<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" gd:etag="W/&quot;C0MMQns-cSp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979</id><updated>2012-04-02T05:58:03.559-07:00</updated><category term="Sai Baba's Belonging" /><category term="Leela Of Sai." /><category term="Sadhu Bhayya" /><category term="Faith in Sai" /><category term="Shirdi Sai Baba Temple" /><category term="Original Rare Photographs of Shirdi Sai Baba and Shirdi" /><category term="Upasini Maharaj" /><category term="Bajans" /><category term="Shirdi Sai Baba Seva" /><category term="Dakshina" /><category term="Service for Sai Devotees" /><category term="Sai Baba Mantra and Lyrics." /><category term="Vow To Sai Baba" /><category term="Shri Sant Kathamrut by Das Ganu" /><category term="Sai Asthotram" /><category term="Shirdi Visit" /><category term="Wall Paper" /><category term="Sai Baba Literature" /><category term="Bayaji Apaji Patel" /><category term="Sayi babaTemple" /><category term="Books on Sayi Baba" /><category term="Uddhavesh Alias Shyamdas Baba" /><category term="Important Places To See In Shirdi" /><category term="Sai Prerna" /><category term="Shri Ram Vijaya" /><category term="Sai Satcharitra Experiences By Devotees" /><category term="Gurupurnima Celebration In Shirdi 2009 Photo Gallery" /><category term="History Of Rare Photo's" /><category term="Datta Bhavani" /><category term="Shirdi Sai Baba And His love For His Devotees" /><category term="Invitation" /><category term="Article From Sai Leela Magazine." /><category term="Prayers" /><category term="E-Book" /><category term="Blessed Fruit of Shirdi Sai Baba" /><category term="Experience of Sai devotees" /><category term="Emergency Telephone nos" /><category term="Sai Baba helps in Job" /><category term="Live Experiences of the Tarkhad Family With Sai Baba" /><category term="Prayer" /><category term="Sai Baba's omnipresence" /><category term="Sai Baba's Original Paduka" /><category term="Baba's help" /><category term="Stories from Sai Satcharitra" /><category term="Free Sai Satcharitra Delivery" /><category term="All India Sai Samaj details" /><category term="Sai Satcharitra  stories" /><category term="Sai Baba's Kafani" /><category term="Introduction" /><category term="Places Where Baba Spent His Time" /><category term="Shri Bhaktaleelamrut by Das Ganu" /><category term="Radhakrishna Ayi" /><category term="Sai Baba's Chillum" /><category term="Shirdi Sai Baba Vrat In Tamil" /><category term="All About Sri Sai Satcharitra Parayan" /><category term="Sai Amrivani" /><category term="Shirdi Sai Baba and His Devotees" /><category term="R.B Purandhare" /><category term="Sai Vrat experiences by devotees" /><category term="Nine Thursdays Sai Baba Vrat - FAQ's" /><category term="Sai Vrat Experiences" /><category term="Shrdi Sai Baba Temple" /><category term="Annoucement" /><category term="Sacred Book Sai Satcharitra" /><category term="Guru Paduka Strothram" /><category term="Download Screen Saver" /><category term="As the flower sheds its fragrance." /><category term="Chavadi" /><category term="Sai In Dream" /><category term="E-Book Shri Rama Vijaya" /><category term="Shirdi Sai Baba Sermons by Das Ganu" /><category term="Shirdi Sai Baba and His Grace On Writer" /><category term="Shirdi Ram Navami Photo Gallery-2009" /><category term="Devotee in contact with Baba" /><category term="Shirdi Ram Navami Photo Gallery-2011" /><category term="Shirdi Sai Baba's love for children" /><category term="Tamil Lyrics of Mantra" /><category term="Shirdi Sai Baba's 11 Assurances" /><category term="Sai pulls HIS sparrow." /><category term="Devotees Who Lived During Sai Baba's Time" /><category term="Sai Baba Saves HIS bhakta" /><category term="Tamil Lyrics of Aarti" /><category term="e" /><category term="Kakad Aarti" /><category term="Sai Mantra" /><category term="Experiences of Sai Devotees Trip To Shirdi" /><category term="Vishnu Pant" /><category term="Sai Baba Heals His devotee" /><category term="G.G Narke" /><category term="Daily Routine Of Shirdi Sai Baba" /><category term="Biography of Pujya Sri B.V.Narashima Swami Ji complete details" /><category term="Concise Sai Satcharitra In Tamil." /><category term="Shri Sainath Stavan Manjari in Tamil" /><category term="New Release" /><category term="Transliteration of Aarti" /><category term="Tatya Saheb Noolkar" /><category term="Power Of Udi" /><category term="M.B Rege" /><title>Shirdi Sai Baba Stories in Tamil.</title><subtitle type="html" /><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>Manisha.Rautela.Bisht</name><uri>http://www.blogger.com/profile/16973810092396617993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="24" src="http://1.bp.blogspot.com/_AJLN9CQdImM/SKUMSiEjprI/AAAAAAAAApk/CwJBjIGQRBA/S220/40yearoldbabaphoto.jpg" /></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>346</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/saitamil" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="saitamil" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:emailServiceId xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">saitamil</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><entry gd:etag="W/&quot;C0MBRng8fSp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-7814861896231712081</id><published>2012-04-02T05:57:00.000-07:00</published><updated>2012-04-02T05:57:37.675-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:57:37.675-07:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Shri Ram Vijaya" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="E-Book" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Sacred Book Sai Satcharitra" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="E-Book Shri Rama Vijaya" /><title>Rama Vijaya- Chapter-3</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;script type="text/javascript"&gt;
 
&lt;/script&gt;&lt;br /&gt;
&lt;script type="text/javascript"&gt;
 
&lt;/script&gt;&lt;br /&gt;
&lt;script type="text/javascript"&gt;
 
&lt;/script&gt;&lt;br /&gt;
&lt;script type="text/javascript"&gt;
 &lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;br /&gt;
&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt;  
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;a href="http://www.shirdisaibabakripa.org/"&gt;&lt;b&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;ராம விஜயம் -- 3&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-bCaSVz-hbeo/T3k0HYFVgXI/AAAAAAAAMzw/sxkDuvDmacU/s1600/Lord+RamaSita+Hanuman.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-bCaSVz-hbeo/T3k0HYFVgXI/AAAAAAAAMzw/sxkDuvDmacU/s320/Lord+RamaSita+Hanuman.jpg" width="246" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.blogger.com/goog_1193945524"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;b style="color: blue;"&gt;&amp;nbsp;(&lt;a href="http://www.shirdisaibabakripa.org/"&gt;To Read the English version Click here&lt;/a&gt;)&lt;/b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;இலங்கைக்குத் திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, வாலி என்னும் வானர அரசனைச் சிறைப்பிடிக்க ராவணன் புறப்பட்டான். ராவணனை அப்படியே ஒரு பூச்சி பிடிப்பதுபோலத் தூக்கிக்கொண்டு, தனது மகன் அங்கதன் உறங்கிக் கொண்டிருந்தத் தொட்டிலின் மேலே கட்டித் தொங்கவிட்டான் வாலி. மீண்டும் வைஸ்ரவர் வந்து வாலியிடம் கெஞ்ச, அவரது வேண்டுகோளை ஏற்று வாலி அவனை விடுவித்தான்.ராவணனின் முகங்களில் சேற்றினைப் பூசி, அவனை இலங்கைக்கு அனுப்பி வைத்தான் வாலி.&lt;br /&gt;
ஒருநாள் ராவணன் பிரம்மதேவரைப் பார்த்து, 'எனக்கு யார் கையால் மரணம் சம்பவிக்கும்?' எனக் கேட்க, 'அஜபாலன் என்பவரின் பேரனும், தஸரதன் என்பவரின் மகனுமான ராமன் என்பவனின் கையால் அது நிகழும்' என பிரமன் பதிலிறுத்தார். அதைக் கேட்டு ஆவேசமுற்ற ராவணன், எப்படியாவது ராவணனையும், அவனது மனைவியையும் தான் கொல்லப் போவதாக சூளுரைத்தான்.&lt;br /&gt;
இது இப்படி இருக்க, அஜபாலன் தனது மகனான தஸரதனுக்குக் கௌஸல்யா என்பவளை மணம் செய்ய ஏற்பாடுகள் செய்தான். அப்போது நாரதர் அஜபாலனிடம், 'ராவணன் எப்படியாவது இவர்கள் இருவரையும் கொல்ல முடிவெடுத்திருப்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்தார். இதைக் கேட்ட அஜபாலன், தஸரதனையும், கௌஸல்யாவையும் ஒரு கப்பலில் ஏற்றிக்கொண்டு கடலில் வெகுதூரம் சென்று, தனது புரோஹிதரிடம் அவர்கள் திருமணத்தை நடத்தச் சொல்லும் நேரத்தில், ஒரு பெரும் அசுரப் படையுடன் ராவணன் அந்தக் கப்பலைத் தாக்கி அதைச் சுக்குநூறாக்கினான். தஸரதன், கௌஸலை இவர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் அங்கேயே மாண்டனர்.&lt;br /&gt;
கௌஸலையைச் சிறைபிடித்த ராவணன் அவளை ஒரு ஒரு பெட்டியில் அடைத்து, அந்தப் பெட்டியை ஒரு மீனிடம் கொடுத்தான். அந்த மீன் அதை ஒரு ஒதுக்குப்புறமான தீவிற்குக் கொண்டுசென்று பாதுகாப்பாக அங்கே வைத்தது. தப்பிப் பிழைத்துக் கடலில் தத்தளித்த தஸரதன்  அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு,ஒரு உடைந்துபோன கப்பலில் தஞ்சமடைந்தான். அந்தக் கப்பல் கௌஸலை இருந்த அந்தத் தீவுக்கே அவனைக் கொண்டு சென்றது.&lt;br /&gt;
கடற்கரையில் ஒதுங்கிய தஸரதன், அங்கே ஒரு பெட்டியைக் கண்டு, தன் களைப்பு தீர்வதற்காக அதன் மீது உட்கார்ந்தான். இளைப்பாறியபின், ஒரு ஆர்வத்தில் அந்தப் பெட்டியைத் திறந்துபார்க்க, கௌஸல்யா அதில் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். அப்போது நாரதர் அங்கே வந்து அவர்களது திருமணத்தை நடத்திக் கொடுத்து, அவர்களுக்கு தெய்வமே ராமன் என்ற ஒரு மகனாகப் பிறப்பார் என ஆசி கூறினார்.&lt;br /&gt;
அங்கே இலங்கையில், ராவணன் பிரம்மதேவரிடம் அவர் சொன்ன ஆரூடத்தைக் கேலி  செய்து, 'எங்கே தஸரதன்? அவன் கடலில் சிக்கி அழிந்த சேதி தெரியுமா?' எனச் சீண்டினான். பிரம்மதேவர் அமைதியாக, ' தஸரதனுக்கும் கௌசலைக்கும் திருமணம் நடந்தாகி விட்டது. ராமன் விரைவிலேயே அவர்களுக்குப் பிறக்கப் போவதை விரைவிலேயே காண்பாய்' என மறுமொழி சொன்னார்.&lt;br /&gt;
'அப்படியானால் அவ்விருவரையும் உடனே இங்கு கொண்டு வாருங்கள்' என ராவணன் கேட்க, 'அப்படி நான் அவர்களைக் கொண்டுவந்தால், நீ எனக்கு என்ன தருவாய்?' என பிரம்மா கேட்டார். 'நீங்கள் என்ன கேட்டாலும் அதைத் தருகிறேன்' என ராவணன் உறுதியளித்தான்.&lt;br /&gt;
பிரம்மதேவர் உடனே சென்று அந்தத் தீவில் இருந்த பெட்டியைக் கொண்டுவந்து, அதைத் திறந்து அதற்குள் மணமகனும், மணமகளுமாக இருந்த தஸரதனையும், கௌசல்யாவையும் காட்டினார். அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் அளவில்லாக் கோபமடைந்த ராவணன், அவர்களது தலைகளை வெட்டப் போனான். அப்போது, பிரம்மா முன்னே வந்து அவனைத் தடுத்து, 'இவர்களைக் கொண்டுவந்தால் நான் என்ன கேட்டாலும் தருவதாகச் சொன்னாய் அல்லவா? இப்போது கேட்கிறேன். இவர்களைக் கொல்லக் கூடாது என்னும் வரமே அது!' எனச் சொன்னார். 'இந்த இழிபிறவிகளைக் கொல்லக்கூடாது என்பதைத் தவிர நீங்கள் வேறு என்ன கேட்டாலும் நான் தருகிறேன்' என ராவணன் ஆத்திரப் பட்டான். பிரம்மனோ, 'எனக்கு வேறெந்த வரமும் வேண்டாம். இதுவே நான் கேட்கும் வரம். இவர்களது உயிரைக் காப்பாற்று' என உறுதியாக நின்றார். தான் கொடுத்த சத்தியத்தை மீற முடியாமல், வேறு வழியின்றி, ராவணனும் அவர்களைக் கொல்லாமல் விட்டான்.அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு அயோத்தி சென்ற பிரம்மதேவர் கோஸல நாட்டுக்கு மன்னனாக தஸரதனுக்கு முடி சூட்டினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்] &lt;/div&gt;&lt;/div&gt;&lt;i&gt;&lt;b style="color: #0b5394;"&gt;(Translated by Sankarkumar and uploaded by Santhipriya&lt;/b&gt;&lt;/i&gt; )&lt;br /&gt;
&lt;script type="text/javascript"&gt;
இலங்கைக்குத் திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, வாலி என்னும் வானர அரசனைச் சிறைப்பிடிக்க ராவணன் புறப்பட்டான். ராவணனை அப்படியே ஒரு பூச்சி பிடிப்பதுபோலத் தூக்கிக்கொண்டு, தனது மகன் அங்கதன் உறங்கிக் கொண்டிருந்தத் தொட்டிலின் மேலே கட்டித் தொங்கவிட்டான் வாலி. மீண்டும் வைஸ்ரவர் வந்து வாலியிடம் கெஞ்ச, அவரது வேண்டுகோளை ஏற்று வாலி அவனை விடுவித்தான்.ராவணனின் முகங்களில் சேற்றினைப் பூசி, அவனை இலங்கைக்கு அனுப்பி வைத்தான் வாலி.

ஒருநாள் ராவணன் பிரம்மதேவரைப் பார்த்து, 'எனக்கு யார் கையால் மரணம் சம்பவிக்கும்?' எனக் கேட்க, 'அஜபாலன் என்பவரின் பேரனும், தஸரதன் என்பவரின் மகனுமான ராமன் என்பவனின் கையால் அது நிகழும்' என பிரமன் பதிலிறுத்தார். அதைக் கேட்டு ஆவேசமுற்ற ராவணன், எப்படியாவது ராவணனையும், அவனது மனைவியையும் தான் கொல்லப் போவதாக சூளுரைத்தான்.

இது இப்படி இருக்க, அஜபாலன் தனது மகனான தஸரதனுக்குக் கௌஸல்யா என்பவளை மணம் செய்ய ஏற்பாடுகள் செய்தான். அப்போது நாரதர் அஜபாலனிடம், 'ராவணன் எப்படியாவது இவர்கள் இருவரையும் கொல்ல முடிவெடுத்திருப்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்தார். இதைக் கேட்ட அஜபாலன், தஸரதனையும், கௌஸல்யாவையும் ஒரு கப்பலில் ஏற்றிக்கொண்டு கடலில் வெகுதூரம் சென்று, தனது புரோஹிதரிடம் அவர்கள் திருமணத்தை நடத்தச் சொல்லும் நேரத்தில், ஒரு பெரும் அசுரப் படையுடன் ராவணன் அந்தக் கப்பலைத் தாக்கி அதைச் சுக்குநூறாக்கினான். தஸரதன், கௌஸலை இவர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் அங்கேயே மாண்டனர்.

கௌஸலையைச் சிறைபிடித்த ராவணன் அவளை ஒரு ஒரு பெட்டியில் அடைத்து, அந்தப் பெட்டியை ஒரு மீனிடம் கொடுத்தான். அந்த மீன் அதை ஒரு ஒதுக்குப்புறமான தீவிற்குக் கொண்டுசென்று பாதுகாப்பாக அங்கே வைத்தது. தப்பிப் பிழைத்துக் கடலில் தத்தளித்த தஸரதன்  அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு,ஒரு உடைந்துபோன கப்பலில் தஞ்சமடைந்தான். அந்தக் கப்பல் கௌஸலை இருந்த அந்தத் தீவுக்கே அவனைக் கொண்டு சென்றது.

கடற்கரையில் ஒதுங்கிய தஸரதன், அங்கே ஒரு பெட்டியைக் கண்டு, தன் களைப்பு தீர்வதற்காக அதன் மீது உட்கார்ந்தான். இளைப்பாறியபின், ஒரு ஆர்வத்தில் அந்தப் பெட்டியைத் திறந்துபார்க்க, கௌஸல்யா அதில் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். அப்போது நாரதர் அங்கே வந்து அவர்களது திருமணத்தை நடத்திக் கொடுத்து, அவர்களுக்கு தெய்வமே ராமன் என்ற ஒரு மகனாகப் பிறப்பார் என ஆசி கூறினார்.

அங்கே இலங்கையில், ராவணன் பிரம்மதேவரிடம் அவர் சொன்ன ஆரூடத்தைக் கேலி  செய்து, 'எங்கே தஸரதன்? அவன் கடலில் சிக்கி அழிந்த சேதி தெரியுமா?' எனச் சீண்டினான். பிரம்மதேவர் அமைதியாக, ' தஸரதனுக்கும் கௌசலைக்கும் திருமணம் நடந்தாகி விட்டது. ராமன் விரைவிலேயே அவர்களுக்குப் பிறக்கப் போவதை விரைவிலேயே காண்பாய்' என மறுமொழி சொன்னார்.

'அப்படியானால் அவ்விருவரையும் உடனே இங்கு கொண்டு வாருங்கள்' என ராவணன் கேட்க, 'அப்படி நான் அவர்களைக் கொண்டுவந்தால், நீ எனக்கு என்ன தருவாய்?' என பிரம்மா கேட்டார். 'நீங்கள் என்ன கேட்டாலும் அதைத் தருகிறேன்' என ராவணன் உறுதியளித்தான்.

பிரம்மதேவர் உடனே சென்று அந்தத் தீவில் இருந்த பெட்டியைக் கொண்டுவந்து, அதைத் திறந்து அதற்குள் மணமகனும், மணமகளுமாக இருந்த தஸரதனையும், கௌசல்யாவையும் காட்டினார். அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் அளவில்லாக் கோபமடைந்த ராவணன், அவர்களது தலைகளை வெட்டப் போனான். அப்போது, பிரம்மா முன்னே வந்து அவனைத் தடுத்து, 'இவர்களைக் கொண்டுவந்தால் நான் என்ன கேட்டாலும் தருவதாகச் சொன்னாய் அல்லவா? இப்போது கேட்கிறேன். இவர்களைக் கொல்லக் கூடாது என்னும் வரமே அது!' எனச் சொன்னார். 'இந்த இழிபிறவிகளைக் கொல்லக்கூடாது என்பதைத் தவிர நீங்கள் வேறு என்ன கேட்டாலும் நான் தருகிறேன்' என ராவணன் ஆத்திரப் பட்டான். பிரம்மனோ, 'எனக்கு வேறெந்த வரமும் வேண்டாம். இதுவே நான் கேட்கும் வரம். இவர்களது உயிரைக் காப்பாற்று' என உறுதியாக நின்றார். தான் கொடுத்த சத்தியத்தை மீற முடியாமல், வேறு வழியின்றி, ராவணனும் அவர்களைக் கொல்லாமல் விட்டான்.அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு அயோத்தி சென்ற பிரம்மதேவர் கோஸல நாட்டுக்கு மன்னனாக தஸரதனுக்கு முடி சூட்டினார்.

[தொடரும்] &lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-7814861896231712081?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Tv5LL6_oAY7JbYsQU_bTF_cN2gY/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Tv5LL6_oAY7JbYsQU_bTF_cN2gY/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Tv5LL6_oAY7JbYsQU_bTF_cN2gY/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Tv5LL6_oAY7JbYsQU_bTF_cN2gY/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/7814861896231712081/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-3.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/7814861896231712081?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/7814861896231712081?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-3.html" title="Rama Vijaya- Chapter-3" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-bCaSVz-hbeo/T3k0HYFVgXI/AAAAAAAAMzw/sxkDuvDmacU/s72-c/Lord+RamaSita+Hanuman.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQng_cSp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-2797635084680228147</id><published>2012-04-02T05:55:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.649-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.649-07:00</app:edited><title>Rama Vijaya- Chapter-20</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ராம விஜயம் -- 20&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;லக்ஷ்மணனின் காலடித் தடயங்களை அடையாளம் பார்த்துச் சென்று, இவன்தான் சபரியைக் கொன்றான் எனத் தெரிந்து கொண்டனர். தனது மகனைக் கொன்றவனைப் பழி வாங்க வேண்டுமென எண்ணி, தன்னை ஒரு அழகான பெண்ணாக மாற்றிக் கொண்டு, தன்னுடன் வந்த நான்கு அரக்கிகளையும் அழகிய பணிப்பெண்களாக்கி கொண்டு, லக்ஷ்மணன் இருக்குமிடம் சென்றாள்.&lt;br /&gt;
'இந்த உலகம் முழுவதும் நான் தேடியலைந்தும், எனக்குத் தகுந்த மணாளன் கிடைக்கவில்லை; உன்னைப் போல அழகான ஒருவனைக் காணவுமில்லை. நான் உன்மீது பைத்தியமாகி விட்டேன். நீ என்னை மணக்க சம்மதித்தாலன்றி, நான் உயிரோடு இருக்க மாட்டேன். எனவே, நீ என்னை உன் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன், பார்த்தாயா? என்னை விடவும் அழகானவள் உனக்குக் கிடைப்பாளா?' என ஆசை வார்த்தைகள் பேசினாள்.&lt;br /&gt;
அவளது அழகில் துளியும் மயங்காத லக்ஷ்மணன் எவ்வளவோ மறுத்தும், தனக்கு ஒரு பதிலை அளிக்க வேண்டுமென அவள் திரும்பத் திரும்பக் கேட்டதால், அவளைப் பார்த்து, 'எனக்கு ஒரு அண்ணணும், அண்ணியும் என்னுடன் இருக்கிறார்கள். அவர்களது அனுமதி இல்லாமல் நான் எதுவும் செய்வதற்கில்லை' எனச் சொன்னான். 'அப்படியானால், நான் உன் அண்ணனிடமே சென்று, அவனிடமிருந்தே அனுமதிப் பத்திரத்தைப் பெற்று வருகிறேன்.' எனச் சொல்லிவிட்டு, தனது சேடிப் பெண்களுடன் பஞ்சவடியில் ராமன் இருக்குமிடத்துக்குப் போனாள்.&lt;br /&gt;
'நான் உனது தம்பியை மனமார நேசிக்கிறேன். அவனையே மணம் செய்து கொள்ளவும் தீர்மானித்து விட்டேன். நீ மட்டும் இந்த ஜோடிப் பொருத்தத்துக்குச் சம்மதித்து விட்டால், என்னை மனந்துகொள்ளத் தனக்கு எந்த ஆக்ஷேபணையும் இல்லை என அவன் எனக்கு வாக்களித்திருக்கிறான். ஆகவே, நீ என் மீது இரக்கம் வைத்து, எங்களது திருமணத்துக்குச் சம்மதித்து ஒரு கடிதமோ அல்லது ஏதாவது ஒரு அடையாளத்தையாவது கொடுக்க வேண்டும் என உன்னை வேண்டிக் கொள்கிறேன்' என ஸூர்ப்பனகை ராமனிடம் கெஞ்சினாள். அவள் இப்படிக் கெஞ்சிக் கேட்டதில் மனமுருகிய ஸீதை, ஸூர்ப்பனகையின் வேண்டுகோளுக்கு இரங்குமாறு ராமனைக் கேட்டுக் கொண்டாள்.&lt;br /&gt;
ராமன் ஸூர்ப்பனகையைத் தலை முதல் கால் வரை ஒரு நோட்டம் விட்டான். அவளது கண் விழிகள் தலைகீழாக இருப்பதைப் பார்த்து, இவள் மனித உருவில் வந்த அர்க்கி ஸூர்ப்பனகை எனப் புரிந்து கொண்டான். அவளைப் பார்த்து, 'உனக்கு சம்மதம் அளிப்பதில் எனக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால், நான் அதனை உன் முதுகில்தான்  எழுதுவேன்' என்றான் ராமன். 'அதெப்படி முடியும்? உனக்கு முதுகைக் காட்ட, ஒரு பெண்ணாகிய எனக்கு வெட்கமாயிராதா?' என்ற ஸூர்ப்பனகையைப் பார்த்து, 'அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை; ஏனெனில், இங்கே வேறு யாரும் இல்லையே' என ராமன் சொன்னான். வேறு வழியில்லாமல், ஸூர்ப்பனகையும் அதற்குச் சம்மதிக்க, ராமனும் அவள் முதுகில் ஏதோ எழுதி அவளை அனுப்பி வைத்தான்.&lt;br /&gt;
அவசர அவசரமாக அங்கிருந்து லக்ஷ்மணனிடம் சென்று, 'இதோ பார், உனது தமையன் நமது திருமணத்துக்கு மகிழ்வுடன் சம்மதித்து விட்டான். உனக்கு வேண்டுமானால் நீயே போய் அவனிடம் கேட்டுக் கொள்ளலாம். நானொன்றும் பொய்க்காரி அல்லள், தெரியுமா? அவன் கடிதமோ, அல்லது வேறெந்த அடையாளமோ கொடுக்கவில்லை. ஆனால் நீதான் என்னை மணந்துகொள்ள வேண்டும் எனச் சொல்லிவிட்டான்' என்றாள்.&lt;br /&gt;
'அதெல்லாம் நடக்காது. என் அண்ணனிடமிருந்து கடிதமோ, அல்லது ஏதாவதொரு அடையாளமோ இல்லாமல், நான் உன்னை மணக்க இயலாது' என லக்ஷ்மணன் தீர்மானமாகச் சொல்லி விட்டான். அவன் இப்படித்தான் சொல்லுவான் என நன்கறிந்திருந்த ஸூர்ப்பனகை, உடனே ராமன் தனது முதுகில் எழுதியிருந்ததை அவனுக்குக் காட்டினாள்.&lt;br /&gt;
'இதைப் படித்த மறு கணமே, இந்த ராக்ஷஸியின் மூக்கையும், காதுகளையும் வெட்டிவிடு' என அந்த முதுகில் எழுதியிருந்தது. அதைப் படித்த லக்ஷ்மணன், அந்த அரக்கியின் தலைமயிரைப் பற்றியிழுத்து, அவளைக் கீழே தள்ளி, அவளது மூக்கையும், காதுகளையும் அரிந்தான். அப்படி நிகழ்ந்த அந்தக் க்ஷணமே, ஸூர்ப்பனகையும், அவளுடனிருந்த நான்கு அரக்கிகளும் தங்களது சுய உருவை அடைந்து, இன்னமும் அங்கேயே இருந்தால், தங்களது உயிருக்கு உத்திரவாதமில்லையெனப் பயந்து, அலறியடித்துக் கொண்டு ஓடினர்.&lt;br /&gt;
&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்] &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;i&gt;&lt;b style="color: #0b5394;"&gt;(Translated by Sankarkumar and uploaded by Santhipriya&lt;/b&gt;&lt;/i&gt; )&lt;br /&gt;
&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-2797635084680228147?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/kyCPVJEOMHgf_PQOEwXsBvH69xg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/kyCPVJEOMHgf_PQOEwXsBvH69xg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/kyCPVJEOMHgf_PQOEwXsBvH69xg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/kyCPVJEOMHgf_PQOEwXsBvH69xg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/2797635084680228147/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-20.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/2797635084680228147?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/2797635084680228147?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-20.html" title="Rama Vijaya- Chapter-20" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQng-fCp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-6591824075759269664</id><published>2012-04-02T05:54:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.654-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.654-07:00</app:edited><title>Rama Vijaya- Chapter-19</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;b style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ராம விஜயம் -- 19&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;ராமன் அகஸ்தியருடன் ஒரு மாத காலம் தங்கினான். அந்த சமயத்தில், அகஸ்தியர் ராமனுக்கு சில அஸ்திரங்களைத் தந்து, தக்க சமயத்தில் அவை உதவுமெனச் சொன்னார். தண்டகாரண்யத்திலிருந்து, ராமன் பஞ்சவடிக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில், ஜடாயு என்னும் ஒரு பெரிய பறவையைக் கண்டான். 'நீ யார்?' என ஜடாயு ராமனைக் கேட்க, 'சூரிய வம்சத்தைச் சேர்ந்த தஸரதன் என்னும் அரசனின் மகன் நான். என் பெயர் ராமன்' எனப் பதிலிறுத்தான். 'கஷா என்பவரின் மகன் நான். எனது மாமனின் பெயர் ஸுபர்ணன். என் பெயர் ஜடாயு. உனது தந்தை எனது உயிருக்குயிரான நண்பன். சுக்ரனுடன் அவன் செய்த போரில் நான் அவனுக்கு உதவி செய்தேன். அதனால், அவன் என்னை அவன் தனது சஹோதரன் எனச் சொன்னான்' என ஜடாயு சொன்னான்.&lt;br /&gt;
ஜடாயுவைக் கட்டித் தழுவி, அவனது ஆசிகளைப் பெற்றபின், பஞ்சவடி நோக்கியத் தனது பயணத்தை ராமன் தொடர்ந்தான். பஞ்சவடியை அடைந்தது, லக்ஷ்மணன் நிர்மாணித்த பர்ணசாலையில், ராமன் ஸீதையுடன் வசிக்கத் தொடங்கினான். பழங்களையும், கிழங்குகளையும் சேகரித்து லக்ஷ்மணன் கொண்டுவர, மூவரும் அங்கே தங்களது நாட்களைக் கழித்தனர். அசுரர்களிடமிருந்து அந்தக் குடிசையைக் காப்பாற்றவென, லக்ஷ்மணன் இரவில் காவல் காத்து, தான் ஏதும் உண்ணாமல் இருந்தான்.&lt;br /&gt;
ஒருநாள் லக்ஷ்மணன் ஒரு புதரருகில் சென்று, கிழங்குகள் எடுக்கப் போனான். அப்போது, எங்கிருந்தோ ஒரு பயங்கரமான ஆயுதம் மேலே இருந்து வந்து லக்ஷ்மணன் நின்றிருந்த அந்தப் புதரின் மேல் விழுந்தது. மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அந்தப் புதரை இரு துண்டுகளாக வெட்டியது. அது மட்டுமின்றி, அதிலிருந்து பெருத்த உதிரமும் பெருகியது. தவத்தில் ஆழ்ந்திருந்த யாரோ ஒரு பெரிய முனிவரைத் தான் கொன்று விட்டதாக அஞ்சிய லக்ஷ்மணன்,பதட்டத்துடன் ராமனிடம் சென்று நடந்ததைக் கூறினான்.&lt;br /&gt;
அதைக் கேட்ட ராமன், 'தம்பி, பயப்படாதே. அங்கிருந்து பெருகும் ரத்தம் சபரி என்னும் அசுரனுடையது. ஸூர்ப்பனகை என்னும் ராவணின் தங்கையின் மகன் இந்த சபரி. சிவனிடமிருந்து பெறற்கரிய ஒரு அஸ்திரத்தைப் பெறுவதற்காக எவரும் அறியாத வகையில் ஒரு கடும் தவம் செய்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்து சிவனும் அவன் கேட்ட அந்த ஆயுதத்தை அவனிடம் அனுப்பி வைத்தார். அது மட்டும் அவன் கையில் கிடைத்திருந்தால், அவன் இந்த உலகத்தையே மிகவும் துன்புறுத்தியிருப்பான். அது உன் கையில் கிடைத்ததே என அந்தக் கடவுளுக்கு நன்றி சொல். அந்த ஆயுதத்தை தகுந்த முறையில் காப்பாற்று' எனச் சமாதானம் சொன்னான். அதைக் கேட்ட லக்ஷ்மணன் மிகவும் மகிழ்ந்து, களிப்புடன் தனது பணியைத் தொடரலானான்.  &lt;br /&gt;
சபரி கொல்லப்பட்ட அன்று, சூர்ப்பனகை தனது மகனுக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது போல ஒரு கனவு கண்டாள். திடுக்கிட்டு விழித்த அவள், தன்னுடன் கூட நான்கு ராக்ஷஸிகளை அழைத்துக் கொண்டு, தன் மகனைத் தேடிக் காட்டில் அலைந்தாள். பல இடங்களிலும் தேடிய பின்னர், இறுதியில் அந்தப் புதரருகே வந்தாள். அங்கு வழிந்தோடிய ரத்தத்தைக் கண்டு, அங்குமிங்குமாய் அலைந்து கடைசியில், தனது மகன் இரு துண்டங்களாக வெட்டப் பட்டிருப்பதைக் கண்டாள். அந்தக் கோரக் காட்சியைக் கண்ட கணமே அவள் மயக்கமுற்று வீழ்ந்தாள்.  விழித்தெழுந்ததும் பெருங்கூச்சலிட்டு உரக்க அழுதாள். அவள் கூட வந்திருந்த நான்கு அரக்கிகளும் அவளைத் தேற்றினர். தனது மகனின் உடலை எரித்த பின்னர், இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவனைத் தேடிச் சென்றனர்.    &lt;br /&gt;
&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;/div&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;i&gt;&lt;b style="color: #0b5394;"&gt;(Translated by Sankarkumar and uploaded by Santhipriya&lt;/b&gt;&lt;/i&gt; )&lt;br /&gt;
&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-6591824075759269664?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/xkE-Ufm1DfrbjfE4saWx0b-6Yk0/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/xkE-Ufm1DfrbjfE4saWx0b-6Yk0/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/xkE-Ufm1DfrbjfE4saWx0b-6Yk0/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/xkE-Ufm1DfrbjfE4saWx0b-6Yk0/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/6591824075759269664/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-19.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/6591824075759269664?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/6591824075759269664?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-19.html" title="Rama Vijaya- Chapter-19" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQng-fyp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-1620455706030508678</id><published>2012-04-02T05:52:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.657-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.657-07:00</app:edited><title>Rama Vijaya- Chapter-18</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;ராம விஜயம் -- 18&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர்களெல்லாம் அயோத்திக்குத் திரும்பிய பின்னர், சித்ரகூடத்தில் இருந்த அந்தணர்கள் ராமனிடம் வந்து, 'ராமா, உனது மனைவி மிகவும் அழகாக இருக்கிறாள். நீ எங்களுடன் இருந்தால், அசுரர்கள் இங்கு வந்து நம்மையெல்லாம் தின்று விடுவார்கள். திரிசிரை, கூரன், துஷன் என்னும் அசுரர்கள் இங்கே வந்து சீதையைக் கவர்ந்து செல்லப் போவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. எனவே நீங்கள் மூவரும் இங்கிருந்து விரைவில் சென்று விடுமாறு கேட்டுக் கொள்கிறோம் ' என வேண்டினர்.&lt;br /&gt;
'நீங்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. இந்தப் பூமியில் இருக்கும் எந்த அசுரர் வேண்டுமானாலும் இங்கு வரட்டும். அவர்கள் அனைவரையும் அழித்து, நான் உங்களைக் காப்பாற்றுகிறேன்' எனத் தைரியம் சொன்னான். ஆனால் ராமனின் வார்த்தையில் நம்பிக்கை வைக்காத அந்த அந்தணர்கள் தங்களது மனைவி,குழந்தைகளை அழைத்துக் கொண்டு அந்த மலையை விட்டு அகன்றனர். விரைவிலேயே, ராமன் தண்டகாரண்யம் நோக்கிப் புறப்பட்டான். செல்லும் வழியில், விராடன் என்னும் அசுரனைக் கொன்றான்.&lt;br /&gt;
தும்பரன் என்னும் கந்தர்வனே விராடன் எனும் அசுரன். ஒருமுறை, குபேரன் தும்பரனை அழைத்துத் தன் சபையில் பாடும்படி ஏவினான். குடி மயக்கத்தில் இருந்த தும்பரன் குபேரன் முன் சென்றான். அதைக் கண்டு வெகுண்ட குபேரன் தும்பரனை ஒரு அசுரனாகும்படிச் சபித்து, பத்தாயிரம் ஆண்டுகள் காட்டில் அலைந்து திரிந்து, ராமனின் கையால் சாப விமோசனம் பெறுவான் எனச் சாபம் கொடுத்தான். அதன்படியே, இப்போது ராமனால் கொல்லப்பட்டு, சாபத்திலிருந்து விடுபட்டான்.&lt;br /&gt;
ஸீதையுடனும், லக்ஷ்மணனுடனுமாக ராமன் பதின்மூன்று ஆண்டுகள் பல புனிதத் தலங்களுக்கு விஜயம் செய்து காலத்தைக் கழித்தான். அப்படிச் செல்லும்போது, அத்ரி மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கும் சென்று மும்மூர்த்திகளின் அம்சமான தத்தாத்ரேயரைத் தரிசித்து வழிபட்டான். அங்கிருந்து அகஸ்திய முனிவரின் இருப்பிடம் சென்றான். இவர் ஒரு சக்தி வாய்ந்த ரிஷி. இவரது சக்தியைப் பற்றிய கதை பின்வருமாறு:&lt;br /&gt;
ஆதாபி, வாதாபி, ஆல்வா எனும் மூன்று அசுரர்கள் இருந்தனர். சிவனிடமிருந்து பெற்ற ஒரு வரத்தால், இவர்களுக்கு எவரையும் கவரச் செய்யும் வலிமை இருந்தது. இந்தச் சக்தியினால் அவர்கள் பல பிராமணர்களைக் கொன்று தின்றனர். வாதாபி உணவாகவும், ஆல்வா தண்ணீராகவும் மாறி விடுவர். ஆதாபி ஒரு நல்ல அடியவன் போல வேஷம் எடுத்துக்கொண்டு, அந்தணர்களை தான் படைக்கும் விருந்தையும், நீரையும் பருகுமாறு வேண்டுவான். இதை அறியா அந்தணர்கள் உணவையும், நீரையும் அருந்தியதும், ஆதாபி பலத்த குரலில் வாதாபி, ஆல்வாவின் பெயர்களைக் கூறி அழைப்பான். தனது சஹோதரனின் அழைப்பைக் கேட்டதும், அந்தணர்களின் வயிற்றிலிருந்து கிழித்துக் கொண்டு வெளியே வருவர். இப்படியே, பல அந்தணர்களை அவர்கள் கொன்று, அவர்களது உடல்களைப் புசித்து வந்தனர்.&lt;br /&gt;
ஒருநாள் அகஸ்தியர் அந்த வழியே வந்தபோது, ஆதாபி அவரையும் விருந்துக்கு அழைத்தான். அகஸ்தியரும் அவனது அழைப்பை மகிழ்வுடன் ஏற்றார். விருந்தை உட்கொண்டு, நீரையும் அருந்தியபின்னர், வழக்கம் போல, 'ஆதாபி, வாதாபி வெளியே வா; ஆல்வா வெளியே வா' எனக் கூவினான். ஆனால் அவன் திடுக்கிடும்படியாக, அவர்கள் இருவரும் அகஸ்தியரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வரவில்லை. வாதாபியைத் தன் வயிற்றிலேயே ஜீரணம் செய்துவிட்டார் அகஸ்தியர். எப்படியோ அவரது வயிற்றிலிருந்து தப்பிய ஆல்வாவும், ஆதாபியும் பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொண்டு, தப்பியோட முயன்றனர். ஆதாபியின் தலையை அறுத்து அகஸ்தியர் அவனைக் கொன்றார். ஆல்வா தப்பியோடி கடலில் தன்னைக் கரைத்துக் கொண்டான். அகஸ்தியர் அப்போது அந்தக் கடலையே தன் உள்ளங்கையுள் எடுத்து அதைக் குடித்து அந்த அசுரனையும் அழித்தார். &lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;i&gt;&lt;b style="color: #0b5394;"&gt;(Translated by Sankarkumar and uploaded by Santhipriya&lt;/b&gt;&lt;/i&gt; )&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-1620455706030508678?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/g3glvww-jPvDvXpOhilEscpKA54/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/g3glvww-jPvDvXpOhilEscpKA54/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/g3glvww-jPvDvXpOhilEscpKA54/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/g3glvww-jPvDvXpOhilEscpKA54/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/1620455706030508678/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-18.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/1620455706030508678?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/1620455706030508678?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-18.html" title="Rama Vijaya- Chapter-18" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQng9eCp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-7538179811763032499</id><published>2012-04-02T05:51:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.660-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.660-07:00</app:edited><title>Rama Vijaya - Chapter-17</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;b style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ராம விஜயம் -- 17&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
