<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2enclosuresfull.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0">

<channel>
	<title>புதிய ஜனநாயக மக்கள் முன்னணி</title>
	
	<link>http://www.ndpfront.com</link>
	<description>கடந்தகால மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றி அமைக்க</description>
	<lastBuildDate>Thu, 09 Feb 2012 21:26:58 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.1</generator>
		<atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/ndpfront/lfHe" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="ndpfront/lfhe" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>கடந்தகால மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றி அமைக்க</itunes:subtitle><item>
		<title>புலிகள் தான் தமிழர்களை அழித்தார்களா? பதுங்கும் பாதுகாப்பு…(?) அமைச்சு</title>
		<link>http://www.ndpfront.com/?p=29953</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29953#comments</comments>
		<pubDate>Thu, 09 Feb 2012 21:26:57 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[செய்தியின் மறுபக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29953</guid>
		<description><![CDATA[இலங்கை அரசு புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் புலிகளின் பாசிசப்போக்கை சித்தரிக்கும் முகமாக பலரை பேட்டி கண்டுள்ளது. இவர்கள் கூறுவதை முற்றிலும் உண்மையானது என்று கூறமுடியாது. காரணம் பாதுகாப்பு அமைச்சு இவர்களை பேட்டி காணும் போது அவர்கள் வீரபாண்டடிய கட்டபொம்மன் மாதிரி வீரவசனம் பேசமுடியாது. எனவே அவர்கள் தமது உயிரைப்பாதுகாக்கும் பொருட்டு இலங்கை பாதுகாப்பு அமைச்சு எதைக் கூறுகின்றதோ அதைத்தான் அவர்களும் கூறவேண்டும். &#160; இதற்காக புலிகள் தமிழ் மக்களை கொலை செய்யவில்லை என்று கூறவில்லை. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a rel="attachment wp-att-29954" href="http://www.ndpfront.com/?attachment_id=29954"><img class="aligncenter size-full wp-image-29954" title="srilanka_document_film_002" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/srilanka_document_film_002.jpg" alt="" width="500" height="342" /></a><br />
<span style="color: #333399;"><span style="color: #ff0000;"><strong>இலங்கை</strong></span> அரசு புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் புலிகளின் பாசிசப்போக்கை சித்தரிக்கும் முகமாக பலரை பேட்டி கண்டுள்ளது. இவர்கள் கூறுவதை முற்றிலும் உண்மையானது என்று கூறமுடியாது. காரணம் பாதுகாப்பு அமைச்சு இவர்களை பேட்டி காணும் போது அவர்கள் வீரபாண்டடிய கட்டபொம்மன் மாதிரி வீரவசனம் பேசமுடியாது. எனவே அவர்கள் தமது உயிரைப்பாதுகாக்கும் பொருட்டு இலங்கை பாதுகாப்பு அமைச்சு எதைக் கூறுகின்றதோ அதைத்தான் அவர்களும் கூறவேண்டும்.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இதற்காக புலிகள் தமிழ் மக்களை கொலை செய்யவில்லை என்று கூறவில்லை. அவர்களின் பாசிசத்தன்மை இவ்வாறும் செய்யத் தூண்டியும் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இவை ஒரு புறமிருக்க யுத்தத்தில் தனிமையில் புலிகள் மட்டும் தான் தமிழர்களை அழித்தார்களா? இல்லை அரசு புலிகளைவிட  மோசமாக தமிழர்களை இனவாத வெறியுடன் அழித்தனர். இந்த உண்மை பற்றி அரசு பேசாது. போர்க்குற்றம் புரிந்தது இரு சாராருமே தனிமையில் புலிகள் என்று கூறி உலகில் தன்மீதுள்ள போர்க்குற்ற கறையை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் இலங்கை அரசு மீண்டும் இறங்கியுள்ளது.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இலங்கை அரசு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியதில் இருந்து பாதுகாப்பு வலையம் என்று கூறி அதற்குள் மக்களை வரவழைத்து கொன்று குவித்தது வரை செய்து தான் உள்ளது. இதை பற்றி தகுந்த ஆதாரங்கள் இந்தியா, அமெரிக்காவிடம் இருக்கின்ற போதும் அவற்றை தமது காய் நகர்த்தலுக்காக மட்டும் பயன்படுத்தி தமது பிராந்திய நலனுக்கான காய் நகர்த்தல் வேலைகளை செய்து வருகின்றன.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">புலிகள், இலங்கை அரசு என இரண்டுமே பாசித்தன்மை கொண்டவையே எனவே இதில் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி தம்மை பாதுகாக்க முற்படுகின்றதே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கத்தயாரக இல்லை. </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">சீலன் 09/02/2012</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29953" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29953</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யுத்தத்தின் பின்பும், இனவாதமே அரசின் கொள்கை..!</title>
		<link>http://www.ndpfront.com/?p=29947</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29947#comments</comments>
		<pubDate>Thu, 09 Feb 2012 19:57:10 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இதழ் -3]]></category>
		<category><![CDATA[இரயாகரன்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பு.ஜ.ம.மு]]></category>
		<category><![CDATA[மானிடவியல்]]></category>
		<category><![CDATA[முன்னணி இதழ்கள்]]></category>
		<category><![CDATA[வர்க்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29947</guid>
		<description><![CDATA[யுத்தம் தான் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத்தடை என்றவர்கள், இன்று இனப் பிரச்சனையே இல்லை என்கின்றனர். இப்படி தீர்வை மறுப்பவர்கள் தான், தமிழ் மக்களை இலங்கையில் இருந்து இன நீக்கம் செய்கின்றனர். பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் சிங்கள அரச பேரினவாதம் இன்றும் செய்கின்றது. ஆக, யுத்த அழிவின் பின்னான இனவாதம், இலங்கையில் இரண்டு இனங்கள் சேர்ந்து வாழக்கூடாது என்பதான அரசின் இன்றைய கொள்கையாகிவிட்டது. &#160; இதன் அடிப்படையில், இனம் என்று சொல்லி வாழக்கூடிய சமூகப் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #333399;"><span style="color: #ff0000;"><strong><a rel="attachment wp-att-29950" href="http://www.ndpfront.com/?attachment_id=29950"><img class="aligncenter size-full wp-image-29950" title="soldiers stand alert in a street of Jaffna" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/soldiers-stand-alert-in-a-street-of-Jaffna.jpg" alt="" width="494" height="350" /></a></strong></span></span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><span style="color: #ff0000;"><strong><a rel="attachment wp-att-29950" href="http://www.ndpfront.com/?attachment_id=29950"></a>யுத்தம்</strong></span> தான் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத்தடை என்றவர்கள், இன்று இனப் பிரச்சனையே இல்லை என்கின்றனர். இப்படி தீர்வை மறுப்பவர்கள் தான், தமிழ் மக்களை இலங்கையில் இருந்து இன நீக்கம் செய்கின்றனர். பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் சிங்கள அரச பேரினவாதம் இன்றும் செய்கின்றது. ஆக, யுத்த அழிவின் பின்னான இனவாதம், இலங்கையில் இரண்டு இனங்கள் சேர்ந்து வாழக்கூடாது என்பதான அரசின் இன்றைய கொள்கையாகிவிட்டது.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"> இதன் அடிப்படையில், இனம் என்று சொல்லி வாழக்கூடிய சமூகப் பொருளாதார அடிப்படைகளை அது இல்லாதாக்குகின்றது. அவர்களின் சொந்த வாழ்விடங்களிலேயே அவர்களுக்கு சமாதி கட்டும் செயற்பாட்டை, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலியப் பாணியில் நடைமுறைப்படுத்துகின்றது.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"> சொந்த வாழ்விடங்களை பறிப்பதற்கான முயற்சிகள் முதல், தமிழர்களின் சொத்துரிமை சார்ந்த தனிமனித உரிமைச் சட்டங்களைக் கூட இந்த அரசு விட்டுவைக்கவில்லை. இந்த வகையில், அந்த மண்ணில் வாழும் மக்களின் சட்டப்படியான நில உரிமைகளைக் கூட, இன்று கேள்விக்கு உள்ளாக்குகின்றது.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"> இனவாத யுத்தம் மூலம் தமிழ்மக்களைக் கொன்றும், சொத்தை அழித்தும், அனைத்து ஆவணங்களையும் யுத்தக் கொடூரத்தின் பின்னணியில் பறித்தும், எம்மக்களை இன நீக்கம் செய்கின்றது. இதன் பின்னணியில் மக்களைப் பெருமெடுப்பில் அகதியாக்கியது. இன்று அதைச் சாதகமாகக் கொண்டு, இனத்தின் அடிக் கட்டுமானத்தையே தகர்க்கின்றனர். மீள் குடியேற்றத்தைக் கோரிநிற்கும் மக்களை, மீள்குடியேற்றம் செய்ய முனையாத இந்த அரசு தான், இனக் கணக்கெடுப்பை நடாத்துகின்றது. வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிறுத்தி, சட்ட விரோதமான இராணுவ ஆட்சியை திணித்து வரும் இந்த அரசு, தீர்வுமூலம் சிவில் ஆட்சியை உருவாக்க மறுக்கின்றது.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"> தன் இராணுவத்தை நிறுத்தி வைத்துக்கொண்டும், அவசரகாலச் சட்டத்தை அமுல்ப்படுத்திக் கொண்டும் தான், வடக்கு கிழக்கு மக்களை தொடர்ந்தும் அடக்கியாள அதனால் முடிகின்றது. சிவில் சமூக கட்டமைப்புக்குப் பதிலாக, எடுபிடிகளின் பொம்மை ஆட்சி திணிக்கப் பட்டிருக்கின்றது. இப்படி அங்கு மீண்டும் அமைதி ஏற்படாத இந்தச் சூழலில், அந்த மண்ணில் இருந்து வெளியேறிய அகதிகள் திரும்பமுடியாத வண்ணம், அவர்கள் மத்தியில் அச்சத்தை விதைத்தும் வருகின்றது. அகதியாக இலங்கையின் பிற பாகங்களிலும், இந்தியாவிலும், மேற்கிலும் பல இலட்சம் தமிழர்கள் இன்று வாழ்கின்றனர்.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"> அவர்களுக்கு அந்த மண்ணின் உரிமையை மறுக்கும் செயற்பாட்டை, இந்த அரசு திட்டமிட்டு முடுக்கிவிட்டுள்ளது. புலம் பெயர்ந்தவர்களை இலங்கைப் பிரஜையாக அங்கீகரிக்காத போக்கும், அவர்களுக்கு வாக்குரிமை மறுப்பு, அவர்களின் சட்டப்படியான சொத்துரிமைமீது காலக்கெடு விதித்து, திடீர் பதிவின் மூலம் இல்லாதாக்குவது.., என பாரிய அளவில் இன நீக்கம் செய்கின்றது.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"> யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இன்றும் வடக்கு கிழக்கின் பல பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், அங்கு சென்று வாழ முடியாத, இராணுவச் சூனியப் பிரதேசங்களாக, தொடர்ந்தும் அவர்களது வாழ்விடங்கள் உள்ளது.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"> அகதிமுகாம் மக்கள், தடைபோட்ட திறந்தவெளியில் வாழ்தலே மீள் குடியேற்றம். இந்த நிலையில், இன நீக்கம் செய்வது மட்டும், இசகு பிசகின்றி அரங்கேறுகின்றது. வடக்குக் கிழக்கில் வாழ்ந்த மக்கள், 30 வருடமாக அங்குமிங்கும் அலைந்தபடி உலகெங்கும் அகதியாக வாழ்கின்றனர். இந்த நிலையில் இப் பிரதேசத்தில் இராணுவக் குடியிருப்புகள் முதல், இனவாத குடியிருப்புகள் வரை புகுத்தப்படுகின்றது. வடக்கு கிழக்கில் எங்கும் திடீர் புத்த சிலைகள் முதல், திடீர் வழிபாட்டு மையங்கள் உருவாகின்றது.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">• இராணுவ அதிகாரத்தின் துணையுடன் முளைக்கும் வியாபார நிலையங்கள்.</span><br />
<span style="color: #333399;"> • தொடர்கின்ற நிலஆக்கிரமிப்புகள்.</span><br />
<span style="color: #333399;"> • அதிகாரம் மற்றும் பணத்தைக் கொண்டு நிலத்தை சொந்தமாக்கும் சட்டபூர்வமான அடாவடித்தனங்கள்.</span><br />
<span style="color: #333399;"> • வளர்ச்சி மற்றும் மீள்கட்டுமானத்தின் பெயரில், திட்டமிட்டு வெளியாரைக் கொண்டு வருதல்.</span><br />
<span style="color: #333399;"> • மீன்பிடிக் கடல் உரிமைகள் முதல் தொழில் உரிமைகளை மறுத்து, அதை இன ரீதியாக வெளியாருக்கு கொடுத்தல்.</span><br />
<span style="color: #333399;"> • அன்னிய நாட்டுக்கு நிலத்தை அபகரித்துக் கொடுத்தல்.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இப்படி சிவில் சமூகமற்ற இராணுவ மயமாக்கப்பட்ட தமிழர் மண்ணில், வகைப்படுத்த முடியாத அளவில், பல முனைகளில் தமிழ்மக்கள் இன நீக்கம் செய்யப்படுகின்றனர். இதன் விளைவால் தமிழ்மக்கள் உழைப்புசார் பண்பாட்டையும், இனப்  பண்பாட்டையும் இழந்து வருகின்றனர்.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இராணுவத்தையும்,எடுபிடிகளையும் அண்டிவாழும், பொறுக்கி வாழும் பண்பாட்டை, இந்த அரசு தீவிரப்படுத்தியுள்ளது. யுத்தத்தின் பின்னான இனவாதம், தமிழ்மக்களை அந்த மண்ணில் இருந்து இன நீக்கம் செய்வதில் குறியாக, அதைக் குறிப்பாக முடுக்கிவிட்டுள்ளது. தமிழ் மக்களை, சிங்கள மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டுதான், அரசு இதை தீவிரமாக்கியுள்ளது. இதனைப் புரிந்து கொண்டு, மக்களைச் சார்ந்து நிற்காதவரை, மக்கள் தம்மைத் தாம் அணி திரட்டாத வரை, ஒரு அடியைத் தன்னும், இந்த இன நீக்கத்துக்கு எதிராக முன்வைக்க முடியாது.</span></p>
<p style="text-align: justify;"><strong><span style="color: #000000;">-இரயாகரன்</span></strong></p>
<p><strong><span style="color: #000000;">முன்னணி (இதழ் -3)</span></strong></p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29947" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29947</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ் அரசியல் கைதிகளுடன்  விளையாடும் அரசியல்வாதிகள்!</title>
		<link>http://www.ndpfront.com/?p=29940</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29940#comments</comments>
		<pubDate>Thu, 09 Feb 2012 08:06:00 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[செய்தியின் மறுபக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29940</guid>
