வீட்டில் ஓய்வு எடுத்து</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 30 May 2012 07:02:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/30123235/10-sovereign-gold-robbery-near.html</guid>
    </item>
  </channel>
</rss>

