<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-1493925322112179314</atom:id><lastBuildDate>Fri, 17 Feb 2012 03:19:19 +0000</lastBuildDate><category>திரைப்பட அலசல்</category><category>Leggu தாதா அட்ராசிட்டி....</category><category>இப்பவே கண்ணக் கட்டுதே....</category><category>கோட்டர் கோயிந்து</category><category>சிங்கம் கெளம்பிடுச்சு........</category><category>விளையாட்டு</category><category>சின்னத்திரை அலசல்</category><category>கில்லி கிரிக்கெட்</category><category>அனுபவம்....</category><category>கிச்சு கிச்சு</category><category>செய்திகள்</category><category>நெஞ்சு பொறுக்குதில்லையே.....</category><category>ச்ச்...சும்மா கதைக்கிறேன்</category><category>புனைவுகள்</category><category>உங்கள் நண்பன்</category><category>கவிதைகள்</category><category>குப்ப மேட்டரு</category><title>பித்தனின் பிதற்றல்</title><description>"கடவுளைத்" தேடும் 
அவசியம் இல்லை!!!,
"கருவறைத்" தந்தவள், 
அருகில் இருந்தால்.....</description><link>http://niyazpaarvai.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (பித்தன்)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>97</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/niyazpaarvai" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="niyazpaarvai" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:emailServiceId xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">niyazpaarvai</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-3233553065789601216</guid><pubDate>Sun, 06 Nov 2011 08:19:00 +0000</pubDate><atom:updated>2011-11-06T12:49:41.243+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ச்ச்...சும்மா கதைக்கிறேன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்....</category><title>புரச்சி 2020(REVELOUTION 2020) - காதல், கரப்ஷன், கனவு</title><description>&lt;a href="http://3.bp.blogspot.com/-cT-OL6ud2Qc/TrZXm8wPMpI/AAAAAAAAAHM/5iq6k3b37D0/s1600/Sonam%252520%252520Kapoor%252520Revolution%2525200810.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 244px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5671817107374813842" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-cT-OL6ud2Qc/TrZXm8wPMpI/AAAAAAAAAHM/5iq6k3b37D0/s320/Sonam%252520%252520Kapoor%252520Revolution%2525200810.jpg" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சேத்தன் பகத் எனக்கு அறிமுகமானது அவருடைய 'TWO STATES' நாவலில்தான். அது அவர் தன் தமிழ் நாட்டு மனைவியை எப்படி கைப்பிடித்தார் என்பதைப் பற்றிய கதை. அந்நேரத்தில் 'THREE IDIOTS' வந்தது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. இதுவும் அவரின் நாவலைத் தழுவி எடுக்கப் பட்டப் படம்தான் என்று அறிய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உடன் அவரது 'TWO STATES' நாவலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன் ஈர்ப்புவிசை உள்ள எழுத்து நடை, பின்னர் அவரது முதல் நாவலான 'FIVE POINT SOMEONE' (THREE IDIOTS) வாங்கிப்ப் படித்தேன் அதன் பின்னர் அவரது மற்ற நாவல்களான ONE NIGHT @ CALL CENTRE, THREE MISTAKES OF MY LIFE. இதில் ONE NIGHT @ CALL CENTREம் ஹிந்தி சினிமாவாக வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லிய நகைச்சுவை இழையோடும் எழுத்து நடை, எல்லா கதைகளிலும் வரும் நாயகிகள் குறைந்த பட்சம் WINEஆவது சாப்பிடுவார்கள், திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வார்கள், இவை வடஇந்திய காலாச்சார வழியாகவும் இருக்கலாம், பாய் NEXT DOOR கதை மாந்தர்களை வைத்து கதை சொல்லல் என்று இன்றைய இளைஞ்சனர்களின் நாடித்துடிப்பு எழுத்தாளராய் பரிணமித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த REVELOUTION 2020 வெளியாவதற்கு முன்னமே ஐந்து லட்சம் பிரதிகள் முன் பதிவு செய்யப் பட்டன. மிகவும் ஆவலைத் தூண்டிய நாவல் எடுத்த 42 மணி நேரத்தில் என் கையை விட்டு அகலாமல் அதனுடனேயே மூழ்கி படிக்க வைத்தது. அவரது மற்றைய கதைகளைப் போலவே இதிலும் சினிமாத்தனமான ஒரு முடிவுதான், ஆனால் மிகத் தகுதியான முடிவு என நம்மை நினைக்க வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் கண்டிப்பாக ஒரு சினிமாவாக வெளிவரத் தகுதியுள்ள ஒரு கதைதான் கண்டிப்பாக இதை இன்றைய இளம் ஹிந்தி ஹீரோ யாராவது நடிக்க வெளிவருவதை எதிர்பார்க்கலாம். தமிழில் தனுஷ் மற்றும் சிம்பு செய்வார்களேயானால் படம் கண்டிப்பாக சூப்பர் டுப்பர் ஹிட். தனுஷ் இந்த கதையில் வரும் கோபாலாகவும் சிம்பு ராகவ் ஆகவும் நடித்தால் நன்றாக இருக்கும். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்தால் எல்லா மொழிகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து இதில் தனுஷும் சிம்புவும் சேர்ந்து நடிப்பது நடக்காத காரியம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே அதனால் சிம்பு பதில் ஜீவா நடித்தால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை என்னவென்றால் வழக்கமான முக்கோணக் காதல் கதைதான். கோபால், ஆர்த்தி மற்றும் ராகவ் மூவரும் சிறுவயது முதலே நண்பர்கள், வளர்கையில் வாழ்க்கை அவர்களை எப்படி தன் போக்கில் இழுத்துச் சென்று நிறுத்துகிறது என்பதை 2௯௫ பக்கங்களை நிரப்பி சொல்லி இருக்கிறார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-3233553065789601216?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2011/11/2020reveloution-2020.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-cT-OL6ud2Qc/TrZXm8wPMpI/AAAAAAAAAHM/5iq6k3b37D0/s72-c/Sonam%252520%252520Kapoor%252520Revolution%2525200810.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-7662557019518636241</guid><pubDate>Mon, 31 Oct 2011 11:18:00 +0000</pubDate><atom:updated>2011-10-31T14:35:35.112+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நெஞ்சு பொறுக்குதில்லையே.....</category><title>குப்ப மேட்டரு.......</title><description>சேத்தன் பாகத்தின் REVOLUTION 2020 படித்துக் கொண்டிருக்கிறேன், மிக நேர்த்தியான கதை சொல்லல். கையில் எடுத்ததும் முடித்துவிட துடிக்கும் ஈர்ப்பு விசை எழுத்து நடையில் சும்மா வெண்ணையில் ஓடும் தேனாய் வார்த்தை &lt;span class=""&gt;கோர்வையுடன்,&lt;/span&gt; எளிய ஆங்கில நடையில் &lt;span class=""&gt;செல்கிறது.&lt;/span&gt; முடித்ததும் அதைப் பற்றி ஒரு பதிவு போட்டு உங்களை எல்லாம் டரியலாக்கும் திட்டம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சேத்தனின் TWO STATESதான் வாங்கிப் &lt;span class=""&gt;படித்தேன்,&lt;/span&gt; பின்னர் அவரின் மற்ற நாவல்களையும் தேடித் தேடி படிக்க வைத்தார். இன்றைய கால இளைஞசர்களின் நாடித்துடிப்பை தேடித் பிடித்து எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;----------------XXX-----------XXX---------------XXX-----------------------&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளாட்ச்சித் தேர்தல் முடிவும் வந்துவிட்டது இனி இந்த ஆட்சி தன் பாதையில் முழு வேகத்துடன் பயனிக்கலாம்தான் ஆனால் அதற்க்கான அச்சாரத்தைதான் ஒன்னையும் காணோம். அம்மா தன் மீதான சொத்து வழக்கை தீர்க்கவே இப்பொழுது முழு மூச்சுடன் இருப்பார். கூடங்குளம் குப்பைத் தொட்டியில், மூவர் தூக்கு மத்திய அரசிடம், மின் வெட்டு சர்வதேச பிரச்சனையை.&lt;br /&gt;&lt;br /&gt;----------------XXX-----------XXX---------------XXX-----------------------&lt;br /&gt;&lt;br /&gt;டைரெக்டர் சங்கர் சொன்ன ஏந்திரன் கதையை மறக்காமல் அதனோடையே வாழ்ந்திருப்பார் போல சாருக் ஒரு ஏழு எட்டு காட்சிகள் ஏந்திரனில் வந்ததைப் போலவே இருக்கிறது. ரயில் காட்சி, சிகப்பு மை கெட்ட ஏந்திரன் நீல மை நல்ல ஏந்திரன் போன்ற காட்சிகளை சொல்லலாம். ஆனால் இது ஏந்திரன் அளவுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏதோ விடியோ கேம் பார்பதைப் போன்ற ஒரு உணர்வே ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது குழந்தைகளுக்கான படம் மென்று சொல்வீர்களானால் என் பிள்ளைகள் ரேட்டிங்கில் அதிலும் ஏந்திரனே முந்துகிறான்.......!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன்னா சும்மாவா.....!!&lt;br /&gt;&lt;br /&gt;----------------XXX-----------XXX---------------XXX-----------------------&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய பாடல்களில் ஏழாம் அறிவில் வரும் எம்மா எம்மா காதல் பொன்னம்மா மயக்குகிறது. ஹரிஸ் எப்போதும் ஒரு ௫/௬ மெட்டுகளையே வைத்து ஓட்டுகிறார் என்பது என் எண்ணம் ஆனால் எப்படியோ எல்லா பாடல்களும் ஹிட் ஆகி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;----------------XXX-----------XXX---------------XXX-----------------------&lt;br /&gt;&lt;br /&gt;கழகம் பிறந்த காலந்தொட்டு இதனை அழிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.&lt;br /&gt;துரோகச் சிந்தையினர் தம் சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர். கையிலே காசில்லா போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐய்யா ஒரு துணைப் பொதுச் செயலாளரே இவ்வளவு காசு பார்கிறாறேன்றால் அப்ப நீங்க உங்க குடும்ப உறுப்பினர் எவ்வளவு பார்த்திருப்பீங்க. அப்போ நீங்களே கொள்ளை அடிச்சத ஒத்துக்கிறீங்க. நீங்க தாய வச்சி உவமானம் சொன்னதாலே நானும்&lt;br /&gt;&lt;br /&gt;தாயைப் போலப் பிள்ளை நூலைப் போல சேலை.....&lt;br /&gt;தலைவர் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-7662557019518636241?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2011/10/blog-post.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-5676997086914013814</guid><pubDate>Wed, 10 Aug 2011 09:16:00 +0000</pubDate><atom:updated>2011-08-10T15:29:58.196+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கவிதைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்....</category><title>தொலைந்து போனவன்</title><description>வெட்டியான ஒரு
&lt;br /&gt;நாளில்,
&lt;br /&gt;கிட்டியது ஓர்
&lt;br /&gt;நிழற்படம்
&lt;br /&gt;
&lt;br /&gt;கால்சட்டை வயதில்,
&lt;br /&gt;கை கோர்த்து
&lt;br /&gt;நிற்கும்,
&lt;br /&gt;பெயர் மறந்த நண்பனை
&lt;br /&gt;
&lt;br /&gt;கணிப்பொறி உதவியுடன்
&lt;br /&gt;இணையங்களில் தேடுகிறேன்...?
&lt;br /&gt;'முகநூலில்' இருப்பானோ...?
&lt;br /&gt;'டுவீட்டி'யாய் வருவானோ...?
&lt;br /&gt;
&lt;br /&gt;பள்ளிப் படிப்பை
&lt;br /&gt;பாதியில் விட்டவனை,
&lt;br /&gt;பரந்த உலகில்
&lt;br /&gt;எங்கனம் தேடுவது.....?
&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-5676997086914013814?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2011/08/blog-post_10.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-5953250160574657275</guid><pubDate>Tue, 09 Aug 2011 09:26:00 +0000</pubDate><atom:updated>2011-08-09T15:09:26.451+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ச்ச்...சும்மா கதைக்கிறேன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">திரைப்பட அலசல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்....</category><title>கலியுக யோகியும், 'தெயவத்திருமகளும்'</title><description>&lt;a href="http://2.bp.blogspot.com/-ZCez8Qvn9mY/TkD-6WX29gI/AAAAAAAAAHE/R23UAfU68dY/s1600/Deiva-Thirumagal.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 215px; DISPLAY: block; HEIGHT: 160px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5638787011859379714" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-ZCez8Qvn9mY/TkD-6WX29gI/AAAAAAAAAHE/R23UAfU68dY/s320/Deiva-Thirumagal.jpg" /&gt;&lt;/a&gt;
&lt;br /&gt;இந்த பதிவு யாருக்கும் எதிரானதல்ல, யாருக்கும் கொடி பிடிக்கவும் அல்ல. இது முற்றியும் என் சொந்த கருத்தே.....!!!!!
&lt;br /&gt;
&lt;br /&gt;சமீபத்தில் நான் தெய்வத்திருமகள் பார்த்தேன். என் தாயையும், தந்தையையும் பார்க்க வைக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல் எழுந்தது. (இங்கே அவர்கள் இருவருக்கும் ஒரு சின்ன அறிமுகம்)
&lt;br /&gt;
&lt;br /&gt;அம்மா சீரியலே கதி என்றிருப்பவள், அவளுக்கு 'மாதவி' க்கோ, 'செல்வி' க்கோ ஒன்றென்றால் கூட தாங்க முடியாது, அவ்வளவு இளகிய மனம் படைத்தவள். சீரியலுக்கு அடுத்து பிடித்தது வினாடி வினா போன்ற கேள்வி பதில், தன் நினைவாற்றளால் படித்தவர்களையே 'அட' போடா வைக்கும் திறமை வாய்க்கப் பெற்றவள். தன் உடன் பிறப்புகளாகட்டும், என் தந்தையின் உடன் பிறப்புகளாகட்டும் யாருக்கும் பார பட்சமின்றி உதவுபவள். அவ்வாறு வுதவி செய்து... அவர்கள் எங்களை உதாசீனப் படுத்தும் போது, மனம் நொந்து புலம்புபவள். அனால் அவர்களே மறுமுறை எதாவது ஒன்றென்று கலங்கும்போது.... ஓடோடிச் சென்று உதவுவாள். இது வாடிக்கை.
&lt;br /&gt;
&lt;br /&gt;என் தந்தை ஒரு கலியுக யோகி, எதிலும் ஒரு பற்றுதளில்லாமல் தன் போக்கில் வாழ்பவர். அதற்காக அவர் ஆசையே அற்றவர் என்ற முடிவுக்கு வர வேண்டாம். அவரது செய்கைகள்தான் அப்படி, மற்றபடி உலக இயல்புக்கு தன்னை சுற்ற வைப்பவர். அப்படி பட்டவர் இதுவரை பார்த்த படங்களை விரல் விடாமலே எண்ணி விடலாம். மொத்தமே மூன்றோ நான்கோதான். தேவர்மகன், மாயாண்டி குடும்பத்தார் அதன் பிறகு இப்பொழுது தெய்வத்திருமகள்.
&lt;br /&gt;
&lt;br /&gt;தேவர்மகன் டிக்கெட் வாங்கி இரண்டாவது முறை நான் பார்க்கப் போகிறேன் என்று சொன்னதில்தான் அவர் பார்க்கவே சம்மதித்தார். எதுக்கு நீ இரண்டாவது முறை பார்க்கவேண்டும் நானே போகிறேன் என்று சொன்னார். ஆனால் இந்த மாயாண்டி குடும்பத்தாரை பார்க்க அவரின் ஆவலை நானும் என் தம்பிகளும் தூண்டினோம். இது கிட்ட தட்ட எங்கள் குடும்ப கதை போன்றே... நாங்களும் நாலு ஆண்களுக்கு ஒரு பெண், மேலும் எங்கள் சித்தப்பா குடும்பத்துக்கும் எங்களுக்கும் பிணக்கு வேறு.