		<description><![CDATA[ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசியல் காரணங்களிற்க்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதில் பலர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்று தெரியாத அளவிற்கு இரகசியமாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்காக முன்னின்று போராடப்புறப்பட்ட லலித், குகன் என்பவர்களும் காணமால் போயினர். &#160; இவை இவாவாறிருக்க, சரத் போன்சேகாவின் விடுதலைக்காக ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வார்பாட்டத்தில் முக்கியமான ஒரு விடையமாக நேற்று மனோ கணசேன் கூறுகையில் “நானும், நண்பர் விக்கிரமபாகுவும் சரத் பொன்சேகாவை அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் சிறை வாழ்க்கை தொடர்பிலான அடையாளமாகவே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #333399;"><strong><a rel="attachment wp-att-29943" href="http://www.ndpfront.com/?attachment_id=29943"><img class="alignright size-full wp-image-29943" title="political prisioners" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/political-prisioners.jpg" alt="" width="267" height="200" /></a>ஆயிரக்கணக்கான</strong> தமிழர்கள் அரசியல் காரணங்களிற்க்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதில் பலர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்று தெரியாத அளவிற்கு இரகசியமாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்காக முன்னின்று போராடப்புறப்பட்ட லலித், குகன் என்பவர்களும் காணமால் போயினர். </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இவை இவாவாறிருக்க, சரத் போன்சேகாவின் விடுதலைக்காக ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வார்பாட்டத்தில் முக்கியமான ஒரு விடையமாக நேற்று மனோ கணசேன் கூறுகையில் “நானும், நண்பர் விக்கிரமபாகுவும் சரத் பொன்சேகாவை அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் சிறை வாழ்க்கை தொடர்பிலான அடையாளமாகவே நாம் பார்க்கின்றோம்.” என குறிப்பிட்டுள்ளார். </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இது மிகவும் வேடிக்கையானது. ஒரு கொள்கைக்காக தம்மை இணைத்து போராடிய போராளிகளையும் சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் சரத் போன்சேகாவோடு ஒப்பிடுவது என்பது தான். தமது அரசியல் பிளைப்பை நடத்த சிறையில் இருக்கும் கைதிகளையும் பாவிக்கத் தொடங்கி விட்டனர் இந்த அரசியல்வாதிகள். இந்த மனோ கணேசன் இது வரை எத்தனை அரசியற் கைதிகள் இலங்கையில் உள்ளனர். அதில் எத்தனை பேர் விசாரண இன்றி அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை திரட்ட முயன்றுள்ளாரா என்றால் கிடையாது. </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிடுகையில் “எப்படி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான இயக்கம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் இணைந்த இயக்கமாக இருக்கின்றதோ, அதுபோல் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான இயக்கமும் ஒரு தேசிய இயக்கமாக மாறவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">உண்மையில் இவர்கள் இருவருமே இதுவரை தாமாக தமிழ் கைதிகளை விடுதலை குறித்து எந்த போராட்டங்களை முன்னெடுத்ததாகவோ அன்றி காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்து காணாமல் போனவர்கள் பற்றிய போராட்டங்களில் கலந்து கொண்டதாகவோ நாம் யாரும் இதுவரை அறிந்தது கிடையாது. இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மக்களை சார்ந்த அரசியலை கொண்டுள்ளவர்களாகவே இருக்கின்றனர். அந்த போராட்டங்களில்; இவர்கள் பங்குபற்றுவதில்லை. </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">மாறாக சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரும் போராட்டங்கள் அரசிற்கு எதிரான எதிர்க்கட்சிகளினால் (ஆளும் வர்க்கத்தினால்) நடாத்தப்படுபவை. அங்கு இவர்களின் பிரசன்னம் எப்போதும் இருப்பதுடன், தமிழ் அரசியல் கைதிகள் குறித்தும் தாம் அக்கறை கொண்டவர்கள் போல் பத்திரிக்கைகளிற்கு செய்திகள் கொடுப்பது தான் இவர்களின் வேலை.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p><span style="color: #333399;">இந்த சரத் பொன்சேகா யார்? ஏன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்? ஆளும் வர்க்கத்தினருடையே நிலவிய அதிகாரப் போட்டியில் உள்ளே தள்ளப்பட்டுள்ள பொன்சோகவுடன் எப்படி ஒரு இனத்தின் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக போராடியவர்களையும், தமிழன் என்பதனைத் தவிர வேறு எந்த காரணமுமின்றி சிறைவைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களையும் ஒப்பிட முடியும்?</span></p>
<p style="text-align: justify;">-சீலன் 09/02/2012</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29940" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29940</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புலிகள் முஸ்லீம் மக்களை வெளியேற்றிய போது மௌனம், மீள வரும் போது கைவிரிப்பு. வாழ்க தமிழ்த் தேசியம்!</title>
		<link>http://www.ndpfront.com/?p=29934</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29934#comments</comments>
		<pubDate>Wed, 08 Feb 2012 21:38:11 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[செய்தியின் மறுபக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29934</guid>
		<description><![CDATA[யாழில் இருந்து ஒரே நாளில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீள குடியேறுவது தொடர்பாக பல சிக்கல்கள் உள்ளதாக மாநகரசபை தலமைகள் கூறிவருகின்றனர். தழிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்றோம் எனக் கூறி, தமிழ் மக்களையே அழித்தொழித்த புலிகளின் பாசிசத்தின் அடையாளத்தின் சின்னமாக யாழ் முஸ்லீம் மக்கள் தற்போதும் இருந்து வருகின்றனர். அவர்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக அரசு வெறும் அறிக்கைகளை வெளியிட்ட போதும் அதை நேர்மையான முறையில் செயற்படுத்தவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து 3000 குடும்பங்களாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்று [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #333399;"><span style="color: #ff0000;"><strong><a rel="attachment wp-att-29935" href="http://www.ndpfront.com/?attachment_id=29935"><img class="aligncenter size-full wp-image-29935" title="musli_prot01" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/musli_prot01.jpg" alt="" width="392" height="323" /></a></strong></span></span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><span style="color: #ff0000;"><strong>யாழில்</strong></span> இருந்து ஒரே நாளில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீள குடியேறுவது தொடர்பாக பல சிக்கல்கள் உள்ளதாக மாநகரசபை தலமைகள் கூறிவருகின்றனர்.</span></p>
<p style="text-align: justify;">
<span style="color: #333399;">தழிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்றோம் எனக் கூறி, தமிழ் மக்களையே அழித்தொழித்த புலிகளின் பாசிசத்தின் அடையாளத்தின் சின்னமாக யாழ் முஸ்லீம் மக்கள் தற்போதும் இருந்து வருகின்றனர். அவர்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக அரசு வெறும் அறிக்கைகளை வெளியிட்ட போதும் அதை நேர்மையான முறையில் செயற்படுத்தவில்லை. </span></p>
<p style="text-align: justify;">
<strong><span style="color: #333399;"> யாழ்ப்பாணத்திலிருந்து 3000 குடும்பங்களாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்று 10,000 குடும்பங்களாக பெருகியுள்ளதால் அவர்களது மீள்குடியேற்றத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக யாழ். மாநகரசபை பிரதி மேயர் றமீஸ் கூறியுள்ளார். </span></strong></p>
<p style="text-align: justify;">
<span style="color: #333399;">இந்த யாழ். மாநகரசபை பிரதி மேயரின் உலக அறிவும் அவரின் மனிதம் தொடர்பான அறிவும் கேள்விக்குரியதே.  அன்று புலிகள் தமது பாசிசத்தின் உச்சக்கட்டத்தில் மனிதாபிமானமற்ற விதத்தில் எம்மோடு சகோதரர்களாக வாழ்ந்தவர்களை வெளியேற்றிய போது எதிர்</span>க்<span style="color: #333399;">காது மௌனம் காத்ததும், ஆதரித்ததும் தான் எம்மை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று பலிக்கடாவாக்கியது. இத்தனை பட்டறிவுக்குப் பின்னரும் தமிழ்த் தேசியவெறி என்பது எம்மினத்தவரை இன்னமும் விட்டகலவில்லை என்பது வேதனையானது. </span></p>
<p><span style="color: #333399;">முஸ்லீம் மக்களின் மீள் குடியோற்றம் தொடர்பாக ஆராயும் போது, அவர்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் நிச்சயமாக இருந்திருக்கும்.  இன்று இவர்கள் முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கூறும் காரணங்கள்  முஸ்லீம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே. மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராயப்படும் போது நிச்சயமாக இங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றபட்ட குடும்பங்களின் எண்ணிக்கை, இந்த பல ஆண்டுகளில் அவர்களின் குடும்பங்களின் அதிகரிப்பு, யாழில் அவர்களது நிலபுலங்களை இன்று யார் வைத்திருக்கின்றனர், இவர்களின் வர்த்தக நிலையங்களுக்கு என்ன நடந்தது? எப்படி கட்டங்கட்டமாக அவர்களை குடியேற்றுவது போன்ற திட்டங்கள் ஏதுவுமின்றியா மீள் குடியேற்றத்தினை தொடங்கினார்கள்? </span></p>
<p style="text-align: justify;"><a rel="attachment wp-att-29936" href="http://www.ndpfront.com/?attachment_id=29936"><img class="aligncenter size-full wp-image-29936" title="musli_prot03" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/musli_prot03.jpg" alt="" width="512" height="417" /></a></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">வேண்டா விருந்தாளியினை உபசரிப்பது போன்று முன்பு 3000 குடும்பத்தினராக போனவர்கள் தற்போது 10000 குடும்பத்தினராக திரும்பி வந்தால் நாம் என்ன செய்வது என்பது மிக முட்டாள்தனமான கேள்வியு</span>ம், <span style="color: #333399;">இவர்களை மனிதாபிமானமற்று நட்டாற்றில் விடும் மனப்பாங்குமாகும். </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">உண்மையில் இந்து யாழ் மேலாதிக்கத்திற்கு, முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றம் என்பது விருப்பமான ஒன்றாக இல்லை என்றே கூறவேண்டும். இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்று கூறும் தமிழ் தேசியவாதிகள் இந்த முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக அக்கறை காட்டுவதில்லை. இது நிச்சயமாக இனவாதம் தான். சிங்கள மக்களை இனவாதிகள் என்று கூறும் தமிழ் மக்கள் தாமும் இனவாதிகள் தான் என்பதை இங்கு இலகுவாக மறந்துவிடுகின்றனர். </span></p>
<p style="text-align: justify;">
<span style="color: #333399;">முஸ்லீம் மக்கள் இலங்கையின் ஒரு தேசிய இனம் என்பதை தமிழ் மக்கள் ஏற்றுகொண்டு அவர்களுடனும் மலையக, சிங்கள தேசிய இனங்களுடனும்  இணைந்து தமது உரிமைகளுக்காக போராட வேண்டும். எமக்குள்ளேயே சாதி மத பேதங்களை பேணியபடி தமிழ் மக்களின் அரசியல் குறித்து குரல் எழுப்புவது, தமிழ் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தினை நிலைநாட்டும் முயற்சியே.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">-சீலன் 08/02/2012</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29934" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29934</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சர்வதேச தலையீட்டில் தப்பில்லை’: சம்பந்தன் செவ்வி</title>
		<link>http://www.ndpfront.com/?p=29929</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29929#comments</comments>
		<pubDate>Wed, 08 Feb 2012 20:26:43 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழோசை]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29929</guid>
		<description><![CDATA[இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக சென்றுள்ள, அமெரிக்க இராஜங்கத் துறையில் உலக குற்றவியல் நீதி விவகாரங்களுக்கான அலுவலகத்தைச் சேர்ந்த சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ராப் செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். இரா.சம்பந்தன் செவ்வி மாற்று மீடியா வடிவில் இயக்க இதன்போது, இலங்கையில் தற்போது நிலவுகின்ற சகல அரசியல் நிலைமைகள் குறித்தும் பேச்சு நடத்தப்பட்டதாக சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார். இலங்கைப் போரின்போது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களும் மனித உரிமைச் சட்டங்களும் மீறப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong><a rel="attachment wp-att-25472" href="http://www.ndpfront.com/?attachment_id=25472"><img class="alignright size-full wp-image-25472" title="Sambanthan1" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2011/10/Sambanthan1.bmp" alt="" width="220" height="176" /></a>இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக சென்றுள்ள, அமெரிக்க  இராஜங்கத் துறையில் உலக குற்றவியல் நீதி விவகாரங்களுக்கான அலுவலகத்தைச்  சேர்ந்த சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ராப் செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.</strong></p>
<div style="text-align: justify;">
<div>
<h3>இரா.சம்பந்தன் செவ்வி</h3>
</div>
</div>
<div style="text-align: justify;">
<div>
<p><a href="http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/02/120208_sambantharaudio.shtml?bw=bb&amp;mp=wm&amp;bbcws=1&amp;news=1">மாற்று மீடியா வடிவில் இயக்க</a></p>
</div>
</div>
<div style="text-align: justify;">
<div></div>
</div>
<p style="text-align: justify;">இதன்போது, இலங்கையில் தற்போது நிலவுகின்ற சகல அரசியல் நிலைமைகள் குறித்தும் பேச்சு நடத்தப்பட்டதாக சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.</p>
<p style="text-align: justify;">இலங்கைப் போரின்போது சர்வதேச மனிதாபிமானச்  சட்டங்களும் மனித உரிமைச் சட்டங்களும் மீறப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்கள் பற்றி சர்வதேசத்தின் கேள்விகள் சிலவற்றுக்கு தாம்  இதன்போது ராப் அவர்களிடம் பதிலளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்  தலைவர் கூறினார்.</p>
<h2 style="text-align: justify;">ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம்</h2>
<div style="text-align: justify;">
<div><img src="http://wscdn.bbc.co.uk/worldservice/assets/images/2012/02/08/120208170134_stephen_rapp_304x171_bbc_nocredit.jpg" alt="அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ராப்" width="304" height="171" />அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ராப்</p>
</div>
</div>
<p style="text-align: justify;">இம்மாத இறுதியில் நடைபெற இருக்கின்ற ஐநா மனித  உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை விவகாரம் பேசப்படும் என்று  எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">நாட்டுக்குள்ளேயே இனப்பிரச்சனைக்கு தீர்வு  காண்பதற்கு ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாத பட்சத்தில் சர்வதேச சமூகத்தின்  அக்கறை தேவைப்படுவதாகவும் அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின்  பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தாம் இந்த சந்திப்பில் கருத்துக்களை  விளக்கியதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">இனப்பிரச்சனைக்கான தீர்வு உள்நாட்டிலேயே எட்டப்பட  வேண்டும், வெளிநாட்டு சக்திகள் தலையிடக்கூடாது என்று இலங்கை அரசு கூறவதை  ஏற்கமுடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்  சுட்டிக்காட்டினார்.</p>
<p style="text-align: justify;">பிரச்சனை உள்நாட்டில் தீர்க்கப்படவில்லை  என்பதாலேயே இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் கேள்விகளுக்குப்  பதிலளித்து வருகின்றது என்றும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">அதனாலேயே பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் சர்வதேச சமூகத்துடன் பேசி தமது பிரதிநிதிகள் பேசிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29929" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29929</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் தலைமைகளின் இயலாமைகளும்</title>
		<link>http://www.ndpfront.com/?p=29916</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29916#comments</comments>