கூட்டமாக இவர்கள் வருவதைக் கண்ட லக்ஷ்மணன், கைகேயிதான் ராமனைக் கொல்வதற்காக ஒரு படையை அனுப்பியிருக்கிறாளோ எனக் கோபமுற்று, அவர்களை நோக்கி பாணங்களை எய்யத் தொடங்கினான். ஆனால், ராமன் உடனே அவனைத்  தடுத்து, வருபவர்கள் நமது எதிரிகள் அல்லர் என நல்லுரை செய்தான். பர்ணசாலையை அடைந்த அவர்களை அன்புடன் வரவேற்று, தந்தையாரின் நலம் குறித்துத் தாய் கௌஸலையிடம் விசாரித்தான்.&lt;br /&gt;
ராமன் இப்படிக் கேட்டதும், துக்கம் தாளாமல் கௌஸலை ஒரு வார்த்தையும் பேச முடியாமல் தவிக்க, வஸிஷ்டர் அந்தத் துயரச் செய்தியை ராமனிடம் தெரிவித்தார். ராமன் மிகவும் மனம் வருந்தி சற்று நேரம் பேசாமல் இருந்தான். வஸிஷ்டர் அவனைத் தேற்றி, தன் தந்தைக்கான அந்திமச் சடங்குகளைச் செய்யச் சொல்ல, ராமனும் அவ்வாறே அருகிலிருந்த கயைக்குச் சென்று முறையாகச் சடங்குகளைச் செய்தான்.&lt;br /&gt;
கௌஸல்யா, ஸுமித்ரா, வஸிஷ்டர் மற்றும் உடன்வந்த மக்கள் அனைவரும் ராமனை நாடு திரும்புமாறு வேண்டினர். அதற்கு ராமன், 'நான் எப்போதும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவன்; என் மனைவிக்கு நம்பிக்கையானவன்; உறுதியான கொள்கை உடையவன். எனவே, நான் எனது தந்தை தந்த சத்தியத்தைக் காப்பாற்றவென, என் தாய் கைகேயிக்குக் கொடுத்த வாக்கிலிருந்து தவற மாட்டேன். வனவாஸ காலம் முடியும்வரை அயோத்திக்குத் திரும்ப மாட்டேன்' என உறுதியாகக் கூறிவிட்டான்.&lt;br /&gt;
'நீ அயோத்திக்கு வரவில்லையென்றால், நான் வேறெங்காவது சென்று, நீ நகருக்குத் திரும்பும்வரைக்கும் என் காலத்தைக் கழிப்பேன்' என பரதன் சொன்னான். அவனது தலையை அன்புடன் வருடிய ராமன், 'பரதா, வீணாகக் கலங்காதே. பதினான்கு வருடங்கள், பதினான்கு நாட்கள் கழிந்ததும் நான் நிச்சயம் அயோத்திக்குத் திரும்புவேன். எனவே, நீ அயோத்திக்குத் திரும்பிச் சென்று, நான் வரும் வரைக்கும் என் சார்பில் அரசாள வேண்டும் என விரும்புகிறேன்' எனப் பதிலுரைத்தான்.&lt;br /&gt;
உனக்குக் கீழ்ப்படிவதில் எனக்கு மகிழ்ச்சியே, ராமா. ஆனால் நீ இல்லாத அயோத்தியில் என்னால் மகிழ்வுடன் வசிக்க இயலாது. எனவே, தயவு செய்து இந்தப் பதினான்கு வருடங்கள், பதினான்கு நாட்களையும் நான் நந்தி கிராமத்தில் கழிக்க உன் அனுமதியை வேண்டுகிறேன்' எனப் பரதன் மன்றாடிக் கேட்டுக் கொண்டான். அதைக் கேட்டு உருகிய ராமன், 'நானில்லாமல், அயோத்தியில் நீ மகிழ்ச்சியாக இருக்க மாட்டாய் என்றால், நீ நந்தி கிராமம் சென்று வாழ நான் சம்மதிக்கிறேன்' என அனுமதித்தான்.&lt;br /&gt;
'ஆனால் நீ மட்டும் சொன்னபடி பதினான்கு வருடங்கள், பதினான்கு நாட்கள் முடிந்ததும் வரவில்லையென்றால், நான் உடனே என் உயிரை மாய்த்துக் கொள்வேன்' என உறுதியாகச் சொன்னான். அவனது சஹோதரப் பாசத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்த ராமன், தனது பாதுகைகளை அவனிடம் தந்து, நந்தி கிராமத்துக்கு அனுப்பி வைத்தான். பரதன் அங்கே ஒரு யோகியைப் போல இந்தக் காலத்தைக் கழித்தான். ராமன் தனது பாதுகைகளை சத்ருக்னனுக்கும் கொடுத்து, அவனை அயோத்திக்கு அனுப்பி, தன் சார்பில் அரசாளப் பணித்தான். அதன்படியே, கௌஸல்யா, ஸுமித்ரை, மற்றும் அனைத்து மக்களுடன் சத்ருக்னன் நாடு திரும்பினான்.  &lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்] &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-7538179811763032499?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/8euHydVqP2XgHMqEi5k_a5AtADo/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/8euHydVqP2XgHMqEi5k_a5AtADo/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/8euHydVqP2XgHMqEi5k_a5AtADo/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/8euHydVqP2XgHMqEi5k_a5AtADo/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/7538179811763032499/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-17.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/7538179811763032499?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/7538179811763032499?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-17.html" title="Rama Vijaya - Chapter-17" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQng9fCp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-6277013641529554649</id><published>2012-04-02T05:49:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.664-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.664-07:00</app:edited><title>Rama Vijaya- Chapter- 16</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;b style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ராம விஜயம்-- 16&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
கங்கா நதி தீரத்தை அடைந்ததும், அங்கிருந்த ஒரு மர நிழலில் புல்லின் மீது அமர்ந்து ராமன் தியானம் செய்தான். சற்று இளைப்பாறிய பிறகு, அங்கிருந்த குஹன் என்னும் படகோட்டியிடம் தங்களை அக்கரைக்குக் கொண்டு செல்ல வேண்டினான். 'நீ யார்?' என குஹன் கேட்க, 'தஸரதனின் மூத்த மகனான ராமன்' என ராமன் பதிலுரைத்தான். அதைக் கேட்டதும் குஹன் ராமனைத் தழுவிக்கொண்டு, அக்கரைக்குக் கொண்டு செல்ல இசைந்தான். ஸுமந்திரன் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு அயோத்திக்குத் திரும்பினான்.&lt;br /&gt;
அக்கரை அடைந்த ராமன், பரத்வாஜ ரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்தான். அவர்களை வரவேற்று ராமனைப் பணிந்த பரத்வாஜர், தம்முடன் ஒரு பதினைந்து நாட்கள் தங்கிச் செல்லுமாறு வேண்டினார். அதைக் கேட்ட இளவரசன், 'நான் இங்கே அதிக நாட்கள் தங்க இயலாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். ஏனெனில் இது அயோத்தி மக்கள் அடிக்கடி வந்து போகும் இடம். அவர்கள் என்னை அயோத்திக்குத் திரும்பி வருமாறு வற்புறுத்துவார்கள். எனவே, நாங்கள் இங்கிருந்து தண்டகாரண்யம் செல்லப் போகிறோம்' என மறுதலித்தான்.&lt;br /&gt;
ராமன் வேண்டியதற்கிணங்க, தண்டகாரண்யம் செல்லும் வழியை பரத்வாஜர் காட்ட, காடு, மலைகளைக் கடந்து சித்ரகூடம் என்னும் இடத்தை அடைந்தனர். அங்கே பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். மலையேறிச் சென்று, வால்மீகி என்னும் முனிவரைக் கண்டு, பணிவுடன் வணங்கினர். லக்ஷ்மணன் அங்கே ஒரு பர்ணசாலை அமைக்க, மூவரும் அங்கே வசிக்கத் தொடங்கினர்.&lt;br /&gt;
ஸுமந்திரன் அயோத்தி திரும்பிய சில காலத்துள், தஸரதன் ராமனை நினைத்து, நினைத்து வருந்தியே மாண்டு போனான். அந்த நேரத்தில் அவனது பிள்ளைகள் ஒருவர் கூட அவனருகில் இல்லாமல் போனது அவனது துரதிர்ஷ்டமே. கௌஸலையும், ஸுமித்ரையும் மிகவும் வருந்திய போதும், கைகேயி ஒரு சொட்டுக் கண்ணீர் கூடச் சிந்தவில்லை. தஸரனது ஈமச் சடங்குகளைச் செய்யவென, பரதனுக்கும், சத்ருக்னனுக்கும் தகவல் சொல்லி அனுப்பப் பட்டது. அவர்கள் வரும் வரைக்கும், தஸரனது உடல் ஒரு எண்ணைக் கொப்பரையில் வைத்துப் பாதுகாக்கப் பட்டது.&lt;br /&gt;
நாடு திரும்பிய பரத, சத்ருக்னர்கள் உயிரற்ற தங்கள் தந்தையின் உடலைக் கண்டு மிகவும் வருத்தமுற்று, உரத்த சத்தத்துடன் அழுதனர்.' சக்ரவர்த்தியின் உடல் மற்றொருவர் அரியாசனத்தில் அமராத வரையில் எரிக்கப்பட மாட்டாது. ராம, லக்ஷ்மணர்களோ காட்டுக்குச் சென்று விட்டனர். கைகேயியின் சொல்லுக்கிணங்க, பரதனுக்கு ராஜ்ஜியம் வேண்டுமென்பதற்காக அவர்கள் இப்படிச் செய்தனர். எனவே, குலகுருவான நான் பரதனை அரியணை ஏறுமாறு பணிக்கிறேன்' என வஸிஷ்டர் சொன்னார்.&lt;br /&gt;
இதைக் கேட்ட பரதன் திடுக்குற்றான். கண்களில் நீர் வழிய, வஸிஷ்டரைப் பார்த்து, 'ஐயோ, இந்த சோகத்தை என்னால் எப்படித் தாங்க முடியும்? எனக்கு இந்த அரசாட்சி வேண்டாம். இந்த நகரத்திலிருந்து எனக்கு எதுவுமே வேண்டாம். என்னை அரசனாக்க வேண்டாம் என நான் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனதருமை ராமனே இதற்குத் தகுதியானவன். ராமன் எங்கிருக்கிறானோ, அங்கேயே நானும் செல்வேன். அவனுடனேயே எனது எஞ்சிய நாட்களைக் கழிப்பேன்' எனக் கதறினான்.&lt;br /&gt;
பரதனின் மனநிலையை நன்கறிந்த வஸிஷ்டர், ராமனின் பாதுகைகளை அரியணையில் வைத்து, ராமனை அரசனாக முறைப்படி அறிவித்தார். அதன் பின்னர், தஸரதனின் உடல் மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. கௌஸல்யா, கைகேயி, ஸுமித்ரை இவர்கள் மூவரைத் தவிர மற்ற மனைவியர் அவனுடன் சேர்த்து எரிக்கப் பட்டனர். கௌஸலையும், ஸுமித்ரையும் தங்களது கணவனுடனே உடன்கட்டை ஏறத் தயாராகவே இருந்தனர். ஆனால், வஸிஷ்டர் அவர்களுக்குப் பிள்ளைகள் இருப்பதால், அவர்களைத் தடுத்து விட்டார்.  தஸரதனின் அந்திமக் கிரியைகள் முடிந்ததும், பரதன் கைகேயியைக் காணச் சென்றான்.&lt;br /&gt;
கைகேயி தன் மகனைப் பார்த்து, ' மகனே, உனக்காக நான் மிகவும் கஷ்டப்பட்டு, ராம, லக்ஷ்மணர்களைக் காட்டுக்குத் துரத்திவிட்டு, இந்த ராஜ்ஜியத்தைப் பெற்றிருக்கிறேன். நீ இதனால் மிகவும் மகிழ்வாய் என எண்ணுகிறேன். இப்போது நமக்கென எதிரிகள் யாருமே இல்லை. சற்றும் தாமதிக்காமல், உடனே இந்த ராஜ்ஜியப் பொறுப்பினை ஏற்றுக் கொள். அரசன் இறந்ததும் ஒரு நல்லதற்கே' எனச் சொன்னாள்.&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;இதைக் கேட்டதும் பரதன் மிகவும் ஆத்திரம் அடைந்து தாயைப் பார்த்து, ' உன் கணவனைக் கொன்ற பாவி நீ. நீ ராமனின் எதிரி. என் தந்தையின் மரணத்துக்குக் காரணமாகவும், ராமனைக் காட்டுக்கு அனுப்பவதற்குக் காரணமாகவும் இருந்த இந்த உனது செயல், மிகவும் பாவகரமானதும், கொடுமையானதும், அவமானகரமானதும் ஆகும்.  ராமனே இந்த அரியனைக்கு உரியவன். அவனே வந்து இந்த ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள்ளட்டும். எனக்கு ராமனைத் தவிர வேறெதுவும் தேவையில்லை. எனது எஞ்சிய நாட்களை நான் கானகத்தில் கழிக்கப் போகிறேன்.எனச் சொன்னான்.   தானும் மரவுரி அணிந்து, தன் சஹோதரர்களுடன் சேர்வதற்காகச் சித்ரகூடம் நோக்கிப் புறப்பட்டான். வஸிஷ்டர், கௌஸல்யா, ஸுமித்ரை, சத்ருக்னன், ஸுமந்திரன், மற்றும் அயோத்தி மக்களும் அவன் பின் சென்றனர். நதிக்கரையை அடைந்த அவர்களை குஹன் தன் சஹ படகோட்டிகளுடன் அக்கரைக்குக் கொண்டு சேர்த்தனர்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்] &lt;br /&gt;
&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-6277013641529554649?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/42MGgOc0eUrB5QWzFYP1w9_FlEg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/42MGgOc0eUrB5QWzFYP1w9_FlEg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/42MGgOc0eUrB5QWzFYP1w9_FlEg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/42MGgOc0eUrB5QWzFYP1w9_FlEg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/6277013641529554649/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-16.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/6277013641529554649?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/6277013641529554649?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-16.html" title="Rama Vijaya- Chapter- 16" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQng9cSp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-635990519035228560</id><published>2012-04-02T05:48:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.669-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.669-07:00</app:edited><title>Rama Vijaya- Chapter-15</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;ராம விஜயம் -- 15&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கைகேயியை வணங்கி விடை பெற்றுக்கொண்டு, தன் தாய் கௌஸல்யாவிடம் சென்று, நடந்ததைக் கூறினான் ராமன். கௌஸலை கலங்கிப் போனாள். 'நீ என்னை விட்டுப் பிரியக்கூடாது ராமா; நான் உன்னை இங்கேயே, எனது அரண்மனையிலேயே பத்திரமாக ஒளித்துவைத்து விடுகிறேன். இதை நான் மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்கிறேன். நீ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது, ராமா' என வருந்தினாள். 'அம்மா, நீங்கள் இப்படிச் சொல்லக்கூடாது. நான் இப்போது என் தாய் கைகேயிக்குக் கொடுத்த வரத்தினால் கட்டுப்பட்டு நிற்கிறேன். நான் வனவாஸம் சென்றுதான் தீர வேண்டும்' எனச் சொல்லி, அவள் பாதங்களில் வீழ்ந்து பணிந்து அவளை சம்மதிக்க வைத்தான்.&lt;br /&gt;
பிறகு, லக்ஷ்மணனிடம் சென்று, நடந்தவற்றைக் கூற, 'நானும் உன்னோடு வருவேன். நீ இல்லாமல் நான் உயிர் வாழ மாட்டேன், ராமா. என்னை விட்டுவிட்டு நீ மட்டும் கானகம் சென்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன்' எனக் கதறினான் லக்ஷ்மணன். தன்னுடன் லக்ஷ்மணனும் வரச் சம்மதம் தந்த ராமன், அடுத்ததாக, ஸீதையைக் காணச் சென்றான். அவளிடம், 'நானும், லக்ஷ்மணனும் பதினான்கு ஆண்டுகள் வனவாஸம் போகிறோம். நான் திரும்பி வரும்வரைக்கும், அன்னை கௌஸல்யாவை நீதான் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்.  நீ மிகவும் மென்மையானவள் என்பதால், வனவாஸத் துன்பங்களை உன்னால் தாங்க முடியாது. எனவே, நான் உன்னை உடன் அழைத்துச் செல்ல இயலாது' என்றான்.&lt;br /&gt;
அதைக் கேட்ட ஸீதை, 'நான் உங்களையே பின்தொடர்வேன். உங்களுக்கு வரும் துன்பங்கள் அனைத்திலும் பங்கு கொள்வேன் என நான் வாக்களித்திருக்கிறேன். எனவே என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் செல்லக்கூடாது என மண்டியிட்டு வேண்டுகிறேன்' என்று கேட்டுக் கொண்டாள். இதைக் கேட்ட ராமன், வஸிஷ்டரிடம் இதுபற்றி ஆலோசித்து, அவரது அறிவுரைப்படியே, ஸீதையை உடன் கூட்டிச் செல்ல முடிவெடுத்தான். &lt;br /&gt;
புறப்படும்முன், தனது தந்தையிடம் விடைபெற்றுக் கொள்வதற்காக ராமன் சென்றான். கண்களில் நீர் மல்க தஸரதன் அவனைப் பார்த்து, 'நான் உனக்காக மிகவும் வருந்துகிறேன், ராமா. இந்தக் கொடியவள்தான்  இதையெல்லாம் செய்துவிட்டாள். நீ அயோத்திக்குத் திரும்பி வரும்வரையில் நான் உயிரோடிருப்பேன் என நான் நினைக்கவில்லை. இந்த சோகத்திலேயே நான் இறந்து விடுவேன். என் பொருட்டு நீ செய்த இந்தச் சபதத்தினால், இப்போது உன்னைக் காட்டுக்குப் போகாதே எனக்கூட என்னால் கேட்க முடியாது. எனவே, எனது சம்மதத்தையும், ஆசிகளையும் உங்களுக்கு அளிக்கிறேன். உனக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு உன் வனவாஸத்தை நீ மகிழ்சியுடன் கழிப்பாயாக' எனப் பலவாறும் புலம்பினான்.&lt;br /&gt;
'தந்தையே, எனக்கு எதுவும் தேவையில்லை. நான் மரவுரி மட்டுமே அணிந்து, எஞ்சிய நாட்களைத் தியானத்தில் கழிப்பேன்' என ராமன் பணிவுடன் கூறினான். இதைக் கேட்ட உடனேயே கைகேயி ஓடிச் சென்று மரவுரிகளைக் கொண்டுவந்து ராமன், லக்ஷ்மணன், ஸீதை முன் வைத்தாள். அவற்றைப் பணிவுடன் எடுத்து அணிந்துகொண்டு, ஸுமந்தரனுடன் மூவரும் கானகம் நோக்கிக் கிளம்பினர்.&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&amp;nbsp; &lt;br /&gt;
&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-635990519035228560?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/VQrrQ72zu4cZGdVW5ZC6w6ZSV9Y/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/VQrrQ72zu4cZGdVW5ZC6w6ZSV9Y/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/VQrrQ72zu4cZGdVW5ZC6w6ZSV9Y/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/VQrrQ72zu4cZGdVW5ZC6w6ZSV9Y/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/635990519035228560/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-15.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/635990519035228560?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/635990519035228560?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-15.html" title="Rama Vijaya- Chapter-15" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQng8eyp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-208988706736152427</id><published>2012-04-02T05:47:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.673-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.673-07:00</app:edited><title>Rama Vijaya- Chapter-14</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;b style="color: red;"&gt;&lt;span style="font-size: large;"&gt;ராம விஜயம் -- 14&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
மந்தரையின் யோசனை கைகேயிக்கும் மிகச் சரியாகப் பட்டது. அப்படியே செய்வதாகக் கூறி, அவளை அனுப்பிவிட்டு, தசரதன் வருவதற்குள், தனது ஆபரணங்களைக் கழற்றி வீசிவிட்டு, தலைவிரி கோலமாய் தரையில் படுத்தபடி, தன்னைத் தயார் செய்து கொண்டாள்..  சற்று நேரத்தில் அங்கே வந்த தஸரதன் அவளிருந்த நிலையைக் கண்டுப் பதறிப்போய், அவளருகில் சென்று, இதற்கான காரணத்தை வினவினான். அவனைக் கண்டதும், கைகேயி, ஆவேசத்துடன், 'ஏ  கொடுமைக்கார ராஜாவே! போய்விடு இங்கிருந்து! உனது உள்மனத்தை நான் அறிந்து கொண்டேன். என் பிள்ளைகளைக் காட்டுக்குத் துரத்திவிட்டு, நீ ராமனிடம் ராஜ்ஜியத்தைக் கொடுக்கப் போகிறாய்' எனக் கூப்பாடு போட்டாள்.&lt;br /&gt;
அன்புடன் அவளைப் பார்த்த தஸரதன், 'கைகேயி, நீ சொல்லுவதில் துளிக்கூட உண்மையே இல்லை. ராம, லக்ஷ்மணர்களை நேசிப்பது போலவேதான், நான் பரத, சத்ருக்னர்களையும் நேசிக்கிறேன்' எனச் சமாதானம் செய்யப் பார்த்தான். அதைக் கேட்காதவள்போல, 'நான்தான் சொன்னேனே... இங்கிருந்து போய்விடு என்று. நீர் எனது இடத்தில் இருப்பதை நான் சற்றும் விரும்பவில்லை' என்று கத்தினாள். தனது அன்புக்குரிய மனைவி இப்படிப் பேசுவதைக் கண்டு கலங்கிப்போன தஸரதன் அவளைச் சமாதானப்படுத்த எண்ணி, அவள் வேண்டுவதைத் தருவாதாக மன்றாடினான்.&lt;br /&gt;
தஸரதன் இப்படிச் சொன்னவுடன், இதற்கெனவே காத்திருந்த கைகேயி, 'அப்படியானால், அசுரர்களுடன் போர் செய்தபோது, நீர் எனக்குக் கொடுத்த வரங்களை இப்போது நிறைவேற்ற வேண்டும். எனக்கு என்ன வேண்டுமென்றால், ராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்ப வேண்டும். என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும்' எனச் சற்றும் தாமதிக்காமல் சொன்னாள்.&lt;br /&gt;
கைகேயியின் இந்தக் கொடுமையான வேண்டுதலைக் கேட்ட தஸரதன் இடி விழுந்தது போலானான். இவற்றைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் கேட்கச் சொல்லிக் கெஞ்சினான். ஆனால், கைகேயி அவனைப் பொருட்படுத்தவே இல்லை. தான் கேட்ட வரங்களிலேயே உறுதியாக நின்றாள்.&lt;br /&gt;
இந்தச் சமயத்தில் தஸரதனின் முக்கிய மந்திரியான ஸுமந்திரன், பட்டாபிஷேக ஏற்பாடுகள் எல்லாம் தயாராக இருக்கும் செய்தியை அறிவிற்பதற்காக அங்கே வந்து, நிலை குலைந்து தரையில் வீழ்ந்து கிடக்கும் மன்னரைக் கண்டான். கைகேயியின் அரண்மனையில் நடந்த விஷயங்களை தஸரதன் அவனிடம் விவரித்தான். அதைக் கேட்ட ஸுமந்திரன் மிகவும் மனம் வருந்தி, ராமனை உடனடியாக அங்கு வரவழைத்தான்.&lt;br /&gt;
விரைந்துவந்த ராமன், என்ன நடந்தது? எனத் தந்தையிடம் வினவ, அப்போது கைகேயி,'ஒன்றுமில்லை ராமா. முன்னர் அசுரர்களுடன் நடத்திய யுத்தத்தின்போது அவர் எனக்குத் தந்த வரங்களை இப்போது தரச் சொல்லிக் கேட்டேன். அதிலிருந்து அவர் இப்படி வருத்தமாக இருக்கிறார்' என்றாள். அதைக் கேட்ட ராமன், 'அப்படியானால் நீங்கள் கேட்டதைத் தரமுடியாத மனநிலையில் அவர் இருக்கிறார் என நினைக்கிறேன் தாயே' என்றான். 'அப்படித்தான் நானும் நினைக்கிறேன்' என்றாள் கைகேயி, ஒன்றும் அறியாதவள் போல!&lt;br /&gt;
'என் தந்தையால் நீங்கள் கேட்டதைத் தர இயலவில்லை என்றால், அவற்றை நான் உங்களுக்குத் தருகிறேன் என வாக்களிக்கிறேன்' எனச் சற்றும் தாமதமின்றி ராமன் உரைத்தான். 'அப்படியானால், நீ தம்பி லக்ஷ்மணனை உடனழைத்துக் கொண்டு, பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போக வேண்டும்; என் மகன் பரதன் அரசாள வேண்டும்' எனக் கைகேயி பதிலுரைத்தாள். 'முழுமனதுடன் சம்மதிக்கிறேன் அம்மா. ஏனெனில் நானும், பரதனும் ஒருவரே' என மலர்ச்சியுடன் ராமன் சம்மதித்தான்.   &lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-208988706736152427?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/uuawrTau5t7Me8tAR0NDhcV5CXg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/uuawrTau5t7Me8tAR0NDhcV5CXg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/uuawrTau5t7Me8tAR0NDhcV5CXg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/uuawrTau5t7Me8tAR0NDhcV5CXg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/208988706736152427/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-14.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/208988706736152427?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/208988706736152427?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-14.html" title="Rama Vijaya- Chapter-14" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQng8fyp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-6511729897773471926</id><published>2012-04-02T05:46:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.677-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.677-07:00</app:edited><title>Rama Vijaya - Chapter-13</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;ராம விஜயம் -- 13&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
அப்போது விரஞ்சி [பிரம்மாவின் இன்னொரு பெயர்] விகல்பா என்னும் தேவனை அயோத்திக்கு அனுப்பி, கைகேயியையும், அயோத்தி மக்களையும் ராமனுக்கு எதிராகத் திருப்பி விடுமாறு செய்யப் பணித்தார். அதன் மூலம், ராமன் கானகம் சென்று, அசுரர்களை அழிப்பான் என்பது அவரது எண்ணம். விகல்பா எவ்வளவோ முயற்சித்தும் அவனால் இதைச் செய்ய இயலவில்லை. ராமன் மீது அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்ட அயோத்தி மக்களிடம் விகல்பனின் ஜாலம் எடுபடவில்லை. ஆனால், கைகேயிக்கு மிகவும் நம்பிக்கையான மந்தரை என்னும் பணிப்பெண்ணை மட்டும் அவனால் ராமன்பால் வெறுப்பு உண்டாகுமாறு செய்ய முடிந்தது.&lt;br /&gt;
ஏற்கெனவே  ராமன் மீது வெறுப்புற்றிருந்த மந்தரை, இப்போது மேலும் அதிக வெறுப்புடன் ராமனை அரியணை ஏறவிடாமல் செய்ய வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு கைகேயியின் இருப்பிடத்துக்குச் சென்றாள். அங்கு போனதுமே, தனது மார்பில் அறைந்துகொண்டு, கண்களில் நீரை வரவழைத்துக்கொண்டு, தரையில் புரண்டு 'ஓ'வென ஓலமிட்டு அழத் தொடங்கினாள்.&lt;br /&gt;
அதைக் கண்டு பதறிய கைகேயி, 'என்ன காரணமாய் நீ இவ்வாறு அழுகிறாய்?' எனக் கேட்டாள். 'அடி துரதிர்ஷ்டம் பிடித்த பெண்ணே! உனது கணவன் ராமனை அரியணையில் அமர்த்தப் போகிறான். அப்படி அமர்ந்த மறு கணமே ராமன் உனது இரு பிள்ளைகளையும் கொன்றுவிடப் போகிறான். இதைத் தடுக்க வேண்டுமென்றால், உடனே உனது பிள்ளை பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் நான் மகிழ்வேன்' என மந்தரை அழுது புலம்பியபடியே நீலிக் கண்ணீர் வடித்தாள்.&lt;br /&gt;
அதைக் கேட்ட கைகேயி, சிரித்தபடியே, 'நான் நேசிக்கும் ராமனுக்கு மகுடம் சூட்டுவதில் எனக்கு எவ்வித ஆக்ஷேபணையும் இல்லை. அவனும் பரதனைப் போலவே என் மகன்தானே' என்றவுடன், மந்தரை மேலும் ஆத்திரமடைந்து, இன்னமும் பலமாகச் சத்தமிட்டு அழத் தொடங்கினாள். அவளைச் சாந்தப்படுத்த கைகேயி அவளருகே சென்றால். அங்கு மறைந்திருந்த விகல்பனும் தனது பங்குக்கு ராமனைப் பற்றி அவதூறு பேசி கைகேயியின் மனத்தைக் கெடுத்தான்.&lt;br /&gt;
அதனால் கைகேயி முகத்தில் தெரிந்த குழப்பத்தைக் கண்டதும், மனமகிழ்ந்த மந்தரை அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டாள். 'ராமனை அகற்ற இப்போது நான் என்ன செய்ய வேண்டுமெனச் சொல்லடி, என் பிரியமான மந்தரையே' எனக் கைகேயி விசனத்துடன் கேட்டாள்.&lt;br /&gt;
ஏதோ யோசிப்பவளைப் போல முகத்தை வைத்துக்கொண்டு, 'எது எப்படியானாலும் சரி; ராமனை வெளியே துரத்திவிட்டு, பரதனை நாம் அரியணையில் அமர்த்த வேண்டும். அதற்காக, உன்னைப் பார்ப்பதற்கு மன்னர் வரும்போது, அசுரர்களுடனான யுத்தத்தின்போது அவர் உனக்களித்த வரங்களை இப்போது தர வேண்டுமெனக் கேள். நீ அப்போது செய்த பேருதவிக்காக, 'நீ என்ன கேட்டாலும் தருகிறேன்' என அவர் வாக்களித்தது உனக்கு நினைவிருக்கிறதுதானே? அதன்படி, அசுரர்கள் வாழும் காட்டுக்கு ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டுமென்றும், பரதன் நாடாள வேண்டுமென்றும் இப்போது வரம் கேள். ராமன் அப்படிக் காட்டுக்குச் சென்றால், அந்தச் சோகத்திலேயே மன்னரும் மாண்டு விடுவார். அதனால், அது உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் நன்மையாகவே அமையும் என்பதையும் மனதில் எண்ணிக்கொள்' என மந்தரை துர்ப்போதனை செய்தாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-6511729897773471926?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/vejeMicRNHb52P9nSfPnJM4X7Hw/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/vejeMicRNHb52P9nSfPnJM4X7Hw/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/vejeMicRNHb52P9nSfPnJM4X7Hw/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/vejeMicRNHb52P9nSfPnJM4X7Hw/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/6511729897773471926/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-13.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/6511729897773471926?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/6511729897773471926?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-13.html" title="Rama Vijaya - Chapter-13" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQngzeSp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-214641966044266184</id><published>2012-04-02T05:44:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.681-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.681-07:00</app:edited><title>Rama Vijaya - Chapter-12</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;ராம விஜயம் -- 12&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
தனது வில்லை ஒடித்த செய்தி கேட்டு பரசுராமர் கோபம் கொண்டு போரிட வருவார் என்றுணர்ந்த ராமன், மிதிலையில் அதிக நாட்கள் தங்காமல், உடனே அயோத்தி திரும்ப எண்ணம் கொண்டான். ஆனால் மாமனாரின் சொல்லைத் தட்ட முடியாமல் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கினான்.  அதற்குள், நாரதர் விரைந்து சென்று, ராமன் என்றொருவன் வில்லை ஒடித்துவிட்ட‌ விஷயத்தைப் பரசுராமரிடம் சொல்லிவிட்டார். ஆவேசமாக மிதிலைக்கு வந்து "எப்படி என் வில்லை ஒருவன் முறிக்கலாயிற்று?" எனப் பெரிய சண்டையே போட்டார்.&lt;br /&gt;
நாரதரும் தன் பங்குக்கு, 'அது மட்டுமா? வில்லை ஒடித்ததோடு நிற்காமல், இப்போது நீங்கள் வந்திருக்கும் போது, உங்களை வரவேற்கக் கூட ராமன் வரவில்லை பாருங்கள்' எனத் தூபம் போட்டார். கடும் சினத்துடன் ராமனை நோக்கி அம்புகள் எய்தார் பரசுராமர். ஆனால் அவை அனைத்துமே ராமனனின் பார்வை பட்ட அந்தக் கணமே உருகிப் போயின. இந்த நிகழ்வைக் கண்ட பரசுராமர் தனது அவதாரம் முடிந்து போனதை உணர்ந்து, வில்லையும், அம்புகளையும் கீழே போட்டுவிட்டு நிற்க, ராமன் ஓடோடியும் வந்து அவரை நெஞ்சாரத் தழுவிக் கொண்டான். &lt;br /&gt;
இதன் பிறகு, தஸரதன் தன் சுற்றங்களோடு மகிழ்ச்சியுடன் அயோத்திக்குத் திரும்பினான். ஸீதையின் திருமணத்திற்காக, அழைப்பின் பேரில் வந்திருந்த தஸரதனின் மைத்துனன் ஸங்க்ராமஜித் [கைகேயியின் சகோதரன்] பரத, சத்ருக்னர்களைத் தன்னுடன் சிறிது காலத்திற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டி, அவ்வண்ணமே கூட்டிச் சென்றான். ராம, லக்ஷ்மணர்களிடமிருந்து ஒரு கணம் கூடப் பிரிய மனமில்லாத பரத, சத்ருக்னர் வேறு வழியில்லாமல், தாய் கைகேயியின் வற்புறுத்தலுக்கிணங்க, மாமனுடன் சென்றனர். ராமனும், லக்ஷ்மணனும் தங்களது தாய் தந்தையரைப் பணிவுடனும், மரியாதையாகவும், அன்புடனும் கவனித்துக் கொண்டனர்.&lt;br /&gt;
ஒருநாள், தனக்கு வயதாகி விட்ட கோலத்தைப் பார்த்த தஸரதன், மூத்த மகனான ராமனை அரியணையில் அமர்த்த வேண்டுமென முடிவு செய்தான். பட்டாபிஷேகத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென ஏற்பாடுகள் செய்து, அனைத்து ராஜாக்களுக்கும், முனிவர்களுக்கும் அழைப்பு அனுப்பினான்.  ராமன் அரியணை ஏறிவிட்டால், இலங்கைக்குச் செல்லாமலும், அசுரர்களை அழிக்காமலும் இருந்து விடுவானே எனத் தேவர்களும், அந்தணர்களும் பயத்தில் ஆழ்ந்தனர்.&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-214641966044266184?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/dhnuPDtHnXJf1u86FSL-pdlmkK0/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/dhnuPDtHnXJf1u86FSL-pdlmkK0/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/dhnuPDtHnXJf1u86FSL-pdlmkK0/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/dhnuPDtHnXJf1u86FSL-pdlmkK0/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/214641966044266184/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-12.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/214641966044266184?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/214641966044266184?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-12.html" title="Rama Vijaya - Chapter-12" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQngzfSp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-6402983191089481426</id><published>2012-04-02T05:43:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.685-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.685-07:00</app:edited><title>Rama Vijaya- Chapter-11</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt; &lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;ராம விஜயம் -- 11&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
ஒருநாள் பரசுராமர் ஜனகரின் அரண்மனைக்கு வந்தார். இவர் பூமியிலிருந்த க்ஷத்ரியர்களையெல்லாம் கொல்லச் சபதம் செய்து, அப்படியே பலரையும் அழித்தவர். வந்தவரை வரவேற்று விருந்து கொடுத்தார் ஜனகர். சாப்பிட்டு முடித்து வெளியே வந்த பரசுராமர் தான் அங்கே வெளியில் வைத்துவிட்டுப் போன தனது வில்லைக் காணாமல் திடுக்குற்றார். கோபம் கொப்பளிக்க, 'ஆயிரக்கணக்கான‌ யானைகள் சேர்ந்தும்கூடத் தூக்க இயலாத அத்தனை வலிமையான என்னுடைய தனுஸை யார் எடுத்துக்கொண்டு சென்றது?' என‌க் கர்ஜித்தபடியே ஜனகருடன் சேர்ந்து வெளியே வந்து தேடினார். ஆனால், அவர்கள் இருவரும் ஆச்சரியப்படும் வகையில் ஜனகரின் மகள் அந்த வில்லை வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டனர்.&amp;nbsp; தந்தையைக் கண்டதும் வில்லைக் கீழே போட்டுவிட்டு, உடனே அங்கிருந்து ஓடி விட்டாள்.&lt;br /&gt;
இதைக் கண்ட பரசுராமர் ஜனகரைப் பார்த்து,'என்னுடைய அவதாரப் பணி இத்துடன் முடிந்தது. இனி இந்த வில் இங்கேயே இருக்கட்டும். உடனடியாக உமது மகளுக்கு ஒரு சுயம்வரம் ஏற்பாடு செய்து, இந்த வில்லை எவர் தூக்கி அதை நாணேற்றுகிறாரோ அவருக்கே மணம் செய்து வை' எனக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார். விரைவிலேயே ஜனகரும் ஸீதைக்குச் சுயம்வரம் என அறிவித்து எல்லா தேச மன்னர்களுக்கும், ரிஷிகளுக்கும் அழைப்பு விடுத்தார். அங்குதான் நாமும் போகிறோம்' என விஸ்வாமித்ரர் சொல்லி முடித்தார்.&lt;br /&gt;
அனைவரும் கூடிய அந்த சுயம்வரத்துக்கு அழைப்பு இல்லாமலேயே ராவணனும் வந்தான். வில்லைத் தூக்கி நாணேற்றுபவ‌ருக்கே தன் மகள் என்னும் நிபந்தனையை ஜனகர் அறிவித்ததும், அனைவரும் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு வந்து வில்லைத் தூக்கக்கூட முடியாமல் தோற்றுப் போயினர்.&lt;br /&gt;
இறுதியாக ராவணன் முன்வந்து, 'இந்த வில்லைத் தூக்குவது என்பது எனக்கு மிகவும் அற்பமானது. இதை ஒரு நொடியில் நான் உடைத்தெறிவேன். பலவீனமான ரிஷிக்களும், மன்னர்களுமாகிய உங்களால் இதைத் தூக்கக்கூட முடியாது என என‌க்கு நன்றாகத் தெரியும். என் ஒருவனால் மட்டுமே இதைத் தூக்கவும், உடைக்கவும் முடியும். ஸீதை எனக்கே மணமகள் ஆவாள். நானே அவளை மணப்பேன்' என ஆணவத்துடன் பெருமை பேசிக்கொண்டே தனது பலமனைத்தையும் திரட்டி, அந்த தனுஸைத் தூக்க முற்பட்டான்.&lt;br /&gt;
சற்று அசைந்து கொடுத்த அந்த தனுஸு அவன் மார்பின் மீதே விழுந்து அவனை அழுத்தி மூச்சு முட்டச் செய்தது. பரிதாபமாக ஓலமிட்டபடியே அங்கிருந்தவர்களைத் தனக்கு உதவி செய்யுமாறு அலறினான். சபையிலிருந்த ராமன் உடனே சென்று அந்த வில்லை அநாயஸமாகத் தூக்கினான். விஸ்வாமித்ரர் கண்ஜாடை காட்ட, அந்த வில்லை இரண்டாக முறிக்கவும் செய்தான். ஒரு யானையின் மீது அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸீதை தன் கையிலிருந்த மாலையை ராமனின் கழுத்தில் சூடினாள். ராவணன் குழப்பத்துடனும், அவமானத்துடனும் அரச சபையை விட்டு வெளியேறி இலங்கை நோக்கிச் சென்றான்.&lt;br /&gt;
ஜனகர் உடனடியாக இந்த நல்ல செய்தியை தஸரதனுக்குத் தெரிவித்து, மிதிலைக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தான். மிகுந்த மகிழ்ச்சியடைந்த தஸரதன் தன் மனைவிமார்கள், புதல்வர்கள் மற்றும் சுற்றத்தாருடன் மிதிலைக்குச் சென்றான். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ராமனை ஸீதைக்கும், ஊர்மிளா, மாலதி, ஷ்ருதகீர்த்தி என்னும் தனது மற்ற மூன்று புதல்வியரை, முறையே லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னனுக்கும் மணமுடித்து வைத்தான்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;br /&gt;
&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-6402983191089481426?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/MOsWNpyOpTC9RGPXI2yQVYrCIJQ/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/MOsWNpyOpTC9RGPXI2yQVYrCIJQ/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/MOsWNpyOpTC9RGPXI2yQVYrCIJQ/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/MOsWNpyOpTC9RGPXI2yQVYrCIJQ/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/6402983191089481426/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-11.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/6402983191089481426?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/6402983191089481426?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-11.html" title="Rama Vijaya- Chapter-11" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQngyeCp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-986851075085051807</id><published>2012-04-02T05:39:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.690-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.690-07:00</app:edited><title>Rama Vijaya- Chapter-10</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