&lt;br /&gt;
&lt;br /&gt;நானும் என் தம்பிகளுமிந்த கதையின் சாரம்சத்தை சொல்லி என் அப்பாவை பார்க்க வைத்தோம். தியேட்டரில் சில காட்சிகளுக்கு அவர் கதறி அழுததை இன்றும் எங்களால் மறக்க முடியாது. அவர் அன்றாடம் உபயோகிக்கும் ஒரு வசனம் படத்திலும் இடம் பெற்றிருந்ததை கண்ணீருடன் ரசித்தார். அந்த வசனம் 'இன்னொரு முறையா நாம இங்கே வந்து பிறக்கப் போறோம்'. சித்தியின் குரூர குணத்தினால் பிரிந்த போது மிகவும் மனம் உடைந்தவர். தன் பால்ய நாட்களில் தம்பியுடன் சுற்றியதை சொல்லி சொல்லி மாய்ந்து போனவர்.
&lt;br /&gt;
&lt;br /&gt;மாயாண்டி குடும்பத்தை அவர் தன் குடும்பமாகவே பார்த்தார் அதற்குப் பிறகு அவர் பார்த்த படம் தெய்வத்திருமகள். நாங்கள் இரவு காட்சிக்குப் போனோம். படம் முடித்து வீடு வந்ததும், என் தங்கைக்கு தொலைப்பேசி.... இரவு என்பதையும் மறந்து நீண்ட நேரம் பேசினார். அப்படி ஒரு தாக்கம் அவர் மனதில் இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் 'தந்தை உள்ளத்தை' இந்த படம் மீட்டுத் தந்ததென்றுதான் சொல்ல வேண்டும்.
&lt;br /&gt;
&lt;br /&gt;ஒரு திரைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு நிலையில் தன்னையும் தன் தன்மைக்குப் பொருந்திப் போகிற ஒரு பாத்திரத்தில் இணைத்து அந்தப் படத்துடன் பயணிக்கத் தொடங்குகிறான். அப்படி ஒன்றிப் பார்ப்பது எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. அவ்வாறு படத்துடன் ஒன்ற மொழி ஒரு இன்றியமையாத காரணம்.
&lt;br /&gt;
&lt;br /&gt;இதே தெய்வத்திருமகள் ஆங்கில சாயலான (தாழுவலில்லை) 'I AM SAM' என் வீட்டில் போட்ட போது.... என் அம்மாவும், அப்பாவும், கரகாட்டக்காரன் கவுண்டமணி தவில் வாசிப்பில் தூங்கும் செந்தில் போல ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.
&lt;br /&gt;
&lt;br /&gt;ஒரு படத்தின் தாக்கத்தால்... அதை நம் மொழிக்கும், கலாசாரத்துக்கும் பொருந்திப் போகிறா மாதிரி, மாற்றி எடுப்பதில் தவறில்லை என்றே எனக்குப் படுகிறது. இதுக்கும் சில ஆயத்தங்களும், முன் முயற்சிகளும் தேவை என்றே நினைக்கிறேன். அந்த அனைத்தும், இந்த தெய்வத்திருமகள் குழு செய்திருக்கிறது. இதற்க்கு முன் எந்தனையோ படங்கள் இதுபோல் தாக்கத்திலும், தழுவலிலும் வந்திருக்கிறது, பல அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது, சில தோல்வியைத் தழுவியும் இருக்கிறது.
&lt;br /&gt;
&lt;br /&gt;ஏற்கனவே இருக்கும் ஒரு சிலையின் வடிவத்தை சில ஜாலக்குகளை செய்து நம் ரசனைக்கேற்ப வடிவமைப்பதைப் போன்றே இந்த வேற்று மொழி தாக்கத் திரைப்படங்களும். அதற்காக கற்பனை வறச்சி, கலைத் திருட்டு என்று சொல்லிகொள்ளத் தேவை இல்லை. ஒரு படம் எப்படி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிரதென்பதை வைத்துத்தான் அதன் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப் படுகிறது. அந்த விதத்தில் இந்த படமும் ஒரு வெற்றிப் படமே.
&lt;br /&gt;
&lt;br /&gt;மொத்தத்தில் படம் எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது...........
&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-5953250160574657275?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2011/08/blog-post.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-ZCez8Qvn9mY/TkD-6WX29gI/AAAAAAAAAHE/R23UAfU68dY/s72-c/Deiva-Thirumagal.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-2294416716425533364</guid><pubDate>Sun, 17 Jul 2011 10:38:00 +0000</pubDate><atom:updated>2011-07-17T13:49:57.637+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ச்ச்...சும்மா கதைக்கிறேன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">செய்திகள்</category><title>மோடி மஸ்தானுக்கு கோடிகளில் பணம்</title><description>&lt;a href="http://2.bp.blogspot.com/-18cHxArvGw0/TiK82azcGWI/AAAAAAAAAG8/j0cBDby8VnY/s1600/nithyananda_ranjitha.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5630270127260572002" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 247px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-18cHxArvGw0/TiK82azcGWI/AAAAAAAAAG8/j0cBDby8VnY/s320/nithyananda_ranjitha.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நல்லா கூட்டம் கூடும் இடங்களில் சினிமா தியேட்டரோ, கோயில் எதிரிலோ..... ஐய்யா மார்களே....! அம்மா மார்களே...! மாயமில்ல மந்திரமில்ல எல்லாம் நிஜம். இங்கேப் பாருங்கோ இது தலைச்சான் பிள்ளை மண்டை ஓட்டுல செஞ்ச தாயத்து, இத கையில கட்டிகிட்டா உன்ன எந்த பேய் பிசாசோ, காத்து கருப்போ அண்டாது சாரே, இத்த போட்டு நீ ராத்திரி சுடுகாட்டுக்குக் கூட போலாம் எதுவும் உன்ன ஒன்னும் செய்யாது சாரே!!.&lt;br /&gt;&lt;br /&gt;பாரு சாரே இந்த கீரிக்கும் பாம்புக்கும் சண்டை உடுவேன் சாரே, இந்த நூறு ரூபா நோட்ட கொளுத்தி அப்படியே திரும்ப எடுப்பேன் சாரேன்னு பல வித வித்தைகள அடுக்கடுக்கா வச்சி தெருவோரம் வித்தை காட்டுவதை பார்த்திருப்பீர்கள். தான் கடை விரித்திருக்கும் மொத்த நேரமும் பேசியே.... போக்கி விட்டு, தாயத்து விற்கவும், மை விற்கவும் ஆரம்பித்து விடுவான், கடைசி வரை கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சில நேரங்களில் வேடிக்கைப் பார்த்தவர்களின் பணம், நகை கொள்ளையடிக்கப் பட்டிருக்கும் கூட்டம் முடிந்து அவர்கள் தேடும்போது அவன் பாரீசே போயிருப்பான். ஆனாலும் ஊரில் எங்கே இதுபோல் புரளி வித்தை காட்டினாலும் அது எவ்வளவு தூரமானாலும் நடந்தே சென்று முழுதும் முடியும் வரை பார்த்து வருவது வழக்கம். பாக்கெட்டில் இருந்து பத்து பைசா போட்டு விட்டு வருவோம். இப்பொழுதெல்லாம் அதுபோல் ஆட்களைப் பார்ப்பதில்லை, அவர்கள் காட்சிப் பொருளாக சினிமாவிலும், சீரியலிலும் வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதுபோல் புரளி வித்தை காட்டுபவர்கள் இப்பொழுது விஸ்வரூபமெடுத்து பெரிய கார்பரேட் நிறுவனங்களைப் போல் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். தங்கள் பெயருக்கு பின்னாலோ முன்னாலோ ஒரு அடை மொழியை வைத்துக் கொண்டு தான்தான் காடவுளின் அவதாரம் என்று கலர்கலராக ரீல் விட்டு, கட்டு கட்டாக கல்லா கட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஹிந்து, முஸ்லீம், கிருத்தவர் என்ற பேதமெல்லாம் இல்லை, எல்லா மார்கத்திலும் இதுபோல் போலிகள் உண்டு. அது போல் ஒருவர்தான் இந்த நித்யானந்தா. அவரது சமீபத்திய ஸ்டன்ட் முந்தா நாள் குரு பூர்ணிமா அன்று பக்தர்களை புவியீர்ப்பு விசையை மீறி அந்தரத்தில் பறக்க வைப்பது. இதில் கலந்துகொள்ள பணமெல்லாம் வசூலிக்கப் பட்டது (&lt;a href="http://nithyananda.org/events/guru-purnima-2011"&gt;அதற்கான அழைப்பிதல்&lt;/a&gt;). அவரது முதன்மை பிரபல்ய சீடர்களில் ஒருவரும், சமீபத்தில் டிவிக்களில் தெரிய... ஓர் இரவு அவருடன் அறையைப் பகிர்ந்தவருமான ரஞ்சிதாவும் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் எம்பி எம்பி குதித்து அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார்கள் ஆனால் முட்டி தேய்ந்ததும், மூச்சி வாங்கியதும்தான் மிச்சம், ஒருவரும் மிதக்கவில்லை. மோடி மஸ்தான்போல் கடைசிவரை தான் சொன்னதை தனக்கோ அல்லது தன் பக்தர்களுக்கோ ஏற்படுத்தவில்லை. பரவச நிலை அடைவோம் என்று பணம் காட்டியவர்கள் எல்லாம் பர்சை காலி ஆக்கியதுதான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை வேறொரு வித்தையின் பெயரை சொல்லி தன் பெட்டியை நிரப்புவார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் இவற்றை நம்பி அவர் பின்னல் போகும் மக்கள்தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://nithyananda.org/events/guru-purnima-2011"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-2294416716425533364?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2011/07/blog-post_17.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-18cHxArvGw0/TiK82azcGWI/AAAAAAAAAG8/j0cBDby8VnY/s72-c/nithyananda_ranjitha.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-1850468719206216763</guid><pubDate>Mon, 11 Jul 2011 10:51:00 +0000</pubDate><atom:updated>2011-07-11T15:39:32.262+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Leggu தாதா அட்ராசிட்டி....</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்....</category><title>போன மச்சான் திரும்பி வந்தான்  பூ மணத்தோட....</title><description>லெக்கு தாதா (முன் கதை சுருக்கத்துக்கு சொடுக்குங்கள் &lt;a href="http://niyazpaarvai.blogspot.com/2009/07/leggu.html"&gt;Leggu தாதா அட்ராசிட்டி&lt;/a&gt;) அவரு மாமனாரு சொன்னாருன்னு, ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக சேர்ந்தார். வண்டி பின்னாடி மாமனார வச்சி, வீரமா வீதியுலா போயி அப்பாயின்ட் ஆகி வந்தாரு லெக்கு. தூர தொலைவு ஏரியான்னா மாப்பிள்ளைக்கு டயேரியாவரும்னு, தெரிந்து வீடு இருக்க ஏரியாவே வாங்கித்தந்தாரு மாமனாரு.&lt;br /&gt;&lt;br /&gt;லெக்கு மூக்கு முட்ட குடிச்சுட்டு முழுசாப் போத்திட்டா..., மப்பு தெளியவே மதியம் ஆயிடும், இதில் வேலை நேரம் காலை ஏழு மணிக்கு.&lt;br /&gt;வேல கிடைச்ச வேளையைக் கொண்டாட வேலிதாண்டி வெயிட்டா &lt;span style="color:#3333ff;"&gt;(மருந்து கம்பெனிக்கு விருந்து)&lt;/span&gt; விருந்து வச்சாரு லெக்கு. பெக்கு ஓவராப் போயி லெக்கு தள்ளாட ஆரம்பிச்ச உடனே பக்கர் சொன்னான்,&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சி வீட்டுக்குப் போவோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இருடா இன்னும் ஒரு பெக்கு போவோம்னு" லெக்கு சொன்னாரு. எனக்கு பக்குன்னு ஆயிடிச்சி....&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா வேலைன்னு கேட்டா... ?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது ஒன்னும் இல்ல மச்சி, காலீல நம்ம ஏரியால கீற மெடிகல் ஷப்புக்கெல்லாம் போயி, எங்க மருந்து இருக்கா தீந்துடுச்சான்னு கணக்கு எடுக்கணும், சாயந்தரம் அவங்களுக்கு கேட்ட அளவு டெலிவர் பண்ணனும், நமக்கு &lt;span style="color:#3333ff;"&gt;சேலுக்கு ஏத்த மாலு&lt;/span&gt;".&lt;br /&gt;&lt;br /&gt;"கேக்க நல்லாத்தான் இருக்கு ஆனா நீ ஒழுங்கா போவணுமே..." இது கலீல்&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னா மாமே அப்படி சொல்லிட்ட நா எவ்வளவு அடிச்சாலும் காலீல அலாரம் வச்சா மாதிரி எழுந்துடுவேநில்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"பாப்போம் பாப்போம்".&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போதைக்கு மச்சான் சைக்கிள யூஸ் பண்ணப் போறேன், அடுத்த மாச சம்பளம் வந்ததும் பயிக்கு வாங்கிடுவோமில்ல....ன்னு" &lt;span style="color:#3333ff;"&gt;திட்ட வரைவோலை கிட்ட தட்ட ரெடியாயிடிச்சு&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மானிட்டர்ல மயங்கி வாந்தி எடுத்து கிளம்ப இரவு ரெண்டு மணியாகிடிச்சு. பக்கர்தான் எப்போதும் லெக்கை வீட்டில் கொண்டுபோய் விடுவான் இந்தமுறை அவனும் கொஞ்சம் ஓவர் ஆனாதால், நாலுபேர் படைசூழ ராஜமரியாதையில் வீடு கொண்டு சேர்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் மாலை மண்டபத்தில் பார்த்தால் லெக்கு மூஞ்ச தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்திந்ருதது&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா ஆச்சின்னு....?" கேட்டதுதான் தாமதம்&lt;br /&gt;&lt;br /&gt;பக்கர் "மச்சி... என்ன ஆனதுன்னா..... கலையில ஐய்யா ஒம்போது மணிக்குத்தான் எழுந்திருக்காரு பல்லு கூட வெளக்காம வெறும் மூஞ்ச மட்டும் கழுவிட்டு பேக்கத் தூக்கிக் கொண்டு நேரா நம்ம கண்ணகி பார்மசிக்கு போயி..... 'ஜுரத்து நீங்க என்ன மருந்து வச்சுருக்கீங்க, இதுக்கு என்ன மருந்து வச்சுருக்கீகன்னு' பெரியா வெங்காயமாட்டம் கேள்வி கேட்டிருக்கான், அவனும் கஷ்டமருன்னுதான் கரும சிரத்தையாய் பதில் சொல்லிருக்கான். எல்லாம் கேட்டு முடிச்ச உடனே, 'ஐய்யா ஏன் நீங்க இந்த மருந்த வாங்கக் கூடாது'ன்னு கேட்டுருக்காரு, கடகாரனும் 'அது இப்போத்தான் மார்க்கெட்டுக்கு வந்திருக்கு இன்னும் நாங்க வாங்கி வைக்கல, உங்களுக்கு இது வேணும்னான்னு' கேட்டுருக்கான் இங்கதான் கதையிலேயே டிவிஸ்டு அப்போத்தான் தொற அதுக்குத்தானே நான் வந்திருக்கேன்னு அவுத்து விட்டிருக்கான்....&lt;br /&gt;&lt;br /&gt;காண்டான கடக்காரன் நீ யாருன்னு கேட்டுருக்கான் நான் இந்த கம்பெனியில இருந்து வர்றேன்னு சொல்லிருக்கு நம்ம சேல்ஸ் ரெப்பு. அவன் ஆட்டப் பத்தி விடுறா மாதிரி திட்டி விட்டுட்டான். கம்பெனியும் கல்தா கொடுத்துடுச்சி. அப்பாயின்ட் ஆனா நாளிலேயே அப்பீடாகி வந்துட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;விடியா மூஞ்சி வேலைக்குப் போனால்..... வேலை அகப்பட்டாலும் கூலி கிடைக்கலையாம் அதுபோல நம்ம லெக்கு....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-1850468719206216763?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2011/07/blog-post.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-1250333484137050825</guid><pubDate>Wed, 22 Jun 2011 09:55:00 +0000</pubDate><atom:updated>2011-06-22T13:41:17.963+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ச்ச்...சும்மா கதைக்கிறேன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">செய்திகள்</category><title>ஹலோ கேளுங்க.....!</title><description>&lt;a href="http://4.bp.blogspot.com/-khHQDigRFG4/TgHCnkiaOyI/AAAAAAAAAG0/W4z5OU8oNbs/s1600/hellofm.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5620987795013778210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 215px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-khHQDigRFG4/TgHCnkiaOyI/AAAAAAAAAG0/W4z5OU8oNbs/s320/hellofm.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;B.R. டீ ஸ்டால் என்னைக்கும் ஜே.