		<pubDate>Wed, 08 Feb 2012 20:04:53 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அரசியல் ஏடுகள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல்]]></category>
		<category><![CDATA[புதியபூமி]]></category>
		<category><![CDATA[மானிடவியல்]]></category>
		<category><![CDATA[வர்க்கம்]]></category>
		<category><![CDATA[விருந்தினர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29916</guid>
		<description><![CDATA[&#160; முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை அவர்களுடைய தலைமைகள் கவனிக்கும் விதம் விசாரிக்கப்படுகிறது. &#160; நாம் இலங்கையில் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசிய இனமாக வாழ்ந்து வருகின்றோம். சிங்கள, தமிழ், மலையக தமிழ்த் தேசிய இனங்கள் போல நமக்கான தேசிய இனத் தனித்துவங்களுடன் வாழ்ந்து வருகின்றோம். இஸ்லாமிய மார்க்கத்தை முதன்மைப்படுத்திய வாழ்வு முறையின் கீழ் நமது பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத் துறைகளில் வழிநடந்து வருகின்றோம். அதில் ஏனைய தேசிய இன மக்களோடு இணைந்து செயலாற்றி வந்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">&nbsp;</p>
<blockquote><p>முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை அவர்களுடைய தலைமைகள் கவனிக்கும் விதம் விசாரிக்கப்படுகிறது.</p></blockquote>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">
<div id="attachment_29925" class="wp-caption aligncenter" style="width: 350px"><a rel="attachment wp-att-29925" href="http://www.ndpfront.com/?attachment_id=29925"><img class="size-full wp-image-29925" title="யாழ் முஸ்லீம் மக்கள்" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/camp1.gif" alt="" width="340" height="255" /></a><p class="wp-caption-text">யாழ் முஸ்லீம் மக்கள் அகதி முகாமில்</p></div>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><span style="color: #ff0000;"><strong>நாம்</strong></span> இலங்கையில் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசிய இனமாக வாழ்ந்து வருகின்றோம். சிங்கள, தமிழ், மலையக தமிழ்த் தேசிய இனங்கள் போல நமக்கான தேசிய இனத் தனித்துவங்களுடன் வாழ்ந்து வருகின்றோம். இஸ்லாமிய மார்க்கத்தை முதன்மைப்படுத்திய வாழ்வு முறையின் கீழ் நமது பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத் துறைகளில் வழிநடந்து வருகின்றோம். அதில் ஏனைய தேசிய இன மக்களோடு இணைந்து செயலாற்றி வந்த வரலாறே எமது வரலாறாகும். எமது தாய் மொழியாகத் தமிழே நீடித்து வந்திருக்கிறது. இஸ்லாமியத் தமிழ் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் நம்மவர்களால் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. மதத்தாலும் மதப் பண்பாட்டாலும் வேறுபட்ட தனித்துவ அடையாளங்களைக் கொண்டிருந்த அதே வேளை, மொழியாலும் வாழும் பிரதேசங்களாலும் தமிழ் மக்களுடனான நமது உறவும் பிணைப்பும் வலுவானவை. தலைநகரிலும் தென்னிலங்கையிலும் சிங்கள மக்களோடு வாழ்ந்து வருகின்றமை அவர்களுடனான பிணைப்பைக் கொண்டிருக்கிறது. அங்கு கூடத் தாய் மொழியாகத் தமிழே சமூக உறவுகளிலும் அன்றாட வாழ்விலும் கலந்து நிற்கிறது. இஸ்லாம் எவ்வளவிற்குச் சமூக சமத்துவத்தை போதித்த போதிலும், நம் மக்களின் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் நிறையவே இருந்து வருகின்றன. அவற்றுக்கான பொருளாதார, அரசியல், சமூக, பண்பாட்டுக் காரணங்களை வரலாற்று வளர்ச்சியினூடாக நோக்குவது அவசியம்.</span></p>
<p><span style="color: #333399;">நிற்க, முஸ்லிம் மக்கள் இன்றைய சமகாலச் சூழலில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் கொண்டவர்களாக இருக்கின்றனர். தேசிய இனப்பிரச்சினையால் விளைந்து, முப்பது வருடங்களாக நடந்த யுத்தத்தில் முஸ்லிமகள் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டார்கள். உயிரிழப்புகளையும், இடப்பெயர்வுககளையும், சொத்தழிவுகளையும், தொழில் இழப்புக்களையும் அனுபவித்தார்கள். <strong>வடக்குக் கிழக்கிலே வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களே முக்கியமாக அவற்றுக்கு இலக்காகினர். இராணுவப் பக்கத்தாலும் அதனை விட அதிகமாக ஆயுதமேந்திய தமிழ் இளைஞர் இயக்கங்களாலும் அவர்கள் கடும் பாதிப்புக்களைப் பெற்றனர். கிழக்கில் அவ்வப்போதான படுகொலைகளுக்கு முஸ்லிம் மக்கள் ஆளாகிய அதேவேளை, வடக்கின் சகல மாவட்டங்களில் இருந்தும் புலிகள் இயக்கத்தினால் பாரிய இடப்பெயர்விற்கு உள்ளாகினர். இதனால் தமது பாரம்பரியத் தாயகத்தையும், வீடுவாசல்களையும், சொத்துக்களையும், தொழில்களையும் கைவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்ட அவல நிலையில் இடம்பெயர்ந்து தூர இடங்களில் அகதிகளாகி நிர்க்கதிக்கு ஆளாகினார். 1990 ஒக்டோபரில் புலிகள் இயக்கம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைத்த கொடுமை வரலாற்றில் என்றும் மறக்க முடியாதது.</strong></span></p>
<p><span style="color: #333399;">இப்பொழுது யுத்தம் முடிந்து வடக்கு கிழக்கில் அரசாங்க ஆட்சி நடக்கிறது. தமிழ் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவற்றைப்பற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அடிக்கடி பேசப்படுகிறது. அது நியாயமானதே. ஆனால் வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவது பற்றிப் பெரிய அளவில் பேசப்படவும் இல்லை அது தொடர்பாக எதிர் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">யுத்தம் முடிந்த பின்பு வடக்கு கிழக்கில் மீள் குடியேற்றம், வீட்டு உரிமைப் பிரச்சினை, காணித் தகராறு, புனரமைப்பு போன்ற விடயங்களை முஸ்லிம் மக்கள் எதிர்நோக்குகின்றனர். அதேவேளை அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளால் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகள் அபகரிக்கப்படும் அபாய நிலை தோன்றியுள்ளது. கரையோரப் பகுதிகளான கிழக்கிலும், மன்னாரிலும் முஸ்லிம் மக்களது வாழ்விடங்களில் ராணுவக் கடற்படை முகாம்களை அமைக்கும வேலைகள் நடக்கின்றன. இதனால் முஸ்லிம்கள் தமது பாராம்பரிய வாழ்விடங்களில் இருந்து அகற்றப்படுகின்றனர். அதேவேளை போரால் இடம் பெயர்ந்தவர்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. யாழ் குடாநாட்டிலும் வன்னிப் பகுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. அரசாங்கம் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதேசங்களைத் திட்டமிட்டுச் சிதைத்தும் தனது விருப்பப்படியான குடியேற்றங்களையும் ராணுவ, கடற்படை முகாம்களையும் அமைப்பதில் அக்கறை காட்டி வருகிறதே தவிர மக்களைப் பற்றி அக்கறைப் படுவதாக இல்லை. வடபிரதேசத்தில் யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களில் இருந்தும் 1990ல் புலிகள் இயக்கத்தால் துரத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் இப்போது தமது சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றனர். ஆனால் மீள்குடியேற்றத்தில் அவர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.</span></p>
<p><span style="color: #333399;">மீள் குடியேற்றத்திற்கான அரசாங்க நிவாரணமும் அரச சார்பற்ற நிறுவனங்களது உதவியும் கிடைத்து வருகின்றன என்றே கூறப்படுகிறது. ஆனால் அவை மீள் குடியேறிய மக்களுக்கு நேரான வழியிலும் நேர்மையான வகையிலும் சென்றடைகிறதா என்பதற்கு முறையான பதில் இல்லை. முற்றாக அழிந்த வீடுகளும் அரைகுறையாக அழிந்த வீடுகளும் ஓரளவு திருத்த வேண்டிய வீடுகளும் என வீடுகள் பலதரத்திலும் உள்ளன. அவற்றைக் கையாள்வதில் அரசாங்க உயர் அதிகாரிகள் முஸ்லிம் மக்களுடன் பாராபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.</span></p>
<p><span style="color: #333399;">மேற்படி நிலைமைகள் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் துயரங்களாகவும் இடர்ப்பாடுகளாகவுமே காணப்படுகின்றன. இவற்றைப் பற்றி முஸ்லிம் தலைமைகள் உருப்படியாக எதையும் செய்வதாக இல்லை. நீயா? நானா? எனத் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு ஆளும் மஹிந்த சிந்தனை அரசாங்கத்தின் பதவி நாற்காலிகளை இறுகப் பிடித்தவாறு இருக்கிறார்கள். இதில் குறிப்பிடக் கூடிய விடயம் ஏதெனில், அமைச்சர்களுடன் நெருக்கமாகவும் தலைமைகளுடன் நட்பாகவும் இருக்கும் வசதி வாய்ப்புள்ள முஸ்லிம்கள் தமக்கானவற்றைப் பெற்றுக் கொள்கின்றனர். சாதாரண முஸ்லிம்களின் நிலை பட்டகாலிலேயே படுகிற கதையாக இருந்து வருகிறது. அரசாங்கத்துடன் இணைந்து நின்று தான் தமது சமூகத்துக்குச் சேவை செய்ய முடியும் என்பது முஸ்லிம் தலைமைகளின் நம்பிக்கையும் நிலைப்பாடுமாகும். ஆனால் அவ்வாறு பதவிகள் மேலிருந்து கீழ் வரை பெற்றும் அவற்றால் சாதாரண உழைக்கும் முஸ்லிம் மக்களுக்கு எவற்றைப் பெற்றுக் கொடுத்து சாதிக்க முடிந்தது? நேற்று ஐ.தே. கட்சி ஆட்சி என்றால் அதில் அமைச்சர் பதவிகள். பின்பு மாறி ஐ.ம.சு. முன்னணி ஆட்சி என்றால் அதிலும் அமைச்சர் பதவிகள். இவ்வாறு இடம்மாறுவது முஸ்லிம் தலைமைகளுக்கு ஒரு பிரச்சினையல்ல. எல்லாம் முஸ்லிம் மக்களின் நன்மைக்காகவே என்று உரத்துக் கூற எந்தத் தலைமையும் பின் நின்றதில்லை.</span></p>
<p><span style="color: #333399;">இத்தகைய தலைமைகளால் அவர்களைச் சுற்றியுள்ள ஒரு பிரிவினருக்கு மட்டுமே சலுகைகள் உதவிகள் பெற்றுக்கொடுக்க முடியுமே ஒழியப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு அல்ல. அரசாங்கத்தின் ராணுவமயப்பட்ட பேரினவாத நடவடிக்கை முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் போது எம் முஸ்லிம் தலைமைகள் தமது இயலாமையை வெளிப்படுத்தி நிற்கின்றனர். அவர்கள் பட்டம் பதவிகளைச் சுமந்து நிற்பதால் முஸ்லிம் மக்களுக்கு என்ன பயன்?</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">-எம்.ஆர். இஸ்மாயில்</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">முதற்பதிவு: </span><a href="http://www.ndpsl.org/poomid.php?newsid=111205"><span style="color: #333399;">புதியபூமி</span></a></p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29916" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29916</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மறியலில் – கிறிஸ்றொபர் பான் விக்</title>
		<link>http://www.ndpfront.com/?p=29896</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29896#comments</comments>
		<pubDate>Wed, 08 Feb 2012 19:30:33 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அரசியல் ஏடுகள்]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[செம்பதாகை]]></category>
		<category><![CDATA[விருந்தினர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29896</guid>
		<description><![CDATA[&#160; 1957இல் பிறந்த கிறிஸ்றொபர் பான்  விக்கின் (Christoper Van Wyk) குரல் தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கெதிரான குரல்களில்  முக்கியமானது. இக் கவிதை நிறவெறி ஆட்சியின் கீழ் சித்திரவதைக்குட்பட்ட அரசியல் கைதிகள் சிறையில் சாவதற்கு அரசு அளிக்கும் விளக்கங்கள் மீதான அங்கதச் சுவையுடைய கண்டனமாகும். &#160; &#160; அவன் ஒன்பதாம் மாடியிலிருந்து விழுந்தான் அவன் தன்னைத் தூக்கிலிட்டுக் கொண்டான் மேல் கழுவுகையில் அவன் சவர்க்காரத் துண்டொன்றில் வழுக்கினான் அவன் தன்னைத் தூக்கிலிட்டுக் கொண்டான் மேல் கழுவுகையில் அவன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;"><strong>1957இல்</strong> பிறந்த  கிறிஸ்றொபர் பான்  விக்கின் (Christoper Van Wyk) குரல் தென்னாபிரிக்காவில்  நிறவெறி ஆட்சிக்கெதிரான குரல்களில்  முக்கியமானது. இக் கவிதை நிறவெறி  ஆட்சியின் கீழ் சித்திரவதைக்குட்பட்ட அரசியல் கைதிகள் சிறையில் சாவதற்கு  அரசு அளிக்கும் விளக்கங்கள் மீதான அங்கதச் சுவையுடைய கண்டனமாகும்.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
</blockquote>
<div id="attachment_29897" class="wp-caption aligncenter" style="width: 320px"><a rel="attachment wp-att-29897" href="http://www.ndpfront.com/?attachment_id=29897"><img class="size-full wp-image-29897" title="Chris-van-Wyk" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/Chris-van-Wyk.jpg" alt="" width="310" height="240" /></a><p class="wp-caption-text">Chris-van-Wyk</p></div>
<p>&nbsp;</p>
<p><span style="color: #333399;"><span style="color: #ff0000;"><strong>அவன்</strong></span> ஒன்பதாம் மாடியிலிருந்து விழுந்தான்</span><br />
<span style="color: #333399;">அவன் தன்னைத் தூக்கிலிட்டுக் கொண்டான்</span></p>
<p><span style="color: #333399;">மேல் கழுவுகையில் அவன் </span><br />
<span style="color: #333399;">சவர்க்காரத் துண்டொன்றில் வழுக்கினான்</span><br />
<span style="color: #333399;">அவன் தன்னைத் தூக்கிலிட்டுக் கொண்டான்</span></p>
<p><span style="color: #333399;">மேல் கழுவுகையில் அவன் </span><br />
<span style="color: #333399;">சவர்க்காரத் துண்டொன்றில் வழுக்கினான்</span><br />
<span style="color: #333399;">அவன் ஒன்பதாம் மாடியிலிருந்து விழுந்தான்</span><br />
<span style="color: #333399;">மேல் கழுவுகையில் அவன் </span><br />
<span style="color: #333399;">தன்னைத் தூக்கிலிட்டுக் கொண்டான்</span></p>
<p><span style="color: #333399;">அவன் ஒன்பதாம் மாடியிலிருந்து வழுக்கினான்</span><br />
<span style="color: #333399;">அவன் ஒன்பதாம் மாடியிலிருந்து தொங்கினான்</span></p>
<p><span style="color: #333399;">மேல் கழுவுகையில் அவன் </span><br />
<span style="color: #333399;">ஒன்பதாம் மாடியில் வழுக்கினான்</span><br />
<span style="color: #333399;">வழுக்குகையில் அவன் </span><br />
<span style="color: #333399;">சவர்க்காரத் துண்டொன்றிலிருந்து விழுந்தான்</span></p>
<p><span style="color: #333399;">அவன் ஒன்பதாம் மாடியிலிருந்து தொங்கினான்</span><br />
<span style="color: #333399;">வழுக்குகையில் அவன் </span><br />
<span style="color: #333399;">ஒன்பதாம் மாடியிலிருந்து மேல் கழுவினான்</span><br />
<span style="color: #333399;">மேல் கழுவுகையில் அவன் </span><br />
<span style="color: #333399;">சவர்க்காரத் துண்டொன்றில் தொங்கினான்</span></p>
<p style="text-align: justify;"><strong>நன்றி: செம்பதாகை &#8211; இதழ் 12</strong><br />
<span style="color: #008000;"><strong> </strong></span></p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29896" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29896</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழில்  டக்லஸ் துணையிருக்க, மகிந்தனின் திமிர்தனமான இனவாதப் பேச்சு</title>
		<link>http://www.ndpfront.com/?p=29890</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29890#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 23:26:36 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[செய்தியின் மறுபக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29890</guid>