"ராம விஜயம்" - 10&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;பத்மாக்ஷன் எனும் ஒரு மாமன்னன் இருந்தான். திருமாலின் மனைவியான மஹாலக்ஷ்மியிடம், லக்ஷ்மியே தன் குடும்பத்தில் பிறந்து,தனக்கே மகளாகவும் பிறக்க வேண்டுமென வேண்டினான். அவனைப் பார்த்து மஹாலக்ஷ்மி, 'நான் உன் குடும்பத்தில் உனக்கு மகளாகப் பிறந்தால், உனக்குத் துன்பமே நேரிடும்.  உனக்கு மகளாவதில் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இதற்கு எனது பதியின் அனுமதி வேண்டும்' எனச் சொன்னாள். இதைக் கேட்ட மன்னன், மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த திருமால் அவன் முன் தோன்றி ஒரு பழத்தை அளித்தார். மகிழ்வுடன் அதைத் தனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று, அதனைப் பத்திரமாகப் பாதுகாத்தான். ஒன்பது மாதங்கள் கழித்து அந்தப் பழத்திலிருந்து ஒரு அழகிய பெண் மகவு உதித்தது. அது சாக்ஷாத் மஹாலக்ஷ்மியே.&lt;br /&gt;
மிகவும் மனமகிழ்ந்த மன்னன், அந்தக் குழந்தைக்கு பத்மாக்ஷி எனப் பெயரிட்டு அன்புடன் வளர்த்தான். சீருடன் வளர்ந்து திருமண வயதும் வந்தது. பல மன்னர்களும் தேவர்களும் அவளை மணக்க வேண்டி மன்னனைக் கேட்டனர். தனது மகளை நீல வண்ணத்தில் இருக்கும் ஒருவருக்கே மணம் முடிக்க விரும்புவதாகச் சொல்லி அவர்களை மறுத்து அனுப்பி விட்டான். இதனால் கோபமடைந்த மன்னர்கள் எல்லாருமாகச் சேர்ந்து வஞ்சகமாக பத்மாக்ஷனைக் கொலை செய்தனர். அவனது மகள் பத்மாக்ஷி ஒரு யாகம் வளர்த்து, எரியும் அந்தத் தீயில் தன்னை அர்ப்பணம் செய்தாள். அவள் அப்படிக் குதிக்கும்போது, அவளைப் பார்த்த ராவணன் அவளது அழகில் மயங்கி, அவளைக் காப்பாற்ற அந்தத் தீயை விரைவாக அணைத்தான். ஆனால் அதற்குள் பத்மாக்ஷி மறைந்து போனாள்.&lt;br /&gt;
அந்த யாக குண்டத்தில் கண்ட ஐந்து இரத்தினங்களை எடுத்து வந்து, அவற்றைத் தன் மனைவி மண்டோதரியிடம் கொடுத்தான். அவர்கள் இருவரும் அந்த ஐந்து இரத்தினங்களையும் ஒரு பெட்டியிலிட்டுப் பாதுகாத்தனர். சில நாட்களுக்குப் பிறகு, தற்செயலாக அதைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். ஆசையுடன் அந்தக் குழந்தையை ராவணன் தூக்க, மண்டோதரி, ' இந்தக் குழந்தையை நாம் இங்கே வைத்துக் கொண்டால், இந்த இலங்கை முற்றிலுமாக எரிந்து போகும் என எனக்குப் பயமாக இருக்கிறது. பத்மாக்ஷனின் ராஜ்ஜியமே இந்தக் குழந்தையால்தான் அழிந்து போனது. இவளை மணக்க நினைத்த அரசர்களாலும், தேவர்களாலும் அந்த மாமன்னன் கொல்லப் பட்டான். அதனால் இந்தக் குழந்தையை இந்தப் பெட்டியுடன் சேர்த்து எங்காவது கண்காணாத இடத்தில் எறிந்து விடுங்கள்' எனப் பதட்டப் பட்டாள்.&lt;br /&gt;
அதைக் கேட்ட ராவணன் மிரண்டுபோய், தனது மந்திரியை அழைத்து, அந்தப் பெட்டியை தனது ஜன்மவைரியான ஜனகரின் ராஜ்ஜியத்தில் எங்காவது புதைத்து விடுமாறு ஆணையிட்டான். மந்திரியும் தனது பணியாட்களை அழைத்து, ராவணன் சொன்னது போலவே செய்யுமாறு ஏவினான்.அந்தப் பெட்டியைப் பணியாட்கள் தூக்கியபோது, அதற்குள்ளிருந்த குழந்தை, 'நான் இங்கே திரும்பவும் வருவேன். எல்லா அசுரர்களையும் அழிப்பேன்' எனச் சொல்லிச் சிரித்தது. இதைக் கேட்ட ராவணன் ஆத்திரமடைந்து அப்போதே அந்தக் குழந்தையைக் கொல்லத் துணிந்தான். ஆனால், மண்டோதரி அவனைத் தடுத்து விட்டாள்.&lt;br /&gt;
இரவோடு இரவாக, அந்தப் பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு, ஜனகரின் நாட்டில் இருக்கும் ஒரு அந்தணனின் வயலில் புதைக்கப்பட்டது. ஒருநாள் அந்த அந்தணன் தன் வயலை உழுதுகொண்டிருக்கும்போது அந்தப் பெட்டியைக் கண்டெடுத்து, அதை ஜனகரிடம் சென்று கொடுத்தான். அந்தப் பெட்டி திறக்கப்பட்டது. அதிலிருந்து அனைவரும் வியக்கும் வண்ணம், ஒரு அழகான ஐந்து வயதுப் பெண் இருந்தாள்.அவளைப் பார்த்ததுமே ஜனகர் மனம் அன்பினால் நிறைந்தது. ஸீதை எனப் பெயரிட்டு, தனது மகளாகவே அந்தப் பெண்ணை வளர்க்கத் தொடங்கினான்.&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-986851075085051807?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/bCJN7Us5uo0v5R3TgIsVoIFkoxM/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/bCJN7Us5uo0v5R3TgIsVoIFkoxM/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/bCJN7Us5uo0v5R3TgIsVoIFkoxM/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/bCJN7Us5uo0v5R3TgIsVoIFkoxM/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/986851075085051807/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-10.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/986851075085051807?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/986851075085051807?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-10.html" title="Rama Vijaya- Chapter-10" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQngyeyp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-506040041144733490</id><published>2012-04-01T19:37:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.693-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.693-07:00</app:edited><title>Rama Vijaya - Chapter-9</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ராம விஜயம்"  - 9&lt;br /&gt;
பிரம்மதேவருக்கு அஹல்யா எனும் ஒரு மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்துகொள்ள எத்தனையோ அரசர்களும், தேவர்களும் போட்டி போட்டனர். ஆனால், யாரொருவர் ஆறு மணி நேரத்துக்குள் இந்தப் பூவுலகைச் சுற்றி வருகிறார்களோ, அவருக்கே தன் மகளைக் கொடுப்பதாக பிரம்மதேவர் நிபந்தனை வைத்தார். இந்திரன் உட்பட தேவர்களும், ராஜாக்களும் அப்படியே செய்ய முற்பட, எவராலும் முடியவில்லை. கௌதமர் என்னும் ரிஷி ஒருவர் மட்டும் இதைச் செய்து காட்டினார். நிபந்தனைப்படி அஹல்யாவையும் மணந்தார். இந்திரன் மட்டும் பொறாமையால் வாடி, எப்படியாவது அகலிகையை அடைய வேண்டும் எனத் துடித்தான்&lt;br /&gt;
திருமணம் முடிந்து சில காலத்திற்குப் பிறகு, ஒரு நாள் கிரஹண புண்யகாலத்தன்று, தர்ப்பணம் செய்வதற்காக இருவரும் பிற ரிஷிக்களுடன் ஒரு நதிக்கரைக்குச் சென்றனர். தர்ப்பணம் செய்து முடித்ததும், கௌதமர் மற்ற முனிவர்களுடன் தியானத்தில் அமர, அஹலிகை தனது இல்லத்திற்குத் திரும்பினாள். அவள் தனியே இருக்கும் இந்த வேளையைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், கௌதமரின் உருவெடுத்து, அகலிகையுடன் தகாத உறவு கொண்டான். அந்த நேரத்தில் கௌதமர் திரும்பிவர, நடந்ததை அறிந்து வெகுண்டு இருவரையும் சபித்தார். ஆயிரம் புண்களைத் தன் உடலில் தாங்கிய ஒரு மயில் உருவாகிப் போகுமாறு இந்திரனையும், அஹல்யா அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு கல்லாகிப் போகுமாறும் சாபம் கொடுத்தார். ஆனால், இந்தத் தவற்றுக்கு அவள் மீது காரணம் இல்லை என்பதால், ராமனின் பாதம் அந்தக் கல்லின் மீது படும்போது, அவளுக்குச் சாப விமோசனம் ஆகித் தன்னை வந்து சேர்வாள் எனும் பரிகாரமும் தந்தார்.&lt;br /&gt;
இப்படி உடலெல்லாம் புண்ணான ஒரு மயிலாகக் காடுகளில் வாடும் இந்திரன் நிலையைக் கண்டு வருந்திய தேவர்கள் கௌதமரை வணங்கி சாபத்தைக் குறைக்குமாறு வேண்டினர். அவர்கள் வேண்டுகோளுக்கிண‌ங்கி கௌதமர், இந்திரனை மீண்டும் அவனது சுய உருவுக்கே மாற்றி, புண்களெல்லாம் ஆயிரம் கண்களாகுமாறுச் செய்தார்.&lt;br /&gt;
அஹலிகையின் சாபவிமோசனத்துக்குப் பின்னர், ராம,லக்ஷ்மணரை அழைத்துக்கொண்டு விஸ்வாமித்ரர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அஹலிகையின் மகனும், ஜனகர் என்னும் மன்னனின் புரோஹிதருமான  ஸதானந்தர் என்பரும் அவர்களுடன் சென்றார். மிதிலை நகரை அடைந்து அங்கு ஒரு பர்ணசாலை அமைத்து அதில் தங்கினர். அப்போது, ராமன் கேட்டதற்கிணங்க, ஜனகரின் மகளான ஸீதை என்பவளின் வரலாறை விஸ்வாமித்ரர் சொல்லலானார்:-&lt;br /&gt;
&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-506040041144733490?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Eaw-lTK26Wz5p6j7Xs-LIP1hxDg/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Eaw-lTK26Wz5p6j7Xs-LIP1hxDg/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/Eaw-lTK26Wz5p6j7Xs-LIP1hxDg/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/Eaw-lTK26Wz5p6j7Xs-LIP1hxDg/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/506040041144733490/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-9.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/506040041144733490?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/506040041144733490?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-9.html" title="Rama Vijaya - Chapter-9" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQnk5fCp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-7549318294478591121</id><published>2012-04-01T19:36:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.724-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.724-07:00</app:edited><title>Rama Vijaya - Chapter-8</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;"ராம விஜயம்" - 8&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, கௌஸல்யா, ஸுமித்ரை, கைகேயி மூவரும் ஆண் மகவுகளை ஈன்றெடுத்தனர். ராமன், கௌஸலைக்கும், லக்ஷ்மணன் ஸுமித்ரைக்கும், பரத, சத்ருக்னன் என இரு மகவுகள் கைகேயிக்கும் பிறந்தனர். நல்ல முறையில் வளர்ந்த அவர்களுக்கு உரிய காலத்தில் உபநயனமும் நிகழ்ந்தது. வஸிஷ்டர் அவர்களுக்கு வேதங்களையும், மந்திரங்களையும் போதித்தார்.&lt;br /&gt;
ஒருநாள், தனது யாத்திரையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரர் எனும் முனிவர் அயோத்திக்கு வந்தார். அன்புடன் அவரை வரவேற்ற தஸரதன் அவருக்கு உரிய மரியாதைகளைச் செய்தான். அவனுக்கு ஆசி கூறிய விஸ்வாமித்ரர் அவனைப் பார்த்து, 'தஸரதா! நான் இப்போது உன்னிடம் கேட்கப்போவதை நீ எனக்கு மறுக்காமல் தருவேன் எனச் சத்தியம் செய்து தரவேண்டும்' என்றார். அப்படியே தருவதாக தஸரதன் வாக்களித்தபின், 'மாரீசன், ஸுபாஹு என்னும் இரு அரக்கர்களின் தொல்லையால் நானும், சக ரிஷிகளும் காட்டில் மிகவும் துன்பப் படுகிறோம். நாங்கள் செய்யும் யாகங்களை அவர்கள் அழிக்கின்றனர். அதனால் எங்களால் முறையாக யாகம் செய்ய இயலவில்லை. ராமனைத் தவிர வேறு யாராலும் அவர்களை அழிக்க முடியாது. எனவே, நீ இப்போதே அந்த அசுரர்களைக் கொல்வதற்காக, ராமனை என்னுடன் அனுப்பிவைக்க வேண்டும்' எனக் கேட்டார்.&lt;br /&gt;
அதைக்கேட்டுத் திடுக்கிட்ட தஸரதன், 'முனிவரே! இந்தப் பச்சிளம் பாலகனை நான் எப்படி அனுப்ப முடியும்? மலை போன்ற உருவமுடைய அசுரர்களை இவனால் எப்படிக் கொல்ல முடியும்? ராமனைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள், தருகிறேன்' என மன்றாடினான்.&lt;br /&gt;
'விஸ்வாமித்ரர் மிகவும் வெகுண்டு, 'இதையெல்லாம் நீ எனக்கு வாக்குக் கொடுப்பதற்கு முன்னர் யோசித்திருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் நான் ராமனை அழைத்துக்கொண்டுதான் செல்வேன்' எனப் பிடிவாதமாகச் சொன்னார். அப்போது, வஸிஷ்டர் குறுக்கிட்டு, தஸரதனைப் பார்த்து, 'முன்கோபியான விஸ்வாமித்ரர் சொல்லுக்குக் கட்டுப்படுவதே தர்மம். இல்லாவிடில் அவர் உன்னைக் கொடுமையாகச் சபித்துவிடுவார். எனவே, ராமனை அவரோடு அனுப்பி வை' என அறிவுறுத்தினார். அதைக் கேட்ட தஸரதன், ராமனுக்குத் துணையாக லக்ஷ்மணனையும் அனுப்ப இசைந்து, இருவரையும் முனிவரிடம் ஒப்படைத்தான்.&lt;br /&gt;
ராம, லக்ஷ்மணர் இருவரையும் அழைத்துக்கொண்டு விஸ்வாமித்ர முனிவர் காடு நோக்கி நடந்தார். செல்லும் வழியில், மறைந்திருந்து தாக்குவதில் வல்லவளும், கொடுமையே உருவினளுமான தாடகை என்னும் அரக்கி எதிர்பட்டாள். பத்தாயிரம் யானைகளின் வலிமையும், மலை போன்ற பலம் பொருந்திய மார்பையும் உடைய அரக்கி இந்தத் தாடகை. அவளது தலைமயிரும், உடையும் ரத்தத்தில் தோய்ந்திருக்கும். இறந்த உடல்களை மாலையாக அணிந்திருப்பாள். நெற்றியில் பரந்த குங்குமம் துலங்கும். இவர்கள் மூவரையும் பார்த்ததுமே, தனது வாயை 'ஆ'வெனத் திறந்துகொண்டு, கூட சில அரக்கிகளையும் அழைத்துக்கொண்டு, இவர்களைக் கபளீகரம் செய்யவென ஓடி வந்தாள். கொஞ்சம் கூடத் தாமதிக்காமல், முனிவரின் கட்டளைப்படி ஒரு பாணத்தால் தாடகையைக் கொன்றழித்தான் ராமன். இதற்குப் பழி வாங்கவென இருபது கோடி அசுரர்களைக் கூட்டிக்கொண்டு போரிட வந்த பாணாஸுரன் என்னும் அரக்கனையும், அவனது படைகளையும் மிகுந்த சேதம் உண்டாக்கி விரட்டியடித்தார்கள் ராம,லக்ஷ்மணர்கள்.&lt;br /&gt;
ராக்ஷஸர்களின் தோல்விக்குப் பின்னர், பயணம் தொடர்ந்தது. வழியிலிருந்த ஒரு பெரிய கல்லின் மீது ராமனின் பாததூளி பட்டதும்,அது அதிரத் தொடங்கியது. ராமனின் பாதம் அதன் மீது பட்ட அந்தக் கணமே அது ஒரு அழகிய பெண்ணாக மாறி, ராமனைப் பணிந்து வணங்கியதும், தனது கணவனிடம் சென்றடைந்தாள். இந்தப் பெண் எப்படி ஒரு கல்லாக மாறினாள் என்னும் கதை பின்வருமாறு::-&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-7549318294478591121?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/eged0H9WitM_tr8HSP_wry6H0wU/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/eged0H9WitM_tr8HSP_wry6H0wU/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/eged0H9WitM_tr8HSP_wry6H0wU/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/eged0H9WitM_tr8HSP_wry6H0wU/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/7549318294478591121/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-8.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/7549318294478591121?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/7549318294478591121?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-8.html" title="Rama Vijaya - Chapter-8" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQnk4eCp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-5245462657583772793</id><published>2012-04-01T19:35:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.730-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.730-07:00</app:edited><title>Rama Vijaya- Chapter-7</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;"ராம விஜயம்"  - 7&lt;br /&gt;
&lt;br /&gt;
கைகேயிடமிருந்து கழுகால் கவரப்பட்ட பிண்டம், காற்றின் வேகத்தால் கீழே விழுந்து கேஸரி என்னும் ஒரு வானரத்தின் மனைவியான அஞ்சனை என்பவள் கைகளில் விழுந்தது. அவளும் அந்தப் பாயஸத்தை உண்ண, அவளும் கருத் தரித்தாள்.&lt;br /&gt;
அஞ்சனைக்குப் பிறந்த மகனின் கதை பின்வருமாறு:&lt;br /&gt;
கேஸரியின் மனைவியான அஞ்சனை ரிஷிபர்வதம் என்னும் மலையில், தனக்கு ஒரு மங்காப் புகழ் வாய்ந்த ஒரு புத்திரன் பிறக்க வேண்டுமெனச் சிவனைக் குறித்து ஏழாண்டுகள் கடுந்தவம் இயற்றினாள்.அவளது தவத்தால் மகிழ்ந்த பரமசிவன், 'நீ விரும்பிய வண்ணமே உனக்கு ஒரு சிரஞ்சீவியான மகன் பிறப்பான். அவன் எனது அம்சமாகவும் விளங்குவான். உனது இந்த விருப்பம் நிறைவேறுவதற்காக, நீ இங்கேயே இன்னும் சில காலம் தவம் செய்து கொண்டிரு. உனது கைகளில் ஏதேனும் விழுந்தால், அதனை உடனே சாப்பிடு.' என அருளி மறைந்தார். கழுகு ஒன்று பறந்துவரும்போது, காற்றின் வேகத்தால் விழுந்த அந்தப் பிண்டம் அஞ்சனையின் கைகளில் விழ, பரமசிவன் சொல்லியவாறே, அவள் அதை உட்கொண்டாள்.&lt;br /&gt;
அப்படிப் பறந்துவந்த அந்தக் கழுகு ஒரு தேவமகள். இந்திரன் இட்ட சாபத்தால் அவள் ஒரு கழுகாகிப் போனாள். சரியாக ஆடவில்லை என்னும் காரணத்தால் கோபமுற்ற இந்திரன் அவளை இப்படிச் சபித்தான். கழுகு கவர்ந்துவரும் ஒரு பிண்டம் அஞ்சனை என்பவளின் கையில் விழும்போது அவளது சாபவிமோசனம் நிகழும் என பிரமன் அவளை ஆசீர்வதித்திருந்தார். அது போலவே, அந்தக் கழுகும் அப்ஸரஸாக மாறி, மீண்டும் தேவசபைக்குச் சென்றாள்.&lt;br /&gt;
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அஞ்சனை நீண்ட வாலுடன் கூடிய 'மாருதி' என்னும் வானரத்தைப் பெற்றெடுத்தாள். பிறந்த உடனேயே, வெளிச்சத்தைப் பார்த்ததும் மாருதிக்கு மிகுந்த பசி ஏற்பட்டது. அக்கம்பக்கம் பார்த்து, எதுவும் கிடைக்காமல், அந்தச் சூரியனைப் பார்த்து, அதை ஒரு பழம் என்று நினைத்து, அதைப் பிடிக்க அந்தக் குழந்தை பாய்ந்தது. அந்த நேரத்தில் ராஹுவும் சூரியனைப் பிடிக்க வந்து கொண்டிருந்தது. 'யார் நீ? நான்தான் இங்கே முதலில் வந்தேன். நீ யார் எனக்குப் போட்டியாக?' எனக் கேட்ட மாருதி, ராஹுவின் தலையைத் தன் வாலால் உடைத்து அதைச் சுழற்றியடித்தது. உதவிக்கு வந்த கேதுவுக்கும் அதே கதி நிகழ்ந்தது. இதற்குள்ளாக, மாருதியின் தந்தையான [காற்றின் வேகத்தால் அந்தப் பிண்டம் கிடைத்ததால்] வாயுதேவன் தனது வலிமையால், மாருதியை மீண்டும் பூமிக்குக் கொண்டுவந்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-5245462657583772793?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/9GdGEVyHBu2koL9OZvYfqzy60D4/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/9GdGEVyHBu2koL9OZvYfqzy60D4/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/9GdGEVyHBu2koL9OZvYfqzy60D4/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/9GdGEVyHBu2koL9OZvYfqzy60D4/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/5245462657583772793/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-7.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/5245462657583772793?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/5245462657583772793?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-7.html" title="Rama Vijaya- Chapter-7" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQnk4fSp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-1898410633467725731</id><published>2012-04-01T19:34:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.735-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.735-07:00</app:edited><title>Rama Vijaya- Chapter-6</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
"ராம விஜயம்" -- 6&lt;br /&gt;
அசுரர்களுடனான அந்தப் போர் முடிந்ததும், தேவகுருவான பிரஹஸ்பதி, தஸரதனிடம், அவனுக்கு குழந்தைகள் யாரேனும் இருக்கின்றனரா எனக் கேட்டார். தனக்கு இன்னும் புத்திர பாக்கியம் கிட்டவில்லை என தஸரதன் வருத்தத்துடன் சொன்னான். தேவகுரு அவனை ஆசீர்வதித்து ,'காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவே உனக்கு மகனாகப் பிறப்பார்' எனும் சுபச் செய்தியைச் சொன்னார். அருகிலிருந்த இந்திரன், 'ஷ்ருங்க ரிஷி எனும் ஒரு முனிவர் இருக்கிறார். அவர் இதுவரையில் மனித முகங்களையே பார்த்ததில்லை. தனது தந்தையுடன் அவர் ஒரு காட்டுக்குள் வசிக்கிறார். அவரை நீ எப்படியாவது அயோத்திக்கு அழைத்துச் சென்றுவிட்டால், தனது மகனைத் தேடி மஹா தபஸ்வீயான அவரது தந்தையும் அங்கே வருவார். அவரது ஆசியால் உனக்கு புத்திரபாக்கியம் கிட்டும். நான் இப்போதே ஒரு தேவாங்கனையை அந்த வனத்துக்கு அனுப்பித் தனது அழகாலும், பாடலாலும் ரிஷ்யஷ்ருங்கரை வசியப் படுத்தச் செய்கிறேன். அவளது அழகில் மயங்கி அவரும் அவளைப் பின்தொடர்வார்' எனச் சொன்னான். இந்திரனுக்கு தனது நன்றியைத் தெரிவித்துவிட்டு, கைகேயியுடன் நாடு திரும்பினான் தஸரதன்.&lt;br /&gt;
சொன்னபடியே, இந்திரன் ஒரு அப்ஸரஸை வனத்துக்கு அனுப்பினான். சிங்கம், புலி போன்ற வன விலங்குகளால் தன் மகனுக்கு ஒரு ஆபத்தும் வந்துவிடக் கூடாதென, ரிஷ்யஷ்ருங்கரின் தந்தை விபாந்தக முனிவர் அவரை ஒரு உயர்ந்த மலை மீது இருக்கச் செய்திருந்தார். அழகான ஒரு பெண்ணைக் கண்ட ரிஷ்யஷ்ருங்கர் முதலில் பயந்து விட்டார். ஆனால் சற்று நேரத்திலேயே, அவளது அழகிலும், இனிய குரல் வளத்தாலும் கவரப் பட்டார். அவரது தந்தை அப்போது அங்கு இல்லாதபடியால், அவரை அந்த அப்ஸரஸ் எளிதாக அயோத்திக்குக் கூட்டிச் சென்றாள்.&lt;br /&gt;
முனிவரை மரியாதையுடனும், அன்புடனும் வரவேற்ற தஸரதன், தனது வளர்ப்பு மகள் ஒருத்தியை அவருக்கு மணம் செய்து கொடுத்தான். தனது யோக சக்தியால் தனது மகன் அயோத்தியில் இருப்பதை அறிந்த விபாந்தக முனிவர், மகனை மயக்கி அழைத்துச் சென்ற பெண்ணைச் சபிப்பதற்காகக் கோபத்துடன் அயோத்தி சென்றடைந்தார். மிக மரியாதையுடன் அவரை வரவேற்றான் தஸரதன். நடந்த விவரங்களை அறிந்த விபாந்தகர், தனது வளர்ப்பு மகளையே திருமணம் செய்துகொடுத்த தஸரதனின் செயலில் மிகவும் மகிழ்ந்து, தீரமான நான்கு புத்திரர்கள் அவனுக்குப் பிறப்பார்கள் என ஆசீர்வதித்தார்.&lt;br /&gt;
விபாந்தக முனிவர் அயோத்தியில் ஒரு யாகம் வளர்த்தார். அந்த யாகத்திலிருந்து அக்னிதேவன் தோன்றி, குலகுரு வஸிஷ்டரிடம் ஒரு பாயஸப் பாத்திரத்தை அளித்து, தஸரதனின் மூன்று மனைவியர்க்கும் அதனைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கும்படியும், அதன் மூலம் அவர்களுக்கு ஸத்புத்திரர்கள் பிறப்பார்கள் எனச் சொல்லி மறைந்தான்.&lt;br /&gt;
தஸரதன் அந்தப் பாயஸத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, தனது மூத்த மனைவியான கௌஸல்யாவுக்குச் சற்று அதிகமான பிண்டத்தையும், மற்ற இரண்டு பகுதிகளையும் கைகேயிக்கும், ஸுமித்ரைக்கும் கொடுத்தான். இதைக் கண்டு பொறாமையடைந்த கைகேயி, நடந்து முடிந்த போரில் மன்னன் வெற்றியடையக் காரணமாக இருந்த தனக்கே பெரிய பிண்டம் கொடுத்திருக்க வேண்டும் என வாதிட்டாள்.&lt;br /&gt;
அவள் இப்படிச் சண்டை போட்டுக் கத்திக் கொண்டிருக்கும்போது, எங்கிருந்தோ வந்த ஒரு கழுகு அவளது கையிலிருந்த பிண்டத்தைக் கொத்திக்கொண்டு வானில் பறந்து விட்டது. இதனால் வருத்தமுற்று கைகேயி அழத் தொடங்கினாள். அதைக் கண்டு மனம் பொறுக்காத தஸரதன், கௌஸலையைப் பார்த்து, அவளது பிண்டத்திலிருந்து ஒரு பாதியை கைகேயிக்குத் தருமாறு கேட்டுக் கொண்டார். கௌஸலையும் அவ்வாறே தந்தாள். அதைக் கண்ட ஸுமித்ரை, தானும் தனது பிண்டத்திலிருந்து ஒரு பகுதியை கைகேயிக்குக் கொடுத்தாள். இதனால் திருப்தியுற்ற கைகேயி தனக்குக் கொடுக்கப்பட்ட பிண்டத்தை மகிழ்வுடன் உண்டாள். கௌஸல்யாவும் ஸுமித்ரையும் தங்களது பிண்டத்தை உண்டனர். இதன் மூலம் அவர்கள் மூவரும் உடனேயே கர்ப்பம் தரித்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-1898410633467725731?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/YtMPllI8nAA3sGhTibIIffN3yRM/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/YtMPllI8nAA3sGhTibIIffN3yRM/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/YtMPllI8nAA3sGhTibIIffN3yRM/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/YtMPllI8nAA3sGhTibIIffN3yRM/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/1898410633467725731/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-6.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/1898410633467725731?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/1898410633467725731?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-6.html" title="Rama Vijaya- Chapter-6" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQnk_eSp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-3909170320150336829</id><published>2012-04-01T19:24:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.741-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.741-07:00</app:edited><title>Rama Vijaya - Chapter-5</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
"ராம விஜயம்" -- 5&lt;br /&gt;
இந்த சமயத்தில், அயோத்தியில் கொடிய பஞ்சம் தலை விரித்தாடியது. பன்னிரண்டு ஆண்டுகளாக மழையே இல்லாமல் போனதால், பசியாலும், தாகத்தாலும் வாடிய மக்கள் ஒருவர் பின் ஒருவராக மாண்டனர். வ்ருஷபர்வன் என்னும் அசுரன், தனது குரு சுக்ராச்சாரியாரின் உதவியோடு, தேவர்களுடன் வானுலகத்தில் கடும் போர் நிகழ்த்தியதன் விளைவாகத்தான், இப்படி மழை பொழியாமல் நின்று போனது. இந்திரன் ஒரு தேரினை அனுப்பி, தஸரதனை விண்ணகம் வந்து அசுரனோடு போர் செய்து அவனை அழிக்க வேண்டுமென வேண்டினான். மழை இல்லாமல் போனதன் காரணமும் இதுவே எனவும் சொல்லியனுப்பினான்.&lt;br /&gt;
தனக்கு மிகவும் பிரியமான மனைவியாகிய கைகேயியை உடனழைத்துக்கொண்டு, தஸரதன் அந்தத் தேரில் ஏறிப் போருக்குக் கிளம்பினான். தேவலோகம் சென்றவுடனேயே, அசுரர்களுடன் போர் செய்து அவர்களில் பலரையும் கொன்றான். வ்ருஷபர்வன் எதிர்த்து சண்டையிட, அவனையும் விரட்டியடித்தான்.&lt;br /&gt;
இதைக் கண்ட அசுரகுரு சுக்ராச்சாரியார் போர்க்களத்துக்கு வந்து தஸரதனுடன் பொருதினார்.அவர் தொடுத்த சரங்களால் தஸரதனின் தேர் நிலைகுலைந்து போனது. அநேகமாக உடைந்துபோகும் நிலையில் இருந்தத் தேரைத் தன் இரு கைகளாலும் தாங்கியபடியே கைகேயி பேருதவி புரிந்தாள். இந்த விஷயம் தஸரதனுக்கு அப்போது தெரியாது.  தீரத்துடன் போர் புரிந்த தஸரதன், அசுரகுருவின் புரவிகளை வெட்டி வீழ்த்தி, அவரது மகுடத்தையும் சாய்த்தான். அலறியடித்துக்கொண்டு சுக்ராச்சாரியார் எஞ்சியிருந்த அசுரர்களை திரட்டிக்கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.&lt;br /&gt;
இதெல்லாம் நடந்து முடிந்த பின்னர், அவன் பெற்ற வெற்றிக்குக் காரணம் கைகேயியின் தீரச் செயலே என்பதை உடனிருந்தவர்கள் அவனுக்குத் தெரியப் படுத்தினர். மனமகிழ்ந்த தஸரதன் அவள் விரும்புவதைத் தருவதாக வாக்களித்தான். 'நான் எதைக் கேட்டாலும் அதைத் தட்டாது தருவேன் எனும் வாக்குறுதி மட்டும் இப்போது கொடுங்கள். எனக்கு விருப்பமானபோது நான் அவற்றைக் கேட்கிறேன்' என கைகேயி பதில் சொன்னாள்.அப்படியே தருவதாக மன்னன் மீண்டும் சத்தியம் செய்தான்.&lt;br /&gt;
கைகேயியால் இப்படி ஒரு தீரச் செயல் செய்ய முடிந்ததற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. கைகேயி சிறு வயதினளாக இருக்கும்போது, ஒரு தபஸ்வீ அவர்களது இல்லத்திற்கு வந்து ஒருநாள் தங்கினார்.  அவர் குளிக்கும்போது, வாஸனைத் திரவியங்களை அவருக்குத் தேய்த்து விடும்படி அவளது தாய் கைகேயியை அனுப்பினாள். கைகேயியும் அப்படியே வாஸனைத் திரவியங்களை எடுத்துக்கொண்டு சென்றாள். ஆனால், அந்தத் தபஸ்வீ ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டு,  வாசனைத் திரவித்திற்குப் பதிலாக, சேற்றை அள்ளி அவர் முகத்தில் பூசி விட்டாள்.&lt;br /&gt;
தன் முகத்தில் சேறு பூசியிருப்பதைக் கண்டு கோபமுற்ற அந்த முனிவர், 'யார் இதை என் முகத்தில் பூசினார்களோ, அவர்களை இந்த உலகிலுள்ள மக்கள் அனைவரும் வெறுப்புடனே பார்க்கக் கடவது' எனச் சாபம் இட்டார்.  தன் மகளின் குறும்புத்தனத்தால் விளைந்த இந்தச் சாபத்தைக் கேட்டு பயந்து நடுங்கிய தாய், முனிவரின் கால்களில் விழுந்து, சாபத்தின் கடுமையைச் சற்றுக் குறைக்குமாறு வேண்டினாள். சாந்தமுற்ற தபஸ்வீ, 'எந்தக் கைகளால் உன் மகள் என் முகத்தில் சேற்றைப் பூசினாளோ, அதே கைகள் அவளது கணவனுக்கு அசுரர்களுடன் அவன் நடத்தும் ஒரு போரில் வெற்றியைத் தேடித்தரும். இந்த ஒரே ஒரு செயலுக்காக மட்டும் ஊரார் அவளைப் புகழ்வார்கள்' என உரைத்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-3909170320150336829?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/4cePX9XFO9rUISCbsMUCxZpl_9c/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/4cePX9XFO9rUISCbsMUCxZpl_9c/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/4cePX9XFO9rUISCbsMUCxZpl_9c/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/4cePX9XFO9rUISCbsMUCxZpl_9c/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/3909170320150336829/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-5.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/3909170320150336829?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/3909170320150336829?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-5.html" title="Rama Vijaya - Chapter-5" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;C0MMQnk-eyp7ImA9WhVQE0o.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-3329729414355817963</id><published>2012-04-01T19:22:00.001-07:00</published><updated>2012-04-02T05:58:03.753-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-02T05:58:03.753-07:00</app:edited><title>Rama VIjaya- Chapter-4</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
"ராம விஜயம்" -- 4&lt;br /&gt;
&lt;br /&gt;
"ஸம்பூர்ண ராமாயணம்" -- 4&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருநாள் ராவணன் தனது விமானத்தில் போய்க்கொண்டிருந்தபோது, வழியில் ஒரு அழகிய  பெண்ணைப் பார்த்தான். ஒரு தேவனின் மனைவியான அவளைப் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவள் நேராக பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டாள். 'எந்த ஒரு பெண்ணையாவது அவள் விருப்பமின்றித் தொட்டால், அவனது உடல் சுக்குநூறாகிச் சிதறிப் போகும்' என பிரமன் அவனைச் சபித்தார். அந்தச் சாபத்திற்குப் பயந்து அந்தப் பெண்ணை விடுத்துச் சென்றான்.&lt;br /&gt;
அதன் பிறகு, தனது வழியில் வந்த அந்தணர்களையும், பசுக்களையும் கொல்லலானான். அவனது கொடுமையால் பூமாதேவி நடுங்கிப் போய், ஒரு பசு வடிவெடுத்து, அனைத்து ரிஷிக்களையும், தேவர்களையும் அழைத்துக்கொண்டு பிரம்மதேவரிடம் சென்று தங்களைக் காக்கும்படி வேண்டினாள்.&lt;br /&gt;
அப்போது, 'தஸரதனின் குடும்பத்தில் நான் ராமன் என்னும் பெயருடன் பிறந்து, ராவணனையும், மற்ற அரக்கர்களையும் அழிப்பேன். அனைத்துத் தேவர்களையும், நல்லவர்களையும் மகிழச் செய்வேன். எனக்கு உதவி செய்வதற்காக, நான் படுத்துறங்கும் படுக்கையாக எனக்குச் சேவகம் செய்துவரும் சேஷன் இரண்டாவது சகோதரனாகவும், எனது கையில் நான் பற்றியிருக்கும் சங்கம் மூன்றாவது சகோதரனான பரதனாகவும், எனது ஆயுதமான சுதர்ஸனம், சத்ருக்னன் என்னும் நான்காவது சகோதரனாகவும் பிறப்பார்கள். நீங்கள் எல்லாத் தேவர்களும் வானரங்களாகப் பிறப்பீர்கள்; பரமசிவன் மாருதியாகவும், பிரம்மதேவன் ஜாம்பவானாகவும், தன்வந்த்ரி சுஷேனனாகவும், பிரஹஸ்பதி அங்கதனாகவும், சூரியன் சுக்ரீவனாகவும், அக்னி நளனாகவும், யமன் ரஷபனாகவும் பிறப்பார்கள்' என்னும் அசரீரி ஒலி கேட்டது. விஷ்ணுவின் இந்த ஒலியைக் கேட்ட தேவர்களும், முனிவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவர்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.&lt;br /&gt;
அயோத்தியில் தஸரதன், ஸுமித்ரை, கைகேயி என மேலும் இருவரை மனைவிகளாகக் கொண்டான். மிகத் திறமையான அரசனான தஸரதன் வில்வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்றவனாக விளங்கினான். ஒருநாள் இரவு தூங்கும்போது, ஏதுமறியா ஒரு ஆணையும், பெண்ணையும் தான் கொல்வதுபோல ஒரு கனவு கண்டு, தனது குலகுருவான வஸிஷ்டரிடம் இந்தக் கனவின் பொருள் என்ன எனக் கேட்டான். 'இது துர்ச்சகுனங்களின் அறிகுறி. காட்டிற்குச் என்று, சில மான்களை வேட்டையாடிக் கொன்று ஒரு தவம் செய்வாயாக என வஸிஷ்டர் அவனுக்கு அறிவுரை சொன்னார். குருவின் அறிவுரைக்கிணங்க, தஸரதனும் மான்களைக் கொல்லவெனக் காட்டிற்குச் சென்றான். நாள் முழுதும் அலைந்து திரிந்து தேடியும், அவனது கண்களில் ஒரு மான் கூடத் தென்படவில்லை.&lt;br /&gt;
மாலைவேளையில், சூரிய அஸ்தமனத்தின் போது, ஒரு ஏரியின் அருகில் மறைந்திருந்து, மான்கள் நீர் குடிப்பதற்காக வருமென நினைத்துக் காத்திருந்தான். ஆனால், அந்த நேரத்தில் ஷ்ரவணன் என்னும் ஒரு சிறுவன், மிகவும் நலிவுற்ற, வயதான தனது தாய் தந்தையரை ஒரு காவடியில் சுமந்தபடி அந்தப் பக்கமாக வந்தான். மிகவும் தாகமாக இருந்த அவனது பெற்றோர், குடிக்கத் தண்ணீர் கொண்டுவரும்படி, மகனைக் கேட்ட்க, ஷ்ரவணனும் தான் சுமந்திருந்த காவடியைத் தரையில் மெதுவாக இறக்கி வைத்துவிட்டு, ஒரு குடுவையை எடுத்துக்கொண்டு நீர் கொணரச் சென்றான். அருகிலிருந்த ஏரியில், அவன் நீர் மொண்டு கொண்டிருக்கும்போது, அந்தச் சத்தத்தைக் கேட்ட தஸரதன், அது ஒரு மான் நீர் அருந்தும் ஓசை என எண்ணி, சத்தம் வந்த திசைப் பக்கமாக ஒரு அம்பை எய்தான்.  அது நேராக ஷ்ரவணனின் இதயத்தில் பாய்ந்து தைத்தது. மானைத் தேடி ஓடிவந்த தஸரதன் வீழ்ந்து கிடக்கும் சிறுவனைப் பார்த்து, தன் செயலுக்காக மிகவும் வருந்தினான்.&lt;br /&gt;
ஷ்ரவணன் தசரதனைப் பார்த்து, 'இனி நான் அதிக நேரம் உயிரோடு இருக்க மாட்டேன். எனவே, உடனே இந்தக் குடுவையில் இருக்கும் நீரைக் கொண்டுபோய், அங்கே தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் எனது தாய் தந்தையருக்குக் கொடுங்கள். அவர்களது தாகம் தணிந்த சத்தத்தைக் கேட்டதும்நான் நிம்மதியாக இறப்பேன். அவர்கள் இருவரும் மிகுந்த தள்ளாமையாய் இருப்பவர்கள். நடக்கக்கூட அவர்களால் முடியாது. அவர்களை நான் ஒரு காவடியில் சுமந்து சென்று கொண்டிருந்தேன். ஓ, எனது நல்ல அரசனே, அந்த வயதான ஏழைகளைக் காப்பாற்றுங்கள். அவர்களுக்கென இனி யாருமே இல்லை' என வேண்டினான்.&lt;br /&gt;
துக்கத்தால் தஸரதன் தவித்தான்; அழுதான்; ஆனால் அவனால் இந்த இழப்பைச் சரி செய்ய இயலவில்லை. நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டு, காவடி இருந்த இடத்திற்குச் சென்று ஒரு வார்த்தையும் பேசாமல் நின்றான் தஸரதன். பார்வையிழந்த ஷ்ரவணனின் தாய், எதிரே நிற்பவனைத் தன் மகன் என எண்ணிக்கொண்டு, 'மகனே, ஏன் ஒன்றும் பேசாமல் நிற்கிறாய்? இந்த நேரத்தில் உன்னை ஏரிக்கு அனுப்பியதால், எங்கள் மீது கோபமா? நீ எப்போதும் எங்கள் சொல்பேச்சுக் கேட்பவனாயிற்றே, மகனே! இன்று  உன்னை எரிச்சலுறச் செய்ததன் காரணம் என்ன?' என வினவினாள்.&lt;br /&gt;
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் துக்கம் தாளமுடியாத தஸரதன், தனது மௌனத்தைக் கலைத்து, நடந்த துக்கநிகழ்வை அவர்களிடம் தெரிவித்தான். ஓலமிட்டுக் கதறிய அவ்விருவரும், 'ஷ்ரவணா, உன்னைப் போல் ஒரு பிள்ளையை இந்த உலகில் எவரால் பெற முடியும்? உன் பிரிவால் எங்கள் உள்ளம் வாடுகிறதே. நாங்களும் உன்னுடனேயே மாண்டு போகிறோம். எங்களால் இந்தத் துயரைத் தாங்க முடியவில்லையே! .....ஏ....எங்களது அருமைக் குழந்தையை இரக்கமின்றிக் கொன்ற கொலையாளியே, நாங்கள் அனுபவித்தது போலவே நீயும் இந்தப் புத்திர சோகத்தால் மாண்டுபோவாய் என உன்னைச் சபிக்கிறோம்' எனச் சாபமிட்டபடி அந்தக் கணமே மாண்டனர்.&lt;br /&gt;
தன்னால் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பங்களுக்காக மிகவும் மனம் வருந்திய தஸரதன் அவர்களுடைய ஈமச் சடங்குகளைத் தானே செய்துமுடித்து, அயோத்திக்குத் திரும்பி நடந்தவனைத்தையும் வசிஷ்டரிடம் தெரிவித்தான்.&lt;br /&gt;