ஜேன்னு இருக்கும் அதுக்கு காரணம் "லலிதா". அவளைக் காண்பதற்கென்றே பள்ளப்பன் தெருவிலிருந்து, பஸ் பிடித்து வந்து பல்லிளிப்பவர்கள் உண்டு. அவள் செல்லுமிடமெல்லாம் குறைந்தது நாலு பேராவது பின்னால் போவதுண்டு. எங்கள் தெருதான் லலிதா குடியிருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தது, அதில் எங்களுக்கெல்லாம் ஒரு மிதப்புத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;லலிதா அப்படி ஒன்றும் அழகில்லை என்றாலும் சுட்று வட்டாரத்தில் சுமாரான ஃபிகர் என்பதால்.... &lt;span style="color:#3366ff;"&gt;காளையர் கனவுகளையும், கல்வியையும் களவாடியத்தில் பெரும்பங்கு அவளுக்குண்டு. &lt;/span&gt;&lt;span style="color:#333333;"&gt;அவ STYLEஆ பாத்தாவே அன்னைக்கு NIGHTஅ விலை பேசிடுவா(தூக்கம் போச்சு)&lt;/span&gt;. இது மாதிரி ஊருக்கு, இல்லை தெருவுக்கு ஒரு தேவதை இருந்திருப்பாள் ஏன் இப்போதும் இருப்பாள். "மூக்கில்லா ஊரில் அரை மூக்கன் &lt;span class=""&gt;ராஜா"&lt;/span&gt; மாதிரி, தற்காலிக டாவுக்கு தப்பாமல் வகை செய்வார்கள் இந்த ரோஜாக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க விஷயம் அதைப் பற்றியதல்ல, இது மாதிரி காய்ந்து கிடந்த மனசுக்கு பாய்ந்து வந்த பாலாறா.... அமீரகத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது ஹலோ FM 89.5. இது முழுக்க முழுக்க இருபத்திநாலு மணி நேரமும் தமிழ் வழங்கும் நிலையம். என்னதான் சிடி, காசெட், எப் எம் மாடுலர்னு இருந்தாலும் அதெல்லாம் நாம் தரவிரக்கியப் பாடல்களோ, வாங்கியப் பாடல்கலோதான். இதில் அடுத்து என்ன பாடல் வரும்னு தெரியும், ரண்டமா வைக்கலாம்மென்றாலும் அதுவும் நமக்கு பழகிய வரிசையாகவே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ரேடியோவில் அப்படி இல்லை, விளையாட்டு, புதிர் போட்டி, சமையல் அழகு குறிப்பு, ஒரு மணிக்கு ஒரு முறை செய்தித் துளிகள்ன்னு கொஞ்சம் ஜனரஞ்சகமாகவே இருக்கு. இது வரை மலையாளத்தில் பறையும் சானல்கள் மட்டுமே இருந்து வந்த வலைகுடா நாடுகளில் இது ஒரு வரப் பிரசாதம். &lt;span style="color:#3366ff;"&gt;தேய்ந்து போன சிடி கேட்டு ஓய்ந்து போன உள்ளத்துக்கும், இனி தினமும் தமிழ்த் தேன் காதுகளில் பாயும்&lt;/span&gt;. தற்போது கார்களில் சுமாரான தரத்துடன் வருகிறது. அலை பேசியில் முயற்சித்தேன் வர வில்லை. இன்னும் சில நாட்களில் இது களையப்படலாம் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே வளைகுடா வாசிகளே கேளுங்க, கேளுங்க, மேலும் கேளுங்க ஹலோ FM 89.5. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-1250333484137050825?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2011/06/blog-post.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-khHQDigRFG4/TgHCnkiaOyI/AAAAAAAAAG0/W4z5OU8oNbs/s72-c/hellofm.JPG" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-5258681461341147015</guid><pubDate>Tue, 17 May 2011 11:19:00 +0000</pubDate><atom:updated>2011-05-17T14:36:52.973+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><title>குப்ப மேட்டரு....</title><description>&lt;a href="http://1.bp.blogspot.com/-37ozOmcCdZU/TdJbtAScUHI/AAAAAAAAAGo/CODe1JC_TVU/s1600/Rajinikanth.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5607645314759282802" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 297px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-37ozOmcCdZU/TdJbtAScUHI/AAAAAAAAAGo/CODe1JC_TVU/s320/Rajinikanth.jpg" border="0" /&gt;&lt;/a&gt; இது அ.தி.மு.கக்கு கிடைத்த வெற்றி என்பதை விட, தி.மு.க ஆட்சியின் மீது இருக்கும் வெறுப்பைத்தான் காட்டுகிறது. எல்லா கணிப்புகளையும் பொய்யாக்கும் விதமாக, ஒரு ஆழிப் பேரலையாய் அம்மாக்கு கிடைத்த வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தமிழ் நாட்டில் அடுத்த ஐந்து வருடம் சன் இல்லா "அம்மா"வாசைதான்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா தன் முந்தைய தவறையும், நேற்றைய தி மு க தவறையும் செய்யாமல் இருந்தாரே ஆனால், அது அவரை தன் நிலையை தக்க வைத்துக் கொள்ள உதவும்.&lt;br /&gt;------XXX---------XXX---------&lt;br /&gt;கேப்டனுக்கு இது மாபெரும் வெற்றி என்றாலும், அம்மாவுடன் இணங்கிச் செல்ல ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்கும், அம்மா தன் முதல் எதிரியாய் இவரை பாவிக்கக் கூடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.&lt;br /&gt;------XXX---------XXX---------&lt;br /&gt;ரஜினி பற்றிய செய்திகளை மீடியா ரொம்ப ஊதுகிரதோன்னு தோன்றுகிறது. பிரபலம்னாலே ப்ராப்லம்தான்னாலும் இது கொஞ்சம் ஓவர்தான் எல்லா மனிதனுக்கும் உடல் நேவு வரத்தானே செய்யும், அனால் அதைப் பெரிது படுத்துவதில் அவசியமில்லை, அவரது அபிமானிகளும், ரசிகர்களும் அவர் இயல்பு திரும்ப பிரார்த்திப்பதே அவருக்கு செய்யும் ஆகப் பெரிய உதவி.&lt;br /&gt;------XXX---------XXX---------&lt;br /&gt;தி.மு.க தோல்வி முகம் பளிச்சிட பளிச்சிட, கண்டமேனிக்கு வைகையை விளாசித் தள்ளினார்கள் பல பேர் பல தளங்களில். அவர் தி.மு.க சார்பு பிரசாரத்திற்கு பெரிய தொகையை கூலியாகப் பெற்றே வேலை செய்தார். இன்றோ நாளையோ ஒரு அறிக்கை, அம்மா காலில் விழுந்து நடுநிலையை நிலை நாட்டி, விளாசியவர்கள் முகத்தில் கரியைப் பூசும் சாத்தியக் கூறுகள் ஹெவியாக இருக்கு. &lt;span style="color:#3366ff;"&gt;இரும்பைத் தேச்சாலும், இலுப்பைப் பூ பறித்தாலும் இலவசமா செய்ய இப்பூவுலகில் யாருமில்லை&lt;/span&gt;, ஆக மக்களே உஷார்.&lt;br /&gt;------XXX---------XXX---------&lt;br /&gt;சமீபத்தில் என் வீட்டுப் பக்கத்தில் உள்ள கறிக் கடை பாயிடம் பேசும்போது, "என்ன பாய் இப்படி கவுந்துடுச்சே...? "என்னங்க அப்படி சொல்லிட்டீங்க...? இப்போ என் கடை நல்லா போகுதுன்னு தெரிஞ்சாப் போதும், அதையும் வலைச்சுடுவாங்க. இது அவங்களுக்குத் தேவைதான்....!" என்றார். இது எல்லா கோமான்களுக்கும் ஒரு எச்சரிக்கைச் செய்தியாகவே எனக்குப் படுகிறது.&lt;br /&gt;------XXX---------XXX---------&lt;br /&gt;இந்த வருடமும் பொறியியல் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த இருக்கிறார்கள், சேர்க்கையை உயர்த்துவதிலும், கல்லூரியை கூட்டுவதிலும் காட்டும் முனைப்பை முடித்து வெளிவரும் வல்லுனர்களின் தரத்தையும் கல்லூரி மற்றும் ஆசிரியர்களின் தரத்தையும் மேம்படுத்தினால் நமக்கு தேர்ந்த பொறியியலாளர்கள் கிடைப்பார்கள்.&lt;br /&gt;------XXX---------XXX---------&lt;br /&gt;கோ மற்றும் வானம் பிடித்திருந்தது. எங்கேயும் காதல் மறுபடியும் சன் டிவியில் மட்டும் மாபெரும் வெற்றி. &lt;span style="color:#3333ff;"&gt;BREEZY...யா காதல சொல்லுறேன்னு CRAZY...யா சொல்லிட்டாரு போல&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அழகர்சாமியில் குதிரை ரசித்து பார்த்தேன் கதை தேடி அக்கடையும் இவ்விடையும் அலையும் கோடம்பாக்கத்தாருக்கு நம் மண்ணிலேயே எத்தனையோ கதைகள் உள்ளதுன்னு செவிட்டில் அறைந்தது சொல்லியிருக்கிறார்கள், கதாசிரியர் பாஸ்கர் சக்தியும், இயக்குனர் சுசீந்தரனும். குட் ஷோ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-5258681461341147015?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2011/05/blog-post.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-37ozOmcCdZU/TdJbtAScUHI/AAAAAAAAAGo/CODe1JC_TVU/s72-c/Rajinikanth.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-3790571261621080687</guid><pubDate>Tue, 15 Mar 2011 10:23:00 +0000</pubDate><atom:updated>2011-03-15T13:37:50.783+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ச்ச்...சும்மா கதைக்கிறேன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்....</category><title>கொலுசின் மெல்லிசை</title><description>&lt;a href="http://3.bp.blogspot.com/-2m3kNH9SXBA/TX8-8hTP-II/AAAAAAAAAGg/wNzbCyI4Xz0/s1600/siva1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5584251272414886018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 216px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-2m3kNH9SXBA/TX8-8hTP-II/AAAAAAAAAGg/wNzbCyI4Xz0/s320/siva1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;ஆதி தொட்டே பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளுதல் என்பது இருந்திருக்கிறது. எத்தனையோ அணிகலன்கள் இருந்தாலும், கால் கொலுசு தனித்தே இருக்கிறது. எகிப்தியர்கள் கொலுசு அணிந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. தமிழர்களின் அழகியலில் பொதுவாகவே ஆபரணங்கள் சிறப்பிடத்தை பெற்றிருக்கின்றன. நகைகளை ஆக்குவதும், அழித்து வேறு புது மாதிரி செய்யும் பழக்கம் இன்றும் பெண்களிடம் இருக்கிறது. சில காலம் வரை ஆண்களும் காலில் தண்டைமாதிரி ஒன்றை அணிந்திருந்தார்கள், நாளடைவில் அது மாறிப்போனது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக கொலுசு மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு என்று வகைப்படும். மயில், வண்ணத்துப்பூச்சி, அன்னம் போன்றவற்றையும் அதில் வேலைப்பாடுடன் பதிந்து செய்யப்பட்டன. முதலில் திருமண அடையாளமாய் கொலுசு அணியப்பட்டது, நாளடைவில் அது ஒரு நிரந்தர அணிகலனாய் பெண்மையை அழகுபடுத்தியது. பிறந்த பிள்ளைகளுக்கும் காலில் தண்டை, கொலுசு அணிவது வழக்கமாக இருந்து வந்தது. குழந்தை தவழும்போதோ தத்தி தத்தி நடக்கும்போதோ எழும் ஓசை வீட்டில் உள்ளோர்களை உளமகிழச்செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலுசு ஒன்றே காவலனாகவும், கருங்காலியாகவும் அறியப்படக் கூடிய அணிகலன். கொலுசு காப்பாற்றிய கதைகளும் நிறைய, காட்டிக் கொடுத்த கதைகளும் நிறைய. நான் காதலனாய் இருந்த போது முதலில் என் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த பரிசு கொலுசுதான். அவள் பர்தா அணியும் வழக்கம் கொண்டிருந்தாள், கல்லூரி முற்றிலும் கருப்பு அங்கி அணிந்தே எல்லோரும் திரிந்த வேளையில், என் மனைவியை தனித்து அடையாளம் காணவே அதை (அப்போதைய என் வருமானமும் அதற்க்கு ஒரு காரணம்) பரிசளித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக வெள்ளியில் கொலுசு அணியப்படுகிறது, வசதியிருப்பின் தங்கத்திலும் அணியப்படுகிறது. விழாக்கால, விசேஷ நாட்களில் மருதாணி வைக்கும்போது காலைச் சுத்தி கொளுசுபோல் வித விதமான வடிவங்கள் பெண்கள் வரைவதுண்டு. சிலருக்கு தொடர்ச்சியாக கொலுசு அணித்திருந்ததில் அந்த இடம் கருப்பாக மாறியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;புராணங்களும், காப்பியங்களும் பெண்களை கொளுசுடனேயே உருவகப் படுத்தி வந்திருக்கிறது. முன் காலத்தில் பெண்கள் பிற ஆடவர் முன் வராமல் இருந்த பொது, கொலுசின் சங்கேத ஒலி மூலம் தத்தமது துணைக்கு தம் கருத்தை உணர்த்தி வந்தார்கள். நிறைய முத்து உள்ள கொலுசில் இருந்து வரும் ஓசையை வைத்தே பெண்ணின் மனநிலையையும் தேவையையும் அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் கூட்டுக் குடும்பம் என்பதால் என் அப்பா மூன்று வளர்ந்த பெரிய தம்பிகள், என் மனைவியின் கொலுசு சத்தத்தை வைத்தே தங்கள் நிலை மறந்திருப்பினும், உடனடியாக சீர் படுத்திக் கொள்வர். இப்படி கூட்டுக் குடும்பத்தில் உள்ள சில அசவ்கர்யங்கள் தவிர்க்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவிலும் நிறைய கொலுசு பாடல்கள், காட்சிகள் இருக்கிறது. காதல் ஓவியம் படத்தில் கொலுசு ஒரு முக்கிய பாத்திரம், நாயகியைவிட அதிக காட்சிகளையும், அபிநயத்தையும் கொண்டிருந்தது. கொலுசு குடும்பத்தைச் சேர்ந்த கால் சிலம்புக்காக மதுரையே எரிந்ததே வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் பெண்கள் வீட்டில் இருக்கும்போது என்னவிதமாக வேண்டுமானாலும் கொலுசு போட்டுக் கொள்ளலாம் ஆனால் பிற ஆடவர்கள் முன் ஓசை இல்லாத கொலுசு பயன் படுத்த வேண்டும் என்றும் கூறப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலவியில், மல்லிக்கு அடுத்து கொலுசு சத்தம் அழைப்பு மணியாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேய் உருவாகப் படுத்தலிலும் கொலுசு முக்கிய பங்கு வகிக்கிறது. பேய் வருவதற்கான அறிகுறி 'ஜல்' 'ஜல்' சத்தமே. இரவில் தனியாகப் படுத்திருக்கும் போது எங்கேனும் இச்சத்தத்தை கேட்க நேர்ந்தால் பயப் பந்து கவ்வுவது சர்வ நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கால்களை அழகுபடுத்த நிறைய விஷயங்கள் வந்துவிட்டாலும், கொலுசுக்கு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-3790571261621080687?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2011/03/blog-post.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-2m3kNH9SXBA/TX8-8hTP-II/AAAAAAAAAGg/wNzbCyI4Xz0/s72-c/siva1.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-7489752164063966257</guid><pubDate>Wed, 26 Jan 2011 09:40:00 +0000</pubDate><atom:updated>2011-01-26T13:18:29.916+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இப்பவே கண்ணக் கட்டுதே....</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்....</category><title>முழிச்சிக்கோ சகோதரா முழிச்சிக்கோ....</title><description>&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_kn5-88IsuDo/TT_xAtY-dnI/AAAAAAAAAF0/f4LGDT4-SQU/s1600/beach.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5566432658939868786" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 315px; CURSOR: hand; HEIGHT: 184px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_kn5-88IsuDo/TT_xAtY-dnI/AAAAAAAAAF0/f4LGDT4-SQU/s320/beach.jpg" border="0" /&gt;&lt;/a&gt; முன்னெல்லாம் குடியரசு நாளன்று கருக்கலிலே எழுந்து, சூரியனையே துயில் எழுப்பி, பந்துக்களோட மெரீனா கடற்கரைக்குச் சென்று குடியரசுதின அணிவகுப்பை பார்பதென்பது எங்கள் நாள்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். அரைக்கால் பருவத்திலிருந்து பதின்ம வயதுவரை கிட்டத்தட்ட எல்லா வருடமும் பதிவேட்டில் எங்கள் &lt;span class=""&gt;குடும்பத்தின்&lt;/span&gt; பெயர் இருக்கும்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_kn5-88IsuDo/TT_xxYZzkQI/AAAAAAAAAGM/6Bm0BCllm2w/s1600/Chennaisangamam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5566433495119794434" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 310px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/_kn5-88IsuDo/TT_xxYZzkQI/AAAAAAAAAGM/6Bm0BCllm2w/s320/Chennaisangamam.