		<description><![CDATA[அண்மையில் வடபகுதிக்கு விஜயம் செய்து சாவகச்சேரியில் மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தும், யாழ்ப்பாணத்தில் வடபகுதி அபிவிருத்தி பற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டும் தான் போரின் பின்னர் தமிழர் பகுதிகளை அபிவிருத்தி செய்வதாக உலகிற்கு படம் காட்டி, தமிழ் இனத்தினை இனச்சுத்திகரிப்பு செய்த குற்றச்சாட்டிலிருந்து தப்ப கூத்தாடினார் மகிந்தர். அங்கு பேசுகையில்  தீர்வு காண முடியாத பிரச்சினைகளை முன்வைக்காமல் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளையே அனைவரும் முன்வைக்க வேண்டும் என்று கீதா உபதேசம் வேறு வழங்கினார். மேலும் பேசுகையில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #333399;"><strong><a rel="attachment wp-att-29891" href="http://www.ndpfront.com/?attachment_id=29891"><img class="alignright size-full wp-image-29891" title="IMG_7641" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/IMG_7641.jpg" alt="" width="239" height="179" /></a>அண்மையில்</strong> வடபகுதிக்கு விஜயம் செய்து சாவகச்சேரியில் மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தும், யாழ்ப்பாணத்தில் வடபகுதி அபிவிருத்தி பற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டும் தான் போரின் பின்னர் தமிழர் பகுதிகளை அபிவிருத்தி செய்வதாக உலகிற்கு படம் காட்டி, தமிழ் இனத்தினை இனச்சுத்திகரிப்பு செய்த குற்றச்சாட்டிலிருந்து தப்ப கூத்தாடினார் மகிந்தர். அங்கு பேசுகையில்  தீர்வு காண முடியாத பிரச்சினைகளை முன்வைக்காமல் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளையே அனைவரும் முன்வைக்க வேண்டும் என்று கீதா உபதேசம் வேறு வழங்கினார்.</span></p>
<p><span style="color: #333399;">மேலும் பேசுகையில் திம்புப் பேச்சுவார்த்தையில், தீர்க்க முடியாத கோரிக்கைகளை ஏன் முன்வைத்தீர்கள் என நான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டேன். அதற்கு அவர், தீர்வு காண முடியாத கோரிக்கைகளை முன்வைத்தால் தான், அதற்கு எப்போதுமே தீர்வு காண முடியாது எனத் தெரிவித்ததாகக் கூறினார்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">&#8220;தமிழ் மக்களே! இந்த நாட்டில் அடிமைகளாக வாழ்ந்து பிளைத்துப்போங்கள். வீடு, ரோட்டு, பாடசாலை, மருத்துவமனை, வேலை வேண்டுமா? கேளுங்கள், தர முயற்ச்சிக்கின்றேன். ஆனால் அரசியல் உரிமை மட்டும் கேளாதீர்கள். இது ஒரு பௌத்த சிங்கள தேசம். இப்படி கூறி சிறுபான்மை இன மக்களை ஒடுக்கினால் தான் பௌத்த சிங்களவாதிகளின் ஆதரவுடன் எனது குடும்பம் நீண்ட காலத்திற்கு ஆட்சியிலிருந்து இந்த நாட்டினை ஏகாதிபத்தியங்களிற்கு விற்று எம்மால் முடிந்தளவுக்கு பணத்தினை கொள்ளையிட்டு பெரும் செல்வந்தர்களாக முடியும்&#8221; என சொல்லாமல் சொல்கின்றான் மகிந்தா. </span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இன்று அரசுடன் இணைந்திருந்து, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையினை வெறும் அபிவிருத்தி மற்றும் சலுகைகளுக்கானதாக குறுக்கிட முயலும் டக்ளஸ் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இலங்கை அரசின் இனவாதத்திற்கு எதிராக அன்று EPRLF இல் இணைந்து போராடியவன் தான் இவன். ஒரு முறை இவன் கடலில் இந்தியாவிற்கு பயணித்த போது படகு விபத்தில், இவனை மட்டும் பாதுகாப்பாக காப்பாற்றி விட்டு ஏனைய தோழர்கள் தமது உயிரினை விட்டனர். அவர்கள் தளபதி டக்ளஸ் இனவாத அரசிற்க்கான போராட்டத்தினை நடாத்துவான் என்ற கனவுகளுடனேயே மாண்டுடனர். இப்படி ஒரு துரோகியாக மாறி மகிந்தனின் காலடியில் விழுவான் என்றோ தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை கொச்சைப்படுத்துவான் என்றோ எண்ணியும் பார்த்திருக்க மாட்டார்கள். </span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">அண்மையில் புலம்பெயர்ந்த அரச ஆதரவுத் தமிழர்களின் சந்திப்பு ஒன்றில் ஒருவர் கூறினாராம்,  &#8220;மகிந்தா எதனைத் தருவதாக கூறுகின்றாரோ, அதனைவிட  குறைவாகவே தமிழர்கள் கேட்க வேண்டும்&#8221;. என்ன ஒரு அரசியல் ஞானம் அந்த முன்னாள் போராளிக்கு. இப்படிப்பட்ட ஞானசூனியங்கள் எல்லாம் தமிழ் மக்களின் பேரில் போராடியதன் பலன் தான் இன்றைய கையறு நிலை தமிழ் மக்களிற்கு. </span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">தமிழ் மக்களையும் ஏனைய இனங்களையும்  தேசிய இனங்களாக சிங்கள இனம் அங்கீகரிக்காத வரையும் இலங்கையில் இனப்பிரச்சனை தொடரத்தான் போகிறது. இதை எவரும் தடுக்கமுடியாது. </span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">ஆகக் குறைந்த பட்ச தீர்வாக திப்பு பேச்சு வார்த்தையின் தீர்வினை தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ளாதவரை, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை முடிவுபெறாது. கூட்டமைப்பினர் கூட பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ் மக்களை சர்வதேசத்திடம் அடகு வைக்கிறார்களே தவிர, நேர்மையான பேச்சு வார்த்தைக்கு அவர்கள் தயாராக இல்லை என்பது உண்மையே. </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">-ஜெகதீசன் &amp; சீலன்</p>
<p style="text-align: justify;">08/02/2012</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29890" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29890</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>மகிந்த பாசிசத்தினை வெற்றி கொள்ள,  இனங்களின் ஜக்கியப்பட்ட போராட்டம் அவசியமானது</title>
		<link>http://www.ndpfront.com/?p=29883</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29883#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 22:05:48 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[செய்தியின் மறுபக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29883</guid>
		<description><![CDATA[கடந்த இரண்டு மாதங்களில் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 6 படுகொலைகளும், 2 தற்கொலைகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றிற்கு அடிப்படை காரணம் அதிகளவில் யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கடுமையான கெடுபிடிகளும், ராணுவத்தினரது ஆதரவுடன் களவு, கொள்ளை ஏனைய குற்றச் செயல்கள் நடந்து வருகின்றதும் தான் என குற்றம் சாட்டிய நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினர் உதுல் பிரேமரட்ன, வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பானது  தமிழ் மக்களின் பிரச்சனையை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #333399;"><strong><a rel="attachment wp-att-29884" href="http://www.ndpfront.com/?attachment_id=29884"><img class="alignright size-full wp-image-29884" title="unity-hands" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/unity-hands.jpg" alt="" width="234" height="177" /></a>கடந்த</strong> இரண்டு மாதங்களில் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 6 படுகொலைகளும், 2 தற்கொலைகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றிற்கு அடிப்படை காரணம் அதிகளவில் யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கடுமையான கெடுபிடிகளும், ராணுவத்தினரது ஆதரவுடன் களவு, கொள்ளை ஏனைய குற்றச் செயல்கள் நடந்து வருகின்றதும் தான் என குற்றம் சாட்டிய நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினர் உதுல் பிரேமரட்ன, வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்துள்ளார். </span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இவரின் இந்த அறிவிப்பானது  தமிழ் மக்களின் பிரச்சனையை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர் எனலாம். தமிழ் மக்கள் இனவாத அடிப்படையில் எதி</span>ர்<span style="color: #333399;">நோக்கும் பிரச்சனைகளை பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த அமைப்பினர் வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்க ஒரு விடையமாகும்.  இவ்வமைப்பினர் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வினை தாம் கொண்டுள்ளனர் என்பதை இன்னமும் தெளிவாக முன்வைக்கவில்லை. </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இவர்கள் இலங்கையில் காணப்படும் தேசிய இனப்பிரச்சனைக்கு  தீர்வு என்ன என்பதை தெளிவாக வரையறுப்பதுடன், தாம் முன்பு இருந்த ஜே.வி.பியின் இனவாதப் போக்கினை தெளிவாக அம்பலப்படுத்தும் போது மட்டுமே இவர்கள் ஒரு சரியான அமைப்பாகவும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் மாறுவார்கள்.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">தமிழ் மக்களும், தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் அமைப்புக்க</span>ளு<span style="color: #333399;">ம், சிங்கள் -முஸ்லீம்- மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு  ஐக்கியப்பட்ட போராட்டத்தை இலங்கையில் முன்னெடுக்க வேண்டும். இதுவே நிரந்தர தீர்வுக்கும் வழிசமைக்கும்</span></p>
<p>சீலன் 07/02/2012</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29883" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29883</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மீள்குடியேற்ற விவசாயிகள் நெல்லை விற்கமுடியாமல் அவதி</title>
		<link>http://www.ndpfront.com/?p=29879</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29879#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 21:30:34 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழோசை]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29879</guid>
		<description><![CDATA[இலங்கையின் வடக்கில், மீள்குடியேற்றப் பகுதிகளில் இம்முறை நெல்விளைச்சல் அறுவடை ஆரம்பமாகி சில வாரங்கள் கடந்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை நியாய விலைக்கு விற்கமுடியாமல் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய அரசின் நிறுவனங்கள் தாமதமாகிவருவதால் தனியாருக்கு குறைந்த விலையில் விற்று நட்டமடைய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தொடர்புடைய விடயங்கள் மீள்குடியேற்றம் இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டில் வீடுகளில் வசிக்கின்ற தங்களுக்கு, அரசு கொள்வனவு செய்யும்வரை நெல்லைப் பதப்படுத்தி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong></p>
<div id="attachment_29880" class="wp-caption alignright" style="width: 314px"><a rel="attachment wp-att-29880" href="http://www.ndpfront.com/?attachment_id=29880"><img class="size-full wp-image-29880" title="vanni_paddy_farme" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/vanni_paddy_farme.jpg" alt="" width="304" height="171" /></a><p class="wp-caption-text">அரச கொள்வனவு நிறுவனங்கள் தாமதமாவதால் வங்கிக்கடன்களை செலுத்தமுடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்&#39;</p></div>
<p>இலங்கையின் வடக்கில், மீள்குடியேற்றப் பகுதிகளில்  இம்முறை நெல்விளைச்சல் அறுவடை ஆரம்பமாகி சில வாரங்கள் கடந்துள்ள நிலையில்  அறுவடை செய்த நெல்லை நியாய விலைக்கு விற்கமுடியாமல் விவசாயிகள் பெரும்  நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.</strong></p>
<p style="text-align: justify;">நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய அரசின்  நிறுவனங்கள் தாமதமாகிவருவதால் தனியாருக்கு குறைந்த விலையில் விற்று  நட்டமடைய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் கவலை  தெரிவிக்கின்றனர்.</p>
<div style="text-align: justify;">
<div>
<h2>தொடர்புடைய விடயங்கள்</h2>
<div>
<ul>
<li><a href="http://www.bbc.co.uk/tamil/topics/resettlement">மீள்குடியேற்றம்</a></li>
</ul>
</div>
</div>
</div>
<p style="text-align: justify;">இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டில்  வீடுகளில் வசிக்கின்ற தங்களுக்கு, அரசு கொள்வனவு செய்யும்வரை நெல்லைப்  பதப்படுத்தி சேமித்து வைப்பதற்கு வசதிகளில்லை எனவும் விவசாயிகள்  சுட்டிக்காட்டுகின்றனர்.</p>
<div style="text-align: justify;">
<div><img src="http://wscdn.bbc.co.uk/worldservice/assets/images/2012/02/07/120207145055_vanni_paddy_farmers_304x171_bbc_nocredit.jpg" alt="'மீள்குடியேற்ற கொட்டில் வீடுகளில் வாழும் விவசாயிகளுக்கு நெல்லை பதப்படுத்தி களஞ்சியப்படுத்தும் வசதிகளும் இல்லை'" width="304" height="171" />&#8216;மீள்குடியேற்ற கொட்டில் வீடுகளில் வாழும் விவசாயிகளுக்கு நெல்லை பதப்படுத்தி களஞ்சியப்படுத்தும் வசதிகளும் இல்லை&#8217;</p>
</div>
</div>
<p style="text-align: justify;">இதேவேளை அரசின் விவாய திணைக்களத்தால் சிபாரிசு  செய்யப்பட்டுள்ள நெல் வகைகளுக்கு சந்தை வாய்ப்புகள் மிகக் குறைவாக  இருப்பதாகவும், சிபாரிசு செய்யப்பட்டிருக்காத நெல் வகைகளுக்கே கூடுதல்  சந்தை வாய்ப்புகள் இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">வன்னியிலுள்ள நெல் விவசாயிகள் கோரும் விலை  நியாயமானது என்று ஒப்புக்கொள்ளும் வெளிமாவட்ட நெல் வியாபாரிகள், நெல்லின்  விலையை அரிசி ஆலைக்காரர்களே நிர்ணயம் செய்வதாகவும் அவற்றில் தம்மால் தலையிட  முடியாது என்றும் தமிழோசையிடம் கூறினர்.</p>
<p style="text-align: justify;">இதுதொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கேட்டபோது, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள  நியாய விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்யுமாறு நெல் சந்தைப்படுத்தும்  சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29879" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29879</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வடக்கிலிருந்து இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டும் – உதுல் பிரேமரட்ன</title>
		<link>http://www.ndpfront.com/?p=29875</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29875#comments</comments>
		<pubDate>Tue, 07 Feb 2012 08:02:17 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29875</guid>
		<description><![CDATA[வடக்கிலிருந்து இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டுமென நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு படுகொலைச்சம்பவங்களும், இரண்டு தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகளவில் இராணுவ பிரசன்னம் காணப்படும் நிலையில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதகாக் குற்றம் சுமத்தியுள்ளார். அதிகளவு இராணுவத்தினர் வடக்கில் குவிக்கப்பட்டுள்ளமை பிரதேசமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் வாபஸ்பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a rel="attachment wp-att-22355" href="http://www.ndpfront.com/?attachment_id=22355"><img class="alignright size-full wp-image-22355" title="uthul" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2011/07/uthul.jpg" alt="" width="300" height="225" /></a>வடக்கிலிருந்து இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டுமென நாம் இலங்கையர்  அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">கடந்த இரண்டு மாதங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு படுகொலைச்சம்பவங்களும்,</p>