&lt;div style="text-align: right;"&gt;[தொடரும்]&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-3329729414355817963?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/OvsWqJzsSi60Xutz77Q0Qwrpw94/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/OvsWqJzsSi60Xutz77Q0Qwrpw94/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/OvsWqJzsSi60Xutz77Q0Qwrpw94/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/OvsWqJzsSi60Xutz77Q0Qwrpw94/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/3329729414355817963/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-4.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/3329729414355817963?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/3329729414355817963?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-4.html" title="Rama VIjaya- Chapter-4" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;DE8BRnszfyp7ImA9WhVQEks.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-397355772772960489</id><published>2012-04-01T00:43:00.001-07:00</published><updated>2012-04-01T00:54:17.587-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-04-01T00:54:17.587-07:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Shri Ram Vijaya" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="E-Book" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Sacred Book Sai Satcharitra" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="E-Book Shri Rama Vijaya" /><title>Rama Vijaya-  Chapter-2</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt; &lt;b&gt;&lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/04/rama-vijaya-chapter-2.html"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;"ராம விஜயம்" -- 2&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-akpv0svst2c/T3evf943cpI/AAAAAAAAMxk/DOSGHQsVMaA/s1600/ram-wallpapers-1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-akpv0svst2c/T3evf943cpI/AAAAAAAAMxk/DOSGHQsVMaA/s320/ram-wallpapers-1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/04/rama-vijaya-chapter-2.html"&gt;&lt;b style="color: blue;"&gt;&amp;nbsp;(To Read the English version Click here )&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கைலாஸத்திலிருந்து கிளம்பிய ராவணன் மத்ய பிரதேசத்தை ஆண்டுவந்த ஸஹஸ்ரார்ஜுன் எனும் பேரரசனிடம் [மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுமையான தவம் செய்து அவரது வரத்தால் ஆயிரம் கைகளையும், அளப்பிலா வலிமையையும் பெற்றவன் இவன்] சென்று தன் பலத்தைக் காட்டிப் பெருமை பேசினான். அவனை அப்படியே அலாக்காகத் தூக்கிய ஸஹஸ்ரார்ஜுன் தனது கரங்களில் அவனை ஏந்திக் கொண்டான்.&lt;br /&gt;
அவமானமடைந்த ராவணன், அபார வலிமை பெற்ற பலி மஹாராஜாவின் ராஜ்ஜியத்தை அடைந்து, அங்கும் தனது வீர,தீர பராக்கிரமத்தைப் பற்றிப் பெருமை பேச, அவனது வலிமையைச் சோதிக்க விரும்பிய மஹாபலி, ராவணனைப் பார்த்து, 'பிரஹ்லாதனைக் காக்கவென நரஸிம்ஹரால் அழிக்கப்பட்ட ஹிரண்யகசிபுவின் காதுக் குண்டலங்கள் அதோ, அங்கே கிடக்கின்றன. அவற்றை இங்கே கொண்டு வா' எனப் பணித்தான். அதைக் கொண்டுவரச் சென்ற ராவணனால் அவற்றைத் தூக்கக் கூட முடியவில்லை!&lt;br /&gt;
அப்போது பலி மஹாராஜா, 'சரி, அதைக் கொண்டுவர முடியவில்லையெனில் பரவாயில்லை; நானும் என் மனைவியும் சொக்கட்டான் ஆடும்போது, இதோ இங்கே கீழே விழுந்துவிட்ட இந்த தாயக் கட்டானையாவது எடு, பார்க்கலாம்' எனச் சொன்னான். அதன்படியே அதனை எடுக்கச் சென்ற ராவணனே ஆச்சரியப்படும்படியாக, அவனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. ராவணனது நிலைமையைக் கண்டு மஹாபலியும், அவனது மனைவியும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.&lt;br /&gt;
இப்படியாக அவமானப்பட்ட ராவணன் அங்கிருந்து இலங்கையை நோக்கிக் கிளம்பினான். ஆனால், அவன் செல்லும் வழியில், அவனது ஆடை, ஆபரணங்கள் களவாடப்பட்டு, அவனது பத்து முகங்களிலும் சேறு பூசப்பட்டு, கைகள் அனைத்தும் ஒரு கைதியைப் போல பின்னால் பிணைத்துக் கட்டப்பட்டு, சாலையில் விடப்பட்டான்.&lt;br /&gt;
வழியில் சென்ற அனைவராலும் அவன் மிகவும் துன்புறுத்தப்பட்டான். சிலர் அவன் மீது புழுதி வாரித் தூற்றினர்; சிலர் அவனை முகத்தில் அறைந்தனர்; அவனது தாடியைப் பிடித்துச் சிலர் இழுத்தனர்; சாணம் நிரம்பிய மடுவில் அவனை அமரச் செய்தனர். மஹாபலியின் பணிப்பெண் ஒருத்தி அவனைப் பிடித்த பிடியில், அலறிப்போய், தனக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு ராவணன் கதறினான்.&lt;br /&gt;
வைஸ்ரவர் அப்போது அங்கே வந்து மஹாபலியிடம் இந்த அசுரனைத் தனக்குப் பரிசாக அளிக்குமாறு கெஞ்ச, மஹாபலியும் அவ்வாறே  ராவணனை விடுதலை செய்தான். அவமானத்துடனும், குழப்பத்துடனும் ராவணன் இலங்கை திரும்பினான்.&lt;br /&gt;
[தொடரும்]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;i style="color: #0b5394;"&gt;&lt;b&gt;(Translated by Sankarkumar and uploaded by Santhipriya)&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-397355772772960489?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/h_RvkFXrSkGmZ7GL8AfFKGH2xjQ/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/h_RvkFXrSkGmZ7GL8AfFKGH2xjQ/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/h_RvkFXrSkGmZ7GL8AfFKGH2xjQ/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/h_RvkFXrSkGmZ7GL8AfFKGH2xjQ/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/397355772772960489/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-2.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/397355772772960489?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/397355772772960489?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-2.html" title="Rama Vijaya-  Chapter-2" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-akpv0svst2c/T3evf943cpI/AAAAAAAAMxk/DOSGHQsVMaA/s72-c/ram-wallpapers-1.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUEGQXg8fCp7ImA9WhVQEk0.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-2431767062692610367</id><published>2012-03-31T03:32:00.003-07:00</published><updated>2012-03-31T07:20:20.674-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-03-31T07:20:20.674-07:00</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Shri Ram Vijaya" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="E-Book" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Sacred Book Sai Satcharitra" /><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="E-Book Shri Rama Vijaya" /><title>Ram Vijaya- Introduction and Chapter-1</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: center;"&gt;&amp;nbsp;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;ராம விஜயம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: center;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-b1pcsdRd-A4/T3Z1cnWRcyI/AAAAAAAAMuU/xLKhJ2KRRk8/s1600/lord_rama5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-b1pcsdRd-A4/T3Z1cnWRcyI/AAAAAAAAMuU/xLKhJ2KRRk8/s320/lord_rama5.jpg" width="258" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;அன்பானவர்களே ,&lt;br /&gt;
அனைவருக்கும் ராமநவமி தின வாழ்த்துக்கள்&lt;br /&gt;
பாபாவின்  இந்த வலைத்தளம் மூலம் இன்று முதல்   ''இராம விஜயம்'' என்ற புனிதப்  புத்தகத்தை நீங்கள் படித்து மகிழும் வகையில் வெளியிடுவதில் மிக்க   பெருமைப்படுகிறேன். இந்த புனிதப் புத்தகத்தின் மகிமையை அனைவரும்  அறிவீர்கள். ஸ்ரீ  ராம சரித்திரத்தை ஸ்ரீ ராமாரின் பக்தர்கள் படித்து  மகிழ்கிறார்கள். தசரா எனப்படும் விஜயதசமி அன்று முக்கியமாக அவருடைய  சரித்திரத்தைப்  படிக்கின்றார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
பாபாவின் குழந்தைகளான நாம் அவருடைய  போதனைகளை நமது தினசரி வாழ்கையின் ஒரு அங்கமாகவே கொண்டு உள்ளோம். அவர் ஸ்ரீ  சாயி சரித்திரத்தில் கூறி உள்ளவற்றை முடிந்தவரை கடை பிடிக்கின்றோம். அதில்  கூறி உள்ளவற்றைத் தவிர பாபா தம்முடைய பக்தர்களை  விஷ்ணு சஹஸ்ர நாமம்,  ஏக்நாத் மகாராஜின் கதை, பாகவத் அல்லது பவர்த்த ராமாயணம் , ஞானேஸ்வரி  மற்றும் ராம் விஜயா போன்றப் புனிதப் புத்தகங்களையும் படிக்குமாறு  வலியுறுத்தி வருகிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் புனிதப் பணியில் என்னுடன் பங்கு கொள்ள  இன்னொரு சாயி பக்தரான சங்கர்குமார்ஜி என்பவரை ஜெயராமன்ஜி மூலம் பாபா  அனுப்பி உள்ளார். கடவுளின் ஆசி பெற்ற ஜெயராமன்ஜி எனும் சாந்திப்பிரியா  என்பவர் சீரடி சாயி வலைதளத்தின் வெளியிடப்படும் ஆங்கிலக் கட்டுரைகளை  நீங்கள் அனைவரும் தமிழ் மொழியில் படித்திட மொழிபெயர்த்து வெளியிட்டு  வந்துள்ளார். அவருக்கு உதவிடும் வகையில் தற்போது அந்தப் பணியில் தற்போது  சங்கர்குமார்ஜி அவர்களும் அவருடன் இணைத்து உள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்கர்குமார்ஜி  அவர்கள் ராம விஜயத்தை தமிழாக்கம் செய்து தர விரும்புவதாக ஜெயராம்ஜி   என்னிடம் கூறியதும் அதைக் கேட்ட நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.   பிரமித்து நின்றேன். இந்த புத்தகத்தை வெளியிட நான் பல ஆண்டுகளாக ஆசை  கொண்டு இருந்தேன். ஆனால் அதை இப்போதுதான் பாபா நிறைவேற்றித் தந்து  உள்ளார். இந்தப் புத்தகம் அனைவரது ஆசைகளையும் தணிக்கும் என நினைக்கின்றேன்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக இதை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு  உள்ளது. ராம விஜயம் குறித்து சாயி சரித்திரத்திலும் பிற புத்தகங்களிலும்  காணப்படும் செய்தி இது:&lt;br /&gt;
&lt;br /&gt;
:- புனிதப் புத்தகங்களை இரவும் பகலுமாக ஒரு  வாரத்துக்குள் படித்து முடிக்க வேண்டும் என்பது பாபாவின் அறிவுரை {(பாகம்  31) . விஜயானந்த் ஸ்வாமியை பாகவதத்தின் மூன்று சப்தாக்களை ஒரு வாரத்தில்  படிக்குமாறு பாபா கூறி உள்ளார். அது போலவே ராம விஜயத்தையும் பற்றிக் கூறி  உள்ளார். வாடாவில் இருந்தபோது பாபா தன் முன்னிலையில் பல பக்தர்களை புனிதப்  புத்தகங்களை படிக்குமாறுக் கூறுவார். ராதாகிருஷ்ண ஆயி ராம நவமியில்  நாமசப்தா சங்கீத நிகழ்ச்சியை நடத்துவார். &lt;br /&gt;
&lt;br /&gt;
:- நாம் மரணம் அடையும்  முன்னால் நாம் நம்முடைய மனதை ஆன்மீகத்தில் செலுத்த வேண்டும். அப்போதுதான்  வருங்காலத்தில் அனைத்தும் நல்லமுறையில் நடைபெறும். எவர் ஒருவர் தனது இறுதி  வாழ்கையை எட்டி விட்டாரோ அவர்களை ஸ்ரீ ராம விஜயா புத்தகத்தைப் படிக்குமாறு  பாபா கூறுவார். திரு வேஸ் என்பவரை பாபா ஸ்ரீ ராம விஜயத்தை மூன்று முறை   படிக்குமாறு கூறினாராம். முதல்  முறை அதை ஒரு வாரத்திலும், இரண்டாவது முறை  மூன்று நாட்களிலும், மூன்றாம் முறை மீண்டும் மூன்று நாட்களிலும் அதைப்  படிக்குமாறு கூறினாராம். (பாகம் 43 /44 ).&lt;br /&gt;
&lt;br /&gt;
:-  நாம் மரணத்தைக் கண்டு  அஞ்சாமை என்ற நிலையை எப்போது எட்டுவோம்? அதை திரு நரசிம்ம சுவாமிஜி மற்றும்  திரு ராதாகிருஷ்ண சுவாமிஜி மூலம் பாபா நமக்கு காட்டி உள்ளார். பாபா மரணம்  அடையும் முன்னால் தசராவின் 9 தாவது, 10 வது மற்றும் 11 வது நாட்களில் ராம  விஜயாவை படிக்குமாறுக் கூறி உள்ளார். அப்போது இன்னொரு முஸ்லிம் துறவிக்கு  பாபா இப்படியாக செய்தியை அனுப்பினார் '' அல்லா ஏற்றி வைத்த விளக்கை அவரே  எடுத்துக் கொண்டு செல்கிறார்''.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பானவர்களே, நான் உங்கள்  அனைவருக்கும் சங்கர்குமார்ஜி பற்றி கூறாவிடில் இந்த முன்னுரை முடிவு  பெற்றதாகாது. பாபாவின் பூரண ஆசிகளைப் பெற்றுள்ள அவர் ராம விஜயத்தை  மொழிபெயர்த்து நமக்கு அளிக்கின்றார். அவர் இன்று ஸ்ரீ ராம விஜயாவை எழுதிய  ஆசிரியரான ஸ்ரீ ஸ்ரீதர் ஸ்வாமியைப் பற்றியும், ஸ்ரீ ராம விஜயத்தின் முதல்  பாகத்தையும் அனுப்பி உள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் புனித புத்தகத்தை என்னுடைய  இணையத்தளம் மூலம் வெளியிட்டு அதை பாபாவின் பக்தர்கள் படித்து பயன் அடைய  எனக்கு அருள் புரிந்துள்ள சாயியின் பாதங்களில் என் தலையை வைத்து  வணங்குகிறேன். இந்தப் பணியில் அயராது தம்மை இணைத்துக் கொண்டு உள்ள   ஜெயராம்ஜி மற்றும்  சங்கர்குமார்ஜி அவர்களுக்கும் என் நன்றி. &lt;br /&gt;
அனைவருக்கும் ஜெய் சாயி ராம்&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;இதே&amp;nbsp; கட்டுரை ஆங்கிலத்திலும் வெளியாகின்றது. ஆங்கிலத்தில் படிக்க இங்கே &lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/03/ram-vijaya-introduction-and-chapter-1.html"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;கிளிக்&lt;/span&gt;&amp;nbsp; &lt;/b&gt;&lt;/a&gt;செய்யவும்.&lt;/div&gt;&lt;i style="color: #0b5394;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
மனிஷா &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;div style="font: normal normal normal 12px/normal Helvetica; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #0b5394;"&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;
&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="gmail_quote" style="text-align: justify;"&gt;&lt;div style="color: #3d85c6; font: 12px Helvetica; margin: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="letter-spacing: 0px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;ஸாயிராம். ஒரு ஸாயி அடியவன் என மட்டுமே என்னை அறிமுகப்படுத்திக்  கொள்கிறேன். 'ஸாயிபாபாவைக் கேளுங்கள்' என்னும் வலைதளத்திற்கு அவ்வப்போது  சென்று என் சந்தேகங்களுக்கு விடை கேட்பது என் வழக்கம். அப்படி ஒருமுறை  சென்று கேட்டபோது,' ராம விஜயம் படி. 14 நாட்களுக்குள் உன் பிரச்சினை  சரியாகிவிடும்' என வந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ராம விஜயம் என்னும் நூலைப் பற்றி நான்  கேள்விப்பட்டிருக்கிறேன். விஜயானந்த் என்னும் சென்னைத் துறவியின் கடைசிக்  காலத்தில், அதனைப் பாராயணம் செய்யுமாறு பாபா சொன்ன நிகழ்வு ஸாயி  ஸத்சரிதத்தில் 31-வது அத்தியாயத்தில் இருக்கிறது. இன்னும் சில  அத்தியாயங்களிலும் இதனைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. பாபாவே இந்தப் புனித  நூலை ஒரு அன்பரை விட்டு, தனது அந்திம காலத்தில் பாராயணம் செய்யச் சொல்லிக்  கேட்டதாக அத்: 42-ல் படித்திருக்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே இந்தப் புனித நூலை  இணையத்தில் தேடினேன். இறுதியில் ஒரு சுட்டியின் மூலம் இதன் ஆங்கில  மொழியாக்கம் எனக்குக் கிடைத்தது. 14 நாட்களில் அதனைப் படித்து முடித்கேன்.  மன நிறைவாக இருந்தது. அப்படிப் படிக்கையில், மூல நூலான வால்மீகி ராமாயணம்,  கம்ப ராமாயணம், துளஸி ராமாயணம் முதலானவற்றை நான் படித்திருந்தாலும்,  அவற்றில் எல்லாம் இங்கும் அங்குமாகச் சொல்லியிருந்த பல நிகழ்வுகள் ஒரே  கோர்வையாக, ஒரு தெளிவான ராமாயண நூலாக இது இருக்கிறது என எனக்குப் பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஜனவரி  மாதம் நான் ஷீர்டி சென்று, அங்கிருந்து பண்டரிபுரம் சென்றேன். பல எளிய  மராட்டியர்கள் கவனத்துடன் ஏதோ ஒரு நூலைப் படிப்பதைக் கண்டேன். அது என்னவென  வினவ, 'ராம விஜயம்' என அறிந்து ஆச்சரியமடைந்தேன். இந்த நூலின் தமிழ்ப்  பதிவு ஏதும் இல்லாததால், இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே என நினைத்து  பாபாவைக் கேட்க, அதற்கான சம்மதமும் கிடைத்தது. அதன் விளைவுதான் இந்தத்  தமிழாக்கம்.&lt;/div&gt;&lt;div class="gmail_quote" style="text-align: justify;"&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;span style="color: #38761d;"&gt;சங்கர்குமார்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="gmail_quote" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: red;"&gt;இந்த நூலைப் பற்றி&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b style="color: red;"&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;இந்த நூலை எழுதியவர் பெயர் ஸ்ரீ ஸ்ரீதர ஸ்வாமிகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஸமர்த்த  ராமதாஸர் என்னும் மஹான் தனது 73-ம் வயதில் [1681-ல்] மறைந்தார். அதற்கு  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், புனிதத் தலமான பண்டரிபுரத்துக்கு  அருகிலிருக்கும் 'நஸ்ரே' என்னும் ஒரு சிற்றுரில் இன்றைய மராத்திய உலகமே  போற்றிக் கொண்டாடும் .....மராட்டியக் கவிகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தில்  வைத்துக் கொண்டாடும்,..... ஸ்ரீதர என்பவர் ஒரு அந்தணக் குலத்தில்  பிறந்தார். பண்டிதர்களிலிருந்து பாமரர் வரை அனைவராலுமே போற்றப்படும்  இவருக்கு ஒப்பான கவி அந்த மாநிலத்தில் வேறெவருமே இல்லை. மோரோபந்த் என்பவரை  அந்தணர்கள் கொண்டாடலாம்; குன்பி இனத்தவர் துக்காராமைப் போற்றலாம்; ஆனால்  அந்த இரு சமூகங்களுமே இவரைத்தான் இன்னமும் போற்றி, மற்றவரை விடவும்  முதன்மையாகக் கொள்வர். &lt;br /&gt;
&lt;br /&gt;
கொங்கண தேசத்திலிருக்கும் எந்தக்  கிராமத்துக்குக்,.... குறிப்பாக மழைக்காலத்தில்,.....சென்றாலும்  இறையுணர்வுள்ள மராத்தியர்கள் தங்கள் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும்,  ஸ்ரீதர ஸ்வாமிகளின் புனித நூல்களைப் பாராயணம் செய்வதை இயல்பாகவே காணலாம்.  அவ்வப்போது எழும் லேஸான சிரிப்பொலி, பெருமூச்சு, கண்ணீர் இவற்றைத் தவிர,  அவர்களது கவனத்தைக் கலையச் செய்யும் ஒரு சிறிய சத்தத்தைக் கூடக் அங்கே  கேட்க முடியாது! உணர்ச்சிப் பெருக்கு தாங்கமுடியாமல், ஒருவர் பெருத்த  குரலிட்டு அழத் துவங்க, கூடியிருக்கும் அனைவரும் அவருடன் சேர்ந்து  குரலெழுப்ப, பாராயணம் செய்பவரை சற்று நேரம் நிறுத்தி வைக்கும். இன்றும்  நிகழும் இந்தக் காட்சிகள் இந்தப் பெரும் புலவரின் கவித்திறமைக்குச் சான்றாக  விளங்குகிறது. அதற்கு முன்னால், இந்த மஹானைப் பற்றி வேறெவர் சொல்லும்  எதிர்க் கருத்தும் இருக்குமிடம் தெரியாது மறைந்து போகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஸம்ஸ்கிருத  மொழி அறியாத எளிய மக்களை..... 'பலவீனமான சமூகம்' என ஆங்கிலேயர்களால்  இகழப்பட்ட எளிய மக்களை..... மனதில் கொண்டே இந்த நூல்களைத் தான் இயற்றியதாக  ஸ்ரீத்ர ஸ்வாமிகள் சொல்கிறார். படித்தறிந்த பண்டிதர்களுக்கும், வடமொழி  பாண்டித்தியம் படைத்த ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த பல அரிய  புராணங்களை எளிய மக்களும் செவ்வனே படித்தறிந்து அதில் திளைக்கச் செய்ததில்  இவருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அவர்களது தாய்மொழியான மராத்தி  மொழியிலேயே, அவர்கள் அனைவரும் உணரும் வகையில் ராமாயணம், மஹாபாரதம், சிவ  புராணம் போன்ற நூல்களை இயற்றி, பெரும் சேவை செய்திருக்கிறார். துக்காராம்,  ராமதாஸர் போல, சொந்தமாகவே நூல்களை இயற்றவில்லை என்றாலும், இவரது பணி  மகத்தானதே. &lt;br /&gt;
&lt;br /&gt;
ராம விஜயத்தின் முதல் அத்தியாத்தின் இறுதியில், மராத்தி  மொழியில் இந்தப் புனித நூல்களைப் படிப்பது பற்றிய சில தகவல்களை அவர்  சொல்லியிருக்கிறார். 'பண்டிதர்கள் இந்த நூலை, இது மராத்திய மொழியில் எழுதப்  பட்டிருக்கிறது என்பதாலேயே அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிடக் கூடாது. எந்த  மொழியில் இயற்றப் பட்டிருந்தாலும், அதன் பொருள் சரியாகச் சொல்லப்  பட்டிருக்கிறதா என மட்டுமே கவனிக்கப்பட வேண்டும். ஒரே நதியின் ஒரு கரை  'கிருஷ்ணா' எனவும், மறு கரை 'வேணா' எனவும் அழைக்கப்பட்டாலும், நடுவில்  பாயும் நீர் ஒன்றேதான் என உணர வேண்டும். எளியவர்களும், பெண்களும்  ஸம்ஸ்கிருதம் அறிய மாட்டார்கள். ஒரு ஆழ்ந்த கிணற்றருகே தாகத்துடன் நிற்கும்  ஒருவனைப் போன்றவர்கள் இவர்கள். ஒரு கயிறும், பானையும் அவர்களிடம்  இல்லாவிட்டால், எப்படி அவர்களால் தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள  இயலும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுவே, அவர்கள் ஒரு குளத்தருகே வந்தால், அவர்களது தாகம் உடனே  தீரும். இது போலத்தான், அவர்களது தாய் மொழியிலேயே அந்த விஷயத்தைச்  சொன்னால், அவர்களுக்கும் நற்கதி கிடைக்க இயலும். ராமனின் கதை  வடமொழியில்தான் சொல்லப் பட்டிருக்கிறது. எனவே அதை அந்த மொழியில் படிப்பது  சிறந்ததே. ஆனல், எப்படி ஒரு யானையை தாமரைத் தண்டால் கட்ட முடியாதோ, அது  போலத்தான் கடினமான வடமொழியின் மூலம் இந்தப் புராணங்களைப் புரிய முயல்வதும்.  வடமொழியை அறிந்தவர் மட்டுமே இதைப் புரிந்துகொள்ள முடியுமென்றால், எப்படி  இவர்களும் நற்கதி பெறுவது? வசதி படைத்தவர்கள் பட்டாடை அணிகின்றனர்.  எளியவர்களோ கந்தலுடை அணிந்து வெய்யிலிலிருந்தும், குளிரிலிருந்தும்  தங்களைக் காத்துக் கொள்கின்றனர். இதுவே ஸம்ஸ்கிருதத்துக்கும்,  தாய்மொழிக்குமான வேறுபாடு. வடமொழி ஒரு நிலவு என்றால், தாய்மொழி அதன்  பிரகாசம். வடமொழியைப் போற்றும் பண்டிதர்கள் அதன் ஒளியைத் தங்கள் மொழியிலும்  தர வேண்டும். இது அவர்கள் கடமை." &lt;br /&gt;
&lt;br /&gt;
ராம விஜயம், பாண்டவர் பெருமை,  சிவனாரின் அற்புதங்கள் எனப் பல நூல்களை இவ்வண்ணம் அவர் மராத்தி மொழியில்  தந்திருக்கிறார். தனது 60-வது வயதில் 1728-ல் இந்த மஹான் மறைந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
சுமார்  19 ராமாயண நூல்களை ஒப்பிட்டு, அவற்றிலிருந்து பொருத்தமான நிகழ்வுகளத்  தெரிவு செய்து, 9147 இருவரிக் கவிதைகளாக 'ஓவி' சந்தத்தில் இந்த ராம  விஜயத்தை அவர் படைத்திருக்கிறார்.&lt;br /&gt;
இப்போது அதன் ஆங்கில, தமிழ்  மொழியாக்கங்களைப் பார்க்கலாம். ஒரே நீண்ட நூலாக இது மராத்தியில்  தரப்பட்டிருந்தாலும், படிப்பவரின் வசதிக்காக, இதனைச் சிறிய  அத்தியாயங்களாகப் பிரித்துத் தந்திருக்கிறேன். ஸாயிராம்.&lt;br /&gt;
&lt;i&gt;&lt;b&gt;&lt;span style="color: #38761d;"&gt;சங்கர்குமார். &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;span style="color: #a64d79;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br style="color: #a64d79;" /&gt;     &lt;/b&gt; &lt;br /&gt;
&lt;div style="color: red; text-align: center;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-vetw-KXYuKY/T3bbRyML_hI/AAAAAAAAMvs/kZlch9d7-3Y/s1600/ram-navami-history.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-vetw-KXYuKY/T3bbRyML_hI/AAAAAAAAMvs/kZlch9d7-3Y/s320/ram-navami-history.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="color: red; font-size: large;"&gt;&lt;b&gt;ராம விஜயம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;பாகம் - 1&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;b&gt;(&lt;i style="color: blue;"&gt;&lt;span style="font-size: small;"&gt;இந்த நூலை முதலில் எழுதியவர் :- ஸ்ரீ ஸ்ரீதர ஸ்வாமிகள் &lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;b&gt;)&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
பிரம்ம தேவரின் மகனான புலஸ்த்யர் என்னும் ரிஷி [ஸப்த ரிஷிகளில் இவரும்  ஒருவர்] தேவவர்ணி என்பவரை மணந்தார். இவர்களுக்குப் பிறந்த மகனின் பெயர்  வைஸ்ரவர். பாரத்வாஜ ரிஷியின் [இவரும் ஸப்தரிஷிகளில் ஒருவர்] மகளை மணந்த  வைஸ்ரவருக்குப் பிறந்தவர் குபேரன். பிரம்மா லங்காபுரி என்னும் நகரை  நிர்மாணித்து அதனைக் குபேரனுக்குக் கொடுத்தார் . &lt;br /&gt;
&lt;br /&gt;
குபேரன் லங்காபுரியை ஆண்டுவந்தபோது, பாதாள லோகத்திலிருந்து பிராம்மண  வடிவில் வந்த ஒரு ராக்ஷஸன், குபேரனைக் கண்டு பொறாமை அடைந்தான். 'இது  என்னுடைய ராஜ்ஜியம். குபேரன் இதனை ஆளத் தகுதி இல்லாதவன்' என அவன் தனக்குள்  சொல்லிக் கொண்டு, 'காகேஸி' என்னும் தன் மகளை வைஸ்ரவருக்குத் திருமணம்  செய்து கொடுத்தான். இவ்விருவர் மூலம் பிறக்கும் குழந்தைகளைக் கொண்டு,  குபேரனை லங்கையிலிருந்து விரட்டியடிப்பதே இதன் நோக்கம். &lt;br /&gt;
&lt;br /&gt;
வைஸ்ரவரின் மூலம் காகேஸிக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்னும்  புத்திரர்களும், தாடகை, ஸூர்ப்பனகை என்னும் புத்திரிகளும் அசுரக்  குழந்தைகளாகப் பிறந்தனர். ராவணனும் அவனது சகோதரர்களும் கோகர்ணம் என்னும்  இடத்திற்குச் சென்று கடுமையான தவம் இயற்றினர். ராவணன் சிவனையும்,  கும்பகர்ணன் பிரம்மனையும், விபீஷணன் விஷ்ணுவையும் குறித்துத்  தவமிருந்தனர்.இவர்கள் செய்த தவத்தால் மிகவும் மகிழ்ந்த பிரம்மதேவர் அவர்கள்  முன் தோன்றி, வேண்டிய வரங்களைக் கேட்கும்படி ஆசீர்வதித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்துத் தெய்வங்களையும் சிறைப்பிடிக்கும் வலிமையையும், அளவிலாச் செல்வம் மற்றும் அறிவு இவற்றை ராவணன் வேண்டிப் பெற்றான். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஸ்வர்கத்தையும், பூமியையும் ஒரேயடியாக கபளீகரம் செய்யும் வரத்தை  கும்பகர்ணன் பிரமனிடம் வேண்ட நினைக்க, அதைக் கேட்ட அனைத்துத் தேவர்களும்  பயந்து நடுங்கி, ஸரஸ்வதி தேவியை மிகவுமே வேண்டினர். அவர்களுக்காக  மனமிரங்கிய ஸரஸ்வதி தேவி, கும்பகர்ணனின் நாவில் குடியேறி, நீண்ட  தூக்கத்தைக் கேட்குமாறுச் செய்துவிட்டாள். மனமகிழ்ந்த பிரமனும் அப்படியே  அந்த வரத்தை நல்கி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் தூக்கத்திலிருந்து  விழித்து, நன்றாக வயிறு புடைக்க உண்டு, அனைத்துக் கேளிக்கைகளையும்  அனுபவித்து, மீண்டும் உறக்கத்தில் ஆழும் வரத்தை அவனுக்கு அளித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்போதும் விஷ்ணு தியானத்தில் இருக்கும் வரத்தை விபீஷணன் வேண்டிப் பெற்றான். &lt;br /&gt;
வரங்களைப் பெற்ற ராவணனும், கும்பகர்ணனும், கரதூஷணர், திரிஷிரா மற்றும்  அனைத்து ராக்ஷஸர்களையும் சேர்த்துக்கொண்டு, இலங்கையைக் கைப்பற்றவென  குபேரனின் மீது படையெடுத்தனர். ஆனால், அசுரப் படைகளுக்கு மிகப் பெரிய சேதம்  விளவித்து, குபேரன் அவர்களை விரட்டியடித்தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
நேராக வைஸ்ரவரிடம் சென்ற ராவணன், இலங்கையை எந்தவிதமான சண்டையும் இல்லாமல்  தனக்குக் கொடுக்குமாறு குபேரனுக்கு ஆணையிடும்படி ஒரு கடிதத்தைப்  பெற்றுக்கொண்டு, குபேரனிடம் சென்று அதைக் கொடுக்க, தந்தை சொல்லைத்  தட்டாமல், குபேரனும் இலங்கையை ராவணனுக்குக் கொடுத்துவிட்டு, தனது  விமானத்தில் ஏறி ஸ்வர்கம் சென்றடைந்தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
'மாயாஸுரன்' என்னும் ஒரு அசுரன் தனது மகள் மண்டோதரியை ராவணனுக்கு மணம் செய்து வைத்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'மஹாபலி'யின் பேத்தியான பிர்க்கஜ்வலா என்பவளை கும்பகர்ணன் மணமுடித்தான்.&lt;br /&gt;
கந்தர்வன் ஒருவனின் மகளான 'ஷர்மை' என்பவளை விபீஷணன் மணந்தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா தேசங்களையும் ராவணன் வென்று, ஏராளமான அந்தணர்களையும், பசுக்களையும்  கொன்றழித்தான். குபேரனை வென்று அவனது திரவியங்களைக் கொள்ளையடித்தான்.  அனைத்து மக்களையும் வாட்டி வதைத்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவனுக்கு எண்ணாயிரம் [8,000] மனைவியரும், ஒரு லக்ஷம் பிள்ளைகளும், ஒரு  லக்ஷத்து இருபதினாயிரம் பேரப் பிள்ளைகளும் இருந்தனர். 18 அக்ஷுணி இசை  வல்லுநர்கள் அவனைத் தினமும் தங்களது இசைப் புலமையால் மகிழ்வித்தனர். எல்லா  அரசர்களும் அவனுக்கு அடிமைகள் ஆனார்கள். அவனது ராஜ சபையில் தினமும்  எண்ணாயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டன. &lt;br /&gt;
[சுதந்திரமாக இறக்கைகளுடன் பறந்து திரிந்துகொண்டிருந்த தங்களது இறக்கைகளை  வெட்டி வீழ்த்தித் தங்களைச் செயலற்று ஒரே இடத்தில் அமரச் செய்துவிட்டதால்,]  இந்திரனுக்குப் பயந்த பர்வதங்கள் [மலைகள்] ராவணனிடம் அடைக்கலம் புக,  அவர்களை எல்லாம் தனது யானைகளாக மாறச் செய்து தனக்கு சேவகம் செய்ய வைத்தான்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர், பெரும் படையைத் திரட்டி, தனது மகனான மேகநாதனுடன் இந்திரன் மீது  படையெடுத்தான். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே கடும் யுத்தம்  நிகழ்ந்தது. ஆனால் அசுரப் படையே வென்றது. ஐராவதம் என்னும் வெள்ளை யானையின்  மேல் அமர்ந்து போரிட்ட இந்திரனை அந்த யானையுடன் சேர்த்து சுழற்றி அடித்து  வீசியதால் மேகநாதனுக்கு இந்திரஜித் என்னும் பட்டப்பெயர் கிடைத்தது. &lt;br /&gt;
அனைத்து தேவக் கடவுளரும் அடிமைகளாக ஆக்கப்பட்டு, தனது ராஜாங்கத்தில் ஊழியம்  செய்ய வேண்டும் என்னும் நிபந்தனையுடன் விடுவிக்கப் பட்டனர். இந்திரன்  சமையற்காரனாகவும், சந்திரன் ராவணனுக்குக் கொற்றக்குடை பிடிக்கும்  சேவகனாகவும், அக்னி சலவைக்காரனாகவும், கபஸ்தி என்பவன் அவனுக்குப்  பணியாளாகவும், பிரஹஸ்பதி என்னும் தேவகுரு அவனது சபையில் அரசு  வழக்கறிஞராகவும், பிரமன் புரோஹிதராகவும், நாரதர் தம்புராவை மீட்டி  எப்போதும் அவனை மகிழ்விக்கும் இசைப் பாடகராகவும் நியமிக்கப் பட்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவனை ஆராதித்து அவருக்கு மிகவும் பிரியமானவராகி, அவரது அருளால் பத்து  தலைகளும், இருபது கைகளும் பெற்றான். தனக்குக் கிடைத்த இந்தப் பெருமைகளால்  கர்வமுற்ற ராவணன், ஒருநாள் தனது விமானத்தில் ஏறி, சிவன் உறையும்  கைலாஸத்துக்குச் சென்றான். சிவனாரின் வாயிற்காப்பாளரான நந்திதேவர், ராவணன்  கைலாஸத்துக்குள் நுழைவதைத் தடுத்தார். தான் அவமானமுற்றதைப் பொறுக்க  முடியாமல், 'நான் உன்னையோ, அல்லது உனது தலைவனான ஈசனையோ கிள்ளுக்கீரையென  மதிக்கிறேன்' என ஆணவத்தில் பிதற்றியபடியே, நந்திதேவரைத் தாண்டி கைலாஸத்துள்  பிரவேசிக்க முயன்றான். இதைக் கேட்ட பரமேச்வரன் 'ஒரு மனிதப் பிறவியும்,  குரங்குகளுமாக உன்னைப் போரில் அழித்துக் கொல்லட்டும்' என ராவணனைச்  சபித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
சாபத்தை வாங்கிய ராவணன் மேலும் கோபமடைந்தவனாகி, சிவனார் அமர்ந்திருந்த  கைலாஸத்தை இலங்கைக்குக் கொண்டுசெல்ல நினைத்துத் தன் கைகளால் பெயர்த்தெடுக்க  முயன்றான். பரமசிவன் தனது கால் பெருவிரலை ஊன்றி, கைலாஸ மலையின் கீழே  நசுக்குண்டு ஆயிரம் ஆண்டுகள் வதையுறும் வண்ணம் செய்தார். அப்படிக் கிடந்த  அந்த நேரத்தில் ராவணன் அலறித் துடித்து, சிவனைப் பலவாறுமாகத் துதித்துத்  தன்னை விடுவிக்குமறு வேண்டினான். மனமிரங்கிய சிவன் அவனை விடுவித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: right;"&gt;..&lt;i&gt;&lt;b style="color: #0b5394;"&gt;........................[தொ&lt;/b&gt;&lt;/i&gt;&lt;wbr style="color: #0b5394;"&gt;&lt;/wbr&gt;&lt;i&gt;&lt;b style="color: #0b5394;"&gt;டரும்]&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-2431767062692610367?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/cuuiiFPz4BRyk_VI6NsX6wuslMI/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/cuuiiFPz4BRyk_VI6NsX6wuslMI/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/cuuiiFPz4BRyk_VI6NsX6wuslMI/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/cuuiiFPz4BRyk_VI6NsX6wuslMI/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/2431767062692610367/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/03/rama-vijaya-introduction-and-chapter-1.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/2431767062692610367?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/2431767062692610367?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/03/rama-vijaya-introduction-and-chapter-1.html" title="Ram Vijaya- Introduction and Chapter-1" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-b1pcsdRd-A4/T3Z1cnWRcyI/AAAAAAAAMuU/xLKhJ2KRRk8/s72-c/lord_rama5.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;CEQAQHc9cCp7ImA9WhVSGEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-4979402537199326840</id><published>2012-03-16T00:18:00.000-07:00</published><updated>2012-03-16T00:19:01.968-07:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-03-16T00:19:01.968-07:00</app:edited><title>Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 34</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt; &lt;span style="font-size: large;"&gt;&lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/03/shirdi-sai-babas-grace-experience-of.html"&gt;&lt;b style="color: red;"&gt;ஷீர்டி ஸாயி பாபாவின் அருள்&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/03/shirdi-sai-babas-grace-experience-of.html"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b style="color: red;"&gt;&amp;nbsp;ஸாயி பக்தர்களின் அனுபவங்கள் - பகுதி 34&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-wMKeMX04a0Q/T09_APS5LfI/AAAAAAAAMHA/NnLq3lBKawQ/s1600/saidivine.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="309" src="http://2.bp.blogspot.com/-wMKeMX04a0Q/T09_APS5LfI/AAAAAAAAMHA/NnLq3lBKawQ/s320/saidivine.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அன்புள்ளோரே, &lt;br /&gt;
இனிய பாபா நாள் வாழ்த்து! &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;எவருடைய கருணைப் பார்வையினால் மலைபோல் திரண்டுவரும் அனைத்துப் பாவங்களும்  அழிந்து போகிறதோ, நமது குணங்களைச் சூழ்ந்திருக்கும் தீய கறைகளெல்லாம்  கரைந்து போகிறதோ, அந்தக் கருணாமயனான ஸ்ரி ஸாயியைப் பணிந்து, அவருடைய அன்பு  மற்றும் கருணையைக் காட்டும் பலவித படிமங்களை, அவரது குழந்தைகளான அடியவர்கள்  அனுபவித்த வண்ணம் இங்கே அளிக்கிறேன்.&lt;/div&gt;ஜெய் ஸாயி ராம். &lt;br /&gt;
&lt;i style="color: #0b5394;"&gt;&lt;b&gt;மனிஷா&amp;nbsp;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;