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாங்கள் கடற்கரையை ஒட்டி இருப்பதால் போகிறோம் என்று நினைத்தால்... சில நேரங்களில் போரூர், பூந்தமல்லி என்று தொலை தூர இடத்திலிருந்தும் மக்கள் வருவார்கள். காலை உணவு, நொறுக்குத் தீனி கட்டி எடுத்துக் கொண்டு, ரோட்டோரத்தில் உட்கார்ந்து அணிவகுப்பை பார்பதென்பது ஒரு திருவிழாக் கோலம். அது முடித்து வீடு வந்ததும், தில்லியில் நடக்கும் அணிவகுப்பை முழுவதும் பார்த்து முடிப்போம். அந்நாளில் ஒரு முறையேனும் தில்லி சென்று அணிவகுப்பை நேரில் பார்க்க வேண்டும் என்று எண்ணம், ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TT_xcxk0kYI/AAAAAAAAAGE/-RBWmjA5UAQ/s1600/Chennaisangamam.jpg"&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TT_xcxk0kYI/AAAAAAAAAGE/-RBWmjA5UAQ/s1600/Chennaisangamam.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வருடத்தில் ஒரே ஒரு நாள் சில மணி நேரங்கள் மட்டுமே நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு, ஒரு சிறந்த வியாபார தளமாகவும், சிறு சிறு வியாபாரிக்கு அமைகிறது, பலூன், மூங்கில் ஊதுகுழல், பாப்கான் என்று ஒரு கிராம திருவிழாக்கான எல்லா அம்சத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நாளைக்கு முன்னிருந்தே அணிவகுப்புக்கான ஒத்திகைகள் நடக்கும் கடற்கரை சாலை வழித்தடம், காலை போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்து, எல்லா வாகனங்களும் திருவல்லிக்கேணி சாலை வழியாக நெருக்கியடித்து போகும். ஒத்திகை முடிந்து இந்த அலங்கார ஊர்திகள் வெலிங்டன் சீமாட்டி பள்ளியிலும், காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்திலும் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும், அதை பார்க்கவே நிறைய கூட்டம் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தந்தை தோள்மேல் இருந்து பார்த்தது முதல், இன்று நான் தந்தையாய் என் மகன்களை உயர்த்திக் காட்டுவதேன்பதே அலாதி ஆனந்தம். எத்தனை சண்டைகள், கூக்குரல்கள் ஏண்டா சனியனே என் காலை மிதிச்சென்னு தொடங்கி... ஊரில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளும் சரளமாய் விளையாடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோமியோக்களுக்கு இது தெய்வ தரிசனம், கன்னிகளும் கண்ணண்களும் புத்தாடை என்ன, புதுப் பொலிவு என்னான்னு ஒரு தினுசாத்தான் சுத்துவார்கள். "மச்சான் என் ஆளு முறுக்கு கொடுத்தாடா இந்தா சாப்புடுன்னு" சொல்லி முறுக்க பாஸ் பண்ணி, மயில பிக்கப் பண்ண க்ளோசப் உலகில் இருப்பார்கள். கன்னிகளும் கண் ஜாடை கை ஜாடை காட்டி, கவருவார்கள். கன்னிகளின் அப்பன்களும், அண்ணன்களும் தங்கள் கோல்கேட் வலயத்தால் எல்லைச் சாமியாக காவல் இருப்பார்கள். இதையெல்லாம் மீறி பல பக்கங்களிலிருந்து பறக்கும் முத்தம் காற்றில் மிதந்து மார்கழி மாசத்தையே மப்புள சுத்த வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அணிவகுப்பில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு அரசு மற்றும் காவல் துறையும் தத்தமது சாதனைகள், செயல்பாடுகளை விளக்கும் வண்ணம்..., காட்சிப் படுத்தப் பட்ட அலங்கார ஊர்தி, கலாச்சார நடனம் என்று ஒரு ஆண்டில் தமிழ்நாட்டின் இல்லை இந்தியாவின் முக்கிய பதிவாக இது விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையாளனாய் இருந்து, பள்ளி, கல்லூரி நாட்களில் பங்கேற்பாலனாய் இருந்தவரை, காந்திசிலையிலிருந்து... கண்ணகி சிலை வரை கூட்டம் அம்மும். ஆனால் இப்பொழுதெல்லாம் விவேகானந்தர் இல்லம் வரை கூட கூட்டம் இருப்பதில்லை. இதற்க்கு முக்கிய காரணம், இரவு வெகு நேரம் வரை தொலைகாட்சி பார்த்து விட்டு, உச்சி வெயில் குச்சி வச்சி எழுப்பும் வரை மக்கள் தூங்குகிறார்கள். டிவி மனிதனின் வாழ்கையில் ரொம்பவே ஆதிக்கம் செலுத்துகிறது. மக்களுக்கும் பொறுமை இல்லை எல்லாம் தங்கள் வரவேற்பறைக்கே வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்,&lt;br /&gt;இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்.....&lt;br /&gt;&lt;br /&gt;ஜெய் ஹிந்த்!!! &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-7489752164063966257?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2011/01/blog-post_26.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_kn5-88IsuDo/TT_xAtY-dnI/AAAAAAAAAF0/f4LGDT4-SQU/s72-c/beach.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-2865615264156334490</guid><pubDate>Thu, 13 Jan 2011 15:56:00 +0000</pubDate><atom:updated>2011-01-13T19:22:49.478+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><title>குப்ப மேட்டரு......</title><description>&lt;a href="http://4.bp.blogspot.com/_kn5-88IsuDo/TS8mx3vzqDI/AAAAAAAAAFs/Zf2BoKcj2kI/s1600/pongal.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5561706703045765170" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_kn5-88IsuDo/TS8mx3vzqDI/AAAAAAAAAFs/Zf2BoKcj2kI/s320/pongal.jpg" /&gt;&lt;/a&gt; ஆணி புடுங்குரதுலையே முழு நேரமும் கழிந்ததால இவ்வளவு நாள் பதிவு பக்கமே வர முடியவில்லை. ஆனா தவறாம எல்லா முக்கிய பதிவுகளையும் படிக்க முடுந்தது. ஒரு வாரம் சென்னையை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனா கால் எட்டும் தூரத்தில் கடல் இருந்தும் கடலைப் பார்க்க முடியல. நண்பர்களைக் கூட சந்திக்க முடியவில்லை.&lt;br /&gt;------xxx-----xxx------xxxx-----&lt;br /&gt;சமீபத்திய பாடல்களில் ஆடுகளத்தில் S.P.Bala, S.P.Charan &amp;amp; Prashanthini பாடிய "ஐயய்யோ நெஞ்சம்" என்கிற பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. சிம்பிள் ட்யுனாத்தான் இருக்கு, ஆனா ரொம்ப நல்லா இருக்கு. அநேகமாக காதல் கிறக்கத்தில் பாடுவதாக இருக்கும்போல் இருக்கிறது. இந்த பாட்டு அப்பா மகன் இருவரின் கிறங்கடிக்கும் குரல்களுக்காகவே மிகமிகப் பிடித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அடுத்து எத்தனையோ தாய் பாடல் வந்திருந்தாலும் Thenmarku Paruvakaru படத்தில் வைரமுத்து வைர வரிகளில் விஜய்ப்ரகாஷ் பாடி ரத்தினம் என்கிற புது இசைஅமைப்பாளர் இசைஅமைத்து நெஞ்சைக் கரைக்கிறது. இது தெற்கத்தி தாய்களை கண்முன்னே நிறுத்துகிறது. "கல்ல புழிந்து காஞ்சி ஊத்தினா" ஒரு வரியும், "மண்ண கிண்டித்தான் பொழைக்கிறா உடல் மக்கி போற மட்டும் ஒழைக்கிரான்னு" அந்த பகுதி தாய அப்படியே பிரதிபலிக்கிற பாட்டு.&lt;br /&gt;------xxx-----xxx------xxxx-----&lt;br /&gt;சென்னையில் புத்தக திருவிழா நடக்கிறது போகமுடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு ஆனா நண்பர்கள் கொடுத்தது, நானா விரும்பி வாங்கியதுன்னு இருக்க நிறைய புத்தகங்களே இன்னும் நிறைய படிக்காமல் பரணில் இருக்கு இருந்தாலும் ஆசை யாரைத்தான் விட்டுது. குறைந்த பட்ச பலனாக சில பதிவர்களையும், எழுத்தாளரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கும், என்ன செய்ய திரைகடலேறி ஆணி புடுங்கும்போது இந்தமாதிரி இழப்புகள் இருக்கத்தான் செய்கிறது.&lt;br /&gt;------xxx-----xxx------xxxx-----&lt;br /&gt;கட்டக் கடைசியாக அனைத்து வலையுலகவாழ் மக்களுக்கு என் இதயங்கனிந்த பொங்கல் நல வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-2865615264156334490?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2011/01/blog-post.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_kn5-88IsuDo/TS8mx3vzqDI/AAAAAAAAAFs/Zf2BoKcj2kI/s72-c/pongal.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-2603829484977875689</guid><pubDate>Thu, 21 Oct 2010 11:28:00 +0000</pubDate><atom:updated>2010-10-21T16:52:17.979+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><title>குப்ப மேட்டரு....</title><description>&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TMAlKAR-6nI/AAAAAAAAAFg/cJmuTAbDdh4/s1600/i-robot07.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 178px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5530461196215315058" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TMAlKAR-6nI/AAAAAAAAAFg/cJmuTAbDdh4/s320/i-robot07.jpg" /&gt;&lt;/a&gt; எந்திரன் படத்தை இங்கே தோஹாவில் ஒரு மொக்கை தியேட்டரில் பார்த்தேன். நம்ம ஊர் டென்ட் கொட்டகைப் போல் ஓடிச் சென்று இடம் பிடிக்க வேண்டும். வரிசை எண் பிரிண்ட் செய்திருந்தாலும், யாரும் அது படி அமருவதில்லை. 'ஒலி' அமைப்பு மிக மட்டமாக இருந்தது. &lt;span style="color:#6600cc;"&gt;இந்த மாதிரி ஒரு technically uphold படத்தை மோசமான திரையரங்கில் பார்க்க நேர்ந்தது என் முன்வினை&lt;/span&gt;. ஆனால் இங்கே audiience பொதுவாகவே 'சத்யம்' 'ஐநாக்ஸ்' வகையைச் சேர்ந்தவர்கள், ஒரு காமடி காட்சி வந்தாலும், உதட்டோரப் புன்னைகை சிந்தி, சத்தம் வராமல் கை தட்டி ரசிப்பார்கள், ஆனால் அன்று அதற்க்கு நேர்மாறாக விசிலும், டான்சும் விண்ணைத் தொட்டது.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;தோணி தலைமையில் இப்போ உள்ள அணி சிறப்ப்பகவே செயல்படுகிறது, நேற்று நடந்த அஸ்த்ரேலிய அணிக்கு எதிரான மேட்சில், அனாயசமாக ஆடி வென்றுவிட்டது. சில நாட்கள் வெளியில் இருந்து, மீண்டும் தனது இருப்பை ரன்களால் உறுதி செய்திருக்கிறார் யுவராஜ். முந்நூறு ரன்களுக்கு அருகில் சேஸ், நடுத்தர வரிசை சிறப்பான ஆட்டத்தினால் சுளுவான வெற்றியைப் பிடிக்க முடிந்தது. ரெய்னாவின் ஆட்டம் குறிப்பிடப் பட வேண்டியது, என்ன ஒரு பொறுப்புடன் அதே சமயம் consistency maitain செய்கிறார். உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் இதுமாதி சோதனை முயற்சி செய்து புதுப் புது வீரர்களைத் தயார் படுத்தி வைத்தால்...., ஆபத்தில் உதவுவார்கள். &lt;span style="color:#330099;"&gt;இனி வரும் காலம் இளைஞர்கள் கையில் சந்தேகமே இல்லை&lt;/span&gt;.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது ரஜினி இன்னும் நிறைய விழாக்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் (என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்......!) படம் கண்டிப்பாக ஒரு வருடம் ஓட்டப் படும். என்ன அதற்குள் &lt;span style="color:#000066;"&gt;காட்சிக்கு காட்சி ஒரு விழா எடுத்து களிப்புருவார்கள்&lt;/span&gt;.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;நண்பர் ராஜூவின் கதை &lt;a href="http://tucklasssu.blogspot.com/2010/10/blog-post_20.html"&gt;மலர்வாசகன்.!&lt;/a&gt; அருமையான எழுத்துநடையிலும், தேர்ந்த வார்த்தைக் கோர்வையாலும் அசத்தியிருக்கிறார். படித்துத்தான் பாருங்களேன்.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;நண்பர்கள் சிலரது வீட்டில் தொலைகாட்சி, ரேடியோ முதலான நேரக் கொல்லிகள் இல்லை. "எப்படி நேரம் போகிறதுன்னு..?" கேட்டால்.....! &lt;span style="color:#000066;"&gt;"இப்போதான் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட முடிகிறது, மிகுந்த நேரம் கிடைப்பதால்.... மனைவிக்கும் வீட்டு வேளைகளில், பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதில் உதவி செய்ய முடிகிறது. அதனால் பல நேர வெட்டி சண்டைகள் குறைந்து, ஒருவித அமைதி திரும்பியிருக்கிறது"&lt;/span&gt; என்றனர். என் நாட்கள் ரிமோட்டுடந்தான் விடிந்து, அடைகிறது, சில நேரம் அலாரமும் டிவியிலேயே செட் செய்து தூங்கிப் போகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-2603829484977875689?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/10/blog-post_21.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TMAlKAR-6nI/AAAAAAAAAFg/cJmuTAbDdh4/s72-c/i-robot07.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-3181554523161220850</guid><pubDate>Fri, 01 Oct 2010 04:20:00 +0000</pubDate><atom:updated>2010-10-01T09:06:01.429+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திரைப்பட அலசல்</category><title>எந்திரன் - ஒரு பார்வை</title><description>&lt;a href="http://2.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKVyvYthrDI/AAAAAAAAAE4/2SSvEOCSofs/s1600/rajini2.jpg"&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKVyODKtlRI/AAAAAAAAAEo/_QaY0WyXBBw/s1600/Rajini.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 270px; DISPLAY: block; HEIGHT: 187px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5522946103733753106" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKVyODKtlRI/AAAAAAAAAEo/_QaY0WyXBBw/s320/Rajini.jpg" /&gt;&lt;/a&gt; வலை உலகில் முதல் முறையாக..................&lt;br /&gt;&lt;br /&gt;கதை,வசனம் சுஜாதா, சங்கர் மற்றும் வைரமுத்து மகன் கார்கி. கதையை தேய்த்து செய்திருப்பதில் இம்மூவரின் பங்கும் ரொம்ப முக்கியம். என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா இவர் இல்லை என்றால்....... அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆங்காங்கே விஞ்ஞான தகவல்களைத் தூவி தன்னை நிருபித்துக் கொள்கிறார். மனிதர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். 'பி' 'சி' சென்டருக்கும் புரியும்படி எளிய விளக்கங்களைக் கொடுத்து கதையை தோள் கொடுத்து நடத்தியிருக்கிறார். &lt;span style="color:#000066;"&gt;hats off to him....