<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2enclosuresfull.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0"><channel><title>ஸ்ரீவை மக்கள்</title><link>http://srivaimakkal.blogspot.com/</link><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/srivaimakkalblogspotcom" /><description>ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..</description><language>en</language><managingEditor>noreply@blogger.com (Ashif)</managingEditor><lastBuildDate>Thu, 17 Nov 2011 16:48:22 PST</lastBuildDate><generator>Blogger http://www.blogger.com</generator><openSearch:totalResults xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/">1808</openSearch:totalResults><openSearch:startIndex xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/">1</openSearch:startIndex><openSearch:itemsPerPage xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/">25</openSearch:itemsPerPage><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="srivaimakkalblogspotcom" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..</itunes:subtitle><feedburner:emailServiceId xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">srivaimakkalblogspotcom</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><item><title>ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/11/blog-post_1535.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><category>வாழ்த்து மடல்</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Sun, 06 Nov 2011 20:02:28 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-5022933960738009927</guid><description>&lt;a href="http://4.bp.blogspot.com/-taHYDSqAqOg/TrdYRhVQAMI/AAAAAAAADSE/PTz04UfCgMs/s1600/h28_25891675.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 253px;" src="http://4.bp.blogspot.com/-taHYDSqAqOg/TrdYRhVQAMI/AAAAAAAADSE/PTz04UfCgMs/s400/h28_25891675.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5672099313724948674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) &lt;br /&gt;&lt;br /&gt;உலகில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் மற்றும் நமது ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்குகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் வல்ல இறைவன் இந்த ஆண்டு ஹஜ் செய்த அனைத்து மக்களின் ஹஜ் &lt;br /&gt;ஏற்று கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைந்திடவும், ஹஜ் பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைத்திடவும் துவா செய்து கொள்யோம். &lt;br /&gt;&lt;br /&gt;வஸ்ஸலம்: &lt;br /&gt;ஸ்ரீவைமக்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-5022933960738009927?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-07T09:32:28.344+05:30</app:edited><media:thumbnail url="http://4.bp.blogspot.com/-taHYDSqAqOg/TrdYRhVQAMI/AAAAAAAADSE/PTz04UfCgMs/s72-c/h28_25891675.JPG" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவை,எம்எல்ஏயின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டத்துக்கு கிடைத்த விஐபி அந்தஸ்தும் பறிக்கப்பட்டது</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/11/blog-post_07.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>அரசியல்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Mon, 07 Nov 2011 02:31:23 PST</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-5372697696763099897</guid><description>&lt;a href="http://1.bp.blogspot.com/-FRMKlvsi67o/TrdWC_TgJdI/AAAAAAAADR4/34zOXBcCQPY/s1600/Shanmuganathan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-FRMKlvsi67o/TrdWC_TgJdI/AAAAAAAADR4/34zOXBcCQPY/s400/Shanmuganathan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5672096865049388498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழக அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் உட்பட ஆறு பேர் திடீரென நீக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் சண்முகநாதன் இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார். தேர்தல் நேரத்தில் அதிமுக வெற்றிக்காக கடுமையாக உழைத்த சண்முகநாதனுக்கு இந்த முறை ஜெ. இந்து அறநிலையத்துறை அமைச்சராக வாய்ப்பளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் ஸ்ரீவைகுண்டத்துக்கு விஐபி தொகுதி அந்தஸ்து கிடைத்தது.ஆனால் அது 5 மாதத்தில் பறிக்கப்பட்டது.இதை போல் 2001 ஆண்டும் ஸ்ரீவைக்கு விஐபி தொகுதி அந்தஸ்து கொடுத்து 9 மாதத்திலேயே பின் பறிக்கப்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2001ம் ஆண்டிலும் இதே ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் சண்முகநாதன். அப்போது அவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் 9 மாதத்திலேயே சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 2006 – ம் ஆண்டுவரை எம்எல்ஏவாகவே பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-5372697696763099897?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-07T16:01:23.866+05:30</app:edited><media:thumbnail url="http://1.bp.blogspot.com/-FRMKlvsi67o/TrdWC_TgJdI/AAAAAAAADR4/34zOXBcCQPY/s72-c/Shanmuganathan.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவை., எல்லைக்குட்பட்ட பகுதியில் பன்றி, நாய்களை ஒழிக்க பஞ்., கூட்டத்தில் விவாதம்</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/11/blog-post_03.