-------------------&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-4C4QxC0UtMA/T09-zPi4NuI/AAAAAAAAMG4/J_7tPzLhBrQ/s1600/shirdisai0.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="307" src="http://4.bp.blogspot.com/-4C4QxC0UtMA/T09-zPi4NuI/AAAAAAAAMG4/J_7tPzLhBrQ/s320/shirdisai0.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: blue;"&gt;எனது ஸத்குரு தந்த பாடங்கள்:&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;அன்புச் சகோதரி மனிஷா, &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;நீங்களும், உங்களது குடும்பத்தாரும் நலமென நினைக்கிறேன். ஜனவரி 12-ம்  தேதியன்று, எனது சகோதரி பாபாவின் இருப்பிடத்தை அடைந்த நேரத்தில், நான்  அனுபவித்த துயர நாட்களில் நீங்கள் எனக்கு அளித்த நல்லாதரவுக்கு எனது  இதயத்தின் ஆழத்திலிருந்து எனது வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாபா  உங்களை ஆசீர்வதித்து, உங்கள் குடும்பத்தினர்க்கு ஆரோக்கியத்தையும்,  மகிழ்ச்சியையும், இன்பத்தையும் கொடுக்கட்டும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2008-ல்  பாபா என்னை இழுத்த பின்னர், நான் எப்போதுமே அவரால் போஷிக்கப்பட்டும், அன்பு  செலுத்தப்பட்டும், செல்லம் கொடுக்கப்பட்டும் வந்திருக்கிறேன். நான்  கேட்டதனைத்தும் கொடுத்திருக்கிறார்; எனக்குப் பிரச்சினைகளைத் தந்து, அதன்  மூலம் நான் அவரை வேண்டும் சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறார்; அவரது  தெய்வீகக் கருணையில் திளைக்கும் ஆனந்தத்தையும் கொடுத்திருக்கிறார். எனது  'நம்பிக்கையை' நான் உரிமையாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்' என நான் அப்போது  உணரவில்லை. ஹேமந்த்பந்த் சொல்வதுபோல, 'ஆணவம்' என்பது மிக நுணுக்கமானது; அது  நமக்கு இருக்கிறதென்பதைக்கூட நம்மால் உணர இயலாது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனது  சகோதரி சென்ற மாதம் மூளை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது,  உங்களில் பலரும் அவளுக்காக வேண்டிக் கொண்டிருப்பீர்கள். பாபாவின் இனிய  நாமத்தைச் சொல்வதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டவள். ஒரு லட்சம் நாமஜபம்  செய்ய முடிவெடுத்து, 36 மணி நேரத்தில் அதைப் பூர்த்தி செய்தேன். ஆனால்,  நான் கேட்டதை பாபா எனக்குத் தராதது இதுவே முதல் முறை. அவர் எனது சகோதரியைத்  தனது திருவடிகளில் சேர்த்துக் கொண்டார். எனது சகோதரியை இழந்தது  குறித்தும், அதை விடவும் பாபா எனது பிரார்த்தனைகளைக் கேட்கவில்லையே என்பது  குறித்தும் நான் மனமொடிந்து போனேன். நான் எவ்வளவு வேதனை அடைந்திருந்தேன்  என்பதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. பாபா மீது கோபமடைந்து, அவருடன்  பேசுவதையும் நிறுத்தி விட்டேன். வியாழக் கிழமைகளில் வழக்கமாக நான்  படிக்கும் அம்ருதவாணியைப் படித்தும், காலையில் அவருக்குக் கொடுக்கும்  காப்பியை கொடுத்தும் வந்தாலும், நான் அவர் மீது மிகவுமே மனவருத்தம்  கொண்டிருந்தேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்குள்ளாக, நாங்கள் தற்போது  இருந்துவரும் வீட்டிலிருந்து ஜூலை மாதத்துக்குள் மாற வேண்டிய கட்டாயம்  நேர்ந்தது.எனது வாழ்க்கை இருந்த நிலை குறித்து நான் மிகவும் சோர்ந்து  போயிருந்ததால், வீடு பார்க்கும் மனநிலையில் நான் இல்லை.இணையத்தில் ஏதோ  பார்த்து, நாங்கள் இருக்கும் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் ஒரு  குடியிருப்பைக் [Flat] கண்டுபிடித்தேன். அந்த வீட்டின் தரகரை [agent]  அழைத்து, அதைக் காணச் சென்றேன். வீடும் பிடித்திருந்தது. அன்று மாலை, பாபா  இன்னமும் எனக்காக இருக்கிறார்; என்னை முழுதுமாகக் கைவிடவில்லை என்னும்  நம்பிக்கை பிறக்க, நான் சற்றுத் தெம்பாக உணர்ந்தேன். ஆனால், அன்றிரவு  அந்தத் தரகர் என்னை அழைத்து, வேறொரு குடும்பம் அந்தக் குடியிருப்பை  எடுத்துக் கொண்டுவிட்டதாகச் சொன்னார். &lt;br /&gt;
பிரார்த்திக்கவோ,  அவரிடம் கூப்பாடு போடவோ எனக்குத் திராணி இல்லை. மிகவும் மனமுடைந்துபோய்,  'ஒன்றுமே செய்யமாட்டாய் எனில், குரு என்று ஒருவர் இருந்து என்ன பிரயோஜனம்?'  நான் இப்போது என்னதான் செய்வது என எனக்குத் தெரியவில்லை. இதை விடவும்  பெரிய வீடுகளைப் பார்க்கும் அளவில் எனது பொருளாதாரமும் இல்லை. ஏற்கெனவேநான்  நொந்து போயிருக்கிறேன். நீ எனக்காக இருப்பது உண்மையென்றால், நீயே எனக்கு  ஒரு நல்ல வீடு பார்த்துக் கொடு. நான் இனிமேல் அதற்கென ஒன்றும் செய்யப்  போவதில்லை' எனச் சொன்னேன். இப்படி சொல்லிக்கொண்டே நான் எனது தபால்  பெட்டியைத் திறந்து பார்த்தேன். இன்னொரு தரகரிடமிருந்து, இப்போது நான்  பார்த்த அதே வீட்டுக்கு மேல்மாடியில் ஒரு குடியிருப்பு இருப்பதாக ஒரு  கடிதம் வந்திருந்தது. என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. &lt;br /&gt;
என்  வாழ்க்கையின் மிகப் பெரிய பாடத்தை நான் கற்றுக் கொண்டேன். பாபா எப்போதுமே  நமக்காக இருக்கிறார். சில சமயங்களில் நாம் விரும்பாத சில செயல்களைச்  செய்வார்; ஆனால் நாம் அதை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் என்ன வந்தாலும்,  அவர் நம்மைக் காப்பாற்றுவார். பாபா, எனது நம்பிக்கையை உறுதிப்  படுத்துங்கள். எனக்கு நானே அதைச் செய்துகொள்ள இயலாது. எங்களுக்காக நீங்களே  செய்யுங்கள். ஸாயிராம். &lt;br /&gt;
&lt;b&gt;ராதா&lt;/b&gt;.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;-------------------------------------&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-CzOpCW61T_A/T09_N6rEkjI/AAAAAAAAMHI/mMkM8rME9Ms/s1600/Saikripasai.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="311" src="http://1.bp.blogspot.com/-CzOpCW61T_A/T09_N6rEkjI/AAAAAAAAMHI/mMkM8rME9Ms/s320/Saikripasai.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: blue;"&gt;ஸாயி பாபாவின் அற்புதம் - ஸாயிநாதரின்&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: blue;"&gt;&amp;nbsp;ஆசிகளுடனான எனது அனுபவம்:&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அனைத்து ஸாயி அடியவர்களுக்கும், &lt;br /&gt;
பாபாவைப்  பற்றிய எனது கருத்தையும், அவரது அற்புதங்களையும், ஆசிகளையும் எங்களது  குடும்பத்தினர் பெற்றதைப் பற்றியும் சொல்வதற்காகவே இதனை எழுதுகிறேன். &lt;br /&gt;
உங்களைச்  சில ஆண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் செல்கிறேன். எப்படி எனக்கு பாபா மீதான  நம்பிக்கை பிறந்தது எனச் சொல்கிறேன். என் மனைவி ஒரு தீவிரமான பக்தையாக  இருந்தபோதிலும், அவர் என்னிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், நான்  அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு சமயம், அதிகமாகக் குடித்து  வந்ததால், எனக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவரைப் பார்த்ததில், பணம்  செலவானதே தவிர, பலன் ஒன்றும் கிட்டவில்லை. &lt;br /&gt;
என்னைக் குணமாக்கும்படி  பாபாவை வேண்டிக்கொள்ளச் சொன்னார் என் மனைவி. அப்படியே நானும்  வேண்டிக்கொள்ள, ஒருநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. என் கனவில் கையில்  சக்கரத்துடன் கூடிய கிருஷ்ணர் உருவில் ஒருவர் வந்து, 'ஸப் கா மாலிக் ஏக்  ஹை' எனச் சொல்ல, நான் கண் விழித்துப் பார்க்கையில்  அங்கு யாரும் இல்லை.  ஆனால் பாபா இப்படி வழக்கமாகச் சொல்வார் என அறிந்தேன்.  சில நாட்கள்  கழித்து, என் மனைவியின் கனவிலும் பாபா வந்து, என் உடல் முழுதும் தன்  கரங்களால் தடவிக் கொடுத்துச் சென்றாராம். அன்றிலிருந்து இன்று வரை, எனக்கு  அந்த வலியே இல்லாமல் போனது. ஜெய் ஸாயிராம். &lt;br /&gt;
அதன் பின்னர் நல்லதொரு  எதிர்காலத்துக்காகவும், பணத்துக்காகவும் நாங்கள் நியூஸிலாந்து சென்றோம்.  குடியுரிமை கிடைப்பது கடினமாக இருந்ததால், வேறு வழியின்றி சொந்த ஊருக்குத்  திரும்ப வேண்டியிருக்கும் என நினைத்தோம். எத்தனையோ வேலைகளுக்கு  விண்ணப்பித்திருந்தாலும், இரண்டே இடங்களில் இருந்து மட்டும் அழைப்பு வந்து  அதில் ஒன்றில்தான் தேர்வடைந்தேன். அதுவும் குடியுரிமை பெறத்  தகுதியில்லாதது. ஒரு ஆண்டு அங்கு வேலை செய்தேன். மீண்டும் பாபாவின்  அற்புதம். &lt;br /&gt;
எனது முதலாளியிடன் என் நிலைமை குறித்து விவரித்து,  அவரால் உதவ முடியுமா எனக் கேட்க, அவர் தன்னாலியன்றதைச் செய்வதாக  வாக்களித்தார். ஒரு சில மாற்றங்கள் என் பணியில் செய்து, எனது சம்பளத்தையும்  அதிகரிக்க, மூன்று மாதங்களிலேயே  எனக்குக் அதிக சிரமமில்லாமலேயே  குடியுரிமை கிடைத்தது.   &lt;br /&gt;
இந்த சமயத்தில், நானும் என் மனைவியும் சைவ  உணவுக்கு மாறி, ஸாயி ஸத் சரிதத்தைப் படிக்க ஆரம்பித்தோம். அதில்  சொல்லியிருப்பதுபோல, நம்பிக்கையுடன் படிப்பவர்க்கு ஸாயியின் ஆசிகள் கிட்டி,  கனவில் அவரது தரிசனமும் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால் அது முடியும்  தருவாயிலும் கூட, அப்படி நிகழவில்லை. பாபா எங்களை விரும்பவில்லையோ என  நினைத்தேன். &lt;br /&gt;
சரிதத்தைப்படித்து முடிக்க இரு நாட்கள் இருக்கையில்  எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் நான் எனது பெற்றோருடன் காரில் செல்லும்போது,  அது விபத்துக்குள்ளாகி, ஒரு மலையுச்சியிலிருந்து விழுவது போலவும், நாங்கள்  இறந்து போவோம் எனும் நிலையில், நான் எனது பெற்றோரிடம் ஸாயி, ஸாயி என  ஜபிக்கும்படி சொல்வதாகவும் கனவு கண்டேன். &lt;br /&gt;
அப்போது யாரோ ஒருவர்  அந்தக் காரைத் தாங்கிப் பிடித்து, ஒரு அழகிய சமவெளியில் பத்திரமாக இறக்கி  வைக்கிறார். ஜன்னல் கண்ணாடி வழியே நான் நோக்க, ஒரு பாறை மீது தன் கால்களை  ஒன்றின் மீது ஒன்று போட்டுக்கொண்டு, பாபா அமர்ந்திருக்கிறார். நான் உடனே  ஓடிச் சென்று, அவரது கால்களைப் பிடித்துக்கொண்டு கதறுகிறேன். எனது  சகோதரனும் அப்போது அங்கிருக்க, 'எல்லாம் சரியாகி விடுமா பாபா?' என நான்  கேட்கிறேன். 'உனது குடியுரிமை உனக்குக் கிட்டும்' என பாபா சொல்ல, ' என்  எதிர்காலம்?' என நான் கேட்கிறேன். 'அதை இனிமேல்தான் நான் எழுதணும்' எனச்  சொல்கிறார் பாபா. கண் விழித்துப் பார்த்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர்  வழிந்தது. ஜெய் ஸாயிநாத். &lt;br /&gt;
அவர் ஸர்வ வியாபி; உலகில் நீ  எங்கிருந்தாலும் அனைத்தையும் அவர் பார்க்கிறார். அவரது ஆசியால் எங்களது  வாழ்க்கை இப்போது சரியாகி விட்டது. 6/7/2011 அன்று எங்களுக்கு ஒரு அழகிய  பெண் குழந்தையும் பிறந்தது. &lt;br /&gt;
ஸாயியை நம்புவோர்க்கு, அவர் எப்போதும்  உடனிருக்கிறார். எந்தத் தொந்தரவு வந்தாலும் காக்கிறார். இன்னும் எழுத  ஆசையிருப்பினும், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். மேலும் அற்புதங்கள்  நிகழும்போது, அவற்றை எழுதுகிறேன். &lt;br /&gt;
ஜெய் ஸாயிராம்.&lt;br /&gt;
&lt;b&gt;அவிநாஷ். &lt;/b&gt;&lt;br /&gt;
---------------------------------------&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-EsyIIkjayJA/T09_zlOekBI/AAAAAAAAMHY/y0dsE6JsZoU/s1600/Sai+Baba+Picture+54.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="255" src="http://4.bp.blogspot.com/-EsyIIkjayJA/T09_zlOekBI/AAAAAAAAMHY/y0dsE6JsZoU/s320/Sai+Baba+Picture+54.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b style="color: blue;"&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: blue;"&gt;ஸாயிநாத் குருவார விரத அற்புதம்:&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனிஷாஜி, எனது முகவரியை வெளியிட வேண்டாம். உங்களது சேவைக்கு என் வந்தனம். &lt;br /&gt;
கடந்த  இரண்டு ஆண்டுகளாக நான் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். அனுபவம் இல்லாததால்  நல்ல வேலை கிடைக்காமல் நான் மனம் வாடினேன்.பல இடங்களில்  விண்ணப்பித்திருந்தாலும், ஒன்றும் அமையவில்லை. பொய்யான தகவல் அளித்து வேலை  தேட விரும்பவில்லை. பாபாவிடம் வேண்டினேன். ஸத்சரிதம் படித்தேன். பலனில்லை.  நம்பிக்கை இழந்து போனேன். 'ஏதாகிலும் ஒரு வேலை கிடைத்தால் போதும் பாபா;  அதிகச் சம்பளமெல்லாம் எதிர்பார்க்கவில்லை' என வேண்டினேன். &lt;br /&gt;
எனது  நண்பனின் பணியிடத்தில் ஒரு இளநிலை[junior post] வேலை காலியிருப்பதாகச்  சொல்ல, உண்மை நிலையை, .......நான் 2 ஆண்டுகளாக எந்த அனுபவமும் கிடைக்காததை,  ......சொல்லி விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வுக்கு அழைத்தனர். எனக்கு  பயமாக இருந்தது. 'அதிகமாகத் தெரியாததால், தொழில் நுணுக்கக் கேள்விகள்  [technical questions] எதுவும் கேட்காமலிருக்க அருள்செய் பாபா' என  வேண்டினேன். அப்படியே நிகழ்ந்தது! &lt;br /&gt;
தேர்வு முடிந்து அந்த மாதம்  [ஜனவரி] முழுதும் சென்று பிப்ரவரியும் வந்தது. இன்னும் ஒரு தகவலும்  வரவில்லை. பிப். 2-ம் தேதியன்று வியாழக் கிழமை விரதத்தை ஆரம்பித்தேன். அரை  நாள் உபவாசம், பாபா ஆலயம் செல்லுதல், 108 முறை பிரதக்ஷிணம் செய்தல் என  வியாழக்கிழமைகளில் கடைபிடித்தேன். எனது சான்றிதழ்களைக் கேட்டு  மேலாளரிடமிருந்து முதல் குருவாரம் ஒரு கடிதம் வந்தது. உடனே அனுப்பியும்,  ஒரு பதிலும் கிடைக்கவில்லை. &lt;br /&gt;
'ஏன் இவ்வளவு தாமதமாகிறது, இந்த  வேலைக்கு நான் தகுதியில்லையா?' என பாபாவைக் கேட்டு, ஏதேனும் ஒரு சமிக்ஞை  தருமாறு வேண்டினேன். அடுத்த வாரம் எனது நண்பன் என்னைப் பார்த்து,  மேலாளருக்கு என் விஷயத்தில் அக்கறை இருப்பதாகச் சொன்னதாகச் சொன்னான்.  ஆனாலும் ஒன்றும் நிகழாததால், ஸாயி லீலைகளைப் படித்தும், நேரடி தரிசனங்கள்   [Live dharshans]பார்த்துக் கொண்டும் காலத்தை ஓட்டினேன். &lt;br /&gt;
சிவராத்திரி  அன்று, சிவன் கோயிலுக்குச் சென்று, பிறகு பாபா ஆலயத்துக்குப் பிரசாதம்  எடுத்துச் சென்றேன். பாபாவை வலம் வந்து வீடு திரும்பியதும், எனது நண்பன்  என்னை அழைத்து, சம்பள விஷயமாகப் பேச மறுநாள் என்னை மேலாளர் வரச் சொன்னதாகத்  தெரிவித்தான். மகிழ்ச்சியுடன், அதிகம் பதட்டப் படாமல் அவரைப் பார்க்கச்  சென்றேன். &lt;br /&gt;
சம்பளம் மிகக் குறைவு என்றாலும், அனுபவமே இல்லாத எனக்கு  ஒரு வேலை கிடைத்ததே என மகிழ்ந்தேன். எல்லாவற்றையும் ஸாயியிடமே விட்டு  விட்டேன். விரைவில் பணியில் சேரப் போகிறேன். இன்னும் 7 வாரங்கள் விரதம்  மீதமிருக்கின்றன. 'பாபாவைக் கேள்' என்னும் வலைதளத்தில் நேற்று எனது வேலை  பற்றிக் கேட்டபோது,'நீ பிரபலமடைவாய். நேர்வழியில் செல். வெற்றி உனதே' என  வந்தது. இதைவிட வேறென்ன நான் கேட்க முடியும்! &lt;br /&gt;
எனது தேவைகள் இத்தோடு  நிற்கப் போவதில்லை. மேலும் கேட்பேன். ஆனால் இனி ஸாயி முடிவுக்கே  அனைத்தையும் விடுகிறேன். அடுத்த முறை ஷீர்டி செல்லும்போது, 2 - 3 நாட்கள்  அங்கேயே தங்கி, ஸத்சரிதத்தை த்வாரகாமாயியில் அமர்ந்து படிக்க வேண்டும்  என்பதே என் ஆசை. ஸாயியின் இருப்பை நான் உணர விரும்புகிறேன். எனது தேவைகளைக்  கவனித்துக் கொள்வதற்காக ஸாயிக்கு எனது வந்தனம். எப்போதும் என்னுடனேயே  இருங்கள். &lt;br /&gt;
ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி.  &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-BTse4vN9ga4/T0-AKrnfVBI/AAAAAAAAMHo/v92eKc3pBeM/s1600/Sai+Baba+Picture-40.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-BTse4vN9ga4/T0-AKrnfVBI/AAAAAAAAMHo/v92eKc3pBeM/s320/Sai+Baba+Picture-40.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;'ஸாயிதேவரின் ஆசிகளால் எனது வாழ்க்கை':&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனது  12-வது வயதிலிருந்தே ஸாயி பாபாவின் பக்தனாக இருந்து, இடையில் ஒரு சில  சந்தர்ப்பங்களால் எனது பக்தியைத் தொடரமுடியாமல், பின்னர் 10 - 12  ஆண்டுகளுக்குப் பிறகு, எனது தந்தையின் உந்துதலால் மீண்டும் ஸாயி  அடியவனானேன். &lt;br /&gt;
எனது முதல் ஸாயி அனுபவத்தில் தொடங்கி, என் வாழ்வில்  இதுவரை, குறிப்பாக 02/24/12 அன்று நிகழ்ந்த அனுபவம் வரை, இங்கே பகிர  விரும்புகிறேன். இந்த வாய்ப்பினைக் கொடுத்த மனிஷா'ஜிக்கு எனது வந்தங்கள். &lt;br /&gt;
எனது  தந்தை ஒரு ஸாயி பக்தர். அதனால், நாங்களும் ஸாயியைப் பணியவும், 12 வயதிலேயே  அஷ்டோத்தரம் சொல்லும் அளவுக்கு அவருடன் ஈடுபாடு கொண்டேன். ஸாயி என்பவர்  யார் எனத் தெரியாமலேயே, எனது தந்தையின் மதிப்பில் உயரவேண்டியும்,  தேர்வுகளில் வெற்றி பெறவும் மட்டுமே நான் அப்படிச் செய்தேன். &lt;br /&gt;
இதற்கிடையில்  எனது தந்தை வேலைவாய்ப்புக்காக அரபுநாட்டுக்குச் செல்ல, சரியான வழிகாட்டி  இல்லாமல், அவர் அங்கிருந்த 15 ஆண்டுகளில் நான் திசை தடுமாறி, தீய வழிகளில்  நேரத்தைச் செலவிட்டு, ஸாயியிடமிருந்து விலகிப் போனேன்.உடல்வாகு  சிகிச்சை[Physio-therapy]யில் எப்படியே ஒரு பட்டமும் பெற்றேன். &lt;br /&gt;
எனது  தந்தை இந்தியா வரும்போதெல்லாம் ஷீர்டி யாத்திரைக்குச் செல்வார். எவ்வித  விருப்புமின்றி நானும் அவருடன் செல்வேன். 'எனது த்வாரகாமாயியில் காலடி  வைத்தவர்க்கு எவ்விதத் துன்பமும் அணுகாது' என்னும் பாபாவின் மொழிக்கேற்ப,  நானும் அவரது அருளால், பட்டப் படிப்பை முடித்தேன். வேலை தேடி அலைகையில்,  எனது தந்தை சொன்னதற்கிணங்க, அவர் பணி புரியும் குவைத்துக்குச் சென்றேன்.  'முதலுதவிச் சிகிச்சை' [First-Aid] பிரிவில் ஒரு தாற்காலிக வேலை ஒரு  சிலமாதங்களுக்குக் கிடைத்தது. &lt;br /&gt;
குவைத்தில் நான் இருந்த முதல் நாளே  நான் ஒரு உண்மையான மனிதனான நாள் எனச் சொல்லலாம். அன்றுதான் நான் ஸாயி ஸத்  சரிதத்தைப் படிக்கத் தொடங்கினேன். அன்று முதல், பாபா தான் என்னை  வாழ்க்கையில் நடத்திச் செல்கிறார். அந்த வேலைக்குப் பிறகு, வேறு சில  நிரந்தரமில்லாத வேலைகளைச் செய்து வந்தேன். எனது தந்தை என்னை ஒரு நிரந்தரப்  பணியில் அமர்த்த எவ்வளவோ முயற்சித்தும், ஒன்றும் சரியாக அமையவில்லை. பாபா  ஒரு மேலான வாழ்க்கையை நிச்சயித்திருக்கிறார் என அப்போது தெரியவில்லை. &lt;br /&gt;
இதற்கிடையில்,  எனது நடவடிக்கைகள் பாபாவின் அருளால் முற்றிலுமாக மாறிப்போயின. ஸத்சரிதத்தை  இரு முறை படித்து முடித்தேன்.பாபா மீதான எனது நம்பிக்கை நாளுக்கு நாள்  வளர்ந்தது. பாபவின் அருளால், எனது தந்தை என்னை அமெரிக்காவுக்கு அனுப்ப  முடிவெடுத்தார். &lt;br /&gt;
அமெரிக்க மண்ணில் வந்திறங்கிய நாள் முதலாய் எனது  குடும்பத்தின் மதிப்பே நல்லபடியாக மாறிவிட்டது. எனது தேவன் என்  வாழ்விலிருந்த தடைகளை எல்லாம் நீக்கலானார். என்னைப் போன்றவர்களால் எளிதில்  முடிக்க இயலாத தேர்வில் என்னை வெற்றி பெறச்செய்து, ஆறே மாதங்களில் எனது  பணிக்கான 'லைஸென்ஸ்' கிடைக்க வகை செய்தார்.&lt;br /&gt;
அன்று முதல் பாபா எப்போதுமே  என்னுடன் இருப்பதாக உணர ஆரம்பித்தேன். இது நிகழ்ந்து இப்போது 4 ஆண்டுகளாகி  விட்டது. இப்போது நான் இருக்கும் நிலை என்னலேயே நம்ப முடியாத ஒன்று. பாபா  எனக்கு அனைத்தும் தந்திருக்கிறார். &lt;br /&gt;
மடல் நீண்டுகொண்டு போவதால் இப்போதைக்கு இத்துடன் முடிக்கிறேன். மனிஷா'ஜிக்கு மீண்டும் எனது வந்தங்கள். &lt;br /&gt;
&lt;b&gt;சத்யா. &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;----------------------------------&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-87tC-mspXas/T099_3d1jwI/AAAAAAAAMGo/MLbMNwDULSs/s1600/saieterna.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="311" src="http://1.bp.blogspot.com/-87tC-mspXas/T099_3d1jwI/AAAAAAAAMGo/MLbMNwDULSs/s320/saieterna.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: blue;"&gt;'எனது வாழ்வில் ஸாயியின் அற்புதம்'&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தத்  தளத்தில் நீங்கள் செய்துவரும் பணிக்கு என் வந்தனங்கள். அடியவர்களின்  அனுபவங்களை அடிக்கடி இங்கே படித்துவருகிறேன். இதன் மூலம், பாபா எப்போதும்  நமக்கென இருக்கிறார் என்பது புரிகிறது. என்னுடைய இந்த முதல் பதிவையும்  பிரசுரிக்க வேண்டுகிறேன். எனது மின்னஞ்சல் முகவரியைத் தர வேண்டாம். பெயரை  இட்டால் மட்டும் போதும். இந்த நீள மடலைப் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.  &lt;br /&gt;
2009-ல் பாபாவைப் பற்றி நான் அறிந்தேன். 15/2/2012-ல் முதன்  முறையாக ஷீர்டி சென்று வந்தேன். ஸாயி மீதான எனது நம்பிக்கை பன்மடங்காக  உயர்ந்துள்ளது. &lt;br /&gt;
ஸாயியின் இருப்பைப் பலமுறை நான் அனுபவித்திருந்தாலும், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பதிகிறேன். &lt;br /&gt;
1]  பொங்கல் பண்டிகைக்கு முந்தைய வாரம் எனது தாயார் வீட்டைச் சுத்தம்  செய்யும்போது கீழே விழுந்து அடிபட்டார். அதே சமயம் என் வீட்டிலிருந்த பாபா  சிலையும் விழுந்து இரண்டு துண்டாக உடைந்தது. அம்மாவுக்குத் தெரியாமல் இது  நிகழ்ந்தது என நான் நினைத்தபோது, எனது சகோதரி என்னைத் தொலைபேசியில்  அழைத்து, 'விளக்கேற்றும்போது பாபா படம் தீப்பிடித்துக் கொண்டது' எனச்  சொல்ல, இதெல்லாம் ஏதோ தீய சகுனங்களின் அறிகுறி எனப் பயந்தேன். அதே  சமயத்தில், எனது உறவினர் ஒருவருடன் ஒரு தகராறும் நிகழ நான் அழுதே விட்டேன்.  நிச்சயமாக ஏதோ தீயது நடக்கப் போகிறது என நம்பினேன்..'ஏன் இப்படியெல்லாம்  நிகழ்கிறது?' என பாபாவிடம் வேண்டினேன். &lt;br /&gt;
இந்த நேரத்தில், ஒரு பாபா  அடியவர் என்னை அழைத்து, அருகிலிருக்கும் பாபா கோயிலில் காகட் ஆரத்திக்குச்  சென்றுவருமாறு சொன்னார். ஆனால் என்னால் போக இயலவில்லை. பின்னர்தான், அது  குறித்தும் வருந்தினேன். எனது அந்த உறவினர் எனக்கும், என்  குடும்பத்துக்கும் அவப்பெயரைத் தரவென, பொய்யான தகவல்களைப் பரப்பினார் எனத்  தெரிய வந்தது. அதன் அறிகுறியாகவே அந்தத் தீய சகுனங்கள் நிகழ்ந்தன எனப்  புரிந்து கொண்டேன். இப்போதும் அந்த நபர் என்னை விடவில்லை. பாபா எனக்கு  உதவுவார் என நம்புகிறேன். &lt;br /&gt;
இந்த நிகழ்வுகளினால் வருத்தமுற்று,  பொங்கலைக் கொண்டாடச் செல்லும் மனநிலையில் நான் இல்லை.  எனது உறவினர் ஒருவர்  மூலமாக 'தத்காலில்' பதிவு செய்து செல்வது வழக்கம். இந்த முறையும் அப்படியே  செய்யச் சொல்ல, அவரும் பண்டிகைக்கு வீட்டுக்குச் சென்று இன்பமாகக்  கழிக்குமாறு சொன்னார். நான் அப்படியே செய்யச் சொல்லிவிட்டு, முடிவை  பாபாவிடம் விட்டுவிட்டேன். எனக்கு 'காத்திருப்போர் வரிசையில்' [waiting  list] தான் இடம் கிடைத்தது. நான் ஊருக்குச் செல்வதில் பாபாவுக்கு விருப்பம்  இல்லை போலும் என நினைத்தேன். அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எனது  உறவினர் என்னை அழைத்து, மற்றொரு புகைவண்டியில் இடம் வாங்கித் தரமுடியும்  என்றும், ஆனால் நான் அலுவலில் இருந்து சீக்கிரமே வர வேண்டியிருக்கும்  எனவும் தெரிவித்தார். &lt;br /&gt;
எப்படி இது நடந்தது என நான் கேட்டேன். பயணச்  சீட்டு கிடைப்பது கடினமாக இருந்ததல் இன்னொரு நண்பரின் தயவில் கிடைத்தது  எனச் சொன்னார். பாபாவின் கருணையால் இது கிடைத்ததென்றால், நான் பயணம்  செய்யும்போது அவரது உருவப்படத்தைக் காண வேண்டும் என வேண்டிக் கொண்டேன்.  எனது உறவினர் நான் பயணத்தின்போது படிக்கவென சில பத்திரிகைகளை வாங்கித்  தந்தார். அதைப் பிரித்தபோது, அதில் ஒரு அழகிய பாபா படம் இருந்தது.  'தத்கால்' சீட்டு கிடைக்காதபோது, எப்படி இந்தச் சீட்டு மட்டும் கிடைத்தது?'  என நான் மீண்டும் கேட்க, தனது நண்பரிடம் அதைப் பற்றி விசாரித்து, நான்  திரும்பி வந்ததும் சொல்வதாகச் சொன்னார். &lt;br /&gt;
அதேபோல அவர்  விசாரித்தபோது, அந்த நண்பருக்கு பாபா கோவிலில் கிடைத்த இன்னொரு நண்பரின்  மூலம் பயணச்சீட்டு கிடைத்ததாகச் சொன்னார். இந்த அற்புதத்தை என்னவெனச்  சொல்வது! அதைக் கேட்டதும் பாபா எப்போதும் என்னுடனேயே இருக்கிறார் எனும்  மகிழ்ச்சியில் நான் ஆனந்தக் கண்ணீர் விட்டேன். &lt;br /&gt;
2] முதன்முறையாக  நான் ஷீர்டி சென்றேன். பாபா படம் பொறித்த ஒரு பேனா வாங்கினேன். அதை எனது  கைப்பையில் வைத்தேன். ஷீர்டியில் இருந்து சென்னை திரும்ப 'புனே'வில்  ரயிலிலிடம் கிடைத்தது. வழக்கம் போல, எனது கைப்பையை என் தலைக்கு அடியில்  வைத்து, படுத்தேன். &lt;br /&gt;
கீழிருக்கையில் நானும், மேலிருக்கையில் எனது  உறவினருமாக படுத்துறங்கினோம். நள்ளிரவில் அவர் என்னை எழுப்பி, யாரோ எனது  கைப்பையை எடுக்க முயற்சிப்பதாகச் சொன்னார். அப்போது யாரோ ஒருவன் ஒரு  கைப்பையுடன் அவசரமாகச் செல்வதைப் பார்த்தேன். எனது உறவினர் சத்தம்  போட்டதால், அவன் எனது கைப்பையை எடுக்காமல் சென்றதை உணர்ந்தேன். மறுநாள்  காலை,  அந்த ஆள் பலருடைய உடைமைகளை அன்றிரவு திருடியதாக அறிந்தேன். என்  உடைமையைக் காப்பாற்றியதற்காக பாபாவுக்கு நன்றி சொன்னேன். வழக்கமாக நல்ல  உறக்கத்தில் ஆழும் எனது உறவினர் அன்றிரவு மட்டும் எப்படி விழித்துக்  கொண்டார் எனக் கேட்க,' அந்தத் திருட்டு நிகழும் நேரத்தில் கழுத்து வலி  ஏற்பட்டு, அதனால் கண் விழித்தபோது அந்தச் சம்பவத்தைக் கண்டதால் குரல்  கொடுத்தேன்' என அவர் பதில் சொன்னார். 'பாபா உன்னுடனேயே இருக்கிறார். அவர்  நம்மை எப்போதும் காப்பார்' எனவும் தைரியம் கொடுத்தார். &lt;br /&gt;
பாபாவுக்கு  வந்தனம் சொல்லிவிட்டு,' அவரது இருப்பைக் காட்டும் விதமாக ஒரு படத்தைக்  காட்ட வேண்டும் பாபா' என வேண்டினேன். பிறகு ஏதோ ஞாபகத்தில் எனது கைப்பையைத்  திறக்க பாபா உருவம் பொறித்த அந்தப் பேனா என் கண்ணில் பட்டது.  நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்து மகிழ்ந்தேன். &lt;br /&gt;
3] ஷீர்டி  சென்றபோது காகட் ஆரத்தி, தூப் ஆரத்தி இரண்டையும் பார்க்கும் பேறு  கிட்டியது. காகட் ஆரத்தியின் போது, மற்றவர்கள் எல்லாரும் பாடிக்  கொண்டிருந்தபோது, நான் மட்டும் கண்களில் நீர் வழிய, ஏதேனும் ஒரு அற்புதத்தை  நிகழ்த்துமாறு பாபாவை வேண்டினேன். கூட்டம் அதிகமாயிருந்ததால், பாபாவை  முழுதுமாகப் பார்க்க இயலவில்லை. கண்களைத் திறந்து பார்த்தபோது, பாபாவின்  திருவுருவம் தனது இதழ்களைப் பழுப்பு நிறத்தில் காட்டிக்கொண்டு [brown  lips]என்னைப் பார்த்துச் சிரிப்பதாக உணர்ந்தேன். ஒரு சில நிமிடங்களுக்கு  இந்தக் காட்சி நீடித்து, பிறகு எப்போதும் இருப்பதுபோலவே சாதாரணமாக  மாறிவிட்டது. பாபாவின் இந்த அற்புதத்தைக் கண்டதும், தன்னைக் காண ஷீர்டி  வரும் எவரையும் பாபா ஏமாற்ற மாட்டார் என உணர்ந்தேன். &lt;br /&gt;
4] 9 வார ஸாயி விரதம் அனுஷ்டித்தபோது இன்னும் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. எனது அடுத்த பதிவில் அவற்றை எழுதுவேன். &lt;br /&gt;
பாபாவின் கருணையால், ஸாயி விரதத்தை இரண்டாம் முறையாகத் தொடங்கப் போகிறேன். &lt;br /&gt;
&lt;b&gt;ப்ரியா.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;span style="color: #274e13;"&gt;(Translated into Tamil by Sankarkumar and&amp;nbsp;&lt;/span&gt; &lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="color: #274e13; text-align: justify;"&gt;&lt;i&gt;&lt;b&gt;uploaded by Santhipriya)&amp;nbsp;&lt;/b&gt;&lt;/i&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-4979402537199326840?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/5BWdpwKGO4tWvrINu24m59cmve4/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/5BWdpwKGO4tWvrINu24m59cmve4/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/5BWdpwKGO4tWvrINu24m59cmve4/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/5BWdpwKGO4tWvrINu24m59cmve4/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/4979402537199326840/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/03/shirdi-sai-babas-grace-experience-of_16.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/4979402537199326840?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/4979402537199326840?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/03/shirdi-sai-babas-grace-experience-of_16.html" title="Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 34" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-wMKeMX04a0Q/T09_APS5LfI/AAAAAAAAMHA/NnLq3lBKawQ/s72-c/saidivine.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;DEENQHo4eip7ImA9WhVTGEo.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-2354880023776330316</id><published>2012-03-04T07:52:00.001-08:00</published><updated>2012-03-04T07:58:11.432-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-03-04T07:58:11.432-08:00</app:edited><title>Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 33.</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b style="color: blue;"&gt;&lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/02/shirdi-sai-babas-grace-experience-of_23.html"&gt;ஷீர்டிஸாயிபாபாவின்அருள் - பக்தர்களின்அனுபவங்கள் - 33-ம்பகுதி&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;b&gt;   &lt;br /&gt;
&lt;/b&gt; &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7xtZ88jPpKc/T0TXTMPMsjI/AAAAAAAAMBY/AcYQ9kyPois/s1600/SAI+PHOTO6.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="309" src="http://4.bp.blogspot.com/-7xtZ88jPpKc/T0TXTMPMsjI/AAAAAAAAMBY/AcYQ9kyPois/s320/SAI+PHOTO6.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அனைவருக்கும் ஸாயிராம்.&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;இனிய பாபா நாள் வாழ்த்து. &lt;br /&gt;
கஷ்டகாலம் நமது  பொறுமையையையும் ஆண்டவன் மேல் இருக்கும் நம்பிக்கையையும்சோதிக்கிறது. நமது  நம்பிக்கையில் உறுதி வைத்து, இந்தக்&amp;nbsp; கஷ்டங்களை விடவும்,  ஆண்டவன் வலிமை வாய்ந்தவர் என நமக்குள் சொல்லிக் கொண்டால், விரைவிலேயே  இவ்வுலக அபிமானத்தை நாம் வென்று விடுவோம். வெற்றியைச் சந்திப்பதோடு  மட்டுமின்றி, பிரச்சினைகளுக்குஅடிபணிந்து போவதைக் காட்டிலும், நமது  நம்பிக்கையை நாம் கைவிடாது&amp;nbsp; இருப்பதுவும், ஆண்டவனின்  ஆணைக்குக் கட்டுப்படுவது மிகவும் சக்தி வாய்ந்தது என்பதையும் நாம் உணரத்  தலைப்படுவோம். அடியவர்கள் அவ்வண்ணம் உணர்ந்த ஒருசில அனுபவங்களை இங்கே  அளிக்கிறேன் .&lt;/div&gt;ஜெய் ஸாயிராம். &lt;br /&gt;
&lt;i style="color: #0b5394;"&gt;&lt;b&gt;மனிஷா&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;
--------------------&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"ஸத்குருவின் ஆசிகளும், அருளும் -&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&amp;nbsp;நான் ருசித்த பழங்களை உங்களுடன் பகிர்கிறேன் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;பகுதி:2&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஸாயி மஹராஜின் லீலைகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.&lt;br /&gt;
தயவு செய்து இதைப் பிரசுரிக்கவும். ஸாயி மொழிகளை உலகெங்கும் பரப்ப, நீங்கள்  செய்து வரும் இந்தப் பணிக்காக உங்களைப் பாராட்டி, எனது வந்தனங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சேவை தொடர வேண்டுகிறேன்.&amp;nbsp; பரவாயில்லை, எனது பெயர் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அனந்த கோடி ப்ரம்மாண்டநாயக&amp;nbsp; ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்ம ஸ்ரீஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிராஜ் மஹராஜ் கி ஜெய். &lt;br /&gt;
ஜெய் ஸாயிராம். &lt;br /&gt;
அன்பார்ந்த ஸாயி அடியார்களே, மனிஷாஜி,&lt;br /&gt;
ஸாயியின் ஆசிகளையும் லீலைகளையும் பகிர்வதற்கான வாய்ப்பினை எனக்குத் தந்தமைக்காக உங்களுக்கெல்லாம் எனது வந்தனங்கள். &lt;br /&gt;
"ஸத்குருவின்ஆசிகளும்,  அருளும் - நான் ருசித்த பழங்களை உங்களுடன் பகிர்கிறேன்' என்ற  தலைப்பில்நான் முன்னம் எழுதியமின்னஞ்சலின் இரண்டாம் பகுதி இது.எனது ஷீர்டி  பயணத்தின் போது நான் அனுபவித்த லீலைகளில் இன்னமும் சொல்லாமல் விடுபட்ட  மேலும் சில அனுபவங்களை இங்கே தருகிறேன். &lt;br /&gt;
1. 2011-ம்ஆண்டு, ஆகஸ்ட்மாதம்.  தவறாமல் சென்றுஸத்குருவைக் காண வேண்டும் என நாங்கள் அனைவரும்முடிவு  செய்தோம்.எப்போதுபோகலாம் எனும் விவாதம் தொடங்கியது.விநாயக சதுர்த்தி விடு  முறையைஒட்டி, செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் செல்லலாம் என  முடிவாகியது.அதன் பின்னர், பயணச்சீட்டுகளுக்காக ஏதேனும் 'ட்ராவெல்ஸ்'  மூலமாகவோ, அல்லது, இந்திய ரயில்வே பயணச் சேவை [IRCTC] மூலமோ தேடத்  தொடங்கினோம். IRCTC அந்தத் தேதிகளில் ஏதும் பயணத் திட்டம் அளிக்கவில்லை  என்பதால், சென்னையில் இருக்கும் 'ட்ராவெல் ஏஜென்ஸி'யை நாடினோம். &lt;br /&gt;
எனது  தந்தை ஒரு சில இடங்களுக்குச் சென்று, செப். முதல் வாரத்துக்கு அவர்கள் தந்த  பயணத் திட்டங்களைப் பெற்று வந்தார். திடீரென, விநாயகசதுர்த்திக்  கொண்டாட்டங்களை&amp;nbsp; உள்ளூரில் கொண்டாடாமல் செல்வது சரியில்லையோ எனும்  முடிவுக்கு வந்தேன். &lt;br /&gt;
ஆகஸ்ட் மாதக் கடைசி வாரத்தில் சென்று  திரும்பினால், விநாயக சதுர்த்திக்கு வீடு திரும்பிவிடலாமே என  நினைத்தேன்.ஆனால், நிகழ்வுகள் என் நினைவுகளுக்கு இசைவாக இல்லை.எதிர்பாராத  விதமாக, IRCTC தனது பயணத்திட்டத்தை வெளியிட்டது. அதுஅப்படியேநான்மனதில்  நினைத்திருந்த நாட்களைஒத்திருந்தது.ஸாயிக்குப் பலமுறை வந்தனங்களைச்  சொல்லிக் கொண்டு, பயணச் சீட்டுகளைப் பதிவு செய்தோம்.ஜெய் ஸாயிராம். &lt;br /&gt;
2.  வயதானகாரணத்தால், எனதுதாய், தந்தையரால் மேல் இருக்கைகளில் ஏறஇயலாது. கூடவே,  எனது தந்தைக்கு இடுப்பு, முழங்கால் மூட்டு வலியும்.கீழ் இருக்கைகள்  அவர்களுக்குக் கிடைத்தால் மட்டுமே இந்தப் பயணம் மேற்கொள்வது என  நிச்சயித்தோம்.நாங்கள் கிளம்புவதற்கு 2 அல்லது 3 தினங்களுக்கு முன்தான்,  IRCTC &amp;nbsp; இருக்கைகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.கீழ்&amp;nbsp; இருக்கைகள்  கிடைக்கா விட்டால், பயணத்தை நிறுத்த வேண்டி வருமே என என் தந்தை  வருந்தினார்.ஸாயி அவரது மண்ணில் நாங்கள் காலடி வைக்க வேண்டும் எனமுடிவு  செய்தால், அவரது பேச்சுக்கு எதிராக எதுவுமே நிகழாது என நாங்கள்  அவருக்கு தைரியம் சொன்னோம்.ஸாயி மஹராஜின் கருணையினால், நாங்கள் விரும்பிய  இருக்கைகளே எங்களுக்கு கிடைத்தன. மீண்டும் ஸாயிக்கு வந்தனங்களைச்  சொன்னேன்.ஜெய்ஸாயிராம். &lt;br /&gt;
3. ஷீர்டி சென்றடைந்த போது&amp;nbsp; இரவு நேரமாகி  விட்டது. நாங்கள் தங்கிய விடுதி அறையில், சுடு தண்ணீருக்கான ஏற்பாடுகள்  எதுவும் இல்லை. குழாயிலிருந்து வந்த தண்ணீரோ மிகவும் ஜில்லென்று  இருந்தது.எப்படிசமாளிக்கப் போகிறோம் என நினைத்தேன்.ஸாயியின்  கருணையைவேண்டிக் கொண்டு அந்தத் தண்ணீரிலேயே குளித்தோம். ஆச்சரியப்படும்  வகையில், அந்தத் தண்ணீர் சற்று வெதுவெதுப்பாகவே இருந்தது.ஸாயியின் கருணையை  எண்ணி மெய் சிலிர்த்தேன்.மீண்டும் வந்தனங்கள்.ஜெய்ஸாயிராம். &lt;br /&gt;
4.  ‘குருஸ்தானத்தில்அவரது லீலை’: குருஸ்தானத்தைச் சுற்றி வரும் போது, எனக்கு  ஒரு வேப்பிலை கிடைக்க வேண்டுமென விரும்பினேன். பாபாவின் ஆசியைக் காட்டும்  விதமாக ஒவ்வொரு முறை சுற்றி வரும் போதும், தனக்கு ஒரு வேப்பிலை  கிடைப்பதுபற்றி, ஒருஸாயிஅன்பர்எழுதிய அனுபவத்தைப் படித்திருந்ததால் வந்த  விருப்பம் இது. முதல் சுற்றில் ஒன்றும்கிடைக்கவில்லை.ஸாயியின்அருள்எனக்குக்  கிடைக்காத துரதிர்ஷ்டம் எனக்கு என நான் நினைத்தேன்.அப்படி நினைத்த அந்தக்  கணமே மரத்திலிருந்து ஒரு இலை என்னருகில் வந்து விழுந்தது.மகிழ்ச்சியும்,  ஆச்சரியமும் அடைந்த நான் ஸாயிக்கு என் வந்தனங்களைச் சொன்னேன்.இந்தச்  செய்தியை என்சகோதரியிடம்சொல்ல, இரண்டாம்சுற்றில், தனக்கும்ஒரு இலை  கிடைக்கவேண்டுமென அவளும் என்னோடு சேர்ந்து கொள்ள, மீண்டும் பாபா அருளால்  அவளுக்கும் ஒரு வேப்பிலை கிடைத்தது.  எனதுசகோதரனிடம்இதைப்பகிர்ந்துகொண்டபோது, அவனும் எங்களுடன் சேர்ந்து கொள்ள,  மூன்றாம் சுற்றில்அவனுக்கும் ஒரு இலை கிடைத்தது. &lt;br /&gt;
ஸாயி அருளால் இப்படி  நிகழும்போது, இந்த மூன்று சுற்றுகளின்போதும்,  எங்களைத்தவிரஅங்கிருந்தவேறுஎவருக்கும்ஒருஇலைகூடக்கிடைக்கவில்லைஎன்பதுஇன்னுமொருஅதிசயம்.எங்களுக்கும்வேண்டுமெனக்கேட்டஅனைவருக்கும்ஒருசிறியபகுதியைக்கிள்ளிக்கொடுத்துமகிழ்ந்தோம்.இந்தவினாடிவரை,  ஸாயிமஹராஜ்எங்கள்மீதுபொழிந்தகருணையைஎண்ணிஆனந்தப்படுகிறேன்.ஜெய்ஸாயிராம். &lt;br /&gt;