<p style="text-align: justify;">இரண்டு தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அதிகளவில் இராணுவ பிரசன்னம் காணப்படும் நிலையில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதகாக் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அதிகளவு இராணுவத்தினர் வடக்கில் குவிக்கப்பட்டுள்ளமை பிரதேசமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">எனவே, வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் வாபஸ்பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இராணுவத்தினரின் பிரசன்னம் மக்களின் வாழ்க்கைத்  தரத்தையும், அபிவிருத்தியையும் உறுதி செய்யும் என அரசாங்கம் கூறி வருகின்ற  போதிலும், இராணுவத்தினரின் பிரசன்னம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக  அமைந்துள்ளதாகக்குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">http://www.lankaviews.com/ta/</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29875" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29875</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கிழக்கில் அறுவடை இயந்திரங்களை இயக்க ஆட்கள் இல்லை’</title>
		<link>http://www.ndpfront.com/?p=29868</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29868#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 23:30:33 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழோசை]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29868</guid>
		<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் வேளாண்மை அறுவடைக்குரிய இந்திய தயாரிப்பான நவீன ரக இயந்திரத்தை செலுத்துவதற்கு பயிற்சி மற்றும் அனுபவம் பெற்ற சாரதிகள் போதியளவு இல்லாத நிலையில் விவசாயிகள் இந்தியாவிலிருந்து சாரதிகளை வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போர் ஓய்ந்த பின்னர் வேளாண்மை அறுவடையில் மனித சக்திக்கு பதிலாக இயந்திரங்களை கூடுதலாக பயன்படுத்தும் நிலைமை கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ளது. இந்த இயந்திரங்களை செலுத்தக் கூடிய சாரதிகள் உள்ளுரில் இருந்தாலும் அவர்களிடத்தில் பயிற்சியும் தொழில் நுட்ப அனுபவமும் போதியளவு இல்லாத காரணத்தினால் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong></p>
<div id="attachment_29869" class="wp-caption alignright" style="width: 314px"><a rel="attachment wp-att-29869" href="http://www.ndpfront.com/?attachment_id=29869"><img class="size-full wp-image-29869" title="batticaloa_harvest_machine" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/batticaloa_harvest_machine.jpg" alt="" width="304" height="171" /></a><p class="wp-caption-text">&#39;வேளாண்மை அறுவடை இயந்திரங்களுக்கு ஆட்கள் இல்லை&#39;</p></div>
<p>கிழக்கு மாகாணத்தில் வேளாண்மை அறுவடைக்குரிய இந்திய  தயாரிப்பான நவீன ரக இயந்திரத்தை செலுத்துவதற்கு பயிற்சி மற்றும் அனுபவம்  பெற்ற சாரதிகள் போதியளவு இல்லாத நிலையில் விவசாயிகள் இந்தியாவிலிருந்து  சாரதிகளை வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</strong></p>
<p style="text-align: justify;">போர் ஓய்ந்த பின்னர் வேளாண்மை அறுவடையில் மனித  சக்திக்கு பதிலாக இயந்திரங்களை கூடுதலாக பயன்படுத்தும் நிலைமை கிழக்கு  மாகாணத்தில் அதிகரித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இந்த  இயந்திரங்களை செலுத்தக் கூடிய சாரதிகள் உள்ளுரில் இருந்தாலும்  அவர்களிடத்தில் பயிற்சியும்  தொழில் நுட்ப அனுபவமும்  போதியளவு இல்லாத  காரணத்தினால் இந்தியாவிலிருந்து சாரதிகளை தாம் வரவழைக்க வேண்டியிருப்பதாக  விவசாயிகளும் இயந்திர உரிமையாளர்களும் கூறுகின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">இந்திய சாரதிகள் ஏஜண்டுகள் ஊடாக அழைத்து  வரப்பட்டாலும் சுற்றுலாப் பயண வீசா பெற்றே நாட்டிற்குள் நுழைவதால் சட்ட  ரீதியான பிரச்சினைக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு சுற்றுலா பயண வீசாவில் மட்டக்களப்பு  மாவட்டத்தில் வேலை செய்த 6 பேர் அண்மையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை உள்ளூர் சாரதிகளுக்கு முறையான பயிற்சி   கொடுப்பதன்மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29868" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29868</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கண்ணிவெடிகளை முற்றாக அகற்ற 10 ஆண்டுகள் தேவை</title>
		<link>http://www.ndpfront.com/?p=29863</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29863#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 23:27:49 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழோசை]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29863</guid>
		<description><![CDATA[இலங்கையின் வடக்கே யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றி முடிப்பதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் எடுக்கும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனத்தை (யூஎன்டிபி) சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தேசிய கண்ணிவெடிகளுக்கான நடவடிக்கை நிலையத்தின் தகல்களின்படி வடக்கில் இன்னும் 126 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியிருக்கின்றது. தொடர்புடைய விடயங்கள் மீள்குடியேற்றம் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் முன்னணி நிறுவனமாகிய தேசிய கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்தின் பொறுப்பிலேயே வடக்கு கிழக்கு பகுதிகளில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong></p>
<div id="attachment_29864" class="wp-caption alignright" style="width: 314px"><a rel="attachment wp-att-29864" href="http://www.ndpfront.com/?attachment_id=29864"><img class="size-full wp-image-29864" title="land_mines_sri_lanka" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/land_mines_sri_lanka.jpg" alt="" width="304" height="171" /></a><p class="wp-caption-text">126 சதுர கிலோமீட்டர் பரப்பில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியுள்ளன</p></div>
<p>இலங்கையின் வடக்கே யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில்  புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றி முடிப்பதற்கு இன்னும் பத்து  ஆண்டுகள் எடுக்கும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனத்தை  (யூஎன்டிபி) சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.</strong></p>
<p style="text-align: justify;">
தேசிய கண்ணிவெடிகளுக்கான நடவடிக்கை  நிலையத்தின் தகல்களின்படி வடக்கில் இன்னும் 126 சதுர கிலோ மீட்டர்  பரப்பளவான பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியிருக்கின்றது.</p>
<div style="text-align: justify;">
<div>
<h2>தொடர்புடைய விடயங்கள்</h2>
<div>
<ul>
<li><a href="http://www.bbc.co.uk/tamil/topics/resettlement">மீள்குடியேற்றம்</a></li>
</ul>
</div>
</div>
</div>
<p style="text-align: justify;">கண்ணிவெடி அகற்றும் பணிகளில் முன்னணி  நிறுவனமாகிய  தேசிய கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்தின் பொறுப்பிலேயே வடக்கு  கிழக்கு பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.</p>
<p style="text-align: justify;">இதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனம்  ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும்  பிரிவுடன் ஆறு சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் இரண்டு உள்ளுர்  நிறுவனங்களும் வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில்  ஈடுபட்டிருக்கின்றன.</p>
<p style="text-align: justify;">இதேவேளை யுனிசெஃப் நிறுவனம் யுத்தம் நடைபெற்ற  பிரதேசங்களில் மீள்குடியேறுகின்ற பொதுமக்கள் மத்தியில் கண்ணிவெடி அபாயம்  தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.</p>
<h2 style="text-align: justify;">மனிக்பாம் முகாமில் இன்னும் 6700 பேர் உள்ளனர்</h2>
<p style="text-align: justify;">கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படாத காரணத்தினால்  வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் 6700 பேர் தமது சொந்த  இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் இன்னும் தங்கியிருப்பதாக  அதிகாரிகள் கூறுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">
2009 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல்  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் 554 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில்  கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதாக ஐநாவின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பு  அலுவலகத்தின் அறிக்கையொன்று கூறுகின்றது.</p>
<p style="text-align: justify;">
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள அநேகமான  பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஐநாவின் அபிவிருத்தி நிறுவனத்தின்  கண்ணிவெடி அகற்றும் பிரிவு கூறியிருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">எனினும், அடையாளம் தெரியாத வெடி பொருட்களை  அகற்றுவதில் அதிக நேரத்தைச் செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் அதிக  தொழிலாளர்களை ஈடுபடச் செய்ய வேண்டியிருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.</p>
<p style="text-align: justify;">
இந்த வெடிப்பொருட்களைக் கண்டறிவதற்கும்  அவற்றை அகற்றுவதற்கும் தேவையான நவீன கருவிகள் இல்லாத காரணத்தினால் அதிக  பொறுமையுடனும் பாரம்பரிய  முறையில் ஆளணி சக்தியைப் பிரயோகிக்க  வேண்டியிருப்பதாக ஐநாவின் அபிவிருத்தி நிறுவன அதிகாரி ஒருவர்  குறிப்பிட்டிருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">
யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்ததன் பின்னர்  கண்ணிவெடி அகற்றுவதற்குத் தேவையான நிதியை உதவி நாடுகளிடம் இருந்து  பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தடங்கல்களும் கண்ணிவெடி அகற்றுவதில்  ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு முக்கிய காரணமாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p style="text-align: justify;">
கண்ணிவெடி விபத்துக்களில் கடந்த 2010 ஆம்  ஆண்டு 47 பேர் பாதிக்கப்பட்டிருந்த அதேவேளை கடந்த வருடம் 24 ஆகக்  குறைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29863" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29863</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)  -அகிலன்</title>
		<link>http://www.ndpfront.com/?p=29781</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29781#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 22:44:41 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[அகிலன்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சாதியம்]]></category>
		<category><![CDATA[மானிடவியல்]]></category>
		<category><![CDATA[வர்க்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29781</guid>
		<description><![CDATA[தோழர் அகிலனால் எழுதப்பட்ட &#8220;அரசிற்கு எதிராக வெள்ளாள மாக்சியர்கள்! அரசிற்கு ஆதரவாக தலித்து வெங்காயங்கள்!” என்னும் ஆக்கம் குறித்து பல வாசகர்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும் விமர்சனங்கள் இணைய குழுவினராகிய எம்மை நோக்கி வந்துள்ளன. தோழர் அகிலன் இந்த ஆக்கத்தினை குறிப்பாக இரு சம்பவங்கள் குறித்த எதிர்வினையாகவே எழுதியிருந்தார். இந்த ஆக்கம், குறிப்பான இரு சம்பவங்கள் மீதும் சரியான வகையில் எதிர்வினை ஆற்றியிருந்த போதும், அவர் அவ்விரு சம்பவங்களுக்குள் மட்டும் ஆக்கத்தை குறுக்கிக் கொண்டதால் வாசகர்கள் மற்றும் தோழர்கள்  மத்தியிலிருந்து  [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #800000;">தோழர் அகிலனால் எழுதப்பட்ட </span><a href="http://www.ndpfront.com/?p=29478"><span style="color: #800000;"><strong>&#8220;அரசிற்கு எதிராக வெள்ளாள மாக்சியர்கள்! அரசிற்கு ஆதரவாக தலித்து வெங்காயங்கள்!”</strong></span></a><span style="color: #800000;"> என்னும் ஆக்கம் குறித்து பல வாசகர்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும் விமர்சனங்கள் இணைய குழுவினராகிய எம்மை நோக்கி வந்துள்ளன. தோழர் அகிலன் இந்த ஆக்கத்தினை குறிப்பாக இரு சம்பவங்கள் குறித்த எதிர்வினையாகவே எழுதியிருந்தார். இந்த ஆக்கம், குறிப்பான இரு சம்பவங்கள் மீதும் சரியான வகையில் எதிர்வினை ஆற்றியிருந்த போதும், அவர் அவ்விரு சம்பவங்களுக்குள் மட்டும் ஆக்கத்தை குறுக்கிக் கொண்டதால் வாசகர்கள் மற்றும் தோழர்கள்  மத்தியிலிருந்து  இந்த ஆக்கம் பிழையான கருத்தினை முன்வைப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக தோழர் இந்த ஆக்கத்தினை மேலும் விரிவாக எழுதி பூரணப்படுத்தி இருந்திருக்க வேண்டும்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #800000;">அதேவேளை தோழர் அகிலன் 70களில் சாதியப்போராட்டங்களில் கலந்து கொண்டவரும், மார்க்சியம் தெடர்பாக சரியான தேடுதலிலும் உள்ளவருமாவார். தோழர் முன்பு எழுதிய ஆக்கங்கள் அனைத்துமே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானதும், அடக்குமுறைகளிற்கு எதிரானதுமான குரலாகவே இருந்துள்ளது என்பதனை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தோழர் அகிலனின் குறித்த கட்டுரையினை இணையக் குழுவினராகிய நாம் பரந்த அடிப்படையில் பார்க்க தவறிவிட்டோம் என்பதனை சுயவிமர்சனத்துடன் ஏற்றுக்கொள்கின்றோம். இந்த ஆக்கத்தின் மீது ஆக்கபூர்வமான விமர்சனத்தினை முன்வைத்து எமது தவறினை சுட்டிக்காட்டிய வாசகர்கள் மற்றும் தோழர்களிற்கு எமது நன்றிகள்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000000;"><strong><span style="color: #ff0000;"> &#8211; இணையத்தள ஆசிரியர் குழு-</span></strong><br />
</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><a rel="attachment wp-att-29787" href="http://www.ndpfront.com/?attachment_id=29787"><img class="aligncenter size-full wp-image-29787" title="sathiyam" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/sathiyam.jpg" alt="" width="197" height="263" /></a></p>
<h3 style="text-align: justify;"><span style="color: #ff0000;"><strong>சாதியம் இல்லாததாகப் போகின்றதா?</strong></span></h3>
<h3 style="text-align: justify;"><span style="color: #ff0000;"><strong>சாதியப் போராட்டம் முற்றுப் பெற்றுவிட்டதா?</strong></span></h3>
<p><span style="color: #ff0000;"><strong><br />