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகமே எதிர்பார்த்த மாபெரும் படம், அந்த எதிர்பார்ப்பை இருநூறு சதம் நிறைவேற்றி இருக்கிறது. கண்டிப்பா எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி இந்த படம். தமிழில் ஒரு புது முயற்சி, இன்னும் என்ன என்ன வேண்டுமோ அதெல்லாம் நிரப்பிக் கொள்ளுங்கள். கதை ஒரு வரியில் சொல்லி விடக் கூடியதுதான், அதை சொல்லிய விதம் தமிழுக்கு புதுசு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKVzcOND-PI/AAAAAAAAAFA/LrftgoDsRzk/s1600/rajini2.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 213px; FLOAT: left; HEIGHT: 174px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5522947446726195442" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKVzcOND-PI/AAAAAAAAAFA/LrftgoDsRzk/s320/rajini2.jpg" /&gt;&lt;/a&gt; ரஜினி climaxஇல் ஒரு அரைமணிநேரம் கலக்கியிருக்கிறார், மூன்றுமுகம் ரஜினியைப் பார்த்ததுபோல் இருந்தது. என்ன ஒரு நடிப்பு. இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் இப்பட மேக்கப்புக்காக தன்னை வருத்திக் கொண்டிருப்பது வரவேற்கத் தக்கது &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000066;"&gt;(விஜய் வகையறாக்கள் கவனிக்க வேண்டியது).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKVz4JcDaTI/AAAAAAAAAFI/NT4indlNduE/s1600/Iysh.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 183px; FLOAT: right; HEIGHT: 275px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5522947926483233074" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKVz4JcDaTI/AAAAAAAAAFI/NT4indlNduE/s320/Iysh.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஐஸ்வர்யாராய் இன்னுமும் நீங்கள்தான் உலகாழகி, என்ன ஒரு அழகு...? &lt;span style="color:#000066;"&gt;ஒரு சீனில் புடவையில் வருவார்பாருங்க கோர்ஜியஸ். &lt;/span&gt;என்ன நடிப்பு, என்ன டான்சு கலக்கிட்டீங்க. எந்த உடையிலும் அழகாகத் தெரிகிறார்.&lt;a href="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKVz4JcDaTI/AAAAAAAAAFI/NT4indlNduE/s1600/Iysh.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKV0d13KUiI/AAAAAAAAAFQ/yITxB7BhsNY/s1600/Sankar.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 280px; FLOAT: right; HEIGHT: 180px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5522948574063252002" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKV0d13KUiI/AAAAAAAAAFQ/yITxB7BhsNY/s320/Sankar.jpg" /&gt;&lt;/a&gt;சங்கர் -&lt;span style="color:#000066;"&gt; ட்ரைன் சீனில் எச்சைத் துப்ப வருபவனை ரஜினி மிதித்து ஓடுவது, லஞ்சம் வாங்கும் ட்ராபிக் போலீசை கத்தியால் கீறுவது&lt;/span&gt; போன்ற தன்ஒழுக்க சிந்தனைகளை தூவியிருக்கிறார் (ஒரு சீனில் வந்தாலும் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிருபித்திருக்கிறார் கொச்சின் ஹனீபா, இவ்வளவு சீக்கிரம் நம்மையெல்லாம் விட்டு சென்றதில் தென்னக சினிமா உலகம் ஒரு தேர்ந்த நடிகனை இழந்து விட்டது). எண்ணற்ற ரஜினி, ஐஸ்வர்யா என்று பாடல்களிலும், காட்சிப் படுத்தலிலும் ரிச்னசை மிதக்க விடுகிறார். ரோபோ செய்யும் சேஷ்டைகளிலே நகைச்சுவையைத் தடவியிருக்கும்போது ஒரு உலகதர விஞ்ஞானியின் விளங்காத உதவியாளராக ரெண்டுபேரைப் போடவேன்டிய வியாபார நிர்பந்தத்தில் சிக்கியிருப்பது தமிழ்நாட்டின் விதி.&lt;br /&gt;&lt;br /&gt;கிராபிக்ஸ் கலக்கல், ஆனால் மீண்டும் மீண்டும் பல வித உருமாற்றத்தில் வருவது சற்று அயர்ச்சியை தருகிறது. இருந்தாலும் ரசிக்க முடிகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு அற்புதம் கிராபிக்ஸ் எது நிஜம் எதுன்னு தெரியாமல் கதைக்கு தேவையான ரிச்னஸ் இருக்கிறது. கலை இயக்குனர் சாபு சிறில் உழைப்பு அருமை ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் விசுவல் ட்ரீட் கண்டிப்பாக இந்திய சினிமா ஹிஸ்டரியில் ஒரு முக்கியப் படம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-3181554523161220850?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/10/blog-post.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKVyODKtlRI/AAAAAAAAAEo/_QaY0WyXBBw/s72-c/Rajini.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-3079082721334907607</guid><pubDate>Thu, 30 Sep 2010 11:47:00 +0000</pubDate><atom:updated>2010-09-30T15:57:27.615+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிங்கம் கெளம்பிடுச்சு........</category><title>வலையுலகில் முதல் முறையாக.......</title><description>&lt;a href="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKSJA9glEMI/AAAAAAAAAEg/KuAiS7q96V8/s1600/enthiran1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 221px; DISPLAY: block; HEIGHT: 228px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5522689692667285698" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKSJA9glEMI/AAAAAAAAAEg/KuAiS7q96V8/s320/enthiran1.jpg" /&gt;&lt;/a&gt;தமன்னாவுடன் கார்த்திக்கு காதலா....?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;இலங்கையில் அமைதி திரும்புமா....?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;லஞ்ச லாவண்யம் இல்லாத இந்தியா உருவாகுமா....?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;அம்மா... நாடு திரும்புவார்களா....?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;கலைஞர் பாராட்டு விழாவே இனி வேண்டாம் என்கிறாரா.....?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;அன்புமணி ராமதாசுக்கு எம்.பி சீட் வேண்டாமா....?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;விஜய் இனிமே தொடை தட்டி வசனம் பேச மாட்டாரா.....?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணியா....?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;நதிகள் இணைப்பு சாத்தியமா......?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் நமக்கெதுக்குங்க.... நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச &lt;span style="color:#000066;"&gt;இந்திரன் படத்தின் விமர்சனம் இன்னைக்கு ராத்திரி வலை ஏற்றம் செய்வான் பித்தன்.&lt;/span&gt; கண்டிப்பா உங்க எல்லோரையும் விட நான்தான் முதலில் படம் பார்ப்பேன்........&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இது எப்படி இருக்கு.....?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-3079082721334907607?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/09/blog-post_30.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TKSJA9glEMI/AAAAAAAAAEg/KuAiS7q96V8/s72-c/enthiran1.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-9170683381361028168</guid><pubDate>Wed, 15 Sep 2010 19:16:00 +0000</pubDate><atom:updated>2010-09-16T08:01:57.120+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நெஞ்சு பொறுக்குதில்லையே.....</category><title>வயித்தெரிச்சலும் வைத்தியரும்</title><description>&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 162px; DISPLAY: block; HEIGHT: 172px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5517363273646690610" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TJGcqkZ_UTI/AAAAAAAAAEI/5mZhpD9Kg50/s320/untitled.bmp" /&gt; &lt;div&gt;சின்ன வயசிலிருந்தே சீக்குன்னு வந்தால் பக்குன்னு இருக்கும். &lt;span style="color:#000066;"&gt;அப்போ ஊசிக்கு..., இப்போ காசுக்கு பயம்&lt;/span&gt;. பத்து நாளாய் வயிறு எரியுதுன்னு (என்னது... யாரப் பார்த்தா....?) வைத்தியரப் பார்கலான்ம்னு அந்த பெரிய மருத்துவமனைக்கு என்னோட பெட்டெர் ஹபோட போனேன். ஒவ்வொன்னும் ஒவ்வொரு இடத்தில் இருக்கு, அறை அறையா அலைஞ்சாலே ஆயுள் நீடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அனுமதி சீட்டு வாங்க அரைமணி நேர காத்திருத்தலுக்குப் பின் என் முறை வந்ததும் பட்சி எந்த மருத்துவர பாக்கனும்னு &lt;span style="font-size:0;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;கேட்டுச்சி&lt;/span&gt;,&lt;/span&gt; நமக்கு அதெல்லாம் தெரியாது, விலங்கியல் படிச்ச வீட்டாம்மா கிட்ட கேட்டதுக்கு.... எண்டோக்ரைனாலாஜின்னு &lt;span style="font-size:0;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;சொன்னதும்&lt;/span&gt;,&lt;/span&gt; பட்சி 'பதிய' ஒரு பெரிய கோப்பைக் கொடுத்து, &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"இத பூர்த்தி செய்யுங்கன்னு" சொல்லுச்சி. படிக்கிற காலத்திலிருந்தே ஃபாரம் பூர்த்தி செய்யுறது படபடப்பான ஒரு செயல். அதனால அத நம்ம பாரியாகிட்ட கொடுத்தேன். பூர்த்தி செய்து மறுபடி பட்சி கிட்ட போயி நின்னா.... ஒரு பேப்பர நீட்டி "நேரா அறை எண் இருநூத்தி அஞ்சுக்கு போயிக்கோன்னு..." பறைஞ்சது.&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000066;"&gt;விதி வலியதுன்னு விருந்தாளிய விரட்ட முடியுமா...?&lt;/span&gt;, நீண்ட வரிசைக் கடந்து மருத்துவர காணும் பாக்கியம் கிட்டியது. "சொல்லுங்க..., என்ன ப்ராப்ளம்ன்னு?" கேட்டவரு கிட்ட "சார், பத்து நாளா வயிறு எரியுதுன்னு" சொன்னா....? "யாரப் பாத்துன்னு...?" மொக்கப் போட்டாரு மறுத்துவரு. ஆஹா ஆளு அறப்பிளேடோட அலைவாரு போலன்னு, ஆத்திரத்த அடக்கி அப்பாவியா சிரிச்சேன் நக்கல் பண்ணிக்கொண்டே நாலு டெஸ்ட எழுதிக் கொடுத்தாரு. "இத எடுத்துட்டு வாங்க, அப்புறோம் பாக்கலாம்னு..." அனுப்பிட்டாரு. &lt;span style="color:#000066;"&gt;வயித்தெரிச்சல் கரையுமுன்னே வைப்புநிதி கரையும்போலன்னு&lt;/span&gt; விதிய நிந்திச்சே.....&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடி பட்சிகிட்டப் போயி விவரம் கேட்டேன். ஒன்னொண்ணுக்கும் தனித்தனியா சிலிப் கொடுத்து, 'சீறிச்சி' சாரி சிரிச்சி வச்சுது சேச்சி. நீர்&lt;br /&gt;மலம்ன்னு முக்கி எடுத்து சில (Money) கரைந்தபின் தகவலை மறுபடி மருத்துவரிடம் காட்டினால்.... உங்களுக்கு ரத்த அழுத்தம் இல்ல (இனிமேதான் வரும்), சக்கரை இல்ல (அதுதான் எனக்கேத் தெரியுமே....!)" "ஆமா சார்ன்னு...." சொன்னா "அப்போ ஏன் என்ன பாக்க வந்தீங்கன்னு....?" கேட்டாரு ஒரு கேள்வி, ராஜ முழி முழித்த திருடனாக நான் விழிக்க, "இல்ல சார், அல்சரிக் போல இருக்குன்னு...." சொன்னா. நீங்க பாக்க வேண்டியது வாயு நிபுனரன்னு என்ன மறுபடி சேச்சியிடம் அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சேச்சி காஸ்ட்ரோக்கு CASE-SHEET கொடுத்து அனுப்பியது&lt;/span&gt;.&lt;br /&gt;அவரும் வாயுவ வாய்வழியா கேட்டே.... அத சாப்பிடாதீங்க இதச் சாப்பிடாதீங்கன்னு.... அட்ரீனல சுரக்க வச்சாரு. சாமு, சாபிக்கு பின்னுன்னு சில மாத்திரைகளக் கொடுத்து, சாப்பாட குறைக்கச் சொன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்துன்னு சொன்னாலே பத்து நாளைக்கு பட்டினி போடுவா பத்தினி, இதுல வாயுன்னு சொல்லி வயித்தையே வத்தலாப் போடுறா.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி : &lt;span style="color:#330099;"&gt;நாடி பிடிப்பதும் பாடி தொடுதலும் ஐய்யனோட போனதோ...?&lt;br /&gt;இல்லை 'ஐ'பாடாய் போனதோ...? (ஆப்பிள் நிறுவனம் 'ஐ'பாடில் ஸ்டெத்ஸ் கொண்டுவந்துள்ளது),என்று பெரிய ஐய்யப்பாடு எழுகிறது&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-9170683381361028168?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/09/blog-post.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TJGcqkZ_UTI/AAAAAAAAAEI/5mZhpD9Kg50/s72-c/untitled.bmp" height="72" width="72" /><thr:total>5</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-1869182149047728871</guid><pubDate>Tue, 31 Aug 2010 13:12:00 +0000</pubDate><atom:updated>2010-08-31T16:23:22.213+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><title>குப்ப மேட்டரு....</title><description>&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TH0BL0CCvfI/AAAAAAAAAEA/Je96t4y7G6s/s1600/untitled.bmp"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 128px; DISPLAY: block; HEIGHT: 128px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5511562821428755954" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TH0BL0CCvfI/AAAAAAAAAEA/Je96t4y7G6s/s320/untitled.bmp" /&gt;&lt;/a&gt; இன்று பிறந்தநாள் காணும் இசையின் இளைய வாரிசு யுவன் சங்கர் ராஜாக்கு &lt;span style="font-size:0;"&gt;வாழ்த்துக்கள். &lt;/span&gt;பாஸ் என்கிற பாஸ்கரன் படப் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. பையா, நா.ம.அ, வரிசையில் இதுவும் நிற்கும். மறுபடியும் யுவன் தன முத்திரையைப் பதித்திருக்கிறார். பாடல்கள் கேட்கும்போதே பச்சக் என்று மனதில் பதிகிறது.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;தமிழ் நாட்டில் உள்ள கடைத்தெரு பெயர்பலகை நிறைய தமிழ் படுத்தி விட்டார்கள் ஆமா சிகப்பு பூதம் அதாம்பா (ரெட் ஜெயன்ட்), ஒன்பது மேகங்கள் (க்ளவுட் நயன்), சூர்ய தொலைகாட்சி சன் டிவி.... இதெல்லாம் தமிழ் பெயர்களா என்று கேட்டீர்களென்றால் நீங்கள் தமிழ் துரோகி என்று சபிக்கக் கடவது....&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;மற்றுமொருமுறை சூதாட்டப் புகார், ஒவ்வொருமுறை இப்பிரச்சனை எழும்போது மற்றைய தோல்விகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பணிந்து போதல் பணத்துக்கு மட்டுமே இருக்காது... வேறுபல மிரட்டல் வடிவங்களோ..., அதீத தேவை பூர்திகளோ இருக்கும் என்று நினைக்கிறேன்.   சோரம் போனவர்கள் ஓரங்கட்டப் படுவார்கள் என்கிறது சர்வதேச கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியம்.&lt;br /&gt;ஆனால் பிடிபட்ட தரகன் ஒரே நாளில் விடிவிக்கப் பட்டதில் விசாரணையின் வீரியம் வலுவிழந்துவிட்டது.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;வம்சம் மற்றும் நான் மகான் அல்ல பார்த்தேன். இரண்டுமே பிடித்திருந்தது. நா.ம.