5.  எனதுசகோதரிக்கு சிறு நீர்&amp;nbsp; கோளாறுஇருந்தது. ஒருமாதம் சிகிச்சைஎடுத்த  பின்னரும் [இன்னமும்எடுத்துக்கொள்கிறாள்] இன்னும் குணமாகவில்லை.அதனால் ஒரு  'ஸ்கேன்'  எடுத்துப்பார்க்குமாறுமருத்துவர்கூறினார்.மேலும்பலகோளாறுகளைஅதுகாட்டியது.சிறுநீர்ப்பையில்கல்,  ஒருசிறுதழும்பு, மற்றும்ஒருகட்டிஇவைகளுடன்அதுஅளவில்பெரியதாகவும் [5.5  செ.மீ.]  இருந்தது.மிகவும்கவலையடைந்துஸாயியைவேண்டினோம்.இன்னொருஇடத்திற்குச்சென்று,  'ஸ்கேன்'  எடுக்குமாறுமருத்துவர்ஆலோசனைசொன்னார்.இப்போதுஸாயியின்அருள்தெரிந்தது.இந்தமுறைஎடுத்தஸ்கேனில்,  சிறுநீரகத்தில்கல்எதுவும்இருக்கவில்லை.மேலும்சிறுநீரகத்தின்அளவு 5.5  மி.மீ....  செ.மீ.அல்லஎனத்தெரிந்தது.இருவேறுஸ்கேன்அறிக்கையும்இருவிதமாகஇருந்ததால்மேலும்ஒருஸ்கேன்எடுக்க,  இரண்டாவதாகஎடுத்தஸ்கேனுடன்அதுஒத்திருந்தது. &lt;br /&gt;
இதுபோன்ற 5.5  மி.மீ.அளவுக்கட்டிகள்இருப்பது சாதாரணமேஎனமருத்துவர் சொல்லி எங்களைகவலைப்பட  வேண்டாமெனச் சொன்னார்.மீண்டும் ஸாயிக்கு வந்தனங்களைச்  சொன்னோம்.இப்போதுஒருசில மருந்துகள்மட்டுமேஅவள் எடுத்துக்கொள்கிறாள்.அவளைக்  குணமாக்கஸாயியைவேண்டிக்கொண்டிருக்கிறம். &lt;br /&gt;
6.  எனதுசகோதரியின்மகள்யூ.கே.ஜி.யில்படிக்கிறாள். அவளது பள்ளியில் விளையாட்டு  தினம் வந்தது. ஒருசிலசிறிய அளவிலானவிளையாட்டுப் போட்டிகள்  வைப்பார்கள்.நானும், அந்தக் குழந்தையும் அந்தப்போட்டிகளில் அவள் வெல்ல  வேண்டுமென ஸாயியிடம்வேண்டிக் கொண்டோம். ஆனால்நாங்கள் வேண்டியபடி  நடக்கவில்லை.காலிறுதிப் போட்டியில்அவள்தோற்றுப் போனாள்.அதனால்  வருத்தமடைந்தாள்.ஸாயி ஏதோஒரு காரணத்துக்காகத்தான் ஸாயி இப்படிச் செய்தார்  என எண்ணிக் கொண்டேன்.எதிர்பாராத விதமாக, மறுநாள் பள்ளியில் இன்னொரு போட்டி  நடத்தினார்கள்.[இதுபோல இது வரையிலும் நிகழ்ந்ததில்லை] அதில் அவள் வெற்றி  பெற்று அரையிறுதி வரைக்கும் சென்றாள் .எங்களுக்கெல்லாம் ஒரே  மகிழ்ச்சி.ஸாயியின்கருணைக்கு நன்றி சொன்னோம். இறுதிப் போட்டியிலும் அவளை  வெற்றி பெறச்செய்வார் எனமுழுமையாக நம்பினோம். மீண்டும் அது நிகழ்ந்தது.  ஸாயிமஹராஜ் அவளைஇறுதிப் போட்டியில் முதலாவதாக வரச்செய்து  வெற்றியளித்தார்.அவளுக்குக் கிடைத்த அனைத்துக் கை தட்டல்களும் ஸாயியையே  சாரும்.ஜெய்ஸாயிராம். &lt;br /&gt;
ஸாயியின் ஆசிகள், கருணைக்கான பட்டியல்  முடிவில்லாதது.அவர் எங்கள் மீது காட்டும் இந்தக் கருணைக்கு எப்போதும்  நன்றியுடையவராக நாங்கள் இருந்து அவரிடம் மேலும்ஈடுபாடு கொள்ளச்  செய்யுமாறுஅவரை வேண்டுகிறோம்.எங்களது குடும்பநலனுக்கானஇன்னும்பல  வேண்டுதல்கள் இருக்கின்றன.சில பிரச்சினைகள் எங்கள்குடும்பத்தில்  இருக்கின்றன.ஸாயியின் திருநாமத்தின்மீதுஎனக்குநம்பிக்கை  இருக்கிறது.அவையெல்லாம் சரியாகும். மீண்டும் அவற்றை இங்கே நான் பகிர்ந்து  கொள்வேன். &lt;br /&gt;
நம்எல்லாருக்கும் மேலும், மேலும் ஸாயியின் அருளாசிகள்  கிடைத்து, நாமனைவரும் அவரிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வேண்டுமென வேண்டிக்  கொள்கிறேன். &lt;br /&gt;
ஜெய்ஸாயிராம். &lt;br /&gt;
மிகுந்தமரியாதையுடன், &lt;br /&gt;
ரேவதி. &lt;/div&gt;************ &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qrYLibAF074/T0TXfzomt9I/AAAAAAAAMBg/HPhRDKIgDmQ/s1600/Shirdi+Sai+Baba+Picture+56.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="169" src="http://1.bp.blogspot.com/-qrYLibAF074/T0TXfzomt9I/AAAAAAAAMBg/HPhRDKIgDmQ/s320/Shirdi+Sai+Baba+Picture+56.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt; "பாபாவின் அற்புதம்" &lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;பாபாவின் அற்புதங்களைப் பற்றிய  எனது அனுபவத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். எனது சகோதரியின் கணவர்  அவரது நண்பரின் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றார். வாகனத்தை  அதற்கான இடத்தில் நிறுத்தி விட்டு, அவர் உள்ளே சென்றார்.அவர் உள்ளே சென்ற  20 நிமிடங்களில் அவரது கடனட்டையை [credit card] யாரோ உபயோகிப்பதாக அவரது  அலைபேசியில் ஒரு எச்சரிக்கை வந்தது. அவரது கார்கண்ணாடியை உடைத்து யாரோ அவரது  மடிக்கணினியையும்[Laptop] மற்ற ஆவணங்களையும் திருடிச் சென்றிருப்பதைக்  கண்டார். மிகவும்மனமுடைந்துபோய்அவர் இல்லம் திரும்பினார்.எனது சகோதரி இந்த  விஷயத்தை என்னிடம்சொன்னதும் நான் பாபாவிடம்அவருக்காக  வேண்டினேன்.எனதுபிரார்த்தனையை முடித்ததுமே, அவரது ஆவணங்கள் அனைத்துமே  கிடைத்து விட்டதாகவும், ஆனால், அவரது பணம் முழுதும் களவுபோனதாகவும் [அவரது  கடனட்டையைஉபயோகித்து] எனக்கு செய்தி வந்தது. இதுவே பாபாவின் சரியான  தருணத்தில் செய்யும் பேருதவி. வந்தனங்கள்&amp;nbsp; ஸாயிபாபா.எப்போதும்எங்களை  உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். &lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-toZDWodVs80/T0TXpk2AlrI/AAAAAAAAMBo/mqxDjvbd_ck/s1600/Sai+Baba+Picture-14.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="164" src="http://4.bp.blogspot.com/-toZDWodVs80/T0TXpk2AlrI/AAAAAAAAMBo/mqxDjvbd_ck/s320/Sai+Baba+Picture-14.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt; "ஸாயி என்னைப் பல விதங்களில்ஆசீர்வதித்தார்": &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;மனிஷா, &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;1.       2004-ல்எனக்கு ஒரு ஸாயிபாபா சிலை கிடைத்தது. எனது கணவரின் நண்பர் ஒருவர்  அதைத் தந்தார். ஆனால், அந்தச் சமயத்தில் எனக்கு பாபாவைப் பற்றி அதிகம்  தெரிந்திருக்கவில்லை. அதை எனது பூஜையறையில் வைத்தேன். 2008-ல் ECR  சாலையில்இருக்கும்பாபா ஆலயத்துக்கு ஒரு வியாழக் கிழமையன்று நாங்கள்  சென்றோம். அந்த வழிபாடுகளில் கலந்து கொண்டபோது,  நான்பாபாவின்மேல்ஈடுபாடுகொண்டேன். எனக்கும், என் கணவருக்கும் ஒரு நல்ல வேலை  கிடைக்க வேண்டுமென நான் 9 வார ஸாயி விரதம் மேற்கொண்டேன். அந்த 9  வாரங்களுக்குள்நான் வேண்டியதையெல்லாம் பாபா தந்தார். ஒரு குழந்தை வரம்  மட்டும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு நாள் ஸாயி எனக்கு ஒரு குழந்தையை  அளிப்பார் எனும் நம்பிக்கை உள்ளது.  இதுஎன்முன்வினையின்காரணமேஎனஅறிவேன்.அதனால்தான்எனக்குஇன்னும்அந்தபாக்கியம்கிடைக்கவில்லை.ஸாயிமீதுநம்பிக்கையும்,  உறுதியும்கொண்டால், ஒருநாள்ஸாயிஎனதுகனவைப்பூர்த்திசெய்வார்எனஅறிவேன்.  நான்ஷ்ரத்தையும், ஸபுரியும்கொள்ளவேண்டும். &lt;br /&gt;
2.  எனதுதாய்வீட்டிலிருந்துசுமார் 107 கி.மீ.  தொலைவிலிருக்கும்எனதுமாமியார்வீட்டுக்குபேருந்தில்கிளம்பினேன்.'நான்செல்லும்வழியில்எங்காவதுஉங்களதுபடத்தைநான்பார்க்கஅருளவேண்டும்'  எனக் கிளம்பும் முன், பாபாவிடம் நான் வேண்டினேன்.எதுவும் அப்படித்  தென்படாததால், சுமார் 50 கி.மீ.தூரம் சென்றதும், 'எந்தப் படத்தையும் நான்  பார்க்கவில்லை என்றாலும், குறைந்த பட்சம், உமது பெயரைத் தாங்கிய ஒரு வண்டி,  அல்லது கடையையாவது காட்ட மாட்டாயா ஸாயி' என மீண்டும் வேண்டினேன்.   வழக்கமாக அப்படி எல்லாம் கண்பேன்.ஆனால், அன்றுஅப்படி எதுவும்  நிகழவில்லை.எனவே, நான் மிகவும் கவலை அடைந்தேன்.'ஏன் இப்படிச் செய்கிறீர்கள்  ஸாயி?' எனப் பிரார்த்தித்தேன்.இன்னும் 5 அல்லது 10&amp;nbsp; நிமிடங்களில் என  பேருந்து நான் செல்லுமிடத்தை அடைந்து விடும்.இறுதியில், பாபா எனது  பிரார்த்தனைக்குச் செவிமடுத்தார்.ஸாயி பாபாவின் படம் தாங்கிய ஒரு பேருந்தை  [சென்னையில்] நான்கண்டேன்.அதைப்பார்த்துமகிழ்ந்து,  ஸாயிக்குஎன்வந்தனங்களைச்சொன்னேன். &lt;br /&gt;
4. கடைத் தெருவுக்குப் போனேன். நான்  ஒரு நண்டு வாங்கச் சென்றதால், 'நீர் இங்கு இருப்பது உண்மையானால், ஒரு  நண்டைக்கண்பியுங்கள்' என பாபாவிடம் வேண்டிக் கொண்டேன்.கடைத் தெருவுக்குள்  சென்றதுமே நான் ஒரு நண்டைப் பார்த்தேன். நான் அந்தக் கடைக்குச்  செல்வதற்குள், இன்னொருவர் வந்து அந்த நண்டை வாங்கிச் சென்றார். இப்படி  ஆகிவிட்டதே, நான் ஸாயியிடம் விளையாடினேன்; ஒரு நண்டைக் காட்டச் சொன்னேன்;  அவரும் காண்பித்தார்; ஆனால்,எனக்கு நண்டு கிடைக்காமல் போய் விட்டதே,  எல்லாம் விரைவாகத் தீர்ந்து விட்டதே என நினைத்தேன். இதன் மூலம், ஸாயியுடன்  விளையாடக் கூடாது என அறிந்தேன். ஸாயி எப்போதுமே நம்மோடுதான் இருக்கிறார்.  இதுபோல அவரைச் சோதிக்கக் கூடாது. &lt;br /&gt;
விரைவிலேயே, ஸாயி எப்படி ஒரு குழந்தையை எனக்கு அருளினார் என எழுதுவேன். &lt;br /&gt;
ஸாயிராம். &lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-my7V2g-UREM/T0TXxmw2TOI/AAAAAAAAMBw/f4HbCyTUNHU/s1600/SAIPHOTO2.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="309" src="http://4.bp.blogspot.com/-my7V2g-UREM/T0TXxmw2TOI/AAAAAAAAMBw/f4HbCyTUNHU/s320/SAIPHOTO2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"ஸாயியுடனான எனது அனுபவம்":                                     &lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;என்பெயர்மானஸா.இருமுறை  '9 வாரவியாழக்கிழமைவிரதத்தை' முடித்துவிட்டு, இப்போது மூன்றாம்முறையாக  அனுஷ்டிக்கிறேன்.நான் ஸாயியை நேசிக்கிறேன்.அவரை நம்புகிறேன்.அவர் எனக்கு  நான் வேண்டியதெல்லாம் தந்திருக்கிறர். &lt;br /&gt;
கணினித் துறையில் நான்எ  ஞ்சினீயர்பட்டம்பெற்றவள். ஒருசிறிய 'கம்பெனி'யில் 6,500 ரூபாய் சம்பளத்தில்  வேலை செய்து கொண்டிருந்தேன். மென்பொருள்துறையில்[Software] இப்போது 25,000  ரூபாய் ஊதியத்தில் பாபா எனக்கு ஒரு புதுப் பாதை தந்திருக்கிறார். &lt;br /&gt;
திருமணத்துக்குப்  பின், எனதுகணவர் புனேவிலும், நான் பங்களூருவிலும் வசித்து வந்தோம். ஸாயி  ஸத்சரித்ரத்தை ஒரே வாரத்தில் முடித்து, 9-வாரஸாயி விரதமும் செய்து  வந்தேன்.8-வது வாரத்திலேயே, என் கணவருக்கு பங்களூருவில் வேலை கிடைத்தது. &lt;br /&gt;
அதன்பின்னர், குழந்தைவரம்வேண்டிமீண்டும் 9 வியாழக்கிழமைஸாயிவிரதம்துவங்கினேன்.நான்காவதுவாரத்திலேயேநான்கருத்தரித்தேன். &lt;br /&gt;
எல்லாம்நல்லபடியாகநிகழ்ந்து, பாபாவின்ஆசிகளால், ஒருஆரோக்கியமானஆண்மகவைப்பெற்றெடுத்தேன். &lt;br /&gt;
9-ம்வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு, ஒரு வேலையும் செய்யாதிருந்த எனது மைத்துனனால் எங்களுக்குஒருபெரியபிரச்சினைஏற்பட்டது. &lt;br /&gt;
எங்களை  வேலைக்குச் செல்ல விடாமலும், அவமதித்தும், வீட்டிலுள்ள விலையுயர்ந்த  பொருட்களை நாங்கள் இல்லாத சமயத்தில் விற்று விடுவேன் எனப் பயமுறுத்தியும்  எங்களை மனவளவில் துன்புறுத்தி வந்தான். &lt;br /&gt;
மறுபடியும் நான் 9 வியாழக்கிழமை  ஸாயி விரதத்தை மீண்டும் செய்யத் தொடங்கினேன். 5-ம் வாரத்தில் எங்களுக்கும்  அவனுக்குமிடையே ஒருபெரிய சண்டை&amp;nbsp; நடந்தது. அது பற்றிக் காவல் நிலையத்தில்  புகார் செய்தோம். அதைத் தொடர்ந்து, மேலும் பல விஷயங்கள் நிகழவும்,  அந்தவீட்டைக்காலிசெய்துவிட்டு, வேறொரு புதியவீட்டுக்குக் குடிபோக முடிவு  செய்தோம்.அப்படிச் செய்தால்அவன்அங்கு வந்து தொல்லை கொடுக்க இயலாது என  நினைத்தோம் &lt;br /&gt;
அவன் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டின் பூட்டுகளை  மாற்றிவிட்டு, ஒரே வாரத்தில் ஒரு புது வீட்டுக்கு மாறினோம். இதுபோல  அவனுக்காக வீடு மாறுவது இது இரண்டாம்முறை. &lt;br /&gt;
அதன் பிறகு, ஒருநாள் அவன்  எனது கணவரை அழைத்து, தான் வேலைக்குச் செல்ல விரும்புவதாகவும், தனக்கு  ஒருவேலை பார்த்துத்தரும்படியும் கேட்டுக் கொண்டான். &lt;br /&gt;
எனது கணவரும் அவனுக்கு பிஜாபூரில் ஒரு வேலை பார்த்து அங்கு அனுப்பினர். &lt;br /&gt;
இப்போது 7-ம் வாரத்தை முடித்து விட்டேன். இன்னும் இரண்டு வாரங்கள் மீதமிருக்கின்றன. &lt;br /&gt;
இதற்கு முன்னரும், எனது கணவர் பார்த்துக் கொடுத்த வேலை எதிலும் அவன் மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்ததில்லை. &lt;br /&gt;
ஆனால்,  இந்த முறை பாபா எங்களுக்கு உதவுவார் என நம்புகிறேன். எனது மைத்துனன் அந்த  வேலையில் நீடித்து, எங்களை மேலும் தொல்லைப் படுத்தமாட்டான் எனவும்  நம்புகிறேன். &lt;br /&gt;
எங்களுக்குக் கொடுத்த அனைத்துக்கும் பாபாவுக்கு வந்தனங்கள். &lt;br /&gt;
நான்உங்களைநேசிக்கிறேன்பாபா. &lt;br /&gt;
2.  எனது தாய் வீட்டிலிருந்து சுமார் 107 கி.மீ. தொலைவிலிருக்கும் எனது  மாமியார் வீட்டுக்கு பேருந்தில் கிளம்பினேன். 'நான் செல்லும் வழியில்  எங்காவது உங்களது படத்தை நான் பார்க்க அருள வேண்டும்' எனக் கிளம்பும் முன்,  பாபாவிடம் நான் வேண்டினேன். எதுவும் அப்படித் தென்படாததால், சுமார் 50  கி.மீ. தூரம் சென்றதும், 'எந்தப் படத்தையும் நான் பார்க்கவில்லை என்றாலும்,  குறைந்த பட்சம், உமது பெயரைத் தாங்கிய ஒரு வண்டி, அல்லது கடையையாவது காட்ட  மாட்டாயா ஸாயி' என மீண்டும் வேண்டினேன்.  வழக்கமாக அப்படி எல்லாம்  கண்பேன். ஆனால், அன்று அப்படி எதுவும் நிகழவில்லை. எனவே, நான் மிகவும் கவலை  அடைந்தேன். 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள் ஸாயி?' எனப் பிரார்த்தித்தேன்.  இன்னும் 5 அல்லது 10 நிமிடங்களில் என பேருந்து நான் செல்லுமிடத்தை  அடைந்துவிடும். இறுதியில், பாபா எனது பிரார்த்தனைக்குச் செவி மடுத்தார்.  ஸாயி பாபாவின் படம் தாங்கிய ஒரு பேருந்தை [சென்னையில்] நான் கண்டேன். அதைப்  பார்த்து மகிழ்ந்து, ஸாயிக்கு என் வந்தனங்களைச் சொன்னேன். &lt;br /&gt;
4. கடைத்  தெருவுக்குப் போனேன். நான் ஒரு நண்டு வாங்கச் சென்றதால், 'நீர் இங்கு  இருப்பது உண்மையானால், ஒரு நண்டைக் கண்பியுங்கள்' என பாபாவிடம் வேண்டிக்  கொண்டேன். கடைத்தெருவுக்குள் சென்றதுமே நான் ஒரு நண்டைப் பார்த்தேன். நான்  அந்தக் கடைக்குச் செல்வதற்குள், இன்னொருவர் வந்து அந்த நண்டை வாங்கிச்  சென்றார். இப்படி ஆகிவிட்டதே, நான் ஸாயியிடம் விளையாடினேன்; ஒரு நண்டைக்  காட்டச் சொன்னேன்; அவரும் காண்பித்தார்; ஆனால்,எனக்கு நண்டு கிடைக்காமல்  போய்விட்டதே, எல்லாம் விரைவாகத் தீர்ந்து விட்டதே என நினைத்தேன். இதன்  மூலம், ஸாயியுடன் விளையாடக் கூடாது என அறிந்தேன். ஸாயி எப்போதுமே  நம்மோடுதான் இருக்கிறார். இதுபோல அவரைச் சோதிக்கக் கூடாது. &lt;/div&gt;விரைவிலேயே, ஸாயி எப்படி ஒரு குழந்தையை எனக்கு அருளினார் என எழுதுவேன். &lt;br /&gt;
ஸாயி ராம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"ஸாயியுடனான எனது அனுபவம்":                                     &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்  பெயர் மானஸா. இருமுறை '9 வார வியாழக்கிழமை விரதத்தை' முடித்துவிட்டு,  இப்போது மூன்றாம் முறையாக அனுஷ்டிக்கிறேன். நான் ஸாயியை நேசிக்கிறேன். அவரை  நம்புகிறேன். அவர் எனக்கு நான் வேண்டியதெல்லாம் தந்திருக்கிறார். &lt;br /&gt;
கணினித்  துறையில் நான் எஞ்சினீயர் பட்டம் பெற்றவள். ஒரு சிறிய 'கம்பெனி'யில் 6,500  ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். மென்பொருள்  துறையில்[Software] இப்போது 25,000 ரூபாய் ஊதியத்தில் பாபா எனக்கு ஒரு  புதுப் பாதை தந்திருக்கிறார். &lt;br /&gt;
திருமணத்துக்குப் பின், எனது கணவர்  புனேவிலும், நான் பங்களூருவிலும் வசித்து வந்தோம். ஸாயி ஸத் சரித்ரத்தை ஒரே  வாரத்தில் முடித்து, 9-வார ஸாயி விரதமும் செய்து வந்தேன். 8-வது  வாரத்திலேயே, என் கணவருக்கு பங்களூருவில் வேலை கிடைத்தது. &lt;br /&gt;
அதன் பின்னர், குழந்தை வரம் வேண்டி மீண்டும் 9 வியாழக்கிழமை ஸாயி விரதம் துவங்கினேன். நான்காவது வாரத்திலேயேநான் கருத் தரித்தேன்.&lt;br /&gt;
எல்லாம் நல்லபடியாக நிகழ்ந்து, பாபாவின் ஆசிகளால், ஒரு ஆரோக்கியமான ஆண் மகவைப் பெற்றெடுத்தேன். &lt;br /&gt;
9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, ஒரு வேலையும் செய்யாதிருந்த எனது மைத்துனனால் எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. &lt;br /&gt;
எங்களை  வேலைக்குச் செல்லவிடாமலும், அவமதித்தும், வீட்டிலுள்ள விலையுயர்ந்த  பொருட்களை நாங்கள் இல்லாத சமயத்தில் விற்றுவிடுவேன் எனப் பயமுறுத்தியும்  எங்களை மனவளவில் துன்புறுத்தி வந்தான். &lt;br /&gt;
மறுபடியும் நான் 9 வியாழக்கிழமை  ஸாயி விரதத்தை மீண்டும் செய்யத் தொடங்கினேன். 5-ம் வாரத்தில் எங்களுக்கும்  அவனுக்குமிடையே ஒரு பெரிய சண்டை நடந்தது. அது பற்றிக் காவல் நிலையத்தில்  புகார் செய்தோம். அதைத் தொடர்ந்து, மேலும் பல விஷயங்கள் நிகழவும், அந்த  வீட்டைக் காலி செய்துவிட்டு, வேறொரு புதிய வீட்டுக்குக் குடி போக முடிவு  செய்தோம். அப்படிச் செய்தால் அவன் அங்கு வந்து தொல்லை கொடுக்க இயலாது என  நினைத்தோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டின் பூட்டுகளை  மாற்றிவிட்டு, ஒரே வாரத்தில் ஒரு புது வீட்டுக்கு மாறினோம். இதுபோல  அவனுக்காக வீடு மாறுவது இது இரண்டாம் முறை. &lt;br /&gt;
அதன் பிறகு, ஒரு நாள் அவன்  எனது கணவரை அழைத்து, தான் வேலைக்குச் செல்ல விரும்புவதாகவும், தனக்கு ஒரு  வேலை பார்த்துத் தரும்படியும் கேட்டுக் கொண்டான். &lt;br /&gt;
எனது கணவரும் அவனுக்கு பிஜாபூரில் ஒரு வேலை பார்த்து அங்கு அனுப்பினார். &lt;br /&gt;
இப்போது 7-ம் வாரத்தை முடித்துவிட்டேன். இன்னும் இரண்டு வாரங்கள் மீதமிருக்கின்றன. &lt;br /&gt;
இதற்கு முன்னரும், எனது கணவர் பார்த்துக் கொடுத்த வேலை எதிலும் அவன் மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்ததில்லை. &lt;br /&gt;
ஆனால்,  இந்த முறை பாபா எங்களுக்கு உதவுவார்  என நம்புகிறேன். எனது மைத்துனன் அந்த  வேலையில் நீடித்து, எங்களை மேலும் தொல்லைப்படுத்த மாட்டான் எனவும்  நம்புகிறேன்.  &lt;br /&gt;
எங்களுக்குக் கொடுத்த அனைத்துக்கும் பாபாவுக்கு வந்தனங்கள். &lt;br /&gt;
நான் உங்களை நேசிக்கிறேன் பாபா. &lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-TSwibpPzl7c/T0TX8F6ItXI/AAAAAAAAMB4/tZao5fsuhGg/s1600/400213_252843591458795_110306125712543_601770_1679746756_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="305" src="http://4.bp.blogspot.com/-TSwibpPzl7c/T0TX8F6ItXI/AAAAAAAAMB4/tZao5fsuhGg/s320/400213_252843591458795_110306125712543_601770_1679746756_n.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;"ஸாயி பாபா எங்களுக்கு வாழ்வளித்தார்" &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நானொரு பாபாவின் அடியவள்.  மோசமான ஒரு உடல்நலக் கோளாறினால் என் கணவர் பாதிக்கப்பட, எங்களது  வாழ்க்கையில் இருள் சூழ்ந்தது. இந்த நோய் வருவதற்கு முன்னர், என் வீட்டில்  ஒரு பாபா சிலை வைத்திருந்தேன். &lt;br /&gt;
முதல் முறையாக எங்களைக் காப்பாற்றுமாறு  நான் பாபாவை வேண்டினேன். சிகிச்சைக்காக நாங்கள் இந்தியா சென்றோம். அந்த  காலகட்டத்தை எப்படி எதிர்கொண்டேன் என எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும்  அழுது புலம்பினேன். &lt;br /&gt;
ஒரு கனவின் மூலம் பாபா எனக்குத் தைரியம்  கொடுத்தார். மன அமைதியும் தந்தார். அந்தக் கணம் முதல், நான் பாபாவுக்கே  உரியவள் என உணர்ந்தேன். இப்போது என் கணவர் குணமடைந்து வருகிறார். தினமும்  பாபாவை வேண்டி வருகிறேன். இப்போது தெம்பாக உணர்கிறேன். &lt;br /&gt;
எனக்கு நிகழும்  அனைத்துக்கும் நான் ஸாயிபாபாவுக்கு நன்றி சொல்கிறேன். அவரே எனது சக்தியின்  ஆதாரம். எனது தந்தை-- எனது பாபா என்னை வழி நடத்திச் செல்வார் என  உணர்கிறேன். &lt;br /&gt;
எனது கணவருக்கு அவர் வேலை செய்யுமிடத்தில் சில  பிரச்சினைகள் வந்தன. ஆனால், எனது தந்தையான ஸாயி 'அப்பா' [Sai Pa]எங்களை வழி  நடத்துகிறார். அதையும் இங்கே பகிர விரும்புகிறேன்...... &lt;br /&gt;
எனது வாழ்க்கை ஸாயிபாபா எனக்களித்த பரிசு. &lt;br /&gt;
ஸாயி 'பா'...[SAIPA], உங்களை நேசிக்கிறேன்.&lt;/div&gt;&lt;b style="color: #274e13;"&gt;(Translated into Tamil by Sankarkumar )&lt;/b&gt;&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-2354880023776330316?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/TNoFFmESI1JN3pf8lXSXGdBl0BQ/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/TNoFFmESI1JN3pf8lXSXGdBl0BQ/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/TNoFFmESI1JN3pf8lXSXGdBl0BQ/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/TNoFFmESI1JN3pf8lXSXGdBl0BQ/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/2354880023776330316/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/03/shirdi-sai-babas-grace-experience-of.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/2354880023776330316?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/2354880023776330316?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/03/shirdi-sai-babas-grace-experience-of.html" title="Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 33." /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-7xtZ88jPpKc/T0TXTMPMsjI/AAAAAAAAMBY/AcYQ9kyPois/s72-c/SAI+PHOTO6.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;CUEEQnk9eCp7ImA9WhVTFE8.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-3485648750246651303</id><published>2012-02-28T01:42:00.001-08:00</published><updated>2012-02-28T02:06:43.760-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-28T02:06:43.760-08:00</app:edited><title>Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 32.</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/02/shirdi-sai-babas-grace-experience-of_16.html"&gt;&lt;b style="color: red;"&gt;சாயி பாபா அனுபவங்கள் - பாகம் - 32 &lt;/b&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue; text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;(This article has been translated into Tamil&amp;nbsp; by Ramya Kartick with the help &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="color: blue;"&gt;of &lt;/b&gt;&lt;b style="color: blue;"&gt;Kalpana, Lavanya and Nithila&amp;nbsp; in the translation.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b style="color: blue;"&gt;It is a joint effort by the four ladies -&amp;nbsp; Santhipriya)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-IuUco2WJeiM/Tzt6rbh-InI/AAAAAAAAL9c/yKJzufM9eXc/s1600/Light-Sai-Shivling.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/-IuUco2WJeiM/Tzt6rbh-InI/AAAAAAAAL9c/yKJzufM9eXc/s400/Light-Sai-Shivling.jpg" width="366" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அனைவருக்கும் சாய் தின நல்வாழ்த்துக்கள் ! &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;அனைத்து பக்தர்களும், சாய் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் நோக்கத்துடன் அனைவரும் தனது அனுபவங்களை அனுப்பிக் கொண்டுள்ளனர்.&lt;br /&gt;
ஒவ்வொருஅனுபவமும் இரக்கமுள்ள நம் சாய் பாபாவின் அன்பையும், பாசத்தையும்  காட்டுகிறது.ஒரு குழந்தையானது தன் தாயை மறக்கலாம்.ஆனால் ஒரு தாயால் எப்படி  தன் குழந்தையை மறக்க முடியும்?. தன் குழந்தைகளை ஒரு போதும் தவிக்க  விடமாட்டேன், அவர்களின் அருகிலேயே இருந்து அவர் நலன்களை கருத்தில் கொள்வேன்  என பாபா உறுதி அளித்த பின் எப்படி அவர் நம்மை விட்டு விலகுவார் ? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு  குழந்தையானது தன் கண்களைஅறியாமையின் காரணமாக மூடி, இருண்டுவிட்டது என  நினைக்கும் போது, ஒரு தாயானவள் ஒளியை கொடுத்து சரியான வழியில் அழைத்துச்  செல்லுவாள்.நமது பாபா தான் பாசத்தை காட்டி நம் நலனை கருதி தாயாக  நல்வழிப்படுத்துகிறார்.நடமாடும் கடவுளாக இந்த கலியுகத்தில் அவர் இருக்கும்  போது, பாபா நம்மை பெரும் நோய் எனும் குழப்பதில் ஒரு போதும் விடமாட்டார். &lt;/div&gt;கீழே சாய் பக்தர்களின் சில சாய் அனுபவங்கள் இதே நெகிழ்ச்சியுடன் கொடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;
ஜெய் சாய் ராம்.&lt;br /&gt;
&lt;i style="color: #0b5394;"&gt;&lt;b&gt;மனிஷா &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;i style="color: #0b5394;"&gt;&lt;b&gt;     &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;i style="color: #0b5394;"&gt;&lt;b&gt;   &lt;/b&gt;&lt;/i&gt; &lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: blue;"&gt;பாபா என்னை தக்க சமயத்தில் காத்தார்.அவரே என்னை நம்பினார்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt; மனிஷா அவர்களே. இந்த கதை மிகவும் ரகஸியத்திற்குரியது.இதை பகிர்ந்துக்  கொள்ளலாமா எனக் கூட தெரியவில்லை.இருந்தாலும் பாபா தான் நம் வாழ்நாளில்  சாகும் தருவாயிலும் வந்து காப்பார் என உணர்த்த இதை பகிர்ந்துக் கொள்கிறேன்.  &lt;br /&gt;
வாசகர்களே.. நான் எனது வேலை சம்மந்தப்பட்ட கதையை உங்களிடம்  பகிர்ந்துக் கொள்கிறேன்.போன வருடம் என்னை பாடாய்படுத்திய கதை தான்  இது.இன்னும் நான் நல்ல அரசாங்க அதிகாரியாய் இருப்பதற்கு காரணம் நம் பாபா  தான். &lt;br /&gt;
என்னை பற்றி சிலவற்றை சொல்லியே ஆகவேண்டும். நான் ஒரு முதுகலை  பட்டதாரி. படித்துமுடித்து சில காலம் வேலையில்லாமல் இருந்தேன். கடைசியாக  வேறுவழியில்லாமல் ஒரு அரசுப்பணியில் சேர்ந்தேன் (ரகசியம் கருதி என் பணியின்  முழு விவரத்தையும் என்னால் கொடுக்க முடியவில்லை. நீங்கள்  புரிந்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...) நான் எதிர்ப்பார்ததோ ஒரு  சாதாரண சுமூகமான வேலை. கிடைத்தது இது தான், எதிர்ப்பார்த்த வேலையில்லை தான்  என்ற போதிலும் இது தான் நமக்கு விதிக்கப்பட்டது என்று ஏற்றுக்கொண்டேன். &lt;br /&gt;
வேலையில்  சேர்ந்த சில வருடங்கள் எல்லாமே நன்றாக சென்றது. எனக்கு வேலையும்  பிடித்திருந்தது. பெண்ணாக இருந்தபோதிலும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமால்  ஆண்களுக்கு நிகராக என்னால் பணி செய்ய முடிந்தது. என்ன செய்தாலும் ஒரு சிறு  கையெழுத்து இட்டாலும் கடவுளை பிரார்த்தனை செய்யாமல் செய்ததே இல்லை. அதனால்  வேலையில் எனக்கு நிகர் நானே என்று சொல்லும் நிலைக்கு வந்தேன். எல்லோரிடமும்  நன்றாக பழகி, அனைவருடனும் அன்பு பாராட்டி வந்தேன். இருந்தாலும் என்  தன்னிகரில்லாதனமே மற்றவர்களை என்னிடம் பழக தடுத்தது. அதுவே அவர்களுக்கு என்  மேல் ஒரு வெறுப்பை ஏற்பட காரணமாக அமைந்தது. நாளுக்கு நாள் அந்த  கூட்டதவரின் எண்ணிக்கையும் கூடியது. நான் யாரையெல்லாம் நம்பகமானவர்கள்  என்று நினைத்தேனோ அவர்கள் எல்லாம் என் முதுகில் குத்த ஆரம்பித்தார்கள்.  பாபா சத்தியாமாக கூறுகிறேன் என்னை சுற்றிலும் கொடியவர்களாகவே  மாறிவிட்டார்கள். அவர்கள் கொடுக்கும் உணவு அல்லது தண்ணீரைக் கூட  ஏற்றுக்கொள்ள பயந்தேன் என்றால் உங்களுக்கே புரியும் எந்த மாதிரியான  மனிதர்கள் என்னை சுற்றியிருந்தார்கள் என்று.&amp;nbsp; இப்படி இருந்த போதிலும்  வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகவே உழைத்தேன். ஏனென்றால் பாபா எல்லாரையும்  கவனிப்பதால் மற்றவர்கள் நமக்கு தீங்கு செய்த போதிலும் அவர்களுக்கு நன்மை  செய்ய மட்டுமே மனம் வந்தது. ஒரு நாள் என் உயரதிகார்களே எனக்கெதிராக சதி  செய்தார்கள். நான் நியாயமாக நேர்மையாக இருந்தது தான் என் தவறு.  திருமணமாகாததால் என்னால் வேலையில் அதீத ஈடுபாடுடனும் நேர்த்தியாகவும் செய்ய  முடிந்தது. என் பெற்றோர்களுக்கும் என் பக்கம் இருந்தனர்.&amp;nbsp; உயரதிகரிகளே  என் எதிராக செயல்பட ஆரம்பித்தார்கள் என்றால் நம்புவீர்களா? என் மேல் எந்த  பழியும் இல்லை என்று பாபாவுக்கு தெரியும். என்னுடைய வேலையில் யாராலும் எந்த  தவறையும் கண்டுபிடிக்கவே முடியாது. என்னை அத்தனை வெறுத்த போதிலும்  மற்றவர்களுக்கு வேலையில் உதவியும் செய்து வந்தேன். அவர்கள் என்னை மாட்டிவிட  ஒரு மிகப்பெரிய சதியை தீட்டினார்கள். ஒரு தடவை அபிஷியலாக லீவில் இருந்த  போதிலும் என்னை அதிகம் தொந்தரவு செய்ய தொடங்கினார்கள். நான் இதை சொன்னேன்  அதை சொன்னேன் என்று வீணாக என்னை பற்றி புரளி பேசினார்கள். நான் ஒரு அலுவலக  காரியத்தில் ஒத்துழைக்கவில்லை என்று அவர்கள் என் மேல் கொடுத்த பொய்  புகாரால் என் மேல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. (இதையும் என்னால் தெளிவாக  சொல்ல இயலாத ஒரு சூழிநிலையில் உள்ளேன். புரிந்துகொண்டதற்கு நன்றி  வாசகர்களே!)&amp;nbsp; ஒரு நாள் ,தவறான புகாரின் காரணமாக எனக்கு கடிதம்  அலுவலகத்தில் கொடுத்துவிட்டார்கள். மேலும் அந்த அதிகாரி அனைவரும் உனக்கு  எதிராக உள்ளனர்.எனவே நீ வேறு இடத்திற்கு மாறி சென்றுவிடு எனக்  கூறினார்.நான் மனமுடைந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.தலமையகத்தில்  எனக்கிருந்த ஒரு நம்பகமான அதிகாரியிடம் நான் அனைத்தையும் கூறினேன்.நான்  பைத்தியமே பிடிக்கும் நிலையில் இருக்கும் போது பாபா எனக்கு நம்பிக்கை  கொடுத்தார்.ஆனால் நான் வேலையை விட்டுவிட எண்ணி அந்த அதிகாரியிடம்  கூறினேன்.அவர் என்னை தடுத்தார்.ஆனால் நான் பாபாவை மனதார வேண்டினேன்.நான்  அந்த அதிகாரியிடம் அவர்கள் என்னை மனதளவில் காயப்படுத்துகிறார்கள் எனக்  கூறினேன். ஒரு கட்டத்தில் நான் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து  இறந்து போவதே மேல் என நினைத்து அந்த காரியத்தை செய்ய துணிந்தேன்.உடனே எனது  நெருங்கய தோழி எனது கைகளை இறுக பிடித்து முட்டாள்த்தனமாக எதையும் செய்யாதே  எனக் கூறினார்..இதை கூறியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்.என்னால் என்னை  நிருபிக்க இயலாமல் போனதை எண்ணி வருந்தினேன்.உடனே நான் பாபாவிடம் ஏன் எனக்கே  எல்லாம் நடக்கிறது..ஏன் என்னை நம்ப தவறுகிறார்கள் என மனம் வெறுத்து  கேட்டேன்.ஏன் எல்லாரும் என்னை எதிர்க்கின்றனர்.&amp;nbsp; சூழ்நிலை எத்தனை மோசமாக  இருந்தாலும் நான் பாபாவை தொழுவதை நிருத்தவில்லை. என்னிடம் பாபா, சோர்ந்து  போகாதே.நீ உன் பழைய அதே இடத்திற்கு தக்க மரியாதையுடன் செல்லுவாய் எனக்  கூறுவதாக தோன்றும்.&amp;nbsp; நான் பாபாவை பற்றி நினைத்தது உண்மையானது. அனைத்து  அதிகாரிகளும் கலந்துரையாடி, ஒரு மாதம் கழித்து என்னை அதே இடத்திற்கு  மேலதிகாரியின் கடிதத்தின் பேரில் அனுப்பினார்கள்.நான் திறமை மிக்க அதிகாரி  என்றும்,எனது சேவை அவர்களுக்கு தேவை எனவும் கூறினார்கள்.தவறான புகார்க்கு  சரியான காரணமில்லாமல் போனது.கடைசியாக நான் என் இடத்திற்கு சென்றேன்.. என்  பாதுகாப்பு கருதி எனது அதிகாரிகள் என் மீது கவனம் செலுத்தி வந்தனர்.இனி  நான் என்ன சொல்ல.. நம் பாபாவின் கருணை அனைவருக்கும் தெரிந்திருக்கும்.எனது  எதிரிகள் என்னை பார்க்க வெட்கப்பட்டு அஞ்சினர்.அவர்களுக்கு அதிகாரி அறிவுரை  வழங்கினார். நான் உறுதியாக நம்புகிறேன்.பாபா இருக்கும் போது நான் ஒரு  போதும் இறக்க மாட்டேன்.&amp;nbsp; தினம் தினம் நான் பாபாவின் அற்புதங்களை  பார்க்கிறேன்.பல விஷயங்கள் மாறி போனது.எந்தவித அலுவலக முடிவு எடுக்கும்  முன் நான் பாபாவை வழிபடுவேன்.நான் பாபாவிற்கு கடன்பட்டிருக்கிறேன்.பாபா  அனுமதிக்கும் போது நான் ஷீரடிக்கு சென்று வருவேன்.ஏனெனில் எனது வாழ்க்கையே  பாபாவின் கருணையால் கிடைத்தது தான்.என் மனதின் ஆழத்தில் இருந்து உங்களை  நேசிக்கிறேன் பாபா.என்னுடன் எப்போதும் இருக்கும் என் தோழியை  ஆசிர்வதியுங்கள். அனைத்து பக்தர்களையும் ஆசிர்வதியுங்கள் பாபா.இந்த கதையை  பகிர்ந்து பாபாவிற்கு நான் செய்ய வேண்டிய கடமையை செய்து  முடித்தேன்.ஆரம்பத்தில் இதை எழுத சற்று தயங்கினேன்.நினைவில் வைத்துக்  கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கையை நீங்கள் முடிக்க எண்ணினால், பாபாவை மனதில்  ஒரு நிமிடம் நினையுங்கள்.அவர் வந்து உதவுவார். &lt;/div&gt;ஜெய் சாய் ராம். பாபாவின் பக்தர்களுக்கு என்றுமே வெற்றி நிச்சயம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: blue;"&gt;பாபாவின் கருணையால் கிடைத்த 10 ரூபாய்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
சாய் ராம் சகேதரி மனிஷா&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;டிசம்பர் 22 முதல் டிசம்பர் 26 2011 வரை எனக்கு  பாபாவின் கருணையால் ஷிரடியில் தங்க வாய்ப்பு கிடைத்தது. ஷிரடியை நான்  எப்போதும் பேபர் பெடி என்று தான் கூறுவேன்.பேபர் பேடி என்பது பெங்காலி மொழி  , இந்தியில் மைக்கா எனவும் கூறலாம். இதன் அர்த்தம் தந்தையின் வீடு  என்பதாகும்.என்னுடன் 19 மாதம் ஆன என் மகள் டால்( சாய்னா) மற்றும் அவளின்  நாணி சுமித்ததியும் வந்திருந்தனர். &lt;br /&gt;
பாபாவின் கருணையால் நான்  சிறுவயதிலில் இருந்தே பாபாவின் பக்தையாக இருக்கிறேன்.நான் பாபாவிடம் சாய்  பக்தரான ஒருவரை தான் மணந்துக் கொள்ளுவேன் என கூறி இருந்தேன். பாபாவின்  கருணையால் ஆரம்பத்தில் காளியின் பக்தராக இருந்த என் கணவர், திருமணத்திற்கு  முன் முற்றிலும் சாய் நாதரின் பக்தராக மாறினார்.இப்போது, எனக்கு சாய்  எந்தளவு என்பதைவிட அவருக்கு அதிகம் எனப் பெருமையாக கூற முடியும். &lt;/div&gt;பாபா  எங்களுடையவர் என நாங்கள் நினைத்ததால், எங்களின் குழந்தையை நாங்கள், சாய்தது  எனவே பாபாவை அழைக்க பழக்கினோம். சாய்தது என்றால் தாத்தா என அர்த்தம்.&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;என்  குழந்தை பாபா சிலையோடு விளையாடுவாள்.காலை எழுந்ததும் அவருக்கு வணக்கம்  தெரிவிப்பாள்.அவரை குளிப்பாட்டுவதிலும், உணவு அளிப்பதிலும், உடை மாற்றும்  போதும் எனக்கு உதவியாக இருப்பாள். ஆரத்தியின் போது அவளது கைகளை தட்டி  அவளும் பாட்டு பாடுவாள்.பாபாவின் தலையில் உள்ள துணியை படித்து இழுத்து  அவருடன் விளையாடுவாள்.இவ்வாறு தான் எங்களின் ஒவ்வொரு நாளும் கழியும். &lt;/div&gt;எங்கள் வீட்டில் வைத்துள்ள பாபாவின் சிலை :&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;இப்போது  என் ஷிரடி தரிசனத்தை பற்றி கூறுகிறேன்.அனைத்து பக்தர்களும் கண்டிப்பாக  கோவிலில் உள்ள காவலர்களின் ஒழுங்கற்ற அணுகுமுறையை அனுபவித்து  இருப்பார்கள்.எல்லாரும் அப்படி இல்லை.. ஆனால் பலர் பக்தர்களை  தள்ளிவிடுவதும், அடுத்தவர் சிலையின் அருகில் வந்திவிட்டால், பாபாவின்  தெய்வீக தரிசனத்தை மனதாரை பார்த்துக் கொண்டிருப்பவர்களை விரட்டுவதுமாக  இருப்பார்கள்.பக்தர்கள் அனைவரும் ஒரு குற்றவாளிகளை போல தள்ளப்படுகிறார்கள்.  நான் தவறாக கூறி இருந்தால் மன்னித்துவிடுங்கள்.ஒரு குழந்தையாக இருந்தாலும்  சரி ,வயதில் முதியவராக இருந்தாலும் சரி பாரபட்சமின்றி அனைவரையும்  தள்ளிவிடுகிறார்கள்.சிறிய பெண்கள் ,பெரியவர்கள் என்றெல்லாம்  பார்ப்பதில்லை.காவலர்களும் அன்றாடம் உள்ள கூட்டத்தை சமாளிக்க வேண்டிய  சூழலில் இருக்கிறார்கள் என அறிவேன்.இருந்தாலும் அனைவரிடமும் அன்பாய் இரு என  பாபா போதித்தது எங்கே போனது ? இந்த காவலர்கள் அவர்களின் பொறுமையை இழந்து,  பக்தர்களின் நலனை பற்றி யோசிப்பதே இல்லை.ஒரு அஞ்சலில் காவலர்களின் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கலந்துரையாடலை படித்து இருந்தேன். ஆனாலும்  அவர்களின் அணுகுமுறையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.இந்த பிரச்சனையை  பாபாவின் காலடியில் விட்டு நான் என் கதையை தொடருகிறேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாபாவின்  கோவிலில், பாபாவின் அருகே செல்லும் வாய்ப்பு கிடைத்து செல்லும் போது காவலர்  எங்களை அளவுக்கதிகமாக தள்ளினார். உண்மையாக எனக்கு என்ன ஆனாலும் பாபாவின்  ஆசிர்வாதமாக நினைத்துக் கொள்ளுவேன்.நான் அந்த காவலரை முறைத்துக்  கொண்டிருக்கும் போது தான் குழந்தை மிக சத்தமாக அழுக ஆரம்பித்தாள். அந்த  காவலர் குழந்தையின் நாணியையும் வேகமாக தள்ளினார்.அவரின் சுபாவத்தின்படி  ,அவர் என்னை ஆசுவாசப்படுத்தினார். &lt;br /&gt;