</strong></span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<blockquote>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">கட்டுரைக்குள் செல்லமுன் எனது முந்தைய </span><a href="http://www.ndpfront.com/?p=29478"><span style="color: #ff0000;"><strong>&#8220;வெள்ளாள மாக்சிஸம்</strong></span></a><span style="color: #333399;"><span style="color: #ff0000;">&#8221; </span>பற்றிய பதிவிற்கு வந்த வெறும் &#8220;தலித் ஓதல்களை&#8221; விடுத்து,  தோழர்கள்  (இலங்கை-தமிழக-புகலிட) நண்பர்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் கவனத்தில் கொள்வேன். குறித்த கட்டுரை இரு சம்பவங்களை மாத்திரம் கவனத்தில் எடுத்து எழுதப்பட்டது. குறிப்பாக தீபம் தொலைக்காட்சியில் நடந்த உரையாடலையும், தற்போது புகலிடத்தில் தலித்தியம் பேசியபடி இலங்கை அரசின் கைக்கூலிகளாக செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பற்றியுமே பார்க்கப்பட்டது. அதை விரிவாகப் பார்த்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதாலேயே விமர்சனங்கள் குவித்தன. அவ்விமர்சனங்களை கருத்தில் கொண்டு என் பதிவுகளைத் தொடர்வேன். தவிரவும் விடயத்திற்கு வருகின்றேன்..</span></p>
</blockquote>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">கடந்த மூன்று தசாப்தம், முள்ளிவாய்க்கால் பட்டறிவிற்கு ஊடாகவேனும் தமிழத்தேசியத்தின் இளம் துடிப்புக்கள் இன்னும் பாடங்களைப் படிக்கவில்லை. உயர் இந்து மேட்டுக்குடி வோளாளத்தின் (பழையபடி வேதாளக் கதைகள்) சிந்தனை மயமாக்கல்களுக்கூடாகவே தமிழ்ஈழ மீட்புத் தொழிற்பாடுகள் நடைபெறுகின்றன.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">முள்ளிவாய்க்காலின் முடிவுரைக்கு ஊடாக தமிழர் தாயகத்தின் சமகால நிலைபற்றிய புரிதல்கள் இன்றிய நோக்கில் இருந்தே அரசியல் கருத்தாக்கங்களுக்கு வந்தடைகின்றார்கள். இன்றைய நிலையில் வடபிரதேசம் மூவின மக்களின் குவிமையமும், சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களையும் தன்னகத்துள் கொண்டதென்ற ஸ்தூலத்தைக் காணத்தவறுகின்றார்கள்.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong><span style="color: #ff0000;">சாதியம் இல்லாததாகப் போகின்றது?</span></strong></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இன்றைய வடபிரதேச நிலையின், விகிதாசாரததைக் கண்கொண்டால், ஒடுக்கப்பட்ட மக்களே பெரும்பான்மையினர். இதை வைத்துக்கொண்டும், வெளிநாடுகளில் யாருமற்ற வேளாளக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஓடுக்கப்பட்ட மக்களின் வீட்டு வேலைகளுக்கு கூலி வேலைக்குப் போகின்றார்கள், கலப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு (அந்தியேஸ்டி-திவசம்) சில ஐயர்மார் வருகின்றார்கள்.  எனவே இது சமன் வடபகுதியில் சாதியத்திமிர் இல்லை. அதன் வீச்சில்லை! காலப்போக்கில் இல்லாததாகும். என இப்படியுமொரு கண்டுபிடிப்பு.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இக்கண்டு பிடிப்பினை ஒரு சில &#8220;நவீன தலித்தாசிரியர்&#8221;கள் எனப்படுவோர் சொல்ல, இதற்கு சிற்சில தமிழ்த்தேசியர்களும், ஆமாப் போட்டு, நீங்கள் சொல்வதை புலிகள் அப்பவே இல்லதாக்கி விட்டார்கள் என சிஞ்சிஞ்பாப் போடுகின்றார்கள். சாதியத்தை இல்லாதொழித்த புலித்தேசியத்தை விடுவோம். இந்த &#8220;சாதி இல்லையாம் எனும் &#8220;தலித்தாசரியர்&#8221;கள், டானியலின் பஞ்சமர் நாவலையும், அவரின் ஏனைய நாவல்களையும் படிக்கவில்லையோ? அவர் பஞ்சமர் பற்றி சொன்னதையாவது கண்டு கொள்ளுங்கள்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><br />
</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">வசதியற்ற உயர் இந்து வேளாள இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உள்ள &#8220;பஞ்சமர்&#8221; எனப்படுவோர்களின் வீடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றார்களா? கலப்புத் திருமணம் செய்கின்றார்களா? இவர்கள் வீடுகளுக்கு ஐயர்கள் போகின்றார்களா? இதை விடுத்த ஏனைய சமூகத்தவர்களுக்குள்ளேயே மேற்சொல்லப்பட்ட நிகழ்வுகள் நிகழ்கின்றன. இதற்குப் போய் சாதியம், சாதிய வீச்சு, அடக்குமுறை இல்லையென்போர்களின் ஆய்வுகள் நந்திக்கடலுக்குள்ளும் தூக்கி வீசப்படவில்லையோ?  இப்போ இதை கீரிமலைக் கடலிலாவது….</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><br />
</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இன்றைய இளம் சமுதாயத்திற்கு, நீங்கள் பிறப்பதற்கு முன் யாழ்ப்பாணத்தில் றெயில் ஓடியதெனச் சொன்னால், அவர்கள் அதை எப்படி மனக்கண் கொண்டு தரிசனை செய்வார்களோ, அதேபோன்று தான் அவர்கள் பிறப்பதற்கு முந்திய சாதிய அடக்குமுறை பற்றிச் சொன்னால்,  இன்றைய தலைமுறையின் மனக்கண் தரிசனையும் அப்படித்தான் இருக்கும்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><br />
</span></p>
<p style="text-align: justify;"><strong><span style="color: #333399;">வடக்கில் சாதித் திமிருடன் கூடிய அடக்குமுறை கொண்ட, உயர்-இந்து வேளாளத்தில், புத்தூர் மழுவராயர்-சித்த மணியகாரன்-உடையார் பரம்பரையும், அவர்களின் அரவணைப்பாளர்களின் அனர்த்தனங்கள் கொடுமைகள் இன்றைய நவீன சாதிச்சங்க-புலிச்சங்கக்காரர்களுக்கு பெரிதாகத் தெரியாது.</span></strong></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">அன்றைய உயர் சமூகப் பெண்கள் மேற்சட்டையுடன் கூடிய உயர்தரச் சாறியை அணியலாம், ஒடுக்கப்பட்ட பெண்கள் மேற்சட்டை அணியக் கூடாது, சேலையை அவர்களின் மார்பகங்கள தெரியாமல் அணிய வேண்டும். ஓர் தாயானவள் சுகவீனத்தின் நிமித்தம் மேற்சட்டை அணிந்ததிற்கு, அத்தாயின் சட்டையை கையால் கிழிக்கவில்லை. கொக்கத்தடி கொண்டு கிழித்தெறிந்தார்கள். கண்பார்வை குறைந்த வயோதிபர் ஒருவர் வீதியால் சென்ற பொழுது, தன்னைக் கண்டு தோழிற் சால்வை எடுக்கவில்லையென, இவரை மரத்தில் கட்டி அடித்த சாதித் திமிரும், சாதிவெறியும், கடந்த மூன்று தசாப்த புலிப் பாசிஸத்தின் ஒட்டுமொத்த சமூக ஓடுக்கலுக்குள், நீறு பூத்த நெருப்பாகவே இருந்தது.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இன்றும் புலிப்பாசிசம் போன்றதோர், ராணுவப் பாசிஸக் கட்டமைப்பிலேயே வடபகுதியின் சமூகக் கட்டுமானம் உள்ளது. இக்கட்டுமானத்தை  மேலெழுந்தவாரியாக பார்த்தால், அதிலும் இங்கிருந்து செல்லும் &#8220;நவீன வித்துவான்களுக்கு&#8221; சாதியம் நெகிழ்ந்ததென்ற மாயையைத்தான் கொடுக்கும்.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இன்று வடபகுதியில் மீள்குடியேற்றம் அதற்குள் அகப்பட்டு, பஞ்சம்-பசி-பட்டினியால் வாடுகின்ற, காணாமல் போன சொந்த-பந்த-உறவுகளை தேடியழுகின்ற, மானிடத்திற்கு உதவமறுக்கும், புலம்பெயர்ந்ததின் சிலதுகள், கோவில் கட்டி, பெரும் கோபுரம் கட்டி, கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து தேரும் கட்டியிழுக்கின்றார்கள். இவையெல்லாம் இந்துத்துவ வைதீக ஆகமங்களுடன் கூடிய நெறிமுறைகள் கொணடதல்லவா?</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><br />
</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இந்த நெறிமுறைகளின் உள்ளடக்கங்கள் எதைத்தான் கொண்டுள்ளன?. இதற்குள் சாதியத்தை நிலை நிறுத்தும் சமூகக் கூறுகளும் செயற்பாடுகளும் அல்லவா உள்ளது. இன்றும் இப் பெரும் கோவில்களின் சாமியைக் காவும், தேரில் ஏற்றும் &#8220;பாக்கியம்&#8221;, பஞ்சமர் எனப்படும், ஏகப்பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு</span><br />
<span style="color: #333399;"> இன்றும் இல்லை.  இன்னும் இதுபோன்ற பற்பலவான சாதிய நிலை நிறுத்தக் கட்டுமானங்களை இப்பொழுதும் எம்சமூகம் தன்னகத்தே கொண்டுதான் உள்ளது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><br />
</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">எந்தவொரு சமூகவியக்க ஓட்டத்திலும்,  அதன் சமூக கலாச்சார-பண்பாட்டியியல், மக்கள் இயங்கு தளத்தில் கேட்பாரற்ற நிலையில் இயங்கும் போதுதான், அதன் அதிகாரவெறி கொண்ட உண்மைத் தன்மையைக் காணமுடியும். எம்சமூகத்திலுள்ள உயர்-இந்து வேளாளத்தின் அதிகாரவெறி கொண்ட கேட்பாரற்ற &#8220;சுதந்திரவோட்ட&#8221;மும்</span><br />
<span style="color: #333399;"> செயற்பாடும், காலம் காலமாக இருந்தவொன்று. அது தன்குணம் கொண்டு சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஓடுக்கிய அதிகார வெறியை புலிகள் எப்படி எத்தளத்தில் இல்லாதாக்கினார்கள்? எதற்கூடாக எப்படி சாதியமைப்பு தகர்ந்தது.?</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">சாதிய தீண்டாமை அடக்கி-ஒடுக்கல்களுக்கு எதிராக, (சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஐன இயக்கம்) ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உருவான தனிநபர் போராட்டங்களாலும் சரி, ஸ்தாபனப்-போராட்டங்களாலும் சரி, சாதி அமைப்பு தகரவில்லை.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><br />
</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">மாறாக சாதிய-தீண்டாமைக் கொடுமைகளை உடைப்பதற்கான பாதைகளைத் திறந்தன. எனினும் அதை நோக்கி செல்ல வேண்டிய நீண்ட நெடிய, புரட்சிகர வெகுஐனப் போராட்டப்பாதை இடையில் தடைப்பட்டது. அதுவும் தமிழ்த்தேசிய அரசியலின் செயற்பாட்டால் தடைப்பட்டது.</span></p>
<p style="text-align: justify;"><strong><span style="color: #333399;">-</span>தொடரும்</strong></p>
<p style="text-align: justify;"><strong>05/02/2012</strong></p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29781" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29781</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>பராக்! பராக்! மகாஜனங்களே! மாமன்னர் மகிந்தர் உத்தரவு! பராக்! பராக்!</title>
		<link>http://www.ndpfront.com/?p=29830</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29830#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 21:14:21 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[செய்தியின் மறுபக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29830</guid>
		<description><![CDATA[மகிந்த மன்னன் “இலங்கையில் உள்ள இனரீதியான சமூகங்கள் தனித்தனியாக பிராந்தியங்களை சொந்தம் கொண்டாட முடியாது. எந்த இனத்திற்கும் எந்தப் பிராந்தியமும் சொந்தமல்ல” என அநுராதபுரத்தில் நடைபெற்ற சுதந்திர விழாவில் கூறியுள்ளார். பிரதேசம், மொழி, கலாச்சாரம் சார்ந்தே ஒரு இனம்  தன்னை தேசிய இனமாக உருவாக்கிக் கொள்ளும்.  இந்த வகையில்  இலங்கையில் பல நூற்றாண்டுகளாக தமிழ், முஸ்லீம் மக்கள் வடக்கு-கிழக்கிலும்; மலையக மக்கள் மலையகத்திலும் வாழ்ந்து வருவதுடன், தமக்கான சொந்த மொழி, கலாச்சாரம், பிரதேசங்களை கொண்டிருப்பதன் மூலம் தேசிய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #333399;"><strong><a rel="attachment wp-att-13071" href="http://www.ndpfront.com/?attachment_id=13071"><img class="alignright size-full wp-image-13071" title="raja-pakse1" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2010/12/raja-pakse1.jpg" alt="" width="300" height="200" /></a>மகிந்த</strong> மன்னன் “இலங்கையில் உள்ள இனரீதியான சமூகங்கள் தனித்தனியாக  பிராந்தியங்களை சொந்தம் கொண்டாட முடியாது. எந்த இனத்திற்கும் எந்தப்  பிராந்தியமும் சொந்தமல்ல” என அநுராதபுரத்தில் நடைபெற்ற சுதந்திர விழாவில்  கூறியுள்ளார்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">பிரதேசம், மொழி, கலாச்சாரம் சார்ந்தே ஒரு இனம்  தன்னை தேசிய இனமாக  உருவாக்கிக் கொள்ளும்.  இந்த வகையில்  இலங்கையில் பல நூற்றாண்டுகளாக தமிழ்,  முஸ்லீம் மக்கள் வடக்கு-கிழக்கிலும்; மலையக மக்கள் மலையகத்திலும் வாழ்ந்து  வருவதுடன், தமக்கான சொந்த மொழி, கலாச்சாரம், பிரதேசங்களை கொண்டிருப்பதன் மூலம்  தேசிய (சிறுபான்மை) இனங்களாகவும் விளங்குகின்றனர். </span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">மகிந்தா ஏகாதியத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்து, ஏகாதிபத்தியங்களின்  நவகாலனிய பொருளாதார நலன்களிற்க்கா புலிகளை அழித்ததுடன் தமிழினப்  படுகொலையினையும் நடாத்தி முடித்தான்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">யுத்த வெற்றிக்குப் பின்னர்,  ராணுவத்தின் உதவியுடன் தமிழர் பிரதேசங்களை பௌத்த சிங்கள மயப்படுத்தலில்  தீவிர முனைப்புடன் செயல்படுகின்றது மகிந்த மன்னனின் அரசு.  அரசுடன்  கூடிக்கூடி பேசும் தமிழர் கூட்டமைப்பு, இது குறித்து எந்தவிதமான எதிர்ப்பினை காட்டியதாகவோ அன்றி  மக்களை அணிதிரட்டி போராடியதாகவோ இன்று வரை கிடையாது. </span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">மகிந்த மன்னனின் சுதந்திரதினச் செய்தி திட்டவட்டமாக தெரிவிப்பது  என்னவென்றால், இந்த சிங்கள-பௌத்த தேசத்தில் வேறு தேசிய இனங்கள் இருக்க முடியாது. பல  நூற்றாண்டுகளாக வாழும் சிறுபான்மை தேசிய இனங்களை இல்லாது ஒழிப்பதே அனது  இலட்சியம் என்பதாகும். அதாவது மன்னர் ஏகாதிகத்தியங்களின் காலடிகளை நக்கிக்  கொண்டு, பௌத்த சிங்களவாதத்தினை உரக்க கூறுவதன் மூலம்; தனது குடும்ப  ஆட்சியினை தொடர பாசிசத்தினை சிறுபான்மை இனமக்கள் மீதும் நாட்டிலுள்ள  ஜனநாயகத்தினையும் மக்களையும் நேசிக்கின்ற பெரும்பான்மையினத்தவர் மீதும்  ஏவியுள்ளதனை, இந்த சுதந்திரதின  செய்தியாக எக்காளமிட்டுள்ளான். </span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">பாசிஸ்ட்டுக்களும் மக்களை அடக்கி ஆண்டவர்களும் வரலாற்றின் குப்பைத்  தொட்டிக்குள் வீசப்பட்டது தான் எம்முன்னே வரலாறாக உள்ளது. வெகுவிரைவில்  மகிநத மன்னர் குடும்பத்தினரை அங்கே அனுப்ப நாம் இன மத வேறுபாடுகளை களைந்து  ஒன்றிணைந்து போராட வேண்டும்.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">ஜெகதீசன்-06/02/2012</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29830" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29830</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் -(புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 13): இரயாகரன்</title>
		<link>http://www.ndpfront.com/?p=29822</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29822#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 07:57:16 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இரயாகரன்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல்]]></category>
		<category><![CDATA[போராட்ட வரலாறு]]></category>
		<category><![CDATA[மானிடவியல்]]></category>
		<category><![CDATA[வர்க்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29822</guid>