அ அந்த மாணவர்கள் எபிசோடு சற்றும் பயம்கொல்லவே செய்தது. இசையும் ஒளிபதிவும் கை கோர்க்க சரியான கலவையில் நகைச்சுவையோடு, ஒரு நல்ல படத்துக்கான எல்லா அம்சங்களோடு இருந்தது. வம்சம் வளரும் என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;சமீபத்திய பெருந்தலைகள் வரும் விளம்பரங்களில் விஜய் வரும் ஜோஸ் விளம்பரம் நன்றாகவே இருக்கிறது. முப்பது நொடிகளில் ஒரு கதை சொல்லும் சாத்தியம் விளம்பரத்தில் மட்டுமே ஆகக்கூடிய காரியம். இது அந்த நிறுவனத்தின் புகழ் பாடுவதை விட விஜயின் புகழ்ச்சிக்கே வித்திட்டிருக்கிறது. விளம்பரத்தில் கதை தெரிவுசெய்யும் சூத்திரம் தெரிந்தவர், பெரிய திரையில் சறுக்குவது சற்று நெருடலே... இனியாவது நல்ல கதைகளை தெரிவு செய்து வெற்றி பெறட்டும்.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;தேர்தல் ஜுரம் வேகமாக பரவி வருகிறது, இனி சாதனைகளை சொல்லி வேதனைகளை தொடரச் செய்யவும், கூழ் ஊத்துதல் முதல் குழு விவாதம் வரை, ஒளிப் பெருக்கி ஒடிந்தாலும் ஓயாது பிரச்சார அலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-1869182149047728871?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/08/blog-post_31.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TH0BL0CCvfI/AAAAAAAAAEA/Je96t4y7G6s/s72-c/untitled.bmp" height="72" width="72" /><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-5394412800340653313</guid><pubDate>Wed, 25 Aug 2010 12:54:00 +0000</pubDate><atom:updated>2010-08-25T16:20:43.937+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்....</category><title>உலகமயமாக்களில் 'ஈ......ஈ' ஓட்டுற வேலை....</title><description>&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/THUYkdI0h3I/AAAAAAAAADw/Dn9YL0iyUNY/s1600/untitled.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 223px; DISPLAY: block; HEIGHT: 167px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5509336733733652338" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/THUYkdI0h3I/AAAAAAAAADw/Dn9YL0iyUNY/s320/untitled.jpg" /&gt;&lt;/a&gt; நண்பன் ஒருவன் படிக்கும்போது பெண்களைக் கவரவேண்டி நிறைய விஷயங்கள் தொட்டு வைத்தான், படிப்பைத் தவிர. நாலு ஐந்து பெண்கள் எப்பொழுதும் அவன் ஏட்டில் இருக்கும். படிப்பு வரவே இல்லை. &lt;span style="color:#3366ff;"&gt;ஒருதலையாய் காதலிக்காமல் தறுதலையாய் போன மிச்ச சொச்ச பேரில் இவனும் ஒருவன்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படிடா மச்சின்னு...." கேட்டால்....&lt;br /&gt;" மச்சி சில &lt;span style="color:#3366ff;"&gt;பொண்ணுகளுக்கு பாலிடால் காட்டி மடக்குவேன், பல பொண்ணுகளுக்கு நான் ஜாலி டால்(Doll)&lt;/span&gt;, அவளுக்கு புக்ஸ் புடிச்சா..., ரெண்டு ஆத்தர் பேர சொல்லி கவுத்துடுவேன், இவளுக்கு ஊர் சுற்றப் பிடிக்கும்னா... பைக்ள வச்சி சுத்துவேன்னு" சொல்லுவான். அவன் இலகெல்லாம் எட்டாவதிலிருந்து பத்தாவது படிக்கும் பிள்ளைகள். "அதுக்கப்புறம் அவளுகளுக்கு அறிவு வந்துடும் 'மச்சி'..." என்பான். இன்றுவரை யாரிடமும் எல்லை மீறினது கிடையாது. "என்னவோ தெரியல 'மச்சி' பயமா இருக்கு...." "அப்புறம் ஏண்டா சுத்துறன்னு..?" கேட்டால் "ச்...ச்..சும்மா" என்று கண் சிமிட்டுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;விடலை வயதை தாண்டி வேலை தேடி அலைந்து ஏதேதோ வேலை செய்து சிறிது காலம் வெளிநாட்டிலும் இருந்தான். வீட்டில் பார்த்த பெண்ணை மணம் முடித்து இரண்டு குழந்தைகள். ரொம்ப நாளைக்கு பின் நேற்று அவனை சந்தித்தேன், "என்ன 'மச்சி' எப்படி இருக்கே...?" "ரொம்போ நல்லா இருக்கேண்டா..." பின் சம்பிரதாய பேச்சுக்களின் ஊடே "இப்போ எங்கேடா வேலை செய்யிறன்னு...? கேட்டேன் மிக உற்சாகமாக சென்னையில் உள்ள வடநாட்டு காதல் ராணியின் பெயரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்வதாகச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்லைடா, ரொம்ப நல்ல இடத்துலதான் இருக்கே, என்ன வேலைன்னு...?" கேட்டேன் "மச்சி, கொசு ஓட்டுறது"ன்னு சொன்னான் "என்னடா.... மருந்தடிக்குற வேலையான்னு...? கேட்டால் "இல்லை, கொசு ஓட்டுறது, கையில கொசு ஓட்டுற பேட்ட கொடுத்து கொசு ஓட்டனும்னு சொன்னாங்க, சொம்ப ஜாலியா இருக்குடா மச்சான்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பகீரென்றது "என்னடா சொல்லுற...?" "ஆமா மச்சி, இதுக்கு முன்னாடி கொசு மருந்து அடிக்கிற வேலை, இப்போ ப்ராஜெக்ட் மாறி, இந்த வேலை, மருந்தடிக்குரதுக்கு இந்த வேலை பரவாயில்லைன்னு? சொன்னான். "எப்படிடா நாலாயிரத்துக்கு ஆள் கிடைக்குதுன்னு என்ன வேலைன்னாலும் செய்யச் சொல்லுவாங்களா.... அதுக்குன்னு எவ்வளவோ மெஷின் இருக்குல்ல...., அத வைக்க வேண்டியதுதானே...? ஏண்டா ஒரு ஆள வச்சி கொசு ஓட்ட வைக்கணும்..?" "மச்சி ஹோட்டலுக்கு இது பெருமைதானே, நாங்க பாத்தீங்களா ஆள வச்சி கொசு ஒட்டுரோம்னு சொல்லிக்கலாமில்ல...". "இருந்தாலும் ஈனக்கு இது ரொம்ப கேவலமான செயல்ன்னு தோணுது".&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சி இதுக்கே ஷாக்காயிட்டா எப்படி, இதில் டாற்கெட்லாம் உண்டு, சூப்பு வந்து பாக்கும்போது... ஒரு கொசு கூட இருக்கக் கூடாது, இருந்தால் ஆப்புதான்னு..." ரொம்ப சாதாரணமாகச் சொன்னான். "மச்சி அதுமட்டுமில்ல, நான் கொசு ஓட்டும்போது சத்தம் வரும், அப்ப பிகருங்கல்லாம் திரும்பி பார்க்குமடா...? "அட மடையா, ஊரே திரும்பி பார்க்கும்..." "அதெல்லாம் பார்த்தல் முடியுமா மச்சி, குடும்பம் ஓடனுமில்ல, வீட்லயும் வேலைக்கு போகுது, அப்படி இப்படி பண்ணிதானே கொடும்பத்த ஓட்ட வேடியிருக்குது".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;"மச்சி பொண்ணு பின்னாடி போகணும்னா, வெட்டி ஆபீசரா இருக்கணும், பொண்ணு உன் பின்னாடி வரணும்னா வெட்டியான் வேலைன்னாலும் செய்யோணும்....!"&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-5394412800340653313?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/08/blog-post_25.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/THUYkdI0h3I/AAAAAAAAADw/Dn9YL0iyUNY/s72-c/untitled.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-3122804604832539768</guid><pubDate>Sun, 15 Aug 2010 10:58:00 +0000</pubDate><atom:updated>2010-08-15T14:07:27.515+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><title>குப்ப மேட்டரு....</title><description>&lt;a href="http://2.bp.blogspot.com/_kn5-88IsuDo/TGfJwsrOSUI/AAAAAAAAADo/wFsr6ZuPxPo/s1600/DSC00050.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 214px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5505590907947075906" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_kn5-88IsuDo/TGfJwsrOSUI/AAAAAAAAADo/wFsr6ZuPxPo/s320/DSC00050.jpg" /&gt;&lt;/a&gt; 64ம் ஆண்டு சுதந்திரதினம் பித்தனின் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த நல்ல நாளில் நான் இந்த நாட்டுக்கு என்ன செய்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்த்தால் ஒன்றுமே இல்லை. என் குடும்பத்தில் உள்ள மொத்தம் பதினைந்து பெரும் கண்தானம் செய்திருக்கிறோம். நீண்ட மோதலுக்குப் பிறகு என் உறுப்புகள் மற்றும் உடல் தானத்துக்கும் வீட்டாரிடம் சம்மதம் வாங்கி இருக்கிறேன். இதைத்தவிர நான் சொல்லிக் கொள்ளும்படி இந்த நாட்டுக்கு ஒன்னும் செய்யவில்ல என்பதில் வெட்கித் தலை குனிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய் மண்ணே வணக்கம்.....!&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;மருத்துவர் ராமதாஸ் 2011ல் ப.ம.க ஆட்சி அமைக்கும் சூழ்நிலை இல்லை என்று சொல்லியிருக்கிறார், (இல்லன்னா என்ன 3011, 4011ன்னு சொல்லிகிட்டே இருக்க வேண்டியதுதான்), மேலும் தாங்கள் தே.மு.தி.க உடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அறிக்கை விட்டிருக்கிறார். மாமா மயக்கும் பேச்சாலும், அம்மா அதிரடி செய்கையாலும் கைவிடப்பட்ட நிலையில் கலங்காமல் நிற்கிறார் தமிழ் குடி தாங்கி.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;சீனிவாசன் என்பவர் சென்னை புறநகர் பகுதிகளில் கொள்ளை அடித்து நான்கு தத்துப் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை போலீசில் பிடிப்படும்போதும் தண்டனையை முழுமையாக அனுபவித்து வருவது வாடிக்கை என்று கூறியிருக்கிறார். தான் கஷ்டப் பட்ட நேரத்தில் தன்னை சுற்றி இருந்தவர்கள் யாரும் உதவவில்லை என்பதனால் ஒரு வைராக்கியத்தில் இந்த தொழிலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இதுவரை படங்களில் மட்டுமே பார்த்த ஒரு விஷயம் கண்முன்னே நடந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி வியாபாரமானதிலும், சுயநலம் மலிந்துபோன சமுதாய சூழ்நிலையாலும் இது மேலும் தொடரும் என்பது என் அனுமானம். நான் டிப்ளோமோ முடித்து பயிர்ச்சியாளனாக இருந்த போது, என் நண்பன் அவனுக்குத் தெரிந்த பெண்ணின் தந்தை இல்லா நிலையில் தாய் வீடுகளில் வேலை செய்து அப்பெண்ணை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள், பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் படிப்பைத் தொடர முடியாத நிலை என்றான். நான் அப்பெண்ணுக்கு உதவுவதாகக் கூறினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து அப்பெண்ணுக்கு தோல் தொழில்நுட்ப பிரிவில் பட்டய பாடம் கிடைக்க பணம் முதற்கொண்டு அலைவதுவரை ஆவன செய்தோம். இன்று பதினைந்து வருட இடைவெளியில் அப்பெண் தனக்குத் தெரிந்த சில பேருக்கு இதுபோல் வுதவுவதாக அறிந்து மிகவும் சந்தோஷித்தோம். இப்பொழுதும் விழுதுகள் என்ற பெயரில் சிறு சிறு உதவிகள் செய்துவருகிறோம். இதுபோல் அவரவர்கள் தத்தமது சுற்றத்தை மேம்படுத்துவார்கள் எனில் இந்த சமுதாயம் கண்டிப்பாக உயரும். எல்லாமும் அரசாலேயே அமைத்துத் தரவேண்டும் என்று எண்ணுவதில் அர்த்தமில்லை.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;ஏழு வயதில் நான் ரமலான் நோன்பிருந்தேன் என்ற காரணத்தில் என் மகனையும் முதல் நோன்பு வைக்க விருப்பம் கொண்டேன். காலையில் நான்கு மணிக்கு ஒரு தம்ளர் ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து மாலை ஆறு முப்பது வரை வாயில் பச்சை தண்ணி கூட குடிக்காமல் வாந்தியுடன் எனக்கு ஷாந்தி தந்தான். நான் நோன்பிருந்த காலத்தில் இவ்வாறெல்லாம் வருந்திநேனா தெரியாது ஆனால் அவன் வாடியதில் நான் வருந்தினேன்.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;நடிகர் நடிகைகள் துணிக்கடை, சோப்பு, சீப்பு, பேர்னஸ் க்ரீம் போன்ற விளம்பரங்களுக்கு வருவது பரவாயில்லை அது அவர்கள் தொழிலுக்கு தேவையானது. தன்னைப் போல் பளபளக்க, மினுமினுக்க என்று கூவி கூவி விற்கலாம். ஆனால் அடகுக்கடை விளம்பரத்தில் வருவது கொஞ்சம்கூட ஜீரணிக்க முடியாதது. எந்தவகையிலும் பொருந்திப் போகாத ஒரு விளம்பரத்தில் நடிகரைப் போட்டால் லாபம் கொழிக்கும் என்று எப்படி நினைத்தார்களோ...!. நடிகரும் சரி நிறுவனமும் சரி பெக்குல மக்கு மகேஷ உருவாக்கினார்களோ....!. ஒருவேளை படம் போக கசில்லை எனில்... நகையை அடகு வைத்தாவது படத்தைப் பார் என்று சொல்கிறார்களோ.....!&lt;br /&gt;&lt;br /&gt;காத்து உள்ள போதே கள்ள கட்ட நினைக்கிறார்கள்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-3122804604832539768?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/08/blog-post_15.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_kn5-88IsuDo/TGfJwsrOSUI/AAAAAAAAADo/wFsr6ZuPxPo/s72-c/DSC00050.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-6067254102571908148</guid><pubDate>Tue, 03 Aug 2010 08:11:00 +0000</pubDate><atom:updated>2010-08-03T11:19:31.748+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சின்னத்திரை அலசல்</category><title>விசாரணை - தொடர்</title><description>&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TFfQ9aAyL9I/AAAAAAAAADg/s9MHSIgioiM/s1600/visaranai1.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5501095223229558738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 242px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TFfQ9aAyL9I/AAAAAAAAADg/s9MHSIgioiM/s320/visaranai1.JPG" border="0" /&gt;&lt;/a&gt; விசாரணைன்னு சொன்ன உடனே ஏதோ கொலை கேசுன்னு நினைச்சிடாதீங்க இது நம்ம கலைஞர் டிவியில ஒளிபரப்பாகிற விசாரணைத் தொடர். பொதுவாகவே மெகா சீரியல் என்றாலே ஜகா வாங்கும் நான், ராஜேஷ்குமார் கதை வசனத்தில் வாரம் ஒரு கதை சொல்லும் இத்தொடரை விரும்பிப் பார்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு குறுந்தொடர்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது இந்த தொடர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேஷ்குமாரின் நாவல்கள் ஒவ்வொன்றும் திகிலானவை, த்ரில்லானவை. நாவல்களை படிக்கும் போது ஏற்படும் திரில்லும், திகிலும் அவை டி.வி.தொடர்களாக தயாரிக்கப்படும் போது காணாமல் போய்விடும். ஆனால் விசாரணை தொடரை இயக்கும் சி.பிரபுவோ ராஜேஷ்குமாரின் நாவல்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுத்து விசாரணை தொடரை அமர்க்களப்படுத்தி வருகிறார். தங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் அதேநேரம் காட்சிப் பிழை இல்லாமல் ரொம்ப லாவகமாக ஒவ்வொரு வாரமும் நகர்த்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல தொழில்நுட்ப விஷயங்களையும் ஆங்காங்கே தூவி தன முத்திரையைப் பதிக்கிறார் ராஜேஷ்குமார். சில நேரங்களில் அரசு சார்ந்த ஒத்தூதல்கள் இருந்தாலும் தன் தந்திர கதை சொல்லுதலால் நம்மை தொடரோடு ஒன்றிட வைக்கிறார். அழுகாச்சி மெகா தொல்லைகளின் எல்லைக்குள் ஆட்படாமல் ஒரு நல்ல நிகழ்ச்சி இது. ஆனால் சரியான விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்பது இடைவேளையில் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேஷ்குமார் கதைகளில் துப்பறியும் நிபுணராக வரும் விவேக்கும் அவருடைய மனைவி ரூபலாவும் கடந்த 25 வருடங்களாக வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். விவேக் - ரூபலா கற்பனை பாத்திரங்கள் என்பதை வாசகர்களில் பலர் ஒப்புக்கொள்வது இல்லை. அவர்களுக்கு ராஜேஷ்குமார் கற்பனையாக திருமணம் செய்து வைத்தபோது நூற்றுக்கணக்கான வாசகர்கள் மணியார்டர்கள் மூலமாக `மொய்' பணம் அனுப்பி வைத்தது ஹைலைட்டான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்று நாவல்களை தொடராக்கும் போது உள்ள பெரிய பிரச்சனையே கதையின் நாயகர்கள்தான். ஒவ்வொருவருக்கும் விவேக்கை மனதுக்குள் பலவாறு கற்பனை செய்து இருப்போம். அது ஒத்துபோகாட்டி கதை எப்படி இருந்தாலும் சலிப்பு தட்டிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முன்பு விவேக்காக வந்த சாக்ஷி சிவாவும் ,சரி இப்பொழுது வருபவரும்(பெயர் தெரியவில்லை) சரி, தங்கள் பாத்திரத்தை சரியாகவே செய்கிறார்கள். அதிலும் விவேக்கின் உதவியாளராக வரும் ஷ்யாம் கணேஷ் நேர்த்தியான நடிப்பு.