எப்படி ஒரு 19 மாதமே ஆன இளம்  குழந்தையால் தாங்க முடியும்? குழந்தையின் எலும்புகள் கூட மிகவும் மிருதுவாக  தானே இருக்கும். அதுவும் இல்லாமல் காவலர்கள் அதிகப்படியான சக்தியை  கொடுத்து குழந்தைகளையும், பெண்களையும், வயதானவர்களையும் தள்ளினால் அவர்கள்  கீழே விழுந்து அடிபடவும் வாய்ப்புள்ளது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தாய் உள்ளத்திற்குரிய  குணத்துடன் நான், அந்த காவலரை பார்த்து, என்ன நினைத்துக் கொண்டு, என்ன  செய்திருக்கிறீர்கள் என கோபத்துடன் கேட்டேன்.எனக்கு இருந்த அளவில்லா  கோபத்தில் நான் அந்த நிமிடத்தில் நான் சாய் மேல் கோபம் அடைந்தேன்.பாபாவால்  எப்படி இதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது என. மேலும் நான் கேட்ட  கேள்விக்கு அந்த பெண் காவலர் மிகவும் கடுமையாக பதிலளித்தார்.. ஏன் ? என்ன  ஆனது ? எனக் கோபமாக கேட்டார். நான் என்ன ஆனது என உங்களுக்கு தெரியாதா?  குழந்தை எப்படி அழுகிறது என பாருங்கள்.. நான் இப்படி தள்ளினால் உங்களுக்கு  எப்படி இருக்கும் என கேட்டேன்.அதற்குள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த  அனைத்து காவலருக்கும் மேல் நிலையில் உள்ள காவலர், பெண் காவலரின்  நடத்தைக்கு மன்னிப்பு கேட்டார். அந்த இடத்தில் அந்த பிரச்சனை முடிந்தது.  ஆனால் எனக்கு கோபம் அடங்கவில்லை.அதன் பின் நான் சாயியை ஒரு பார்வைக் கூட  பார்க்கவில்லை.என் குழந்தை அதிகமாக அழுதுக் கொண்டு தது நா என்றது. அர்த்தம்  தது இல்லை என்பதாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்கள் கோவிலின் வெளியே வந்து, துவாரகாமிக்கு  செல்லும் வரிசை நின்றோம்.நான் பாபாவின் மீது கோபம் அடைந்து, சீக்கிரமே என்  விடுதிக்கு செல்ல நினைத்தேன். வலியால் அழுதுக் கொண்டிருந்த குழந்தைக்காக அழ  என் தாயுள்ளம். நினைத்தது.அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டேன்.பாபாக்கு  எல்லாம் தெரியும். நான் ஆழமான வலியில் இருக்கிறேன் என அவருக்கு  தெரியும்.எனவே வெளியே என்னை போகவிடாதபடி வரிசையில் நிற்க வைத்தார். &lt;br /&gt;
துவாரகாமிக்குள்  சென்று நான் பாபாவிடம் கேள்விகளை கேட்டேன்.எப்படி நீங்கள் இதை  அனுமதித்தீர்கள். டால் என்னை போலவே ,உங்களை மிகவும் நேசிக்கிறாள்.இது  எனக்காக மட்டுமில்லை. எத்தனை பக்தர்கள், வயதானவர்கள் உட்பட இப்படி  தள்ளிவிடப்படுகிறார்கள்.அவர்களின் எலும்பு உடைந்தால் என்னாகும் என்றேன்.  மேலும் நான் பாபாவிடம் 10 ரூபாய் சம்மந்தமாக ஒரு கோரிக்கை வைத்தேன். அதனை  இங்கே கூறமுடியாததற்கு மன்னிக்கவும். அவர் அமர்ந்திருந்த கல்லில் தலை  வைத்து வணங்கி எழும் போது என் கையில் ஒரு 10 ரூபாய் இருந்தது. எனக்கு  மிகவும் ஆச்சர்யம்.அங்கே இருந்த காவலரிடம் ஏன் நீங்கள் எனக்கு இந்த பணத்தை  கொடுத்தீர்கள் எனக் கேட்டேன்.ஏனெனில் இவர் பாபா கல்லில் இருந்து மலர்களை  எடுத்து என்னிடம் தர முயற்சித்துக் கொண்டிருந்தார்.அதற்கு அவர்.. நான் ஏன்  10/- கொடுக்க வேண்டும் என்றார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான், இதை என்ன செய்யட்டும் என்றேன்.  அதற்கு அவர் நான் என்ன சொல்வது ? வேண்டுமெனில் உண்டியலில் போட்டு விடுங்கள்  என்றார்.எனவே இரண்டு மனதுடன் நான் பணத்தை பாபாவின் உண்டியலில் போட்டேன்.  அது வேறு யாரோ ஒருவரின் பணமாக இருந்து அவர் பாபாவிற்கு கொடுக்க எண்ணி  இருந்தால், அதை நாம் வைத்திருப்பது தவறு என நினைத்து உண்டியலில்  போட்டுவிட்டேன்.இருந்தாலும் இது பாபா எனக்கு கொடுத்ததாக இருந்தால் பணத்தை  நான் வைத்து இருக்க வேண்டும் என நினைத்தேன்.ஏனெனில் 10 ரூபாய் சம்மந்தமாக  நான் ஒன்றை வேண்டி இருந்தேன். &lt;br /&gt;
உடனே அந்த காவலர் ஓடி வந்து பணத்தை என்ன  செய்தீர்கள் எனக் கேட்டார். நான் உண்டியலில் போட்டு விட்டேன் என்றேன்.  அதற்கு அவர், ஏன் ? பாபா என்னிடம் அவர் கொடுத்ததாக கூறி அந்த பணத்தை  உங்களுக்கு கொடுத்தார் என்றார். &lt;br /&gt;
அப்படியா? நான் இங்கே நடந்த சில விஷயங்களுக்காக பாபாவிடம் முறையிட்டேன் என நடந்த அத்தனை விஷயங்கலையும் அவரிடம் கூறினேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதறகு  அவர் அப்படியா? நீங்கள் அமைதியான மனதுடன், பாபாவிடம் பேசிக் கொண்டு  இங்கேயே இருங்கள். நான் ஒரு கணத்தில் வந்துவிடுகிறேன் எனக் கூறி  துவாரகாமியிலேயே எங்கள் மூவரையும் அமர செய்து எங்கேயோ சென்றார். &lt;br /&gt;
நான்  அங்கேயே பாபாவிடம் எனக்கு 10/- கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு  அமர்ந்திருந்தேன்.பாபாதான் எனக்கு 10/- கொடுத்தார் என அறியாமல்  முட்டாள்தனமாக உண்டியில் போட்டுவிட்டேனே என எண்ணிக் கொண்டிருந்தேன்.ஆனால்  அவர் இன்றி ஏதும் நடக்காது.உண்டியில் போட்டது கூட அவர் விருப்பமே என  நினைத்தேன். &lt;br /&gt;
பின் காவலர் 4/- யை கொண்டு வந்து கொடுத்து 2/- யை நானும்,  2/- யை என் கணவரும் வைத்திருக்கும்படிக் கூறினார்.மேலும் இதை வைத்து  பாபாவிடம் வணங்குமாறு கூறி கொஞ்சம் சப்பாதிகளை கொடுத்தார். &lt;br /&gt;
நான்  அவருக்கு நன்றி கூறி தங்கி இருந்த விடுதிக்கு வந்தேன்.ஆனாலும் என் மனதில்  10/- பற்றிய எண்ணம் ஓடி கொண்டிருந்தது.நான் பாபாவிடம் 10/- யை கேட்டுக்  கொண்டிருந்தேன். நீங்கள் தான் கொடுத்தீர்கள்.. பின் ஏன் என்னிடம் இருந்து  வாங்கிவிட்டீர்கள் ?அதை திருப்பி தர வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தேன். &lt;br /&gt;
இரண்டு  நாட்களுக்கு பின் கடைசி நாளன்று காலை நல்ல தரிசனம் கிடைத்தது.நான் காலை  ஆரத்திக்கு சென்றேன்.எத்தனை அழகாய் இருந்தது.இணைய தளம் மூலம் நான் பாஸ்  வாங்கி இருந்தேன்.அதனால் சுலபாய் இருந்தது.நான் தங்கி இருந்த நாட்களுக்கு  ஒரு ஆரத்தியும், ஒரு தரிசனத்தையும் இணைய தலம் மூலம் முன் பதிவு  செய்திருந்தேன்.அனைத்து சாய் பக்தர்களும் அதை கடைப்பிடித்து நல்ல தரிசனம்  பெறலாம்.நன்றி பாபா.. நன்றி சத்சன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலை ஆரத்தி 1.30 லிருந்து 2 மணி  நேரம் சென்றது.ஆரத்தி, பூஜை, அபிஷேகம் என 1 மணி நேரம் எடுத்தது. எப்பவும்  காலை ஆரத்தியில் ஒரு பஜனை தான் இருக்கும் ..ஆனால் அன்று 7,8 என முடிவடையாத  பஜனைகளை கேட்டேன்.அது பூஜாரி பாபாவின் இடத்தை சுத்தம் செய்யும் போது  நடக்கும்.பாபாவிற்கு மங்கள ஸ்னானம்,அபிஷேகம்,சிறிய ஆரத்தி என கடைசியாக  கூட்டத்திற்கான வழி திறக்கப்பட்டது.காவலரின் எந்த தடையும் இல்லாமல் என்னால்  பாபாவின் அருகில் நின்று நல்ல தரிசனம் பெற முடிந்தது. 2 மணி நேரம்  பாபாவின் முன்னால நிற்பது என்பது தெய்வீகமானது இல்லையா ? &lt;br /&gt;
கடைசி நாள்  என்பதாலும், இந்த ஒரு நாள் தான் உங்களுடன் நான் இங்கே இருக்க முடியும்  என்பதாலும் தான் இத்தனை அற்புதமான தரிசனம் எனக்கு கொடுத்தீர்களா? உங்களை  விட்டு என்னை போக விடாமல் செய்கிறீர்களா பாபா? என பேசி மறுபடியும் என்  மனதில் சுழன்றுக் கொண்டிருந்த 10/- யை திருப்பி தருமாறு பாபாவிடம்  கூறினேன். &lt;br /&gt;
என் வீட்டில் நான் நடத்தும் ஆரத்திகளின் வழிமுறைகளை  பகிர்ந்துக் கொள்கிறேன். குளிர் காலங்களில் என்னால் சரவர செய்ய முடியாமல்  சிலசமயம் ஆகும்.அதற்கும் பாபா என் மீது காலை ஆரத்தி மற்றும் பஜனைகளினால்  கொண்டுள்ள கருணை ஆகும். &lt;br /&gt;
நான் காலை 3.30 மணிக்கு எழுந்து குளித்து,  பாபாவின் ஷிரடியின் நேரடி தரிசனத்தை போட்டுவிட்டு என் பூஜைகளையும்  செய்வேன். பூஜாரியின் குரல் அத்தனை அருமையாக இருக்கும். எனக்கும்  பூஜாரியின் குரலிலேயே என் வீட்டில் ஷிரடி பூஜை நடப்பது போன்று இருக்கும்.  அவரின் குரல் கொண்டு பூஜை செய்வது மனம் கனிந்த ஒரு செயல். அவரின் குரல்  வளம் முன் முறையாக கற்ற எந்த பாடகர்களும் இல்லை என்பது என் கருத்து. &lt;br /&gt;
எனவே  பூஜாரிக்கு நான் தினமும் மனதார நன்றி கூறுவேன்.பூஜாரியும் சேவைக்கு  அவருக்கு நேரடையாக நன்றி கூறும் வாய்ப்பை இம்முறை பாபா வழங்கினார். அந்த கூட்டத்திலும் நான் பூஜாரியை கண்டு வேகமாக சென்று என் நன்றியை  கூறினேன்.அதற்கு பாபா தான் அருள் புரிந்தார்.எப்போதும் 1,2 பஜனை நடக்கும்  கோவிலில் அன்று 7,8 பஜனைகள் நடந்து அதை நான் கேட்டு மகிழ்ந்ததால் என்னை ஒரு  அதிர்ஷ்டசாலி என்று நான் கூறுகிறேன்.அது மட்டுமின்றி என்னால், ஒரு வினாடி  நின்றதற்கு தள்ளிவிட்ட அதே காவலர் முன், பாபாவிடம் அதிக நேரம் நிற்க  முடிந்தது.&amp;nbsp; இத்தனைக்கும் நடுவில் எனக்கு அந்த 10/- பற்றிய எண்ணமும்,  யாராவது ஒருவர் வந்து என்னிடம் கொடுப்பார்கள் என்றும் நினைத்துக்  கொண்டிருந்தேன்.பின், விடுதியை காலி செய்ய வேண்டிய நேரம் வந்தது. நான்  அனைத்தையும் எடுத்துக் கொண்டு அங்கே மாட்டப்பட்ட பாபாவிடம், எல்லாம் நன்றாக  போனது..ஆனால் என்னுடை 10/- எங்கே.? அது இல்லாமல் இங்கே இருந்து நான் போக  போவதில்லை. எப்படி கொடுப்பது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என  கூறினேன்.&amp;nbsp; பின் நான் முன் சென்று விடுதி கட்டணத்திற்கு க்ரெடிட் கார்டு  காட்டி பணத்திற்கு கையெழுத்து இட்டேன்.ஏனெனில் நான் மேக் மை ட்ரிப்(Make  my trip) பணம் ஏற்கனவே செலுத்தி இருந்தேன்.&amp;nbsp; எல்லாம் முடிந்து நான்  அங்கே இருந்தவரிடம் விடை பெற்றுக் கோள்கிறேன் எனக் கூறி திரும்பினேன்.  திடிரென ஒரு குரல்.. மேடம் உங்களின் 10/- பெற்றுக் கொள்ளவில்லையா? என&amp;nbsp; பல நாள் பசியில் இருந்தவள் போல, கண்களில் கண்ணீருடன், இதயம் படபடக்க அவரிடம், கண்டிப்பாக, ஆனால் எதற்காக இந்த 10/- எனக் கேட்டேன்.உங்களின்  கட்டணம் 992/-.தவறாக நாங்கள் 1000/-யை எடுத்துவிட்டோம்.அது தான் இந்த பனம்  என்ரனர்.அவர்கள் 2/-யை என்னிடம் இருந்து எடுத்துக் கொள்ளவில்லை.எனக்கு  புல்லரித்தது. இப்போது எழுதும் போதுக் கூட .&amp;nbsp; அந்த 12/- பூஜை அறையில் வைக்கப்பட்டு வழிப்பட்டு வருகிறது&lt;/div&gt;பாபாவின் மகள்&lt;br /&gt;
சஞ்சுக்தா&lt;br /&gt;
பாபாவின் பக்தர்கள் அனைவருக்கும் என் அன்பு&lt;br /&gt;
பாபா அனைவரையும் காப்பாற்றுவாராக&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt; &lt;b style="color: blue;"&gt;வங்கி கடனை பாபா ஏற்பாடு செய்தார்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
சாய் ராம் !! அன்பு மனிஷா சகோதரி,&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;சாய் பக்தர்களையும், இந்த இணைய  தளத்தையும் நல்ல முரையில் பராமரிக்கும் உங்களுக்கு நான் என் இதய பூர்வ  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் முறையாக என் அனுபவத்தை பகிர்ந்து  கொள்ள போகிறேன். அதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என் அனுபவத்தை  பகிர்வதற்கு முன் நான் எப்படி சாய் பக்தையானேன் என்பதை சிறு அறிமுகத்தோடு  தொடங்குகிறேன். &lt;br /&gt;
நான் எதாவது தவறாக எழுதி இருந்தால் மன்னித்து அதை  திருத்திக் கொள்ளவும். என் குழந்தை பருவம் முதல் கொண்டே என் வீட்டில் சாய்  பாபாவின் பெரிய ப்ரேம் போட்ட படம் வீட்டில் இருந்தது.எப்போது நான் அவரின்  முகத்தை போட்டோவில் பார்த்தாலும் அந்த முகத்தில் அமைதியும், ஆனந்தமும் குடி  கொண்டிருக்கிறதே என்று நினைத்து சென்று விடுவேன். ஒருபோதும் அவரை  வணங்கியதில்லை. 2010ம் ஆண்டு என் பெற்றோர் ஷீரடி வாசலை மிதிக்கும் அற்புத  வாய்ப்பை பெற்றார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அங்கேயிருந்து என் அம்மா சாய்பாபாவின் போட்டோ  ஒன்றை வாங்கி வந்து எனக்கு தந்தார்கள். அந்த போட்டோவை பார்க்கும் போது  சாய்பாபா என்னுடன் இருப்பதாகவே உணர்ந்தேன். பல முறை அவர் எனக்கு நல்வழியை  காட்டியுள்ளார்.சிறிது மாதங்கள் கழித்து நான் சாய் விரதம் பற்றி தெரிந்து  கொண்டேன். அந்த சமயம் எனக்கு வேலை இல்லை. அதனால் நான் வேலை கிடைக்கும்  பொருட்டு பாபாவிற்கு விரத அனுஷ்டானங்களின்படி விரதம் இருந்தேன், அவரும்  எனக்கு உலகத்தின் இரண்டாம் தரத்தில் இருந்த புகழ்பெற்ற கம்பெனியில் வேலை  கிடைக்கும்படி செய்தார். நான் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதன் பிறகு  என்னால் விரதத்தை சரிவிர கடைபிடிக்க முடியவில்லை. இதனால் நான் மிகுந்த  வேதனை அடைந்தேன். மறுபடி நான் விரதம் இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்து அதை போன  வாரம் வியாழன் அன்று வெற்றிகரமாக முடித்தேன். நான் எங்கள் இடத்துக்கு  அருகில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு சென்று அங்கே இருந்த ஏழை மக்களுக்கு  உணவும், என் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு சாய் விரத  புத்தகத்தையும் அளித்தேன். &lt;/div&gt;சாய் ராம் !!!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;&lt;b style="color: blue;"&gt;சாயி பக்தரை&amp;nbsp; பாதுகாத்தவர் &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt; நான் என் அனுபத்தை சொல்லப் போகிறேன். தயவு செய்து என் பெயரையோ இமெயில்  முகவரி யையோ வெளியிட வேண்டாம். என் பெற்றோர் ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி  புதியதாக கட்ட இருந்த வீடு இப்போது இருக்கும் வீட்டிற்கு எதிரில் இருந்தது.  என் தந்தை நவம்பர் மாதம் வங்கியில் லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தார்.  எப்படியும் 2 வார காலத்தில் லோன் சாங்க்ஷன் ஆகும் என்று அறிந்து  கொண்டோம்.அதனால் என் பெற்றோர் எனக்கு திருமணம் நிச்சயித்திருந்தபடியால்  லோனுக்காக காத்திராமல் இப்போதே வீடு கட்ட தொடங்கினால் லோன் பணம்  வருவதற்கும் பயன்படுத்த சரியாக இருக்கும், கால தாமதமும் ஆகாது என  முடிவெடுத்து வீடுகட்ட தொடங்கினார்கள். ஆனால் லோன் சொன்னபடி சாங்க்ஷன்  ஆகவில்லை. லோன் பணம் இன்று வரும் நாளை வரும் என என் தந்தை இருந்த  பணத்தையெல்லாம் வீட்டின் கட்டுமானத்திற்கே போட்டார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூன்று மாத காலம்  சென்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. தந்தையிடம் இருந்த சேமிப்பு அனைத்தும்  கரைந்து போயின. இந்த மாத சம்பளம் எல்லாவற்றையும் தந்துவிட்டார். இனி அன்றாட  வாழ்க்கைக்கு தேவையான பணம் கூட கையில் என்பதை உணர்ந்தார். என் தந்தையை இது  போன்ற மோசமான நிலையில் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இந்த சூழ்நிலையில்  அவர் உடல்நலனும் பாதிக்க தொடங்கியது. நேரத்திற்கு சாப்பிடாமல், நேரத்திற்கு  தூங்காமல் இருந்தார். போன மாதக்கடைசியில் லோன் பணம் வந்த பிறகு மேற்  கொண்டு கட்டுமானப் பணியை தொடங்கலாம் அதுவரை கட்டுமானப்பணியை நிறுத்த சொல்லி  சொல்லிவிட்டோம். கட்டுமானப்பணியை நிறுத்தினால் கட்டிட மூலப்பொருட்கள்  வீணாவதோடல்லாமல், கட்டிடமும் சேதமாகும் என்பதை உணர்ந்தோம். என்  திருமணத்திற்காக வைத்திருந்த நிலத்தை என் பெற்றோர் விற்கத்  தீர்மானித்தார்கள். அது தான் கடைசி வழியாக இருந்தது. என் பெற்றோரின் நிலையை  எண்ணி நான் மிகவும் வருந்தினேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;போன வார வியாழக்கிழமை நான் என்  தந்தையை வற்புறுத்தி சாய்பாபா கோவிலுக்கு அழைத்துச் சென்று, பாபாவிடம்  வரும் வியாழன்னுக்குள் லோன் கிடைக்குமாறு செய்யும்படி வேண்டிக் கொண்டேன்.  என் வேண்டுதல் நிறைவேறினால் பாபாவிற்கு ரோஸ் கலர் சால்வை செலுத்துவதாக  வேண்டிக் கொண்டேன். நான் வரிசையில் நின்று கொண்டிருந்த போதே இப்படி  வேண்டிக் கொண்டேன், என் வேண்டுதல் நீ நிறைவேற்றுவதாக சம்மதம் தெரிவித்தால்  எனக்கு என்னுடைய விருப்ப மலரை தர வேண்டும் என. &lt;br /&gt;
நான் பாபாவின்  சிலைக்கருகில் சென்றதும், பூசாரி நான் விரும்பி கேட்ட அதே மலரை எனக்கு  தந்தார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து பாபாவிற்கு நன்றி சொன்னேன். அதன்  பிறகு சென்ற ஞாயிறு அன்று என் தந்தை நிலத்தை விற்பதற்காக நில புரோக்கரை  அழைத்தார். நான் மிகுந்த கவலை அடைந்தேன். மறுபடி பாபாவை வேண்டிக் கொண்டேன்.  நான் விரும்பிய மலரை பாபா தந்த நிகழ்ச்சியை நினைத்து என்னை தேற்றிக்  கொண்டேன். &lt;/div&gt;செவ்வாய்கிழமையன்று, நிலத்தை விற்க ஏற்பாடானது. மாலை நேர  ஆரத்தி முடிந்த பிறகு என் தந்தைக்கு பேங்கில் இருந்து லோன் கிடைத்து  சாங்க்ஷன் ஆகி விட்டதாக போன் வந்தது. அதுவரை பேங்கில் இருந்து எந்த  நம்பிக்கையான தகவலும் வரவில்லை. திடீரென லோன் சாங்க்ஷன் ஆன விஷயத்தை போன்  மூலம் தெரிந்து கொண்டு நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், ஆச்சர்யத்திற்கும்  அளவே இல்லை. நான் உடனே பாபாவின் சிலை அருகில் சென்று என் ஆழ்மன பக்தியோடு  வேண்டி கொண்டு நன்றி சொன்னேன். அப்போது என்னையுமறியாமல் என் கண்களில்  கண்ணீர் வழிந்து கொண்டிருந்தன. &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;நேற்று நானும் என் தந்தையும் சாய்பாபா  கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டபடி ரோஸ் கலர் சால்வையை செலுத்தினோம். அந்த  பெரிய கூட்டத்தையும் தாண்டி பூசாரி பாபாவின் கழுத்தில் இருந்த பெரிய  ரோஜாப்பூ மாலையை என் தந்தையிடம் தந்தார். அந்த சமயம் இன்னொரு நபர் அந்த  மாலையை தனக்கு தரும்படி இடையூறு செல்ல, அப்போது பூசாரி இந்த மாலை இவருக்கு  மட்டுமே சொந்தமானது என்று கூறி என் தந்தையிடம் தந்தார். எதிர்பாராத அந்த  சம்பவம் பாபாவே தன் முழுமன சம்மதத்தோடும், ஆசிர்வாதத்தோடும் தந்ததாகவே  உணர்ந்தோம். உண்மையாகவே மகிழ்ச்சி அடைந்தோம் மிக்க நன்றி பாபாவே. &lt;br /&gt;
தயை கூர்ந்து உங்களுடையை ஆசிகளை அனைவருக்கும் தருவீராக.&lt;/div&gt;சாய் ராம் !!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-3485648750246651303?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/9zPqSTVclsdQiINzd7VlLf5fn_o/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/9zPqSTVclsdQiINzd7VlLf5fn_o/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/9zPqSTVclsdQiINzd7VlLf5fn_o/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/9zPqSTVclsdQiINzd7VlLf5fn_o/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/3485648750246651303/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/02/shirdi-sai-babas-grace-experience-of_28.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/3485648750246651303?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/3485648750246651303?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/02/shirdi-sai-babas-grace-experience-of_28.html" title="Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 32." /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-IuUco2WJeiM/Tzt6rbh-InI/AAAAAAAAL9c/yKJzufM9eXc/s72-c/Light-Sai-Shivling.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;D0ENRHYyfSp7ImA9WhVTE0g.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-7492191361181939866</id><published>2012-02-27T07:12:00.001-08:00</published><updated>2012-02-27T07:14:55.895-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-27T07:14:55.895-08:00</app:edited><title>Shri Sai Nath Stavan Manjari In Bengali.</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/02/shri-sai-nath-stavan-manjari-in-bengali.html"&gt;&lt;b style="color: red;"&gt;ஸாயி நாத் ஸ்தவன் மஞ்சரி - வங்கள மொழியில் &lt;/b&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-u0CsTjQTfCw/Tz97-A69iTI/AAAAAAAAL-U/GUNCij5UDp8/s1600/Sri+Sai+Sivaya+Namaha-8-6.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-u0CsTjQTfCw/Tz97-A69iTI/AAAAAAAAL-U/GUNCij5UDp8/s320/Sri+Sai+Sivaya+Namaha-8-6.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
ஜெய் ஸாயி ராம், &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;உங்களனைவருக்கும் இனிய மஹா சிவராத்திரி  வாழ்த்துகள். எல்லம் வல்ல பரமசிவன் எல்லா அடியவர்களுக்கும் அளவற்ற  ஆனந்தத்தையும், அமைதியையும், நல்ல ஆரோக்கியத்தையும் அருளட்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தப் புனிதமான மஹா சிவராத்திரி நாளில், மிகவும் இனிமையானதும், பொருள் பொதிந்ததுமான &lt;a href="http://www.shirdisaibabakripa.org/2009/10/shri-sainath-stavan-manjari-in-tamil.html"&gt;ஸாயி நாத் ஸ்தவன் மஞ்சரி&lt;/a&gt;  என்னும் துதியை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பாபாவின் பேரருளே. தாஸ் கணு  மஹராஜ் அவர்களால் மராத்தி மொழியில் இயற்றப்பட்ட இப் புனித நூல் பல  மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்த வலைதளத்தில் அவ்வப்போது கொடுக்கப்  பட்டிருக்கிறது. அடியார்கள் கீழ்க்கண்ட சுட்டிலிருந்து தரவிறக்கம் செய்து  கொள்ளலாம். '&lt;a href="http://www.shirdisaibabakripa.org/2009/10/shri-sainath-stavan-manjari-lyrics-in.html"&gt;இங்கே&lt;/a&gt;' &lt;br /&gt;
இன்று  ஸாயி நாத் ஸ்தவன் மஞ்சரியை&amp;nbsp; வங்கள மொழியில் அளித்திருக்கிறேன். இதற்கான  முறையான பெருமை நமது அன்பு ஸாயி சஹோதரி சஞ்சுக்தா சாட்டர்ஜீயையே சாரும்.  சமீபத்தில் இவர் &lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/02/sai-vrat-katha-in-bengali.html"&gt;ஸாயி விரதத்தையும் வங்காள&lt;/a&gt; மொழியில் அளித்திருந்தார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாபவின்  ஆணை மற்றும் ஆசி இல்லாமல் எந்த ஒரு பொருளும் அசைவதில்லை என்பதை நாம்&amp;nbsp;  எல்லாருமே அறிவோம். இந்தப் பதிவும் அதற்கு விதி விலக்கல்ல. சஹோதரி.  சஞ்சுக்தா சாட்டர்ஜீ அவர்கள் எவ்வாறு இந்த நூலை மொழியாக்கம் செய்வதற்கான  அருளாசியைப் பெற்றர் என்பதையும், அவ்வண்ணம் செய்யும்போது அவர் அனுபவித்த  உணர்வுகளையும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஸாயி நாத் ஸ்தவன்  மஞ்சரியை எங்கள் குடும்ப நலனுக்காக நான் அவ்வப்போது படிக்கும் போதெல்லாம்  எனக்கு நிகழ்ந்த அனுபவங்களையும், ஆசிகளையும் இங்கே சொல்லியிருக்கிறேன்.  பாபாவின் நேரடியான கருணை இதைப் படிக்கும் போதெல்லாம் எனக்குக்  கிட்டியிருக்கிறது. மனதுக்கும், ஆத்மாவுக்கும் அமைதியைத் தந்திருக்கிறது. &lt;br /&gt;
ஒவ்வொரு அடியவரும் ஒரு முறையாவது இதனைப் படித்து, பாபாவின் பேரருளைப் பெற வேண்டும் எனச் சிபாரிசு செய்கிறேன். &lt;br /&gt;
இந்த  நூலுக்கு ஒரு அழகிய அட்டையையும், இதனைக்&amp;nbsp; கோப்பு வடிவில்  அளித்தமைக்காகவும் திரு கௌஷிகன் ஜி அவர்களுக்கு எனது வந்தனங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன். பாபா சம்பந்தமாகத் தான் ஒரு பயணத்திற்குப்  புறப்படும் வேளையிலும், இதனைக் குறித்த நேரத்தில் அவர் செய்து முடித்து ஒரு  அழகிய பாப திருவுருவப் படத்தையும் அவர் அளித்திருக்கிறார். &lt;/div&gt;&lt;i style="color: #073763;"&gt;&lt;b&gt;மனிஷா &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-o31W3cQk9xc/T0D90CFx_wI/AAAAAAAAL-c/-qCmI7Oj1-w/s1600/Sai+Lingams-ns.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-o31W3cQk9xc/T0D90CFx_wI/AAAAAAAAL-c/-qCmI7Oj1-w/s320/Sai+Lingams-ns.JPG" width="228" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஸாயி ராம். &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt; 2009-ம் ஆண்டில்&amp;nbsp; அப்படித்தான் எண்னுகிறென்] மனிஷாஜியின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. இப்போது அவர் மனிஷ தீ ஆகிவிட்டார். &lt;br /&gt;
&lt;a href="http://www.shirdisaibabakripa.org/2008/09/shirdi-sai-baba-evening-dhooparati.html"&gt;பாபாவுக்கு ஆரத்தி&lt;/a&gt;  செய்யும்போது, அதன் பொருளையும் புரிந்துகொண்டு செய்ய வேண்டும் என்னும்  அவாவின் காரணமாக பாபாவின் ஆரத்தியை ஹிந்தி மொழியில் இணையத்தில் தேடினேன்.  அப்போது மனிஷா தீ எனக்கு அதற்கான சுட்டியைத் தந்து, எனக்காகவும்,  மற்றவர்களின் வசதிக்காகவும் அதனை மொழியாக்கம் செய்யும்படி ஆலோசனை தந்தார்.  உண்மையில் இது ஒரு மதிப்பு வாய்ந்த ஆலோசனையே. ஆனால், அந்தச் சமயம் எனது  துர்க் குணங்கள் என்னுள் தலைதூக்க, நான் ஒன்றும் செய்யாமல் இருந்து  விட்டேன். &lt;br /&gt;
விரைவிலேயே, நான் தீதியின் வலைதளத்தில் ஸாயிநாத் ஸ்தவன்  மஞ்சரி அவர்க்குத் தந்த அற்புத விளைவினைப் பற்றிய செய்தியைப் படித்தேன்.  அதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டுமெனத் தோன்றியது. தீதியின்  வலைதளம் மூலமாகத்தான் நான் &lt;a href="http://www.shirdisaibabakripa.org/2009/10/shri-sainath-stavan-manjari-lyrics-in.html"&gt;தாஸ் கணு மஹராஜ் &lt;/a&gt;இயற்றிய  ஸாயிநாத் ஸ்தவன் மஞ்சரியைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். மெய்யாகவே, அது  ஒரு அற்புதமான நூல்தான். அதைப் படிக்கும் எவரும் இதே உணர்வினை அடைவர் என  உறுதியாக நம்புகிறேன். உடனே அதைத் தரவிறக்கம் செய்துவிட்டு, எனது கணவருடன்  பகிர்து கொண்டு, எங்களது அலைபேசிகளிலும் அதனைப் பதிந்தென். விரைவிலேயே அது  எங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது. அதைக் கேட்டபடித்தான் எங்களது  காலை மலரும்...... எப்போதெல்லாம் சற்று சோர்வாக இருந்தேனோ அப்போதெல்லாம்  அது உயிர்பெற்று எழும். &lt;br /&gt;
இந்த விலை மதிப்பற்ற ஸ்தவன் மஞ்சரி எங்களது  வாழ்வில் நுழைந்த கணத்தில் இருந்து என் மனதில் பிறந்த ஒரு மெய்யான உணர்வை  இப்போது நான் சொல்லியே ஆக வேண்டும். 'சீக்கிரமே மனிஷா தீ வந்து உன்னை இந்த  நூலை வங்காள மொழியில் மாற்ரித்தரச் சொல்லப் போகிறாள் பார்' என ஸாயிநாத்  என்னிடம் சொல்லுவதாக உணர்ந்தேன். அதை எண்ணி நான் கொஞ்சம் அரண்டுதான் போனேன்.  ஆம், மனிஷா தீ, இன்று முதன் முறையாக இந்தப் பொது தளத்தில் எனது குறையை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் பயந்ததற்கு இரு காரணங்கள். &lt;br /&gt;
1.  நான் வங்காள மொழியில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாதவள். 18 ஆண்டுகளாக  மும்பையிலேயே காலத்தைக் கழித்து விட்டேன். நான் பேசும் வங்காள மொழியைக்  கேட்டு கொல்கொத்தாவில் இருப்பவர்கள் பரிகசிப்பாகள். இது எப்படி மொழியாக்கம்  செய்யப் பட்டது?...... அவர்தான் இதைத் தானே மொழியாக்கம் செய்தார் என நான்  சொல்வதை அனைவரும் ஒப்புக் கொள்வர். &lt;br /&gt;
2. 163 இருவரிகள் கொண்ட ஒரு நீளமான  துதி இந்த ஸ்தவன் மஞ்சரி. எனது சோம்பேறித்தனம் என்னை நன்றாகப் பிடித்துக்  கொண்டு, இதனைச் செய்ய என்னால் முடியாது என நினைக்கச் செய்தது. &lt;br /&gt;
மேலும், நான் ஒரு வேலையிலும் இருப்பதால், இது நடக்கவே நடக்காது என எண்ணினேன். &lt;br /&gt;
எனவே,  இந்த மொழியாக்கம் சம்பந்தமான பேச்சுகளை தீதியுடன் தொடர்வதை நான் வெகுவாகத்  தவிர்த்து வந்தென். ஆனால், நாமெல்லாரும் அறிவது போலவே , நடக்க முடியாத  இதுவும் நடந்தேறியது. அது இந்த வண்ணம் நிகழ்ந்தது: &lt;br /&gt;
குழந்தை பிறந்ததும், எனது குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதற்காக நான் வேலையை விடும்படி ஆயிற்று. &lt;br /&gt;
&lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/02/sai-vrat-katha-in-bengali.html"&gt;ஸாயி விரத கதையை&lt;/a&gt;  வங்காள மொழியில் மாற்றி எழுதி, நானே அதை மனிஷா தீதியிடம்&amp;nbsp; கொண்டு  சென்றேன். பாபா தான் இதைச் செய்து தந்தார் [இதுவும் ஒரு அதிசயமே]. இது  முழுதுமாக மொழியாக்கம் செய்யப்பட்டு, அனவரின் வசதிக்காகவும் தீதியின்  வலைதளத்தில் ஏற்றப் பட்டிருக்கிறது. &lt;br /&gt;
ஆம்..... தவிர்க்க  இயலாத....ஏற்கெனவெ பாபா என்னிடம் சொல்லியிருந்த..... அது நிகழ்ந்தது!  என்னுடைய ஸாயி விரத மொழிபெயர்ப்பைப் பார்த்து மகிழ்ந்த தீதி, ஒவ்வொரு பாபா  அடியவரும் தவறாது சொல்ல வேண்டிய மிக உயர்ந்த துதியான ஸாயிநாத் ஸ்தவன்  மஞ்சரியையும் இதேபோல மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும் என்னும் தனது  ஆசையைத் தெரிவித்தார். பாபாவின் லீலையைப் பாருங்கள்! ஆனால், நான் முன்னர்  தெரிவித்திருந்த காரணங்களால் எனக்கிருந்க தயக்கத்தை அவர் அறிந்திருந்ததால்,  நேரடியாக நான்தான் இதைச் செய்ய வேண்டுமன அவர் சொல்லவில்லை. அதற்குப்  பதிலாக என்னையே பாபா வெளிப்படையாகச் சொல்ல வைத்தார். வங்காள மொழியில் நான்  இதை மொழிபெயர்த்துத் தருகிறேன் என நான் பதிலிறுத்தேன். இது எப்படி நிகழப்  போகிறது என எனக்கு அப்போது ஒரு தெளிவும் இருக்கவில்லை. இதோ... இப்போது நான்  இதைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதும் கூட இது எனக்குத் தெரியவில்லை.  அல்லது, ஒருவேளை.... எப்படி நிகழ்ந்ததென நம் எல்லாருக்குமே தெரியுமோ!! &lt;br /&gt;
இதை மொழிபெயர்க்கும்போது நிகழ்ந்த வேறு சில அனுபவங்களை இங்கே அளிக்கிறேன்: &lt;br /&gt;
வங்காள  மொழியில் சற்று பலவீனமாக இருந்ததால், பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காமல்  தவித்தேன். ஆனால், எப்படியோ, தானே அந்த சொற்கள் வந்து விழுந்தன! எல்லாம்  'அவர்' அருளே! &lt;br /&gt;
08/02/2012 புதன்கிழமையன்று, '163-வது வரிகளை நீ  எழுதும்போது, உன் காதுகளில் சங்கொலி கேட்கும்' என பாபா என்னிடம் ரகசியமாகச்  சொன்னார். &lt;br /&gt;
அதைக் கேட்ட நான்,' பாபா! இது நடக்குமா? எங்களது வீட்டு  அர்ச்சகர் [எங்கள் இல்லத்தில் இருக்கும் கோவிலுக்கு பூஜை செய்ய ஒருவரை  நியமித்திருக்கிறோம்] மாலை 5 - 5,30 மணிக்கு வருவார். அதற்குள் நான் இதை  எழுதி முடித்து விடுவேனா?' எனத் திருப்பிக் கேட்டேன். [அப்போது மாலை 3.45  இருக்கும். எந்த வரிகளை எழுதிக் கொண்டிருந்தேன் எனச் சரியாக நினவில்லை]  அதன் பிறகு, நான் இதைப் பற்றி மறந்துபோய், எனது வேலையில் ஆழ்ந்து விட்டேன்.  &lt;br /&gt;
விரைவிலேயே நான் அந்தச் சங்கொலியைக் கேட்டேன்..... உடனே எனக்கு அந்த  உரையாடல் நினைவுக்கு வந்தது...... அப்போது நான் என்ன செய்து  கொண்டிருக்கிறேன்?.... 163-ம் வரிகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.      பாபா எனது பணியை ஆசீர்வதித்தார் என மட்டுமே என்னால் சொல்ல முடியும்!! &lt;br /&gt;
பாபா,  இந்தக் கடனை என்னால் எப்படித் திருப்பித் தர இயலும்? முடியவே முடியாது.  அருள் கூர்ந்து எங்கள் எல்லாருடனும் அன்பாக இருங்கள். இது ஒன்றே என்  பிரார்த்தனை!! &lt;br /&gt;
இன்னுமொன்று..... நான் விரும்பிய வண்ணமே, வியாழக் கிழமைக்குள் இதை நான் எழுதி முடித்து விட்டேன்! &lt;br /&gt;
இறுதியாக  வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  தயவு செய்து இது ஹிந்தி, மராத்தி,  ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, வங்காளம் என  எந்த மொழியில் இருந்தாலும் தவறாது  படியுங்கள். இந்த அற்புதமான துதி நிச்சயம் உங்கள் கண்களிலிருந்து கண்ணீரை  வரவழைக்கும். &lt;br /&gt;
தாஸ் கணு மஹராஜ் ஜி சொல்லும் இந்த சில வரிகள் எனக்கு  மிகவும் பிடித்தமானவை: பாபா நமக்கெல்லாம் தாயாகவும், நாமெல்லாம் அவரது  பிள்ளைகளாகவும் இருக்கிறோம். ஒரு தாயின் கைகளில் இருக்கும் ஒரு குழந்தை  எப்படி பயமில்லாமல் இருக்கிறதோ, அது போலவே அவர் தரும் 'பாலுக்கான உரிமை'  நமக்கும் இருப்பதால் நமக்கும் பயமே இருக்காது. நமது பாவங்களைத் தொலைத்து,  நம்மையெல்லாம் தூய்மைப் படுத்த தாஸ் கணு மஹராஜ் ஜி பாபாவுக்குக் கட்டளை  இடுகிறார். 'அவர்' செய்யவில்லையெனில் வேறு எவர் செய்வார்? நீங்கள் அன்பு  செலுத்தும் ஒருவர் மீது மட்டுமே நீங்கள் கொள்ளும் உரிமை பற்றிய இந்தக்  கருத்து எனக்கு மிகவும் பிடித்தது. &lt;br /&gt;
என்னைப் பொருத்தவரை, 'அவரை' நான்  எங்களுள் ஒருவராகத்தான் பார்க்கிறேன். அவருடன் சேர்ந்து சிரித்து  மகிழ்கிறேன், அவரிடம் வருத்தப் படவும் செய்கிறேன்,[ஒரு மணி நேரம் கூட இது  நிலைப்பதில்லை!] அவரைக் கண்டிக்கவும் செய்கிறேன், சேர்ந்து பாடுகிறேன்,  சேர்ந்து ஆடுகிறேன்.  &lt;br /&gt;
மஹராஜ் ஜி, பாபாவை ஒரு நிழல் தரும் மரத்துடன்  ஒப்பிட்டு, அதனடியில் ஒருவர் அமர்ந்திருக்கும்போது, அவர் உஷ்ணமாக  உணர்ந்தால், யார் அந்த மரத்தை 'நிழல் தரும் மரம்' எனச் சொல்லுவார்கள்? எனச்  சொல்லும் வரிகளும் எனக்குப் பிடித்தமானவை. நமது தவறுகளும், மனமும்  அவருடையதே என்றும், எனவே, அதற்கான பெருமையும், சிறுமையும் நம்மைச் சாராமல்,  அவரையே சாரும் எனச் சொல்லும் வரிகளும் இஷ்டமானவையே. &lt;br /&gt;
இந்த அதிசயத்  துதியான ஸ்தவன் மஞ்சரியைப் படியுங்கள்! இவ்வுலகத் தடுமாற்றங்களில் இருந்து  கடந்து செல்ல அது நிச்சயமாக உதவுகிறது. அவர் மீதான நமது நம்பிக்கையை  அதிகரித்து தைரியத்தைக் கொடுக்கிறது! &lt;br /&gt;
மேலே சொன்ன வரிகள் எனக்குப் பிடித்தவைகளில் ஒரு சிலவே.... இதைப் போல இன்னும் பல வரிகள் இருக்கின்றன! &lt;br /&gt;
இப்படி  ஒரு அற்புத நூலை இயற்றுவதற்கு தாஸ் கணு மஹராஜ் ஜி எப்படிப்பட்ட ஆசிகளைப்  பெற்றிருக்க வேண்டும்! வார்த்தைகளால் விளக்க இயலவில்லை! இந்த மொழியாக்கத்தில் இருக்கும் தவறுகளுக்காக உங்களது மன்னிப்பைக் கோருகிறேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள்! &lt;br /&gt;
இந்த  நீளமான முன்னுரையைப் படித்ததற்கும், பாபா சம்பந்தமான மேலும் பல நூல்களை  மொழிபெயர்க்க ஆதரவு தருவதற்கும் உங்களனைவருக்கும் எனது வந்தனங்கள். &lt;br /&gt;
மனிஷா  தீ.... உங்களுக்கு நான் எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல  வார்த்தைகளே இல்லை. இப்படியே எப்போதும் என்னிடம் அன்புடன் இருங்கள். &lt;br /&gt;
பாபா...  நீங்கள் தான் எனக்கு எல்லாமும்.நீங்கள் தான் எழுதுகிறீர்கள். 'நன்றி'  என்பது ஒரு சிறிய சொல் என்பதால், அதை அப்படியே விட்டுவிடுகிறேன். உங்களை  மிகவும் நேசிக்கிறேன். &lt;br /&gt;
பாபாவின் மகள், &lt;br /&gt;
சன் ஜுக்தா. &lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-OHVzSDvCiGk/T0JPH50mjiI/AAAAAAAAL-s/dJa_SSE_kQU/s1600/aaosai+white-shivling.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="160" src="http://2.bp.blogspot.com/-OHVzSDvCiGk/T0JPH50mjiI/AAAAAAAAL-s/dJa_SSE_kQU/s320/aaosai+white-shivling.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அன்பார்ந்த வாசகர்களே, &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;பாபாவிடமிருந்து நேரடியாகக் கேட்டது  குறித்தும், என் மூலமாக அவருக்கு எப்படி ஒரு சமிக்ஞை கிடைத்தது பற்றியும்  சகோதரி. சம்ஜுக்தாவிடம்நான் கேட்டிருந்தேன். அவர் எனக்கு அனுப்பிய பதிலை  இங்கே கீழே பிரசுரிக்கிறேன். ஜெய் ஸாயிராம். --  மனிஷா. &lt;br /&gt;
'ஆம், மனிஷா தீ,... நீங்கள் கேட்டது பற்றி....., &lt;br /&gt;
1.  ஸாயிநாத் ஸ்தவன் மஞ்சரியை உங்கள் வலைதளத்திலிருந்து நான் தரவிறக்கம்  செய்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, அதைத் தொடர்ந்து, அது பற்றிய  உங்களது அனுபவத்தைப் படிக்கும்போது, 'சீக்கிரமே நீ இதை மொழியாக்கம் செய்ய  வேண்டியிருக்கும். மனிஷாவே இப்படி உன்னிடம் கூறுவாள்' என பாபா எனது காதில்  ரகசியமாகச் சொன்னார். ஷீர்டியில் [2009-ல்] ஆலய வளாகத்தில் இதன் ஆங்கிலைப்  பிரதியை வாங்கி, அங்கேயே உட்கார்ந்து அதனைப் படித்து, அதன் பொருளை முதல்  முறையாகப் புரிந்துகொண்டபோது, அவர் மறுபடியும் ஏதோ சொன்னதுபோல இருந்தது.  அப்போது அது சரியாகப் புரியவில்லை. ஆனால், அதன் பிறகு, ஒருநாள் நிச்சயமாக  நீங்கள் வந்து என்னை இதை மொழியாக்கம் செய்யச் சொல்லிக் கேட்பீர்கள் என  நம்பினேன்.&lt;br /&gt;
2. இங்கேயும் கூட, பாபா என் மனதுக்குள் என்னிடம் பேசினார்......, &lt;br /&gt;
தீ,  உங்களுக்கே தெரியும்.... நம்மைப் போன்ற அடியார்கள் அவருடன் பேசவென ஒரு  வழிமுறையை அறிந்திருப்போம் என. அவர் நம்முடன் பேசுகிறார்...அது நம்முடைய  குரல்தான் எனத் தோன்றினாலும், அது உண்மையில் அவரது குரலே. &lt;br /&gt;
இதைச்  சொல்லும்போது,... எனது உள்ளுணர்வில் கேட்கும் குரலை அவரே பேசுவதாக  நினைப்பேனே தவிர அதை ஒருபோதும் சந்தேகிக்க மாட்டேன் என அவருக்கு நான் ஒரு  சத்தியம் செய்து தந்திருக்கிறேன் என்னும் ஒரு சிறிய அனுபவத்தை இங்கே  உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். &lt;br /&gt;