		<description><![CDATA[புலி ஒரு பாசிச இயக்கமாக, அதுவே ஒரு அரசியல் சக்தியாக இருந்ததை பலர் புரிந்து கொள்ள மறுக்கும் போதே, தொடர்ச்சியான தவறுகள் இழைக்கப்பட்டது. புலிகளை வெறும் குட்டிபூர்சுவா வர்க்க இயக்கமாகவும், தேசிய பூர்சுவா வர்க்க நலனை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கருதினர். புலிப் பாசிசத்தின் அடிப்படையை காணத் தவறியதன் மூலம், சரியான அரசியல் வழி தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பாசிசத்துக்கு துணைபோனார்கள். உண்மையில் புலிகளின் பாசிசத்துக்கு எதிரான அணியை துல்லியமாக தனித் தனியாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #333399;"> </span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><span style="color: #ff0000;"><strong>புலி</strong></span> ஒரு பாசிச இயக்கமாக, அதுவே ஒரு அரசியல் சக்தியாக இருந்ததை பலர் புரிந்து கொள்ள மறுக்கும் போதே, தொடர்ச்சியான தவறுகள் இழைக்கப்பட்டது. புலிகளை வெறும் குட்டிபூர்சுவா வர்க்க இயக்கமாகவும், தேசிய பூர்சுவா வர்க்க நலனை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கருதினர். புலிப் பாசிசத்தின் அடிப்படையை காணத் தவறியதன் மூலம், சரியான அரசியல் வழி தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பாசிசத்துக்கு துணைபோனார்கள். உண்மையில் புலிகளின் பாசிசத்துக்கு எதிரான அணியை துல்லியமாக தனித் தனியாக ஆராய்ந்தால், பாசிசத்தை நிலை நாட்டுவதில் தோல்வி பெற்ற மற்றொரு பாசிச பண்பியலை அடிப்படையைக் கொண்ட உதிரி நபர்களும், குழுக்களும் காணப்படுகின்றனர். புலிப் பாசிசத்தை சரியாக அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள தவறியதன் விளைவு, எதிர் தரப்பையும் புரிந்து கொள்வதை நிராகரிப்பதன் மூலம் போராட்டமே அழிந்தது. அரசியல் ரீதியான தவறான மதிப்பீடு, அரசியல் ரீதியான பாசிச கண்ணோட்டத்தையே நட்பு சக்தியாக அனுசரிக்க கோரியது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">புலிகள் குட்டிபூர்சுவா வர்க்க நலன்களையும், தேசிய பூர்சுவா வர்க்க நலன்களையும் பிரநிதித்துவப்படுத்திய ஒரு தேசிய சக்திகளா? இதற்கு எந்த ஆதாரத்தையும் யாரும் என்றும் தரமுடியாது என்பதே உண்மை. இலங்கை அரசுடன் மோதுவதால் குட்டிபூர்சுவா வர்க்க நலனையும், தேசிய பூர்சுவா வர்க்க நலனையும் பிரநிதித்துவப்படுத்தி விடுவதில்லை. ஜனநாயகப் புரட்சி நடக்காத நாடுகளில், பூர்சுவா புரட்சி நடக்க முடியாது என்பதை, சோவியத் புரட்சிக்கு பின்னால் துல்லியமாக மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனை தெளிவாகவே நிறுவியுள்ளது. இதை மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளும் யாவரும் அங்கீகரிக்கின்றனர். ஆனால் நடைமுறை ரீதியான பிரச்சனையில், இதை சரியாக கையாள்வதில்லை. இதனால் கோட்பாட்டு ரீதியாக தவறான வாதங்கள் முன் தள்ளப்பட்டது. குட்டிபூர்சுவா வர்க்கம், தேசிய பூர்சுவா வர்க்க நலன்களை முன்வைத்து சுயேட்சையாக போராடமுடியாது. பூர்சுவா வர்க்க நலன் என்பது, தரகு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பை அடிப்படையாக கொண்டது. இதை தமிழ்தேசிய போராட்டம் மறுதளித்தது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">தேசியம் என்பது இங்கு பிற்போக்கு தரகு நிலப்பிரபுத்துவ சார்பு நிலையை எடுத்து ஏகாதிபத்திய மறு காலனியாக்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் சார்ந்து புதியஜனநாயக புரட்சியாக மட்டும் நடக்க முடியும். இங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக பிற்போக்கு வர்க்கங்கள் சார்ந்து எழும் தேசியம் பாசிசத்தையும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து நடக்கும் தேசியம் ஜனநாயகத்தையும் ஆதாரமாக கொள்கின்றது. இதற்கு வெளியில் தேசிய இயக்கங்களின் அரசியல் முதல் அதன் பண்பியல் கூறுகள் வரை, எங்கும் விதிவிலக்கு இருப்பதில்லை.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இங்கு தேசியத்தின் உள்ளடக்கம் என்பது புதியஜனநாயகப் புரட்சி அல்லது ஏகாதிபத்தியம் சார்ந்த உலகமயமாதல் என்ற இரு அரசியல் வழிக்கு வெளியில், மாற்று வழி என்பது கிடையாது. பிரதான எதிரி தேசியத்தை உயிருள்ளதாக தக்கவைக்கும் வரை, இந்த இரு எதிர்நிலையிலும் உள்ள முரண்பாட்டை எப்படி நாம் புரிந்து கொள்வது என்பது மிக முக்கியமானதாகும். இங்கு ஐக்கிய முன்னணி தத்துவத்தை பிரயோகிப்பதா அல்லது எதிரியாக காண்பதா என்பதே இதில் மிக முக்கியமான விடையம். இங்கு தான் பாசிசத்தின் அடிப்படைக் கூறுகளை புரிந்து கொள்வது அவசியமாகின்றது. புலிகள் ஒரு பாசிச இயக்கமா இல்லையா என்பதை புரிந்து கொள்வதன் மூலம், குறிப்பான நிலைப்பாட்டை ஆராய்வோம். பாசிசம் பூர்சுவா புரட்சி நடந்த நாடுகளில் வெளிப்படும் போது அதற்குரிய தன்மை, பூர்சுவா புரட்சி நடக்காத நாடுகளில் இருந்து வேறுபடுகின்றது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">பூர்சுவா புரட்சி நடந்த நாடுகளில், பாசிசம் ஆட்சிக்கு வரமுன்பு சொந்த பூர்சுவா வர்க்கத்தை எதிர்ப்பதாக அது நாடகமாடுகின்றது. குட்டிபூர்சுவா வர்க்க நலன்களை வென்று தருவதாக வாக்குறுதி அளிக்கின்றது. பாசிச தத்துவமே பல்வேறு கதம்பக் கூறுகளை கொண்டே உருவாகின்றது. குட்டிபூர்சுவா மக்கள் திரளை கவருவதற்கு பாசிசம், கதம்பத் தத்துவத்தை ஆயுதமாக கொள்கின்றது. வர்க்கமற்ற சமுதாயத்தை படைக்கப் போவதாக பிரகடனம் செய்கின்றது. உழைக்கும் மக்களின் அன்றாட போராட்டத்தில் இருந்து தான் விலகி இருப்பதாக காட்டுவதில்லை. பாசிசம் அதிகாரத்துக்கு வரும் காலம் என்பது, மிக கூர்மையான வர்க்கப் போராட்டம் நடக்கும் போதே நிகழ்கின்றது. மூலதனத்தை தக்கவைத்து சுரண்டலை தீவிரப்படுத்தவும், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கவும், உழைக்கும் மக்களின் நண்பனாக காட்டி ஆட்சியைக் கைப்பற்றுகின்றது. உண்மையில் மக்களின் புரட்சிகரமான வர்க்கப் போராட்டத்தை உள்வாங்கி, அதை பெரு மூலதனத்துக்கு சாதகமாக மாற்றி அமைக்கின்றது. ஒழுங்குமுறையற்ற இனவெறியை ஏற்படுத்தி, படுபிற்போக்கான ஆதிக்க வெறியை ஊட்டுகின்றது. யுத்த வெறியை மூலதனமாக்கி தன்னை தற்காத்துக் கொள்கின்றது. உழைக்கும் மக்களை மிக கொடூரமாக சுரண்டி, சொத்துரிமையை குவிப்பதை ஆணையில் வைக்கின்றது. ஆனால் இவை அனைத்தையும் ஒளிவு மறைவாக தன்னை மறைத்துக் கொண்டே, தன்னை ஒரு ஆளும் பாசிச வர்க்கமாக மாற்றுகின்றது.</span></p>
<p style="text-align: justify;"><strong><span style="color: #333399;">பூர்சுவா ஜனநாயக புரட்சி நடக்காத நாடுகளில், பாசிசத்தின் வெளிப்பாடும் நோக்கமும் வேறுபடுகின்றது. இங்கு உருவாகும் பாசிசம் மிக பிற்போக்கான வகையில் ஏகாதிபத்தியத்துக்கும், உலகமயமாதலுக்கும் சேவை செய்வதை அடிப்படையாக கொண்டது. ஏகாதிபத்திய சுரண்டலால் நலிந்து போகும் சமுதாயத்தில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்த பிரிவுகளில் ஏற்படும் முரண்பாட்டை ஒழித்துக்கட்டவும், கிடைக்கும் எச்சிலை முழுமையாக உயர்ந்த பட்சமாக்க சிறிய கும்பல் ஒன்று அனுபவிப்பதை பாசிசம் உறுதி செய்கின்றது. அதாவது ஏகாதிபத்திய சுரண்டலை எல்லையற்றதாக்குவதும், இதில் எச்சில் இலை பொறுக்கி வாழும் ஆளும் பாசிச கும்பலின் நலன்கள் உறுதி செய்வதையும் பாசிசம் ஆதாரமாக கொள்கின்றது. இங்கு பாசிசத்தை கட்டமைக்கும் போது, குட்டிபூர்சுவா வர்க்க நலன்களையும், பூர்சுவா நலன்களை பாதுகாக்க உள்ளதாக வாய்ப்பந்த போடுகின்றது. பாசிசத்தின் இயல்பாக நடைமுறை சமூகப் பண்பியல் கூறாக நீடிக்கும் இன- மத -சாதிய வெறியில் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை முன்வைத்து அதை பாசிச இராணுவக் கட்டமைப்பாக கட்டமைக்கின்றது. இராணுவ ஒடுக்குமுறைகளையும், யுத்தங்களையும், யுத்த தயாரிப்புகளையும் தொடர்ச்சியாக செய்கின்றது. ஏதாவது ஒரு முரண்பாட்டை வன்முறை சார்ந்த எல்லைக்குள், தொடர்ச்சியாக உயிர்வாழ வைக்கின்றது. </span></strong></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">உண்மையில் பூர்சுவாப்புரட்சி நடந்த நாடுகளில் பாசிசம் தன்னை ஒரு சர்வதேச ஆக்கிரமிப்பாளனாக வெளிப்படுத்தி நிற்கும் போது, பூர்சுவா புரட்சி நடக்காத நாடுகளில் அதற்கு சேவை செய்வதை அடிப்படையாக கொள்கின்றது. இரண்டு பாசிசமும் ஜனநாயக பண்பியல் கூறுகள் அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழிப்பதுடன், மாற்றுக் கட்சிகள் அனைத்தையும் அழிக்கின்றது. முழு மக்களையும் இராணுவ மயமாக்குகின்றது. தேசியவளத்தை அழித்து, சுரண்டலை ஆழமாக்குகின்றது. பெரு நிதி மூலதனத்தையும், பெரு மூலதனத்தையும் ஆதாரமாகவும் அத்திவாரமாகவும் கொள்கின்றது. இவை எப்படி புலிகளுக்கு பொருந்துகின்றது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><a rel="attachment wp-att-29824" href="http://www.ndpfront.com/?attachment_id=29824"><img class="aligncenter size-full wp-image-29824" title="parabakaran Facist" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/parabakaran-Facist.jpg" alt="" width="379" height="277" /></a></span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;"><br />
</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரு ஆயுதப்போராட்டம் தேசியத்தின் பால் உருவான போது, அதன் அடிப்படையான பரிணாமமும் மக்களுக்கு எதிராகவே வளர்ச்சி பெற்று வந்துள்ளது. மக்கள் இலங்கை இனவெறி சிங்கள அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இழிந்த வாழ்வின் மேல், தேசியத்தின் பெயரில் கிடைத்த ஒடுக்குமுறையும் இணைந்த போது, மக்கள் எதுவுமற்ற செம்மறி மந்தை நிலைக்கு தாழ்ந்தனர். தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும், இதை முன்னெடுப்போர் தொடர்பாகவும், எதையும் மக்கள் வாய் திறந்து அபிப்பிராயம் கூறமுடியாது. வாய் உண்பதற்காக மட்டும் என்பதை, தேசிய விடுதலை இயக்கங்கள் உருவாக்கின. உண்பதற்கு கூட மக்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்தினார்களா எனின் இல்லை. மாறாக இருந்த தேசிய பொருளாதாரத்தை தேசிய விடுதலை இயக்கங்கள் அழித்தன. சிங்கள இன தேசிய பாசிச வெறியர்கள் நடத்திய அழிப்பு ஒரு யுத்தம் சார்ந்ததாக இருந்த போது, தேசிய இயக்கங்கள் அதை மக்களின் வாழ்வியல் மீது அழித்தனர்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">உண்மையில் பார்த்தால் மக்கள் வாழ்வியல் என்பது இரட்டைச் சுரண்டலுக்கு உள்ளாகி, அதுவே கொடுமையாக மாற்றப்பட்டது. யுத்தத்தின் வளர்ச்சியில் சில பிரதேசங்கள், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக மாறியது. அப்போது அங்கு வாழ்ந்த மக்கள், விதிவிலக்குகள் தவிர புலிப் பாசிசத்தை மட்டுமே எதிர்கொண்டனர். மக்கள் வாய் பொத்தி அடிமைகளாக வாழ்ந்தனர். இதை தெளிவாக புரிந்து கொள்ள புலிப் பாசிச கட்டுப்பாட்டில் இருந்து, பேரினவாத பாசிட்டுகளின் கைக்கு அதிகாரம் மாறிய போது, மக்கள் மூச்சு விட்டது உலகெங்கும் பிரதிபலித்தது. அமைதி, பேச்சுவார்த்தை என்ற போர்வையில் பேரினவாத இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலிகள் நடமாடிய போது, புலிகளின் ஆட்சியில் எப்படி இருக்கும் என்பதை ஈவிரக்கமற்ற வகையில் அவை எப்போதும் பிரதிபலித்தது. மிரட்டல் ஒரு மொழியாக, படுகொலையை மூலதனமாக கொண்டு பணம் வசூலிப்பது, ஆட்களைக் கடத்தி சென்று தமது பாசிச இயக்கத்தில் பலாத்காரமாக இணைப்பது, சுயாதீனமான மக்கள் அமைப்புகளை கைப்பற்றுவது, போராட்டத்துக்கு மக்களை மிரட்டி அழைத்து வருவது, மக்களை அழைத்து வர சமூகத் தொடர்பாளர்களை பல வகையில் நிர்ப்பந்திப்பது, சலுகையுடன் கூடிய கூலிக்கும்பலை உருவாக்கி அவர்கள் மூலம் மக்களைத் திரட்டுவது, லும்பன் குழுக்களை கலாச்சாரத்தின் காவலராக்குவது என எண்ணற்ற மனிதவிரோத செயல் அனைத்தையும் அரங்கேற்றியதையே எதார்த்தம் காட்டுகின்றது. இந்த நிலையில் தான் அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேச மக்கள் அடிமையாக வாழ்வதை தொடர்ச்சியாக தக்கவைத்தனர். சொந்தக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியே வருவதற்கு விதிக்கும் பாஸ் தடை, பணயமாக குடும்ப உறுப்பினர் நிறுத்தப்படுதல், சொத்துகளை எழுதி வாங்குதல், வறுமையை திட்டமிட்டே சமூக மயமாக்கல், தாமல்லாதவர்கள் பற்றி பீதியை விதைத்தல் போன்ற எண்ணற்ற செயல்களால் தான் புலிகள் மக்களை தொடர்ந்தும் தம்முடன் வாழ வைக்கின்றது.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">அசையா சொத்துகளை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும், புலிகளின் கட்டுப்பாடற்ற பிரதேசத்திலும் கட்டாயப்படுத்தி சிறிய தொகைக்கும் அல்லது இலவசமாக பினாமிகளின் பெயரில் பெருமளவில் வாங்கிக் குவித்தனர். உரிமையாளர்கள் அற்ற நிலங்கள், வீடுகள், தனிமனித சொத்துகள்  சட்ட விரோதமாக புலிகளில் உள்ள தனி நபர்களால் அபகரிக்கப்பட்டது. இங்கு இவை எதுவும் தேசிய சொத்தாக மாற்றப்படவில்லை. புலித் தலைவர்கள் தமது பெயரிலும், பினாமிகள் பெயரிலும் சொத்துகளை அபகரிக்கப்பட்டு குவிக்கப்பட்டது. ஏன் இவை தேசிய சொத்தாக, சமூகச் சொத்தாக மாற்றப்படவில்லை.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக துகிலுரிந்து நிர்வாணமாகும் நாட்கள் கனிந்து வருவதை இது காட்டியது. பெரும் மூலதனத்துடன் கூடிய ஏகாதிபத்திய கூட்டாளிகளாக, புலிகள் தம்மைத் தாம் மிதப்பாக எடுத்துக் காட்டும் நாட்கள் நெருங்கி வந்தது. அதை நோக்கி சொத்துகளை தேசியத்தின் பெயரில் அபகரித்தனர். ஏகாதிபத்திய வெள்ளையின மக்களின் ரசனைக்கும் ருசிக்கும் ஏற்ப, சுற்றுலா மையங்கள் முதல் பண்பாட்டு ரீதியாக நக்கிவாழவும், தமிழ் மக்களை தலைகீழாக்கி புலிப் பாசிட்டுகள் தயாராகி வந்தனர். மக்களை தமது மந்தைகளாக இருக்குமாறு நிர்ப்பந்தித்தனர். </span></p>
<p>(தொடரும்)</p>
<p><strong>மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான் )</strong></p>
<h3><a href="../?p=28071">பாகம்- 1 </a></h3>
<h3><a href="../?p=28221">பாகம்-2 &amp; 3</a></h3>
<h3><a href="../?p=28556">பாகம்- 4 &amp; 5 </a></h3>
<h3><a href="../?p=28556">பாகம்- 6 &amp; 7 </a></h3>
<h3><a href="../?p=28870">பாகம்- 8 &amp; 9 </a></h3>
<h3><a href="../?p=29097"> பாகம்- 10</a></h3>
<h3><a href="../?p=29361"> பாகம்- 11</a></h3>
<h3><a href="http://www.ndpfront.com/?p=29597">பாகம்- 12</a></h3>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29822" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29822</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிரியா விவகாரம்: ரஷ்யா, சீனா மீது மேற்குலக அணிகள் பாய்ச்சல்</title>
		<link>http://www.ndpfront.com/?p=29817</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29817#comments</comments>
		<pubDate>Sun, 05 Feb 2012 18:30:50 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழோசை]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29817</guid>
		<description><![CDATA[ஜனநாயகமான சிரியாவை விரும்புபவர்கள் அதிபர் பஷார் அஸ்ஸத்துக்கு எதிராக ஒன்று திரளவேண்டுமென்று அமெரிக்கா கூறியுள்ளது. சிரியாவில் ஜனநாயக மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக முயன்றுவரும் எதிரணியினருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லரி கிளிண்டன் கோரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் நடந்துவரும் வன்முறைகளுக்கு முடிவுகட்டுவதற்கு ஐநாவுக்கு வெளியே அமெரிக்கா தயாராகிறதா என்ற கேள்வியை இந்த அழைப்பு ஏற்படுத்தியுள்ளது. சிரியாவுக்கு எதிரான ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீ்ர்மானத்தில் ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகரத்தைப் பிரயோகித்துள்ளமை மேற்குலகிலும் அரபுலகிலும் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது. &#8216;பனிப்போர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong></p>
<div id="attachment_29818" class="wp-caption alignright" style="width: 314px"><a rel="attachment wp-att-29818" href="http://www.ndpfront.com/?attachment_id=29818"><img class="size-full wp-image-29818" title="un_veto_syria" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/un_veto_syria.jpg" alt="" width="304" height="171" /></a><p class="wp-caption-text">சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தன</p></div>
<p>ஜனநாயகமான சிரியாவை விரும்புபவர்கள் அதிபர் பஷார் அஸ்ஸத்துக்கு எதிராக ஒன்று திரளவேண்டுமென்று அமெரிக்கா கூறியுள்ளது.</strong></p>