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 02 Nov 2011 21:53:09 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-7253611478888138612</guid><description>ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ், எல்லைக்குள் பன்றிகள், நாய்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என பஞ்., கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்., உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு டவுன் பஞ்.,தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;துணைத்தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சை: ஸ்ரீவைகுண்டம் மின் சந்தை வளாகத்தில் அதிகமாக மழைநீர் தேங்குவதால் அந்தபகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்: மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து பஞ்.,நிர்வாகம் உடனடியாக தீர்வு காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்பாண்டி: ஸ்ரீவைகுண்டம் டவுன்பஞ்.,சிற்கு புதிய டிராக்டர் ஒன்று தேவை. தற்போது உள்ள டிராக்டர் சரிவர இயங்கவில்லை. அதனை வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமாள்: டிராக்டர் வாங்கும் போது அதோடு சேர்த்து மண் அள்ளும் இயந்திரமும் வாங்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்: தற்போது உள்ள டிராக்டர் சரி இல்லை எனில் கண்டிப்பாக மக்கள் சேவைக்கு புதிய டிராக்டர் வாங்க ஆவன செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்பாண்டி: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ரதவீதிகளில் திருவிழா காலங்களில் ஆடு வெட்டுவதை தடை செய்யவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்: அதனை நகர சுகாதாரம் கருதி சந்தை வளாகத்தில் மாற்ற உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் செல்வம்: நகர பகுதிக்குள் நாய், பன்றிகள் தொல்லை அதிகமானதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்: ஓரு மாதத்திற்குள் கால அவகாசம் கொடுத்து அதனை முற்றிலுமாக ஒழித்து சுத்தமான ஸ்ரீவை.,யை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;பால்ராஜ்: குடிநீர், சுகாதாரம் போன்ற பெரிய பிரச்னைகள் இருக்கும்போது பிறர் வார்டுகளில் பிரச்னையை பற்றி உறுப்பினர்கள் பேசலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்: நாம் 18 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் ஸ்ரீவைகுண்டத்தை வளம்பெற செய்யமுடியும். நான் உட்பட யாரும் எந்தவிதமான கமிஷன் ஏதும் வாங்காமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தர் தாமரை செல்வன் நன்றி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-7253611478888138612?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-03T10:23:09.721+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடக்கம்</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/11/blog-post.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 02 Nov 2011 01:25:13 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-8314121314261546459</guid><description>ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன.
&lt;br /&gt;
&lt;br /&gt;இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித்  தலைவராக பதவி ஏற்றிருக்கும் பி.அருணாசலம் தலைமையில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடங்கியது.
&lt;br /&gt;
&lt;br /&gt;இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் பி.அருணாசலம் கூறியதாவது:
&lt;br /&gt;
&lt;br /&gt;அணைக்கட்டுப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளால் தண்ணீர் அசுத்தமடைந்துள்ளது.எனவே இந்த மழைக்காலத்தில் அமலைச் செடிகளை பொதுமக்கள் துணையுடன் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
&lt;br /&gt;
&lt;br /&gt;இப்பிரச்னைக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்
&lt;br /&gt;
&lt;br /&gt;செய்தி : தினமணி &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-8314121314261546459?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-02T13:55:13.426+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/11/blog-post_02.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 02 Nov 2011 01:25:13 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-6073700834761177370</guid><description>ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளமான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து நகர பஞ்சாயத்து தலைவர் பி.அருணாசலம் ஆயில் மோட்டார்களை கொண்டுவந்து தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.
&lt;br /&gt;
&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு மற்றும் காலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருத்துவர் காலனி, கணியான் காலனி, கருணாநிதிநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். 
&lt;br /&gt;
&lt;br /&gt;வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களை வீட்டில் இருந்து வெளியில் எடுக்கமுடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர பஞ்சாயத்து தலைவர் ஆயில் மோட்டார்களை கொண்டுவந்து மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.
&lt;br /&gt;
&lt;br /&gt;மழைக்காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் பள்ளமான பகுதிகளில் மண் அடித்து மேடாக்கவும் ரோடுகளில் தண்ணீர் தேங்கி பள்ளமாக உள்ள பகுதிகளை மேடாக்கி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், மழைக்காலமாக இருப்பதால் தெருக்களில் எரியாமல் உள்ள தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர பஞ்சாயத்து தலைவர் பி.அருணாசலம் கூறினார்
&lt;br /&gt;
&lt;br /&gt;தகவல் : தூத்துக்குடி இணைதளம் &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-6073700834761177370?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-02T13:55:13.434+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றித் தேர்வு</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/11/blog-post_508.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 02 Nov 2011 01:25:13 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-573442064460844991</guid><description>ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அ.முத்துலட்சுமி, துணைத் தலைவராக சு.வசந்தா ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
&lt;br /&gt;
&lt;br /&gt;மொத்தம் உள்ள 14 வார்டு உறுப்பினர்களில், அதிமுக சார்பில் 10 பேரும், திமுக சார்பில் ஒருவரும், தேமுதிக சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றிபெற்றனர். 