இது உங்களுக்குச் சமாதானமாக இருப்பின், இதை நீங்கள் இந்தத் தளத்தில் பிரசுரிக்கலாம். &lt;br /&gt;
2011, டிசம்பர் மாதம் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நான் ஷீர்டி சென்றிருந்த சமயம், ['அதே பயணத்தின்போது, &lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/02/shirdi-sai-babas-grace-experience-of_16.html"&gt;பத்து ரூபாய்கள் பற்றிய எனது அனுபவம்&lt;/a&gt;'  என்னும் பதிவில் இதுபற்றி எழுதியிருக்கிறேன்], எனது மகளின் செவிலித்தாய்  ஸுமிதா தீயுடனும், எனது மகள் 'டால்'லுடன் [என் மகளை ஸுமிதா தீ வைத்துக்  கொண்டிருந்தார்] தரிசன வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது,  'குருஸ்தான்....குருஸ்தான்... குருஸ்தானத்தில் உன்னைச் சந்திக்குமாறு  ஸுமிதாவிடம் சொல்' எனும் ஒரு குரல்.... அது 'அவருடைய' குரலேதான்...  எனக்குள் கேட்டது. &lt;br /&gt;
அடிக்கடி இதுபோல குரலை நான் கேட்பதால், [கூட்ட  நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தால்] அப்போது அதை ஒதுக்கி விட்டு, 'இந்தத்  தரிசனம் முடிந்ததும் ஒருவேளை நாங்கள் பிரிய நேரிட்டால், குருஸ்தானத்தில்  வந்து சந்திக்குமாறு அவளிடம் சொல்லுகிறேன்' என நான் மனதுக்குள்ளேயே பதில்  சொன்னேன். &lt;br /&gt;
மீண்டும் அந்தக் குரல் சொல்லியது.... 'இல்லை, இப்போதே சொல்' என. 'பிறகு சொல்கிறேன் பாபா' எனப் பதிலிறுத்தேன். &lt;br /&gt;
நாங்கள்  வரிசையில் முன்னேறிக் கொண்டிருந்தோம். திடீரென ஒரு கை என்னை உந்தி, அந்த  வரிசையிலிருந்து பிரித்து, நேராக பாபாவின் திருவுருவச் சிலைக்கு முன்னே  செல்லும் நடு வரிசைக்குத் தள்ளியது. [எப்போதுமே நான் பாபாவை நடு  வரிசையிலிருந்து தரிசிப்பதையே விரும்புவேன்.] &lt;br /&gt;
நேரடியாக பாபாவைத்  தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ந்தாலும், ஸுமிதா  தீயிடமிருந்தும், டாலிடமிருந்தும் பிரிய நேர்ந்ததற்காக நான் கவலையுற்றேன்.  கவலை என் மனதில் சூழ்ந்தது. 'ஸுமிதாவுக்கு வெளியே செல்லும் வழி எப்படித்  தெரியும்? எங்கே நாங்கள் சந்திப்பது? டால்... ஓ, என் ஸாயி!' &lt;br /&gt;
தரிசனத்துக்குப்  பின்னர், நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன். 'எனது 19 மாதக் குழந்தையை  நான் பிரிந்து விட்டேன். என்னைக் கொஞ்ச நேரம் காத்திருக்க அனுமதியுங்கள்'  என அங்கிருந்த காவலாளியிடம் நான் வேண்ட, அவரும் அதற்கு அன்புடன்  அனுமதித்தார். &lt;br /&gt;
சுமார் 15 நிமிடங்கள் பாபா முன்னேயே, மனதுக்குள் இந்த  நீண்ட மறைமுகமான தரிசனத்துக்காக பாபாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.  எனினும், எனது குழந்தையைக் காணாமல், பாபா எனக்கு முன்னமேயே சொல்லிய  அறிவுரையைக் கேளாமல் ஒதுக்கியதற்காக, என்னையே நான் சபித்துக் கொண்டு,  எப்படியாவது குருஸ்தானுக்கு முன் ஸுமிதா வர வேண்டுமென்று பிரார்த்தித்தேன்.  &lt;br /&gt;
15 நிமிடங்களுக்குப் பின்னும் ஸுமிதா தீ அங்கு வரவில்லையென்றதும்,  நான் மிகவும் கலக்கம் அடைந்தேன். குருஸ்தானுக்குச் சென்று தேடுமாறு  அங்கிருந்த காவலாளி சொன்னதும்,  அவளைத் தேடிச் சென்றேன். இங்கேயும் பாபா  அந்தக் காவலாளி மூலம் எனக்கு மீண்டும் சொல்கிறார். &lt;br /&gt;
குருஸ்தானுக்குச் சென்றேன். அங்கேயும் அவர்கள் இல்லை. &lt;br /&gt;
அப்போதே,  அந்தக் கணமே,  நான் பாபாவிடம் கதறினேன்.... 'எப்போது, எந்த சமயம், நான்  எனது உள் குரலைக் கேட்கும்போதும், அது பாபாவின் குரலே என நான் இனிமேல்  நம்பி அதன் படியே நடப்பேன்' என ஒரு உறுதிமொழியை பாபாவுக்குத் தந்தேன்.  அதைச் சொல்லியபடியே நான் திரும்ப, நான் அவர்களைக் கண்டேன். &lt;br /&gt;
அவர்களைக் கட்டியணைத்துக் கதறினேன்.. சந்தோஷமாய்! &lt;br /&gt;
எனவே தீதிஜி, நான் எனது உட்குரலை இப்போதெல்லாம் ஒருபோதும் மறுப்பதில்லை. &lt;br /&gt;
இதோ  பாருங்கள், தீதிஜி,.. நான் தினமும் பாபாவை எனது கனவில் காண்கிறேன். அவர்  எனக்குப் பல உபதேசங்கள் தருகிறார்; என்னை ஷீர்டிக்குக் கூட்டிப் போகிறார்;  நீங்கள் எனக்கு பாபாவின் பல்வேறு வேலைகளைத் தருவதாகவும் எனது ஒரு கனவில்  கண்டேன். &lt;br /&gt;
இந்த விளக்கங்களினால், எப்படி பாபா என்னை எனது நினைவுகள்  மூலம் என்னை வழி நடத்திச் செல்கிறார் என நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என  நம்புகிறேன். &lt;br /&gt;
சம்ஜுக்தா&lt;br /&gt;
கீழே உள்ளத்தின் மீது கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் &lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.4shared.com/office/zbUMQCN5/Shri_Sainath_Stavan_Manjari_in.html"&gt;&lt;img alt="Image and video hosting by TinyPic" border="0" src="http://i50.tinypic.com/16gedtu.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;b style="color: #274e13;"&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b style="color: #274e13;"&gt; (Translated into Tamil by Sankarkumar )&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;/div&gt;&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-7492191361181939866?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/PbscXh0dzH2LRG89Ln83L8pEHqw/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/PbscXh0dzH2LRG89Ln83L8pEHqw/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/PbscXh0dzH2LRG89Ln83L8pEHqw/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/PbscXh0dzH2LRG89Ln83L8pEHqw/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/7492191361181939866/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/02/shri-sai-nath-stavan-manjari-in-bengali.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/7492191361181939866?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/7492191361181939866?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/02/shri-sai-nath-stavan-manjari-in-bengali.html" title="Shri Sai Nath Stavan Manjari In Bengali." /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-u0CsTjQTfCw/Tz97-A69iTI/AAAAAAAAL-U/GUNCij5UDp8/s72-c/Sri+Sai+Sivaya+Namaha-8-6.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry><entry gd:etag="W/&quot;DkABQng8eSp7ImA9WhRaF0Q.&quot;"><id>tag:blogger.com,1999:blog-6678011309722991979.post-3033314958859291316</id><published>2012-02-20T19:22:00.001-08:00</published><updated>2012-02-20T19:25:53.671-08:00</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2012-02-20T19:25:53.671-08:00</app:edited><title>Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 31</title><content type="html">&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="color: blue; text-align: center;"&gt;&lt;script type="text/javascript"&gt;
&lt;!--
google_ad_client = "pub-8959493562480643";
/* 468x60, tamil_betw */
google_ad_slot = "2981159929";
google_ad_width = 468;
google_ad_height = 60;
//--&gt; 
&lt;/script&gt;&lt;script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"&gt;
&lt;/script&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.shirdisaibabakripa.org/2012/02/shirdi-sai-babas-grace-experience-of_09.html"&gt;ஷீரடி சாயிபாபாவின் அனுபவங்கள்-31&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அன்புள்ளோரே, &lt;br /&gt;
இனிய பாபா நாள் வாழ்த்து. &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;எவருடைய கருணா  கடாக்ஷத்தால் நம் பாவங்கள் எல்லாம் தொலைந்து போய், இவ்வுலக  ஈர்ர்ப்புகளிலிருந்து நம்மையெல்லாம் விலக்கிக் கரை சேர்க்கிறதோ,  அப்படிப்பட்ட, நம் எல்லாருக்கும் கருணைத் தாயான ஷீர்டி ஸாயியை நாமனைவரும்  வணங்குவோம். இங்கு வெளியாகும் அனுபவங்கள் அனைத்துமே இதற்கான நேரடி  சாட்சியங்கள். அடியவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்துவதோடு  மட்டுமன்றி, தமது வாழ்க்கையில் ஒரு இருண்ட பகுதியில் பயணிக்கும் பலருக்கும்  ஒரு கலங்கரை விளக்கமாகவும் இவை அமைகின்றன. பாபாவின் மீது அசைக்க முடியாத  நம்பிக்கை கொண்டால்,துன்பங்களைத் தரும் நமது கெட்ட நேரங்கள் எல்லாம்  தானாகவே விலகிப் போகின்றன என்பது உண்மை மட்டுமல்லாமல், பலராலும்  உணரப்பட்டும் இருக்கிறது. மேலும் சில அத்தகைய அனுபவங்கள் இங்கே கீழே  கொடுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வியாழக் கிழமையன்றும், 'ஸாயி மொழிகள்'  தளத்தின் மூலம் இந்த அற்புதமான, பொருள் பொதிந்த லீலைகளை நம்முடன் பகிர்ந்து  கொள்ளும் பெயர் அறிவிக்காத அனைத்து அடியார்களுக்கும் எனது மனமார்ந்த  வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். &lt;/div&gt;ஜெய் ஸாயி ராம். &lt;br /&gt;
&lt;i style="color: #0b5394;"&gt;&lt;b&gt;மனிஷா &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-elbqf0xIZN0/TzOS8drVN9I/AAAAAAAAL88/kWFnnL-38iw/s1600/Sai+Gnana.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="246" src="http://4.bp.blogspot.com/-elbqf0xIZN0/TzOS8drVN9I/AAAAAAAAL88/kWFnnL-38iw/s320/Sai+Gnana.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: red;"&gt; ஸாயி மீதான நம்பிக்கை: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;அமெரிக்காவில் வசிக்கும் ஒரு ஸாயி அடியவர் எழுதுகிறார்: &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;எனது பெயரையோ,  மின்னஞ்சல் முகவரியையோ வெளியிட வேண்டாமெனத் தாழ்மையுடன் கேட்டுக்  கொள்கிறேன். உங்களது தளத்திற்கு அடிக்கடி வருபவள் நான். பாபாவின் லீலைகளை  இங்கே அளிப்பதற்கு எனது வந்தனங்களைச் சொல்லிக் கொள்கிறேன். ஆங்கிலத்தில்  அதிகப் பரிச்சயம் இல்லாதவள் என்பதால், தேவையான இடங்களில் திருத்தங்களைச்  செய்யவும் வேண்டுகிறேன். &lt;/div&gt;&lt;br /&gt;
அன்புள்ள ஸாயி பக்தர்களே, &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;பாபாவுடனான  எனது  அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்சி  அடைகிறேன். முதலாவதாக, பாபாவின் தாமரைப் பாதங்களுக்கு அடியேனின் பணிவன்பான  வணக்கம். &lt;br /&gt;
இரு ஆண்டுகளுக்கு முன்னர், எனது பெற்றோர் எனக்கான வரனைத்  தேடினர். ஆனால், ஒன்றும் சரியாக அமையவில்லை. பாபாவின் ஆலயத்துக்குச்  சென்று, 'உமது அடியார்களில் ஒருவராக இருக்கும் தகுதியான ஒருவரையே எனக்கு  மணாளனாகத் தாருங்கள்' என அவரிடம் வேண்டிக் கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, எனது  பிரார்த்தனைக்கிணங்கவே, ஒரு நல்ல வரனை எனக்குக் காட்டினார். எனது கணவரும்  ஒரு தீவிர பாபா பக்தர். 2010-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எனக்குத்  திருமணமாயிற்று. அந்தச் சமயத்தில் எனது கணவர் அமெரிக்காவில் பணி புரிந்து  கொண்டிருந்தார். எனவே, நாங்கள் இருவரும் அமெரிக்காவுக்கு வந்தோம். அவரது  பணியிட மேலாளர் என் கணவரிடம் பிப்ரவரி மாதம் வரை மட்டுமே பணியில் தொடர  இயலும் எனக் கூறிவிட்டார். &lt;br /&gt;
எனது கணவர் மிகவும் மனமுடைந்து போனார். ஸாயி  ஸத் சரிதத்தைப் படிக்க ஆரம்பித்து, நான் அதை ஒரு வாரத்துக்குள் முடித்து  விட்டேன். அதற்கு முன்னதாக, அவர் மற்றொரு பணியிடத்தின் வேலைக்கான அனுமதிப்  பத்திரமும் [Work permit] வைத்திருந்தார். வேலை தேடி, அந்த இடத்துக்கு அவர்  விண்ணப்பித்தார். ஆனால், விடுமுறை நாட்கள் என்பதால் அங்கிருந்தும் ஒரு  பதிலும் வரவில்லை. என்ன செய்வதெனப் புரியாமல் நாங்கள் இருவரும் மன உளைச்சல்  பட்டோம். ஒவ்வொரு கணமும் பாபாவிடம் தீவிரமாக வேண்டிக் கொள்வது ஒன்று  மட்டுமே அப்போது எங்கள் கைகளில் இருந்தது. &lt;br /&gt;
ஜனவரி மாதத்தில், அந்த  மற்றொரு பணியிடத்திலிருந்து வேறொரு மாநிலத்தில் இருக்கும் ஒரு  பணியிடத்துக்கான நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது. முதல்  சுற்றுத் தேர்வை வெற்றிகரமாக முடித்து, வாடிக்கையாளருடனான தேர்வுக்கு  அழைத்தனர். அந்தச் சுற்றையும் சரியாக முடித்தாலும், அந்தப் பணியின்  மேலாளருடன் மேலும் ஒரு சுற்று நேர்முகத் தேர்வுக்கு வரச் சொன்னார்கள்.  ஆனால், நேரமோ, காலமோ குறிப்பிடவில்லை. தற்போது செய்து வரும் வேலை முடிய  இன்னும் ஒரு மாத காலமே இருந்ததால், நாங்கள் மிகவும் பதட்டமடைந்தோம். &lt;br /&gt;
அதிசயமாக,  புதுப் பணியிடத்திலிருந்து அழைப்பு வந்து, அவர் தேர்வு செய்யப்பட்டு,  பிப்ரவரி மாதம் முதல் வாரமே வேலையில் சேரச் சொல்லி விட்டார்கள். நாங்கள்  மிகவும் சந்தோஷம் அடைந்தோம். அப்போதிருந்த வேலையை ராஜிநாமா செய்யக் கடிதம்  கொடுத்துவிட்டு, இந்தப் புது வேலைக்கான அழைப்பை எனது கணவர் ஏற்றுக்  கொண்டார். புது ஊருக்குச் செல்வதற்கான ஆயத்தங்களில் இறங்கினோம். அதுவரையில்  நாங்கள் எங்களது உறவினர்களுடன் தங்கி இருந்தோம். இது புது இடம் என்றாலும்,  வீடு தேடுவது, கார் வாங்குவது, இன்னும் மற்றெல்லாவற்றிலுமே பாபா ஒவ்வொரு  கணமும் எங்கள் கூடவே இருந்து அனைத்தையும் சுமுகமாக முடித்துத் தந்தார். &lt;br /&gt;
பிப்ரவரி  மாதம் இந்தப் புது ஊருக்கு வந்து படிப்படியாக நாங்கள் வாழத் தொடங்கினோம்.  இந்த சமயத்தில் நான் கருவுற்றேன். தகுந்த மருத்துவரைத் தேடுவது கடினமாக  இருந்தது. பல இடங்களைக் கூப்பிட்டுப் பார்த்தும், எங்களது  காப்புரிமை[Insurance] சரியாக இல்லை, அது, இது, என மறுத்து விட்டனர்.  இப்படிப் பல இடங்களில் தேடியும் ஒன்றும் கிடைக்காமல் இருந்த நேரத்தில், ஒரு  இடத்தில் என்னுடன் பேசியவர் ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, இது  பெண்களுக்கான விசேஷ மருத்துவமனை என்றும், அங்கு நான் முயற்சி செய்து  பார்க்கலாம் எனவும் கூறினார். உடனடியாக இணையத்தில் அந்த மருத்துமனையையும்,  அங்கு பணி புரியும் மருத்துவர்களின் பெயர்களையும் தேடி, ஒரு இந்தியப் பெண்  மருத்துவரின் பெயரைக் கண்டு பிடித்தேன். இவர் என்னை மிகவும் அன்புடன்  கவனித்துக் கொண்டார். ஆனால், மூன்று மாதங்களிலேயே எனக்குக் குறைப் பிரசவம்  ஆகிவிட்டது. ஆனால், எப்படியோ பாபா எனக்கு ஒரு நல்ல மருத்துவரைக் காட்டி  என்னைக் காப்பாற்றினார். இப்போது நான் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறேன்.  ஒவ்வொரு கணமும் பாபா எங்களுடனேயே இருக்கிறார் . நல்ல ஒரு ஆரோக்கியமான  குழந்தையை பாபாவின் அருளால் பெறுவேன் என நிச்சயமாக நம்புகிறேன். &lt;br /&gt;
இன்னொரு  விஷயமும் சொல்ல வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்னர், தனது  மார்பகத்துக்குப் பக்கத்தில் ஒரு கட்டி இருப்பதை உணர்ந்த என் தாய்,  உடனடியாக மருத்துவரிடம் சென்றார். எல்லாப் பரிசோதனைகளும் செய்த பின்னர்,  அது புற்றுநோய் எனக் கண்டறியப் பட்டது. ஆனால், அது ஆரம்ப கட்டத்திலேயே  இருந்ததைப் பார்த்து மருத்துவர் மிகவும் ஆச்சரியப் பட்டார். ஏனெனில்,  அவ்வளவு சீக்கிரமாக அந்த நோயை கண்டு பிடிப்பது மிகவும் கடினமாம். இரு  வாரங்களுக்குள்ளேயே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்த மருத்துவர்  அறுவை சிகிச்சையும் செய்தார். அதற்கு முன்பு, உத்தேசமாக இவ்வளவு செலவாகும்  என ஒரு தொகையையும் சொல்லியிருந்தார். ஆனால், வீட்டுக்கு அனுப்பிம் போது,  அதில் பாதியே அவர் வசூலித்தார். இதிலும் கூட பாபா எங்களுக்கு உதவி  செய்தார். மருத்துவச் சிகிச்சையும் முடித்து, இப்போது என் அன்னை நலமாகத்  தேறி வருகிறார். பாபாவின் அருளால், அவர் விரைவிலேயே குணமடைவார். இந்தச்  சிகிச்சையின் போதெல்லாம் எங்களது ஒரே நம்பிக்கையான பாபா அவளுடன் இருந்து,  சரியான தருணத்தில் அவளைக் குணப் படுத்தவும் செய்தார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலும் சில அனுபவங்களைப் பகிர விரும்புகிறேன். விரைவில் அனுப்பி வைக்கிறேன். &lt;/div&gt;ஜெய் ஸாயி ராம்.   &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: center;"&gt;   &lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-rsUMAeMvRC0/TzOUdvV8xiI/AAAAAAAAL9M/NhnBL59cn9o/s1600/shirdisai2.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="305" src="http://4.bp.blogspot.com/-rsUMAeMvRC0/TzOUdvV8xiI/AAAAAAAAL9M/NhnBL59cn9o/s320/shirdisai2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: red;"&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: red;"&gt;ஸாயி எனக்கு தரிசனமும், கூடவே &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b style="color: red;"&gt;ஒரு நிகழ்ச்சி பற்றிய சமிக்ஞையும் தந்தார்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;மதிப்பிற்குரிய மனிஷா தீதிஜி, &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;இந்த மடல் உங்களைப் பூரண ஆரோக்கியத்துடன்  காணுமென நம்புகிறேன். நான் உங்களுடன் வெகு நாட்களாகத் தொடர்பு  கொள்ளவில்லையெனினும், ஸாயி அனுபவங்களைப் பற்றிய மடல்கள் வரும்போதெல்லாம்  உங்களை நினைத்துக் கொள்வேன். தினசரி அதிகாலை 4.30 மணிக்கு நான்  விழித்தெழும் போதோ அல்லது ஐந்து மணிக்கு நான் ஸாயி ஸத் சரிதம் படிக்கத்  துவங்கும் போதோ, எனது அலைபேசிக்கு அவை வந்து சேரும். நான் எப்போதும் உங்கள்  நலனைக் கோருவேன். ஸாயிபாபாவின் வழிகள் எப்போதுமே விசித்திரமானவை.  ஸாயிபாபாஜியின் நேரடித் தரிசனம் எனக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ந்  தேதியன்று இரவு 8.30 மணியளவில்  எனது அறையிலேயே கிடைத்தது. உங்களது நேரத்தை  நான் அதிகம் எடுத்துக் கொள்ளவில்லை என நீங்கள் நினைத்தால், தயவு செய்து  இந்த லீலையைப் பற்றி நான் கீழே எழுதியிருப்பதைப் படியுங்கள். இது உங்களது  வலைதளத்திலும் இடம் பெற்றால் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பார்ந்த ஸாயி நேயர்களே, &lt;br /&gt;
ஸாயி ராம். ஸாயி பாபவுக்கு வெற்றி உண்டாகட்டும். &lt;br /&gt;
என்  பெயர் கமல் பிரசாத் மஸ்கே. நான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபின், ஒரு  தனியார் அலுவலகத்தில் பணி புரிகிறேன். "ஸாயி பாபாவின் அன்பு எல்லையற்றது"  என்னும் தலைப்பில் நான் முன்னர் எனது அனுபவத்தை இங்கே பதிந்திருக்கிறேன்.  பாபாஜியின் தரிசனம் மீண்டும் எனக்கு சென்ற டிசம்பர் மாதம் 31-ந் தேதியன்று  இரவு 8.30 மணிக்குக் கிடைத்தது. அந்த நேரத்தில் நான் படுக்கையில் படுத்துக்  கொண்டு, மறுநாள் ஞாயிற்றுக் கிழமையன்று பிறக்கப் போகும் புத்தாண்டைக்  குறித்து சிந்தித்திருந்தேன். திடீரென பாபாஜி என் கண்ணெதிரே தோன்றினார்.  மசூதி அருகில் இருக்கும் சுவற்றில் தனது காலை மடித்தபடி, சிரித்த  முகத்துடன், வெண்ணிற ஆடையில் அவர் இருந்தார். மராத்தி மொழியில் என்னிடம்,  'பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் உன்னை நான் சந்திக்கிறேன்' எனச்  சொன்னார். அப்படிச் சிரிக்கும்போது, அவர் கீழே நோக்கினார். நானும் அவரது  பாதங்களை நோக்கி என் பார்வையைச் செலுத்தினேன். அங்கே ஒருவர்  அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் சுருட்டிய ஒரு பத்திரிகையையும், ஒரு  பொட்டலத்தையும் கொடுக்க முனைந்தார். அவற்றை நான் பெற்றுக் கொண்டதும்  தரிசனம் முடிவடைந்தது. &lt;br /&gt;
அதன் பிறகு நான் தூங்கி விட்டேன். மறுநாள்  ஞாயிற்றுக் கிழமை என்பதால் நான் சற்றுத் தாமதமாகவே எழுந்தேன். காலைக்  கடன்களை முடித்த பிறகு பூஜை செய்யத் தொடங்கினேன். பாபா தரிசனத்தைச்  சுத்தமாக மறந்து போனேன். ஜனவரி மாதம் 2-ம் தேதியன்று காலை 9 மணிக்கு எனது  அலுவலகம் சென்றேன். 9.30 மணியளவில் எனது நண்பரும், சக பணியாளருமான திரு.  சுனில் கதரே என்பவர் ஷீர்டி ஸாயி ஸன்ஸ்தானத்தாரால் பிரசுரிக்கப்பட்ட  பாபாஜியின் நாள்காட்டியுடன் என்னைச் சந்தித்தார். கூடவே, புனே, பிம்ப்ரி,  மஹேஷ் நகரில் வசிக்கும் திரு. இனாம்தார் என்னும் ஸாயி அடியவரிடமிருந்து  வந்த ஒரு அழைப்பிதழையும் என்னிடம் தந்தார். &lt;br /&gt;
அவ்விரண்டையும் நான்  பெற்றுக் கொண்டபின், அவர் எனது இடத்தை விட்டு அகன்றார். அவர் சென்று அரை  மணி நேரத்துக்குப் பின், திடீரென இரு நாட்களுக்கு முன்னர் நான் கண்ட காட்சி  நினைவுக்கு வர, நாட்காட்டியையும், அழைப்பிதழையும் திறந்து பார்த்தேன்.  ஆண்டுதோறும் திரு இனாம்தார் அவர்களால் நிகழ்த்தப்படும் ஸாயி ஸேவா  ப்ரதிஷ்டான் என்னும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் அது. நாடு  முழுவதுமிருந்தும் பல ஸாயி பக்தர்கள் இதற்கு வருவர். ஸாயி ஸன்ஸ்தானத்தின்  முன்னாள் தலைவராகவும் இவர் இருந்திருக்கிறார். &lt;br /&gt;
டிசம்பர், 31 அன்று நான்  கண்ட காட்சியை நினைவு கூர்ந்த நான், உடனே எனது நண்பரை அலைபேசியில்  அழைத்து, இந்த இனாம்தார் என்பவர் எப்படி இருப்பார் எனக் கேட்டேன். எனது  காட்சியில் பாபாவின் காலடியில் அமர்ந்திருந்தவரும் இவரும் ஒருவர்தானா என  உறுதிப் படுத்திக் கொள்ளவே கேட்டேன். இவர் சற்று வயதானவர் என நண்பர்  கூறினார். தலையில் குல்லாய் அணிந்திருப்பாரா எனக் கேட்டேன். காட்சியில்  கண்டவரும் [பழங்காலத் திரைப்படங்களில், நீதிபதிகள் தங்கள் தலைகளில்  அணிந்திருப்பது போல] குல்லாய் அணிந்திருந்தார். அப்படி ஒன்றும் அவர்  அணிவதில்லை என நண்பர் சொன்னார். 2012,ஜனவரி மாதம் 22-ம் தேதியன்று, இந்த  விழா நடக்கவிருப்பதாக அழைப்பிதழ் காட்டியது. &lt;br /&gt;
அன்றைய தினம் நான் அந்த  விழாவுக்குச் சென்று, மஹா பிரசாதம் பெற்றுக் கொண்டேன். நானும் ஒரு ஸாயி  பக்தன் என்பதை அறிந்த எனது நண்பர் கூறியதன் பேரில் இந்த தீவிரமான ஸாயி  அடியவரான திரு. இனாம்தார் என்னையும் இந்த விழாவுக்கு அழைத்தாரே என நான்  மனதுக்குள் அழுதேன். நான் இதுவரையில் சந்தித்திராத திரு. இனாம்தார் எனக்கு  அழைப்பு அனுப்பியதும், அது பற்றிய குறிப்பினை அதற்கும் முன்னரே எனக்குத்  தந்ததும்தான் இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அது  மட்டுமல்ல.... இந்த இனாம்தாரைத்தான் நான் அந்தத் தரிசனக் காட்சியின் போதும்  பாபாவுடன் இருக்கக் கண்டேன். &lt;br /&gt;
பாபாவின் லீலைகள் விசித்திரமானவை. இதைப்  பற்றி அந்த விழாவிலேயே கூற வேண்டுமென நினைத்தேன். ஆனல், நிகழ்ச்சியில்  ஆழ்ந்து போனதால் சொல்லாமல் மறந்து விட்டேன். &lt;br /&gt;
ஒருவேளை நான் மீண்டும்  திரு. இனாம்தாரை ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க நேர்ந்தால், இது பற்றி  கூறுவேன். ஆனால், நமது ஸாயி அன்பர்களுடன் இந்த லீலையைப் பகிர்ந்து கொள்ள  வேண்டுமென விரும்பினேன். &lt;br /&gt;
எனதன்பு ஸாயி அடியவர்களே, ஸாயி ஸமாதி அடைந்து  விட்டார் என்றாலும், இப்போதும் இருந்துகொண்டு நம் அனைவரையும் வழி  நடத்துகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, ஸாயி காட்டிய வழியிலேயே  செல்லுங்கள்; தவறான வழியில் செல்ல முயலாதீர்கள். ஸாயி மாதா உங்களை  உண்மையின் வழிக்குக் கொண்டுவர எப்போதும் இருக்கிறார். &lt;br /&gt;
அனந்த கோடி பிரம்மாண்ட நாயக மஹாராஜாதிராஜ, ஸ்ரீ ஸச்சிதானந்த ஸாயிநாத் மஹராஜ் கீ ஜெய்! &lt;/div&gt;&lt;b style="color: red;"&gt;&lt;br /&gt;
&lt;/b&gt; &lt;div style="text-align: center;"&gt;   &lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-t7jOTXZ97aE/TzOUjxkRqwI/AAAAAAAAL9U/1Wkn3UnFyrI/s1600/shirdisai5.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="304" src="http://2.bp.blogspot.com/-t7jOTXZ97aE/TzOUjxkRqwI/AAAAAAAAL9U/1Wkn3UnFyrI/s320/shirdisai5.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: red;"&gt;ஷீர்டி யாத்திரையின் போது &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b style="color: red;"&gt;ஸாயி பாபாவுடனான அனுபவங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
அன்புள்ள மனிஷா'ஜி, &lt;br /&gt;
நீங்கள் நலமென நினைக்கிறேன். எனது இந்த ஸாயி  லீலை அனுபவத்தை தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில், உங்களது வலைதளத்தில்  பிரசுரிக்குமாறு வேண்டுகிறேன். &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;எனது மின்னஞ்சலை வெளியிட வேண்டாம்.  உங்களது இந்த உதவிக்கு எனது வந்தனங்கள். பாபா உங்களையும், உங்களது  குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கட்டும். ஓம் ஸாயி ராம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அன்பான  நண்பர்களே, 'பாபா பகவான் விஷ்ணு ரூபத்தில் என் முன் தோன்றினார்' என்னும்  தலைப்பில் ஏற்கெனவே நான், பாபா என்னை ஷீர்டிக்கு அழைத்த அனுபவத்தை இங்கே  பதிந்திருக்கிறேன். இருப்பினும், வாசகர்களின் வசதிக்காக, இதைப் பற்றிய ஒரு  சிறிய அறிமுகத்துடன் நான் இந்த மடலைத் துவக்குகிறேன். எனது வர்ணனையில்  ஏதேனும் தவறுகள் இருப்பின், அவற்றை மன்னிக்கக் கோருகிறேன். &lt;/div&gt;'எனது பெற்றோர்களுக்கு பாபா விடுத்த அழைப்பு': &lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;சென்ற  ஆண்டு, மே - ஜூன் மாதத்தில் அதிர்ஷ்டவசமாக ஷீர்டி வருமாறு பாபா விடுத்த  அழைப்பு எனக்குக் கிடைத்தது. எனது பெற்றோர்களையும் உடனழைத்துச் செல்ல  விரும்பினேன். ஷீர்டி மந்திருக்கும், த்வாரகாமாயிக்கும் அவர்கள் சென்று  வந்தால், அவர்களது கவலைகள் எல்லாம் மறைந்து, அவர்களுக்குத் தேவையான  அமைதியைப் பெறுவர்  என நான் கருதினேன். எனக்கும், என் தந்தைக்குமாக  புகைவண்டியில் முன் பதிவுகள் செய்தேன். நோய்வாய்ப் பட்டிருந்த எனது  பாட்டியைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால், எனது தாயாருக்கு நான்  பயணச் சீட்டு வாங்கவில்லை. ஆனால், எனது தாயையும் அழைக்குமறு நான் பாபாவை  வேண்டினேன். நான் இல்லம் திரும்பியபோது, எனது அண்னியார் எங்களது வீட்டுக்கு  வந்து, எனது தாயையும் உடனழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.  ஆச்சரியமடைந்த நான் மிகவும் மன மகிழ்ந்தேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முன்பதிவு செய்திருந்த  பயணச் சீட்டுகளைத் திரும்பக் கொடுத்துவிட்டு, வேறொரு நாளில் எங்கள்  மூவருக்கும் பயணச் சீட்டு தேடினேன். கோடை விடுமுறைக் காலம் என்பதால், எல்லா  விசேஷ புகை வண்டிகளும் நிரம்பியிருந்தன. வேறு வழியில்லாமல்,  'காத்திருப்போர் பட்டியலில்' டிக்கெட்டுகளைப் பதிவு செய்தேன். ஷீர்டி  வருமாறு பாபாவே அழைத்திருந்ததால் நிச்சயம் அவர் இதைக் கவனித்துக் கொள்வார்  என நம்பினேன். 'அவர் மீது நம்பிக்கை வைத்து, வீட்டை விட்டுக் கிளம்புவோம்.  அவர் பார்த்துக் கொள்வார்' என என் தாயிடம் சொன்னேன். அப்படியே நிகழ்ந்தது.  மாலை கிளம்ப வேண்டிய வண்டிக்கான எங்களது டிக்கெட்டுகள் மதியமே உறுதி  செய்யப்பட்டது. எங்களது பயணத்தின் போதும் அவர் எங்களை எல்லாம் மிக நன்றாகக்  கவனித்துக் கொண்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b style="color: blue;"&gt;கோபெர்காங்வில் பாபாவின் தரிசனம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b style="color: red;"&gt;   &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b style="color: red;"&gt; &lt;/b&gt;ஷீர்டி செல்லும் முன்னர், நாங்கள் பயணித்த புனிதத் தலங்கள பற்றிய  செய்தியை இங்கே நான் சொல்ல வேண்டும். நான் சொல்லப்போகும் லீலைக்கு அது  மிகவும் முக்கியம். சென்னை அடைந்ததும், பாபாவின் அருளால், காஞ்சீபுரம்,  திருப்பதி, காளஹஸ்தி, ஸிம்மாசலம் [விசாகப்பட்டினம்] பூரி, ஆகிய தலங்களுக்கு  நாங்கள் சென்றோம். அதன் பிறகு, ஷீர்டி நோக்கி எங்களது பயணம் துவங்கியது.  இந்தப் பயணத்தின் போதெல்லாம் பாபாவின் தரிசனத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்கி  இருந்தேன். &lt;br /&gt;
வயதானவர், பெண்மணி, ஸாது, குழந்தை என எந்த வடிவினில்  வேண்டுமானாலும் அவர் வரலாம் என மனதுக்குள் தோன்றியது. பிற அடியவர்களின்  அனுபவங்களைப் படித்ததிலிருந்து, ஏதேனும் ஒரு சமிக்ஞையை பாபா தருவார் எனவும்  புரிந்தது. சுமார் 10 - 15 நாட்கள் இதை எதிர்பார்த்து நான்  காத்திருந்தேன். யார் என்னிடம் பொருளுதவி கேட்டு வந்தாலும், அவர்களுக்கு  சிறிது பணம் கொடுத்து, மிகவும் முன் ஜாக்கிரதையாக இருந்தேன். ஆனால், எனக்கு  அவரது தரிசனம் கிட்டவில்லை. ஷீர்டிக்கு புகைவண்டியில், எனது  பெற்றோர்களுடன் எனது பயணத்தைத் தொடங்கினேன். 'எனக்கு ஒரு திருப்தியான  தரிசனம் தாருங்கள் பாபா. என்னை எந்த விதத்திலும் ஏமாற்றி விடாதீர்கள்' என  வேண்டிக்கொண்டே இருந்தேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அநேகமாக ஒவ்வொரு நிலையத்திலும் எங்களது  வண்டி நின்றது. ஆனால், கோபெர்காவ் நிலையத்தில் ஒரு நடுவயது மனிதர் எங்களது  வண்டியில் ஏறினார். காவி நிற உடையை [கஃப்னி] அவர் அணிந்திருந்தார். கொஞ்சம்  நரைத்திருந்த தாடியும் இருந்தது. உடனே, 'இவர்தான் 'அவர்' என என்  உள்ளுணர்வு சொல்லியது. ஏதேனும் ஒரு அடையாளம் தேடி அவரை நோட்டமிட்டேன்.  நினைத்தது போலவே, அவரது சட்டையில், பாபவின் படம் பொருத்திய ஒரு  'பொத்தான்'[] இருந்தது. எனது சட்டைப் பையிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை  எடுத்து, அவரிடம் கொடுத்தேன். அவரது கண்களையும் அப்போது நான் கவனித்தேன்.  தனது இரு கைகளையும் உயர்த்தி என்னை அவர் ஆசீர்வதித்தார். 'இவர் பாபாவேதான்'  என எனக்குத் தெளிவாயிற்று. நான் மிகவும் சந்தோஷமடைந்தேன். &lt;br /&gt;
அவருக்கு  மேலும் கொஞ்சம் பணம் கொடுக்க எண்ணினேன். ஆனால், எனது பெற்றோர் என்னருகில்  இருந்ததால், அதற்கு மேல் கொடுக்க எனக்கு தைரியம் வரவில்லை. பிறகு அந்தப்  பெரியவர் வேறொரு பெட்டிக்குச் சென்றுவிட்டார். அவரைப் பின்தொடர்ந்து  சென்று, நான் அவருக்கு இன்னும் கொஞ்சம் பணம் அளித்தேன். அவர் என்னைத்  தட்டிக் கொடுத்து ஆசீர்வதித்தார். எனது மனம் லேசாகி,, தனது தரிசனத்தை  எனக்குத் தந்தமைக்காக பாபாவுக்கு எனது வந்தனங்களைச் சொல்லிக்கொண்டு எனது  இருக்கைக்குத் திரும்பினேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b style="color: red;"&gt; &lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: blue;"&gt;ஒரு நாய் ரூபத்தில் பாபாவின் தரிசனம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b style="color: red;"&gt;   &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b style="color: red;"&gt; &lt;/b&gt;ஷீர்டி வந்தடைந்தும், எனது பெற்றோருடன் ஸமாதி மந்திருக்கு, மாலையில்  சென்றேன். இந்தியாவுக்குப் புறப்படுகையில், எனது நண்பர் ஒருவர்  என்னிடம்  கொஞ்சம் பணம் கொடுத்து, பேடா வாங்கி பாபாவுக்கு அளிக்குமாறு கேட்டுக்  கொண்டார். எனவே, நான் மூன்று பேடா பொட்டலங்கள் [எங்களுக்கென இரண்டு,  அவருக்கென ஒன்று] வாங்கினேன். அவற்றை ஸமாதி மந்திரில் நான்  சமர்ப்பிக்கும்போது, இரண்டு கீழே விழுந்தன; ஒன்று என்னிடம் திருப்பி  அளிக்கப்பட்டது. நாங்கள் அளித்ததை பாபா ஏற்றுக் கொண்டார் என மகிழ்ந்தேன்.  மந்திரிலிருந்து வெளியே வந்ததும், எனது தந்தைக்கு உள்ளேயிருந்த ஒரு காவலர்  ஒரு முழுத் தேங்காயைக் கொடுத்து, பூஜையறையில் வைத்துக் கொள்ளுமாறு சொன்னதாக  அறிந்தேன். பாபாவின் இந்த ஆசிகளுக்கு நான் இன்னமும் மகிழ்ந்தேன். மந்திரை  விட்டு வெளியே வந்து அதனருகிலேயே ஒரு ஓரத்தில் உட்கார்ந்தோம். &lt;br /&gt;
பேடாப்  பொட்டலத்தை நான் திறக்கும்போது, ஒரு நாய் என்னருகில் வந்தது. 'அவரே'தான்  இந்த வடிவில் வந்திருக்கிறார் என எனக்குத் தெளிவாயிற்று. ஒன்றன்பின் ஒன்றாக  பேடாக்களை அந்த நாய்க்குக் கொடுத்தேன். ஒரு சில துண்டுகளைச்  சாப்பிட்டதும், அது அங்கிருந்து அகன்றது. ஒரு அல்பமான சந்தேகம் என்னுள்  இப்போது பிறந்தது. ‘எனது பிரசாதத்தையா அல்லது எனது நண்பர் கொடுத்ததையா பாபா  ஏற்றுக் கொண்டார் ?’ என அறிய நினைத்தேன். சட்டென, இன்னொரு நாய் [இது வேறு  ஒரு நாய்]  எங்களருகில் வந்து, அதுவும் சில பேடா துண்டுகளைத்  தின்றுவிட்டுச் சென்றது. தமது அடியவரின் மனதில் கிளம்பும் ஒவ்வொரு சின்னச்  சின்ன எண்ணங்களையும் , ஆசைகளையும் பாபா நிறைவேற்றுகிறார் என்பது புரிந்தது.  அப்படி ஏதேனும் ஆசைகள் பூர்த்தியாகவில்லை என்றால், அதற்கான நேரம் இன்னும்  வாய்க்கவில்லை என்றே பொருள். &lt;br /&gt;
மொத்தத்தில், எனது ஷீர்டி பயணம் பாபாவின்  ஆசீர்வாதத்தால், மிகச் சிறப்பாக அமைந்தது. எனது பெற்றோருக்கும் அவர்  விடுத்த அழைப்புக்கு எனது மனமார்ந்த வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இப்படியே, ஒவ்வொரு அடியவருக்கும் அவரது தரிசனம் கிட்டவேண்டும் என்னும்  அவரவர்களின் ஆசைகளையும் பாபா நிறைவேற்ற வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன். &lt;br /&gt;
பாபா, அடிக்கடி நான் ஷீர்டிக்கு வர அழைப்பு விடுங்கள். &lt;br /&gt;
இந்த  நீளமான மடலுக்காக மன்னிக்க வேண்டுகிறேன். அவரது தரிசனம் கிடைக்க  வேண்டுமெனக் காத்திருக்கும் அடியவர்களுக்கு இது ஒரு நம்பிக்கையைக்  கொடுக்குமென நினைக்கிறேன். &lt;br /&gt;
ஓம் ஸாயிநாத் மஹராஜ் கீ ஜெய். &lt;br /&gt;
ஓம் ஸாயி ராம். &lt;/div&gt;&lt;i&gt;&lt;b style="color: #274e13;"&gt;சிவா.&lt;br /&gt;
&lt;span style="color: #0b5394;"&gt;(Translated Into Tamil By Sankarkumar )&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/i&gt;&lt;a href="http://shirdisaibabatamilstories.blogspot.com/" target="_blank"&gt;&lt;span style="font-size: 78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6678011309722991979-3033314958859291316?l=shirdisaibabatamilstories.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/B5VfPBzM0aX4gAQKh9GCyx27fOw/0/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/B5VfPBzM0aX4gAQKh9GCyx27fOw/0/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;br/&gt;
&lt;a href="http://feedads.g.doubleclick.net/~a/B5VfPBzM0aX4gAQKh9GCyx27fOw/1/da"&gt;&lt;img src="http://feedads.g.doubleclick.net/~a/B5VfPBzM0aX4gAQKh9GCyx27fOw/1/di" border="0" ismap="true"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;&lt;/p&gt;</content><link rel="replies" type="application/atom+xml" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/feeds/3033314958859291316/comments/default" title="Post Comments" /><link rel="replies" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/02/shirdi-sai-babas-grace-experience-of_20.html#comment-form" title="0 Comments" /><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/3033314958859291316?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/6678011309722991979/posts/default/3033314958859291316?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/02/shirdi-sai-babas-grace-experience-of_20.html" title="Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 31" /><author><name>N.R.Jayaraman</name><uri>http://www.blogger.com/profile/08947156410464208507</uri><email>noreply@blogger.com</email><gd:image rel="http://schemas.google.com/g/2005#thumbnail" width="32" height="28" src="http://3.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBOgEShos9I/AAAAAAAAATI/dMY7E6CHYcI/S220/Author+photo+NRJ.jpg" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-elbqf0xIZN0/TzOS8drVN9I/AAAAAAAAL88/kWFnnL-38iw/s72-c/Sai+Gnana.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></entry></feed>