<p style="text-align: justify;">சிரியாவில் ஜனநாயக மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக  முயன்றுவரும் எதிரணியினருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அமெரிக்க  வெளியுறவுச் செயலர் ஹில்லரி கிளிண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<div style="text-align: justify;">
<div></div>
</div>
<p style="text-align: justify;">சிரியாவில் நடந்துவரும்  வன்முறைகளுக்கு முடிவுகட்டுவதற்கு ஐநாவுக்கு வெளியே அமெரிக்கா தயாராகிறதா  என்ற கேள்வியை இந்த அழைப்பு ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">சிரியாவுக்கு எதிரான ஐநா பாதுகாப்பு கவுன்சில்  தீ்ர்மானத்தில் ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகரத்தைப் பிரயோகித்துள்ளமை  மேற்குலகிலும் அரபுலகிலும் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது.</p>
<h2 style="text-align: justify;">&#8216;பனிப்போர் சித்தாந்தம்&#8217;</h2>
<div style="text-align: justify;">
<div><img src="http://wscdn.bbc.co.uk/worldservice/assets/images/2012/02/05/120205150551_hillary_rodam_clinton_304x171_q.jpg" alt="ஹில்லரி கிளிண்டன்" width="304" height="171" />ஹில்லரி கிளிண்டன்</p>
</div>
</div>
<p style="text-align: justify;">இதேவேளை சிரியாவில் நடந்துவரும் கொலைகளுக்கு  ரஷ்யாவும் சீனாவும் தார்மீகப் பொறுப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று நோபல்  அமைதிப் பரிசு வென்ற யேமனைச் சேர்ந்த தவக் உல் கர்மன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">உலகநாடுகள் சிரிய நாட்டு தூதுவர்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">துனிஷிய பிரதமர் ஹமாதி ஜெபாலியும் இதேவிதமான  கோரிக்கையை முன்வைத்துள்ளார். சிரியாவில் அதிகரித்துவரும் வன்முறைகளின்  மத்தியில் இதுதான் ‘எம்மால் செய்யக்கூடிய குறைந்தபட்ச நடவடிக்கை’ என அவர்  கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டன என்பதுதான் அவரது கருத்து.</p>
<p style="text-align: justify;">இதே தொனியில்தான் துருக்கி நாட்டு வெளியுறவு அமைச்சரும் பேசியிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">இன்னும் அந்தப் பழைய பனிப்போர் கால சித்தாந்தத்தையே இந்த நாடுகள் எதற்கெடுத்தாலும் கையில் எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p style="text-align: justify;">மத்திய கிழக்கிலும் இதேவிதமான புதிய பிராந்திய பனிப்போரொன்று தொடங்கிவிடுமென்ற அச்சம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக சிரியா, இராக் லெபனான் போன்ற நாடுகள்  புதிய மத உட்பிரிவு ரீதியான மோதல்களுக்கு அடிப்படையாக அமைந்துவிடலாம்  என்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் எச்சரித்தார்.</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29817" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29817</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொலை’</title>
		<link>http://www.ndpfront.com/?p=29813</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29813#comments</comments>
		<pubDate>Sun, 05 Feb 2012 18:28:02 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழோசை]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29813</guid>
		<description><![CDATA[பாகிஸ்தானில் பழங்குடியின மக்களின் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்காவின் ட்ரோன் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக லண்டனிலிருந்து இயங்கும் புலனாய்வு செய்திப் பணியகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. பழங்குடிமக்களின் உள்ளூர்க் கவுன்சில் கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தவர்கள் கூட கொல்லப்பட்டுள்ளதாக இந்த செய்தி கூறுகிறது. தாக்குதல்களின் பின்னர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுகொண்டிருந்தவர்கள் மீதும் இரண்டாவது கட்டமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. லண்டன் புலனாய்வுச் செய்திப் பணியகம் குறிப்பான சம்பவங்களை சுட்டிக்காட்டி, அவற்றை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களுடன் இந்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">
<div id="attachment_29814" class="wp-caption alignright" style="width: 314px"><a rel="attachment wp-att-29814" href="http://www.ndpfront.com/?attachment_id=29814"><img class="size-full wp-image-29814" title="cn_predator_drone" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/cn_predator_drone.jpg" alt="" width="304" height="171" /></a><p class="wp-caption-text">அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்று</p></div>
<p>பாகிஸ்தானில் பழங்குடியின மக்களின் பகுதிகளில் கடந்த  மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்காவின் ட்ரோன்  ஆளில்லா விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக லண்டனிலிருந்து  இயங்கும் புலனாய்வு செய்திப் பணியகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.</p>
<p style="text-align: justify;">பழங்குடிமக்களின் உள்ளூர்க் கவுன்சில் கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தவர்கள் கூட கொல்லப்பட்டுள்ளதாக இந்த செய்தி கூறுகிறது.</p>
<p style="text-align: justify;">தாக்குதல்களின் பின்னர் மீட்பு நடவடிக்கைகளில்  ஈடுகொண்டிருந்தவர்கள் மீதும் இரண்டாவது கட்டமாக தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">லண்டன் புலனாய்வுச் செய்திப் பணியகம் குறிப்பான  சம்பவங்களை சுட்டிக்காட்டி, அவற்றை நேரில் பார்த்தவர்களின்  வாக்குமூலங்களுடன் இந்த புலனாய்வை நடத்தியிருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை, அமெரிக்காவின் வான் தாக்குதல்களில்  பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அதிபர்  ஒபாமா அண்மையில் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29813" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29813</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பொலிஸ் அதிகாரத்தை கதைத்தாலே போதும், அரசியல் ஞானசூனியம்  கருணா குலைக்குது</title>
		<link>http://www.ndpfront.com/?p=29804</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29804#comments</comments>
		<pubDate>Sun, 05 Feb 2012 17:54:10 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[செய்தியின் மறுபக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29804</guid>
		<description><![CDATA[கருணா புலிகள் இயக்கத்தில் இருந்த போது பிரபாகரன் எட்டு அடி பாய்ந்தால், இவன் பதினாறடி பாய்பவனாக இருந்தான். புலிகள் இயக்கத்தின் கிழக்கு மற்றும் பிரதித் தலைவனாக இருந்து வீடு வீடாக சிறுவர்களை கட்டாயப்படுத்தி  ஆயுதப் பயிற்சிக்கு கடத்திச் சென்றதுடன் மட்டுமல்லாது தள்ளாத முதிர்ந்த வயதுக்காரர்களை கடத்திச் சென்று குடும்பத்தினரை அச்சுறுத்தி லட்சம் லட்சமாக கப்பம் பெற்றான். விடுதலையின் பேரால் பிரபாகரன் வடக்கு -கிழக்கில் அராஜய ஆட்சி நடத்திய போது கூட இருந்து அனைத்திலும் பக்கபலமாக செயற்பட்டவன் இந்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #333399;"><strong><a rel="attachment wp-att-29805" href="http://www.ndpfront.com/?attachment_id=29805"><img class="alignright size-full wp-image-29805" title="karuna with girl 01" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/karuna-with-girl-01.jpg" alt="" width="252" height="197" /></a>கருணா</strong> புலிகள் இயக்கத்தில் இருந்த போது பிரபாகரன் எட்டு அடி பாய்ந்தால், இவன் பதினாறடி பாய்பவனாக இருந்தான். புலிகள் இயக்கத்தின் கிழக்கு மற்றும் பிரதித் தலைவனாக இருந்து வீடு வீடாக சிறுவர்களை கட்டாயப்படுத்தி  ஆயுதப் பயிற்சிக்கு கடத்திச் சென்றதுடன் மட்டுமல்லாது தள்ளாத முதிர்ந்த வயதுக்காரர்களை கடத்திச் சென்று குடும்பத்தினரை அச்சுறுத்தி லட்சம் லட்சமாக கப்பம் பெற்றான். விடுதலையின் பேரால் பிரபாகரன் வடக்கு -கிழக்கில் அராஜய ஆட்சி நடத்திய போது கூட இருந்து அனைத்திலும் பக்கபலமாக செயற்பட்டவன் இந்த கருணா. </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">பிரபாகரனுடன் கூட இருந்த போது தனிநாட்டிற்க்காக போராடியதுடன் அதனை அடைய ஒரு ராணுவத்தினையும் அமைக்கும் பணியில் பங்காற்றியவன் இவன். பிரபாகரனின் காலடியினை நக்கிய காலமெல்லாம் நல்ல விசுவாசம் மிக்க நாயாக இருந்தவன் இவன்.  பிரபாகரனுக்கு எதிராக இந்தியாவுடனும் இலங்கை அரசுடனும் சேர்ந்து தனது சொந்த நலனிற்க்காக சதியில் ஈடுபட்டவன் தான் இவன். இப்போது புதிய எஜமானர்களிற்க்காக விசுவாசத்துடன் இந்த நாய் ஊளையிடுகின்றது. இந்த கருணாவிற்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் குறித்து எந்த பிரஞ்சையும் கிடையாது. அரசியல் அறிவு என்பது சுத்த சூனியம். அதுதான் நக்கின்ற இடத்திற்கு விசுவாசமாக இந்த ஊளையிடல்.</span></p>
<p style="text-align: justify;"><a rel="attachment wp-att-29806" href="http://www.ndpfront.com/?attachment_id=29806"><img class="aligncenter size-full wp-image-29806" title="karuna2" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/karuna2.jpg" alt="" width="379" height="251" /></a></p>
<p><span style="color: #333399;">கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டன் என்ற முது மொழியைப் போன்று பேச்சு வார்த்தையில் பொலிஸ் அதிகாரம் மாகாணசபைகளுக்கு தேவை என்ற இழுபறியில் இந்த நாய் இடையில் வந்து அது தேவையில்லை என்று குரைக்கின்றது. அது மட்டுமல்ல வடக்கில் இராணுவ முகாம் அமைப்பதற்காக விளையும் நிலங்களை அத்துமீறி பறித்த இராணுவத்திற்கு சாதகமாக இலங்கை அரசியலமைப்பு சட்டத்தினை தனது துணைக்கு இழுக்கின்றான். </span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">இந்த மாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்ப்பட்டால் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுமா? என்றால் இல்லை. இது குறித்து பிரிதொரு தருணத்தில் நாம் பார்க்கலாம்.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #333399;">மக்களை இனரீதியாக பிளந்து ஆட்சி புரியும் இனவாதிகள் பற்றியும், இந்த கருணா போன்ற சொந்த நலன்களிற்க்காக மக்களின் எதிர்காலத்தினையே காவு கொடுப்பவர்கள் பற்றியும் மக்களிற்கு நல்ல புரிதல்கள் உண்டு. மக்களிற்கு அவர்களின் நலன்களிற்க்காக போராடக் கூடிய அமைப்பொன்றின் பாரிய வெற்றிடம் இன்று உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பாரிய பணி மக்களை நேசிக்கும் புரட்சியாளர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. </span></p>
<p style="text-align: justify;">-சீலன் &amp; ஜெகதீசன்</p>
<p style="text-align: justify;">05/02/2012</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29804" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29804</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தோட்டத்தொழிலாளர் மீதான தொடர்வதை!!</title>
		<link>http://www.ndpfront.com/?p=29796</link>
		<comments>http://www.ndpfront.com/?p=29796#comments</comments>
		<pubDate>Sun, 05 Feb 2012 15:32:44 +0000</pubDate>
		<dc:creator>Kangesan</dc:creator>
				<category><![CDATA[செய்தியின் மறுபக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ndpfront.com/?p=29796</guid>
		<description><![CDATA[பெரும் தோட்ட பயிர் செய்கை என்பது இலங்கையின் மிக முக்கிய வருமானத்தில் ஒன்று. ஆனால் அங்கு தொழில் புரிபவர்கள் தான் இலங்கையிலேயே அதிகமாக பாதிக்கப்படுபவர்களும் சுரண்டப்படுபவர்களும். இலங்கை பிரதான வருமானத்தை பெற்றுத்தரும் பெருந்தோட்ட பயிர் செய்கையில் ஈடுபடும் முதலாளிகள் மலைநாட்டில் வாழும் இரத்தம் குடிக்கும் அட்டை போன்றவர்களே. &#160; ஒரு சிறு காரணத்தை காட்டியேனும் அங்கு தொழில் புரியும் தொழிலாளர்களின் ஊதியத்தை பறிப்பதில் மாத்திரம் தான் குறியாக இருப்பார்கள். அவ்வாறு கொட்டியாகலைத் தோட்டத் தொழிலாளர்களின் மார்கழி மாதச் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #000080;"><a rel="attachment wp-att-29798" href="http://www.ndpfront.com/?attachment_id=29798"><img class="aligncenter size-full wp-image-29798" title="021" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/021.jpg" alt="" width="650" height="433" /></a>பெரும் தோட்ட பயிர் செய்கை என்பது இலங்கையின் மிக முக்கிய வருமானத்தில் ஒன்று. ஆனால் அங்கு தொழில் புரிபவர்கள் தான் இலங்கையிலேயே அதிகமாக பாதிக்கப்படுபவர்களும் சுரண்டப்படுபவர்களும். இலங்கை பிரதான வருமானத்தை பெற்றுத்தரும் பெருந்தோட்ட பயிர் செய்கையில் ஈடுபடும் முதலாளிகள் மலைநாட்டில் வாழும் இரத்தம் குடிக்கும் அட்டை போன்றவர்களே. </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #000080;">ஒரு சிறு காரணத்தை காட்டியேனும் அங்கு தொழில் புரியும் தொழிலாளர்களின் ஊதியத்தை பறிப்பதில் மாத்திரம் தான் குறியாக இருப்பார்கள். அவ்வாறு கொட்டியாகலைத் தோட்டத் தொழிலாளர்களின் மார்கழி மாதச் சம்பளத்தினை தோட்ட நிர்வாகம் குறைத்து வழங்கியிருந்தது. இதனை அடுத்து தோட்ட தொழிலாளர்கள் அட்டன் தொழிலுறவு ஆணையாளரிடம் முறைப்பாடு செய்தமைக்கிணங்க தை மாதம் 31ம் திகதிக்கு முன்னர் கொட்டியாகலைத் தோட்டநிர்வாகம் பிடித்து வைத்த ஊதியத்தை வழங்கவேண்டும் என தொழில்துறை ஆணையாளரால் பணிக்கப்பட்ட பின்னரும் கடந்த வெள்ளி வரை அப்பணம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. </span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #000080;">ஆதலால் கொட்டியாகலைத் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த வெள்ளி  ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என வாக்குப் பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் இதைப்பற்றி மௌனமே சாதிக்கின்றனர்.</span></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;"><span style="color: #000080;">ஆளும், சுரண்டும் வர்க்கத்தின் எடுபிடிகளே அந்த பாராளுமன்றவாதிகள் என்பதை இதில் தெளிவாக நிருபித்தும் உள்ளன.</span></p>
<p style="text-align: justify;"><span style="color: #000080;"><a rel="attachment wp-att-29799" href="http://www.ndpfront.com/?attachment_id=29799"><img class="aligncenter size-full wp-image-29799" title="03" src="http://www.ndpfront.com/wp-content/uploads/2012/02/03.jpg" alt="" width="650" height="433" /></a><br />
</span></p>
<p style="text-align: justify;">சீலன்04/02/2012</p>
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="http://www.ndpfront.com/?p=29796" </script><script src="http://ta.indli.com/tools/voteb.php" type='text/javascript'/></script> ]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ndpfront.com/?feed=rss2&amp;p=29796</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	<media:rating>nonadult</media:rating></channel>
</rss>