&lt;br /&gt;&lt;p&gt;எல்லா காலங்களிலும் துப்பறியும் கதைஎன்பது மக்களின் ஈர்ப்புக்குரியது அந்த வகையில் விசாரணை பல இல்லங்களில் தினமும் நடைபெறுகிறது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-6067254102571908148?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/08/blog-post.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TFfQ9aAyL9I/AAAAAAAAADg/s9MHSIgioiM/s72-c/visaranai1.JPG" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-7488897835170785666</guid><pubDate>Mon, 19 Jul 2010 11:31:00 +0000</pubDate><atom:updated>2010-07-19T16:54:52.451+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><title>குப்ப மேட்டரு...</title><description>&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TEQ7gYnRZOI/AAAAAAAAADY/x73fctZMKAY/s1600/tumblr_ky768lxZrC1qa8bggo1_400.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 318px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5495582872847869154" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TEQ7gYnRZOI/AAAAAAAAADY/x73fctZMKAY/s320/tumblr_ky768lxZrC1qa8bggo1_400.jpg" /&gt;&lt;/a&gt; இன்று அதிகாலை மேற்கு வங்க மாநிலம் பிர்புர் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் 52 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.&lt;br /&gt;ஒவ்வொரு விபத்திலும் உயிர் பலி நம் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குவதும், மெல்ல மெல்ல அன்றாடம் நம்மை அதைக் கடந்துபோகச் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. பலியானவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நம் ஆழ்ந்த அனுதாபங்கள்.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;சினிமா டுடே என்ற கண்காட்சி. இம்மாதம் 23, 24, 25 தேதிகளில் சென்னை டிரெட் சென்ட்டரில் நடத்தப்படவுள்ளது. 80 வயதை தாண்டியும் கலையுலகத்திற்காக தொடர்ந்து எழுதி வரும் முதல்வர் கலைஞரை கவுரவிக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் நீள கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தவிருக்கிறார்களாம் இந்த கண்காட்சியில். இது கின்னசில் இடம் பிடிக்கும் என்கிறார்கள். (ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு தொடர்ச்சியான காகிதத்தையும் இதற்காக உருவாக்கி வருகிறார்களாம்)&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;மதராசப்பட்டினம் பழைய சென்னையை கண்முன்னே காட்டியது. நம் சுயநலத்துக்காக அழிக்கப்படும் வளங்களின் மதிப்பை நாம் என்றுமே உணர்வதில்லை. குறைந்த பட்சம் ஒரு துளி வருத்தம், லஜ்ஜை ஏதுமில்லாத சுயநலமிகளாக இருக்கிறோம். இந்த உணர்வு நம்மில் எழுவதுதான் படத்தின் வெற்றி. படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றிகலந்த சபாஷ்.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;பத்து நாளாக 'சன்' டைரக்ட் சரியாக வரவில்லை(இன்றுவரை), அமைதியாக வீட்டில் வேலை செய்ய முடிகிறது. இல்லையென்றால் எப்பொழுதும் டீக்கடைபோல் ஏதாவது ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். முதல் ஒன்றிரண்டு நாட்கள் தனித்து தீகார் ஜெயிலில் விட்டதுபோல் ஆனது, சற்று தாமதமாக சுதாரித்துக் கொண்டு பரணில் இருந்த புத்தகங்களை எடுத்து படிக்க, 'அர்த்தராத்திரி விழிப்பு வந்து, துணிவிலகிய மனைவியைப் பார்த்ததுபோல்....' பரவசம் மேலிட மூன்று புத்தகங்கள் படித்து முடித்து விட்டேன். படிப்பதில் உள்ள சுகம் அலாதியானது, நம்முடைய கற்பனைத்திறனை விரிவடையச் செய்கிறது. வாசிப்பென்பது ஆசிரியர் கைப்பிடித்து அவர் உணர்ந்ததை, பார்த்ததை நமக்கு அப்படியே தருவது,&lt;br /&gt;இந்த கற்பனை தளமென்பது வாசகனின் தேவை, புரிதலுக்கேற்ப விரிவடைகிறது. சில விஷயங்கள் பார்க்க ஆழகாக இருக்கும், சில வாசிப்பில் விரிவடையும். &lt;div&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;அஜீத் வெங்கட்பிரபு இணைவது உறுதியான நிலையில்...., இப்போது தலைப்பில் ஒரு சிறு சிக்கல் வந்துள்ளது. இவர்கள் தேர்வு செய்த தலைப்பு 'மங்காத்தா' இது ஜெமினி நிறுவனத்தை சேர்ந்த மனோ அக்கினேனி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இந்த தலைப்புக்கு ஏற்ற கதையன்றை இயக்கும் முடிவிலிருக்கும் அவர், எக்காரணத்தை முன்னிட்டும் மங்காத்தா தலைப்பை தாரை வார்ப்பதாக இல்லையாம். ஆனால் இந்த தலைப்புக்காக அஜீத்தே அக்கினேனியிடம் போனில் பேசினாராம் முடிவு ஒன்னும் தெரியவில்லை தல தலைப்பில் என்ன இருக்கு அது வெறும் தோலு, உள்ளடக்கம்தான் (கதை) முக்கியம் அதில் கவனம் செலுத்து. &lt;/div&gt;&lt;div&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;நண்பரொருவர் பேசிக் கொண்டிருந்தபோது ப்ளாக்கில் எழுதுகிறேன் என்று சொன்னேன். நிறைய எழுத்தாளர்களும் இதில் இருக்கிறார்கள் பலதரப்பட்ட நடை, சொற்ப்ரியோகம், கருத்துப் பரிமாற்றம் எல்லாம் நிகழ்கிறது என்று சொன்னேன். "அப்படின்னா எனக்கு ஐந்து லட்ச ரூபாயில் ஒரு நல்ல பிசினஸ் பரிந்துக்கச் சொல்லுங்களேன்" என்று சொன்னார். "என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க....!" என்றேன் அதிர்ச்சி விலகாமல். "ஆமாசார், எவ்வளோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் யாராவது நல்ல ஐடியா தருவார்கள்" என்றார். யாருகிட்டயாவது இருக்கா....? (எப்படியெல்லாம் மாட்டிக்கிட்டு முழுக்கிறேன்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-7488897835170785666?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/07/blog-post_19.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TEQ7gYnRZOI/AAAAAAAAADY/x73fctZMKAY/s72-c/tumblr_ky768lxZrC1qa8bggo1_400.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-7831991036425128767</guid><pubDate>Tue, 13 Jul 2010 13:00:00 +0000</pubDate><atom:updated>2010-07-13T16:29:54.617+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ச்ச்...சும்மா கதைக்கிறேன்</category><title>தமிழ் வழி பொறியியல்..... சரியா.....?</title><description>&lt;a href="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDxqMuP2R-I/AAAAAAAAADQ/KyvoPcG4E7o/s1600/expo.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 213px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5493382412290639842" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDxqMuP2R-I/AAAAAAAAADQ/KyvoPcG4E7o/s320/expo.jpg" /&gt;&lt;/a&gt; தமிழ் வழி பொறியியல் படிப்புக்கு நிறைய மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்கிறேன். - முதல்வர். தமிழ் வழியில் பாடத்திட்டங்கள் இருந்தாலும், ஆங்கில பேச்சுப் பயிற்ச்சியும் முக்கியம் என்பதால், ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பேச்சுப்பயிற்சியும் வழங்கப்படும். செமஸ்டர் தேர்விலும் அது இடம் பெறும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவுக்குள் போகும் முன்..... இது நான் பட்ட பாடு மற்றவர்கள் படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் உதித்தது. இதில் நிறையப்பேர் என் கருத்துடன் வேறுபடலாம், ஆனால் எதார்த்தம் என்று வரும்போது சதவீதம், கருத்துக் கணிப்பு போன்ற எதுவும் நிற்காது. உண்மை ஒரு அரக்கனாய் நம்மை கவ்வி கடைந்தெடுக்கும். இதைச் சொல்வதனால் நான் தமிழுக்கு எதிரானவன் என்று யாரும் நினைத்து விடக் கூடாது (ஆட்டோ வருமென்ற பயந்தே).&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வழிக் கல்வி என்பது தரம் தாழ்ந்ததென்றோ, அது படித்தால் வேலைக் கிடைக்காது என்றோ, நான் சொல்ல வரவில்லை. என் பயமெல்லாம் யதார்த்த உலகோடு ஒன்றுதலில் உள்ள நடைமுறைச் சிக்கலைப் பற்றியதே!. தனியாக ஆங்கிலத்தையோ வேறு மொழியையோ கற்கலாம்தான்..... ஆனால் அது படிப்புடனே என்றால் கற்பது எளிது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பொருளாதார சூழ்நிலையில் தொழில்சார்ந்த படிப்பென்பது நடுத்தர வர்கத்தின் குரல்வளை நெருக்கும் முள் அணிகலனே. கையிருப்பு, காது, கழுத்து, காட்டை வித்து, கடனை வாங்கி பிள்ளைகளைப் படிக்க வைப்பதென்பது ஒரு முதலீடாகவே கொள்ளப் படுகிறது. படித்து முடித்ததும் வேலை வேண்டி நிற்கும்போது, மற்றைய மொழிகள் தெரிந்திருந்தால் அது ஒரு கூடுதல் தகுதி, மற்றவரிலிருந்து நம்மை தனித்தும் காட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமயமாக்கலின் உடுக்கைக்கேற்ப பல பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் வேரூன்றின, வேலைவாய்ப்புகள் கேட்கும் தகுதிகளில் முக்கியமான ஒன்று ஆங்கில அறிவு. படித்தது பொறியியல் எனில், நடைமுறையில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் வேற்று மொழியிலிருந்து வந்தவையாகவே இருக்கும், அதன் சரியான உச்சரிப்பும் ஆங்கில எழுத்துக் கோர்வையும் தெரிந்திருப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை வேறு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள இன்று 99சதவீத நிறுவனங்கள் ஆங்கிலத்தையே அலுவல் மொழியாகப் பயன்படுத்துகின்றன. அலுவலக அளவில் எல்லா சம்பாஷனைகளும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகின்றன. மேலும் ஒரு நிறுவனத்தின் முக்கிய பொறியாளராக ஒருவர் நிலைநிற்க வேண்டுமாயின் ஆங்கில அறிவு இன்றியமையாதது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வழியில் ஆரம்பக்கல்வி பயிலும் கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் தொழில்நுட்ப ஆர்வமும், திறமையும் கொண்டிருந்தாலும், ஆங்கில அறிவு இல்லாத ஒரே காரணத்தால் முடங்கிப்போய்விடும் சூழ்நிலையை மாற்றுவதற்கு தமிழ் வழியில் உயர்கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என பரவலாக கருத்து நிலவி வந்தது. தமிழ் வழி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அரசு சொல்லியிருக்கிறது, வரவேற்கத்தக்க ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே தமிழ் வழி படிக்க நேர்ந்தாலும் எப்பாடுபட்டாகிலும் ஆங்கிலத்தை (எத்தனை மொழிகள் கற்க முடியுமோ) கற்றே ஆகவேண்டிய வியாபார உலகத்தில் நாம் உள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து மாநிலமான கேரளாவில் குறைந்தது மூன்று மொழிகள் (ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம்) பள்ளிப் பாடத்தில் உள்ளன. அதனால்தான் மலையாளிகள் உலகெங்கிலும் விரவியுள்ளனர். பெங்களூர், ஆந்திராவிலும் இதே நிலைதான், பல்மொழி பேசுவது இயல்பாகவே அமைந்துவிடுகிறது. நான் (சுய தம்பட்டம் இல்லை) படித்தது தமிழ் வழியே, ஆனால் வேலை வாங்கும்முன் தாவு தீர்ந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரி! தமிழில் படிக்கும் B.E படிப்பை அனைத்து நிறுவனங்களும் அங்கீகரித்து, இப்படி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த தெளிவான முடிவுடன், இந்த அரசாங்கம் இதை செய்யாமல், வெறுமனே பேருக்காகவும், புகழுக்காகவும் செய்வார்கலெனில், இதற்காக பாடுபட்டவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகி விடும். சீனா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மானியர்களைப்போல் தாய்மொழியில் கற்றால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க, தமிழ்வழி ஆரம்பக் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு ஆங்கிலத்தை முறையாகப் பயிற்றுவித்து அவர்கள் திறன் மேம்பட அரசு ஆவன செய்ய வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-7831991036425128767?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/07/blog-post_9183.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDxqMuP2R-I/AAAAAAAAADQ/KyvoPcG4E7o/s72-c/expo.jpg" height="72" width="72" /><thr:total>13</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-8781401956593486245</guid><pubDate>Sun, 11 Jul 2010 11:47:00 +0000</pubDate><atom:updated>2010-07-11T15:45:38.661+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><title>குப்ப மேட்டரு...</title><description>&lt;a href="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDmv96eUfuI/AAAAAAAAADI/kFdP-lXGWXU/s1600/nayantharas_funny_sms_nayanth.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 225px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5492614698758340322" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDmv96eUfuI/AAAAAAAAADI/kFdP-lXGWXU/s320/nayantharas_funny_sms_nayanth.jpg" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;கோபாலபுரத்தில் இருந்து எல்லாரும் கோடம்பாக்கத்துக்கு வந்தாச்சு சமீபத்திய வரவு கனிமொழி. இனி அங்கிருக்கும் நண்டு சுண்டுகள்தான் வரவேண்டியது பாக்கி இன்னும் கொஞ்ச நாளில் அவர்களும் வந்துடுவாங்க. கலைத்துறையையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியே அதில் முக்கள் கிணறும் தாண்டி விட்டார்கள். என்ன இனி தங்கள் குடும்பம் எடுக்கும் படம் மட்டுமே நன்றாக இருப்பதாக பீற்றிக் கொள்வார்கள்.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;கொட்டிக் கொடுத்தாலும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்பது நம்ம நாயனின் பாலிசியாக இருந்தது நேற்றுவரை. பருப்பு வச்ச போலி பர்சு எல்லாம் காலி, அதனால் தன்னிடம் உள்ள பி எம் டபிள்யு காரை கூட விக்கலாமா என யோசிக்குது பட்சி. அதனால் தன்னை முன்பு தொடர்புகொண்ட விளம்பர நிறுவனத்திடம் சம்மதம் தெரிவித்திருக்கிறார். கூடிய விரைவில் நம்ம நயன் டிவியில் தோன்றி குண்டுமல்லி குன்டூசின்னு கூவி கூவி விற்பதை ரசிக்கலாம்.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வெகு ஜோராக ஒரு தேர்ந்த சட்டசபை, நாடாளுமன்ற சாயலில் நடைபெறுகிறது. வெள்ளம் இருக்கும் இடத்தில் மெல்ல வரும்மம் ஈ என்பதைப் போல ஆட்கடத்தல் ஆளும்கட்சி ஆதரவு என்று தகிடுதத்தங்களும் அரங்கேறுகின்றன. அதுசரி ஆதாயம் இருப்பதால்தானே ஆட்டமும், ஆதரவும். செத்த கிளிக்கு எவன் சொத்த எழுதி வைப்பான்.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;அம்பாசமுத்திரம் அம்பானி தன்னை உணர்ந்து தேர்ந்தெடுத்த கதை கருணாசுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. ஒரு சாயலில் பாலக் காட்டு மாதவனை நினைவு படுத்தியிருந்தாலும் விக்ரமன் படங்களைப் போல் ஒரே பாட்டில் நாயகன் உயரப் பறக்கவில்லை.&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;கொடநாட்டில் இருந்து கொண்டாட்டத்தோடு வந்திறங்கிய அம்மா இங்கும் ஊஞ்ச வாழப்பழம் தின்னுட்டு ஓய்வுதான் எடுக்கிறார் போல பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அடத்திய பந்தில் சூடு அவ்வளவாக இல்லை. ஒருவேளை சிங்கிடம் வரும் தேர்தலில் பங்கு எதிர்பார்கிராரோ என்னவோ. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-8781401956593486245?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/07/blog-post_11.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDmv96eUfuI/AAAAAAAAADI/kFdP-lXGWXU/s72-c/nayantharas_funny_sms_nayanth.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-4467437008840274749</guid><pubDate>Mon, 05 Jul 2010 10:36:00 +0000</pubDate><atom:updated>2010-07-07T14:48:57.616+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ச்ச்...சும்மா கதைக்கிறேன்</category><title>புலி வாலைப் பிடித்து.....</title><description>&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDRphgJIxyI/AAAAAAAAACY/reRmOUdI-iw/s1600/834209942_3a28d3268f.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5491129869956335394" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 215px" alt="" src="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDRphgJIxyI/AAAAAAAAACY/reRmOUdI-iw/s320/834209942_3a28d3268f.jpg" border="0" /&gt;&lt;/a&gt;படித்து முடித்து வேலை தேடி ஆலாய் பறந்து, இன்று ஆலைக் கரும்பாய் சக்கையாவது வரை........&lt;br /&gt;&lt;br /&gt;நடுத்தர மற்றும் அதற்க்கு கீழே உள்ள வர்க வாழிகளின் தலையாய முதலீடே படிப்புதான் 'தான்' வண்டி தள்ளியாவது தன பிள்ளைகளைப் படிக்க வைப்பது என்பது இன்று எல்லா சாமானிய பெற்றோரின் கனவாக இருக்கிறது. முதலீடு எனும்போதே அதில் லாப நோக்கும் இருக்கும்தானே. கை பிள்ளையாய் இருக்கும்போதே "கண்ணு நீ பெரியவனானா என்னவாவே....?" டாக்டர், இன்ஜீனியர் என்பன போன்ற பதிலே எதிர்காலக் கனவின் உரம்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கனவென்பது பெற்றோர்களின் மனக்கண்ணிலிருந்து பிள்ளைகளின் அகக் கண்ணுக்கு வீசிஎறியப்படுகிறது. பிள்ளைளும் புத்தகச் சுமையினூடே இக்கனவையும் சுமக்கிறார்கள். படிப்பு முடித்ததும் வேலை தேடும் காண்டம் ஆரம்பிக்கிறது....&lt;br /&gt;எலி வாலைப் பிடிக்கும்போதே.... ஏரோப்ளேன் ஆசை ரெக்கை கெட்டுகிறது. ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு தாவி, தவ்வி, தவழ்ந்து எப்பாடு பட்டாகிலும் தன்நிலை உயர தவம் கிடக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பிடித்தது, பிடிக்காதது நம் கொள்கைக்கு ஏற்றதா..? எனப் பாகுபாடு இல்லாமல் கடனே என்று கடமையைச் செய்கிறோம். கூழ கும்பிடு, ஊளைச் சதை கணக்கில்லாமல் வரவில் இருக்கு. கண்ணியம், கவுரவம் கண்ணிமைக்கும் நேரத்தில் தொலைந்து போகுது. உண்டு களித்திடவும், உடுத்து கிழித்திடவும், உறங்கி விழித்திடவும் நேரமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஓட்டத்தில் பசிக்கும் ருசிக்கும் இடையில்.... பிஸியில்(Busy) உணவு. மனைவி இருக்கவேண்டிய இடத்தில் இன்று 'மடி'கணினி. எல்லா உரையாடல்களும் 'செல்'லால் நிகழ்கிறது.&lt;br /&gt;நேரம், தூரம் தெரியாது ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதில் இடையிடையே அடுத்தவர் மீதும் கவனச் சிதறல்கள். எலி எனப் பிடித்தது, இன்று புலி வாலாய் உருமாறி தன் போக்குக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எலியாய் இருக்கும்போது அது நம் காலைச் சுற்றியே வருகிறது. நம் தேவைகளும், ஆசையும் விரிவடையும்போது அதற்கேற்ப எலியும் பரிணமித்து கூடுவிட்டு கூடுதாவி, நம்மை யறியாமலே புலியென மாறி ஆட்கொள்கிறது. வேலை ஒரு சமுதாய குறியீடு, நான் இந்த நிறுவனத்தில், இன்ன வேலை செய்கிறேன் என்பதை வைத்துதான் சமூகம் என்னை அளக்கிறது. அத்யாவசிய தேவைக்காக வேலை செய்தது போய்.... இன்று அத்யாவசியமே அனாவசியமாக போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விரும்பி ஏற்றதுதான் இன்று நம்மை விழுங்கி ஏப்பம் விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கைக்கு தொழில் என்பதொழிந்து, இன்று தொழிலே எல்லோருக்கும் வாழ்க்கையாய்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-4467437008840274749?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/07/blog-post.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDRphgJIxyI/AAAAAAAAACY/reRmOUdI-iw/s72-c/834209942_3a28d3268f.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-878238631332107663</guid><pubDate>Wed, 30 Jun 2010 11:12:00 +0000</pubDate><atom:updated>2010-07-07T14:54:39.207+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நெஞ்சு பொறுக்குதில்லையே.....</category><title>பொருள் பாலித்து அருள் தேடும் நித்தியானந்தா.....</title><description>&lt;p align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDRp_PLmYpI/AAAAAAAAACg/i117xeLQ6XU/s1600/Swami-Nithyananda-ranjitha-sex-pics.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5491130380799337106" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 190px" alt="" src="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDRp_PLmYpI/AAAAAAAAACg/i117xeLQ6XU/s320/Swami-Nithyananda-ranjitha-sex-pics.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;மறுபடியும் லைம் லைட்டில் வந்திருக்கிறான் நித்யானந்தா. இந்த முறை அவன் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மதம் மற்றும் இனம்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் ஒரு தமிழன் என்றும் அதனால்தான் தன்னை கர்நாடகா அரசு முடக்க நினைக்கிறது அதுமட்டுமில்லாமல் தான் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதால் தன் மீது வீண் பழி சுமத்தப் படுகிறது என்றும் சொல்லி தன் மீது ஒரு இரக்கத்தை உருவாக்க நினைக்கிறான். தன் அரசியல் வட்ட, பண பலத்திலும் தனக்கு சாதகமாக போராட்டம், மறியல் என்று செய்யவைத்து தன் தவறுகளை மறைக்க முயற்சி செய்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் பெண் பித்துத்தனத்தை யோகி என்ற பெயரால் மறைத்து, இந்தனை நாள் கபட வேஷமிட்டு மக்களை ஏமாற்றியது போதாதென்று, இப்பொழுது மதக் கலவரத்தையும் ஜாதி வெறியையும் தூண்டி விடுகிறான். கடவுளாகவே தன்னை நினைத்துக் கொண்டு இந்த நவீன சாமியார்களின் ஆட்டம் ரொம்பத்தான் அதிகமாகப் போகிறது. இதற்கிடையில் மீண்டும் இவன் ரஞ்சிதாவை சந்தித்து தன்னை காட்டிக் கொடுக்க வேண்டாம் என்றும் கெஞ்சியுள்ளார் (கொஞ்சியபோதே குழந்தவர்).&lt;br /&gt;&lt;br /&gt;அவன் என்ன கருமத்தையாவது செய்து தொலைக்கட்டும், எதற்கு மக்கள் மீது ஜாதி மதக் கலவரத்தை ஏவி விடுகிறான். ஏண்டா நீ என்ன ஜாதியா இருந்தா என்ன எந்த இனமா இருந்தா என்ன? வேசித்தனத்த வெறுங்கையில மூடப் பாக்குறியே. தன்னையே இருளிலும் இழிவிலும் தள்ளியது போதாதென்று தன் ஜாதி, மத மற்றும் இன மக்களையும் கூட்டு சேர்த்துக் &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#66cccc;"&gt;கொல்ல&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; பார்க்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு விஷயத்தை வைத்தே (ஜாதி மதக் கலவரத்தை தூண்டியதாக) இவன் மீது கேஸ் பதிவு செய்ய வேண்டும். மீண்டும் தன் சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளான். முழு மூச்சாக ஆசிரமகாரியங்களில் ஈடுபடுகிறான் இந்த காமுகன் மறுபடி ஏதும் பூதம் கிளம்பாமல் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#00cccc;"&gt;தன்னை இந்த வழக்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ள அருள் பாலித்தது போதாதென்று, இப்பொழுது பொருள் பாலித்து விடுதலை தேடி அலைகிறான்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-878238631332107663?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/06/blog-post_30.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDRp_PLmYpI/AAAAAAAAACg/i117xeLQ6XU/s72-c/Swami-Nithyananda-ranjitha-sex-pics.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-1493925322112179314.post-6558066210559793242</guid><pubDate>Mon, 28 Jun 2010 11:45:00 +0000</pubDate><atom:updated>2010-07-07T14:53:00.431+03:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">குப்ப மேட்டரு</category><title>குப்ப மேட்டரு...</title><description>&lt;a href="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDRqkBIuqyI/AAAAAAAAACo/bNGDyUm_eOQ/s1600/mk2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5491131012684360482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 292px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDRqkBIuqyI/AAAAAAAAACo/bNGDyUm_eOQ/s320/mk2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;செம்மொழி மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. வந்திருந்த தலைவர் குடும்பம், கட்சி தொண்டரடிப் பொடியர்கள் என்று கோவையே அதகளப் பட்டது. எல்லா கவிஞ்சர்களும் தலைவர் புகழ் பாடும் ஒரு மேடையாகவே இதை உருமாற்றினர். பலவித கருத்துகள் விமர்சனங்களையும் புறம் தள்ளிய இதன் வெற்றி கவனிக்கத் தக்கது. இது ஒரு தனி மனிதனின் கனவு. உலகமே இன்று தமிழையும் தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த ஒரு மாநாடு. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;One Man Show&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;நம்ம அணு ஹாசனுக்கு மறுமணம் நடக்க உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு விகாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது, விகாஸ் ராணுவத்தில் பணி புரிந்தார். அந்த மன முறிவுக்குப் பின் மீண்டும் இவருக்கு காதல் அரும்பியிருக்கிறது இந்த திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துவோம். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;Happy and long Married life&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;சமீபத்தில் வலையுலகில் நடந்தது ஓய்ந்த பிரச்சனையின் வீரியம் குறைந்து போன நிலையில், மறுபடியும் காரணகர்த்தாவை ஏழுத அழைக்குது நட்பு &lt;span style="font-size:0;"&gt;வட்டம்.&lt;/span&gt; ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா....? வருவது தவறில்லை மீண்டும் தவறிகூட இந்த தவறைச் செய்யக்கூடாது. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;Dont go to pavilion&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;சூப்பர் சிங்கர் போன்றே சன்டிவியும் சங்கீத மகா யுத்தம் என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். இது நாளடைவில் ஏனைய கலக்கப் போவது, கவுத்தி அடிப்பது போன்ற நிகழ்ச்சிகளை விழுங்கி ஏப்பம் விட்டது போல, இந்த சங்கீத மகா யுத்தம் சுப்பர் சிங்கரையும் விழுங்கி ஏப்பம் விடும் என்பதில் ஐய்யமில்லை. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;Cut throat competition&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;கேப்டன் மிக மும்மரமாக அம்மாவுடன் சிட்டிங்கில் &lt;span style="font-size:0;"&gt;இருக்கிறார்.&lt;/span&gt; தேர்தல் செலவு, குறைந்தது பதினைந்து சீட் என்று ஏகப்பட்ட &lt;span style="font-size:0;"&gt;கண்டிசன்கள்.&lt;/span&gt; அப்போ இவ்வளவு நாள் தனித்து போட்டியிடிவேன்ன்னு சொன்னதெல்லாம் சும்மாவா...... கட்சியாவது கொள்கையாவது......&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;Money Makes many things possible&lt;br /&gt;--------------XXX------------------XXX------------------&lt;br /&gt;ராவணன் சரியாக நின்று போரிடாததால்.... சிங்கம் சீறிப் பாய்கிறது, இருந்தும் படத்தில் பணிபுரிந்த எல்லோரையும் வைத்து தினுசு தினுசான விளம்பர யுக்திகளை கடைப் பிடித்து, அதன் வேகத்தை கூட்ட முயற்ச்சிக்கிறது தயாரிப்பு தரப்பு. விட்டால் தியேட்டரில் சமோசா போண்டா விற்பவரைக் கூட பேட்டி எடுத்துப் போடுவார்கள். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;Marketing Strategy&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1493925322112179314-6558066210559793242?l=niyazpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://niyazpaarvai.blogspot.com/2010/06/blog-post_28.html</link><author>noreply@blogger.com (பித்தன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_kn5-88IsuDo/TDRqkBIuqyI/AAAAAAAAACo/bNGDyUm_eOQ/s72-c/mk2.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item></channel></rss>