&lt;br /&gt;
&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர் தேர்தல், தேர்தல் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் 13-வது வார்டில் போட்டியிட்டு  வெற்றிபெற்ற அ.முத்துலட்சுமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். 
&lt;br /&gt;
&lt;br /&gt;துணைத் தலைவர் தேர்தலில்  அதிமுக சார்பில் 9-வது வார்டு உறுப்பினர் சு. வசந்தாவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.அவர்களுக்கு  ஸ்ரீவைகுண்டம் அதிமுக ஒன்றியச் செயலர் வெ.ஆறுமுகநயினார், பெருங்குளம் நகரச் செயலர் செல்லத்துரை, திருப்பாற்கடல், ஒன்றிய மாணவரணி இணைச் செயலர்  சிவராமலிங்கம்  வாழ்த்து தெரிவித்தனர்.
&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-573442064460844991?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-02T13:55:13.442+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட மு. மாரிமுத்து வெற்றிபெற்றார்</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/11/blog-post_407.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 02 Nov 2011 01:25:13 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-936875015647048938</guid><description>ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட மு. மாரிமுத்து வெற்றிபெற்றார்
&lt;br /&gt;
&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் கூட்ட அரங்கில் தேர்தல் அலுவலர் மணி முன்னிலையில் நடந்தது. மொத்தம் 18 வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். துணை தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் மு.மாரிமுத்து மற்றும் தி.மு.க. சார்பில் பெ.தங்கவேல் ஆகியோர் போட்டியிட்டனர். 
&lt;br /&gt;
&lt;br /&gt;இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாரிமுத்து 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெ.தங்கவேல் தோல்வியடைந்தார்.
&lt;br /&gt;
&lt;br /&gt;வெற்றி பெற்ற மு.மாரிமுத்துவுக்கு பேரூராட்சித் தலைவர் பி. அருணாசலம், நகர அதிமுக செயலர் பால்துரை, ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் சிவராமலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-936875015647048938?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-11-02T13:55:13.450+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் பதவியேற்பு</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/10/blog-post_27.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை ஜமாஅத்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 26 Oct 2011 20:46:06 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-6977557106908130118</guid><description>&lt;a href="http://1.bp.blogspot.com/--Lk1RKlaXTE/TqjT1KfKTsI/AAAAAAAADRU/mC4MBhxdPOE/s1600/srivai_chairman.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 253px;" src="http://1.bp.blogspot.com/--Lk1RKlaXTE/TqjT1KfKTsI/AAAAAAAADRU/mC4MBhxdPOE/s400/srivai_chairman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5668013041347350210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற புதிய தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.அருணாசலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;பேரூராட்சி மன்ற பதவியேற்பு விழாவையொட்டி பேரூராட்சி அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பகல் 12 மணிக்கு மேல் பதிவியேற்ப்பு விழா தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;மேளதாளங்களுடன், வாண வேடிக்கைகள் முழங்க முதலில் பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலத்துக்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி மணி பதவி பிரமாணம் செய்துவைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தொடர்ந்து உறுப்பினர்கள் தே.பெருமாள் (1வது வார்டு), ம.ராமலெட்சுமி (2வது வார்டு), செய்யது காதர் பாத்திமா (3 வது வார்டு), மு.பராசக்தி (4 வது வார்டு), கு.பிச்சை (5 வது வார்டு), பி.ரீனா (6 வது வார்டு), க.பாமா (7 வது வார்டு), சு.பால்ராஜ் (8 வது வார்டு), பெ.தங்கவேல் (9 வது வார்டு), எம்.எஸ்.ராஜா (10 வது வார்டு), கா.தாமோதரன் (11 வது வார்டு), கே.பாலம்மாள் (12 வது வார்டு), சு.பெருமாள் (13 வது வார்டு), எஸ்.நிலமுடையான் (14 வது வார்டு), ஆர்.அமுதா (15 வது வார்டு), ஜி.பெரியார்செல்வம் ( 16 வது வார்டு), எம்.பொன்பாண்டி (17 வது வார்டு), மு.மாரிமுத்து (18 வது வார்டு) ஆகியோருக்கு பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலம் பதவி பிரமாணம் செய்துவைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;முடிவில் புதிய தலைவர் பி.அருணாசலம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-6977557106908130118?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-10-27T09:16:06.895+05:30</app:edited><media:thumbnail url="http://1.bp.blogspot.com/--Lk1RKlaXTE/TqjT1KfKTsI/AAAAAAAADRU/mC4MBhxdPOE/s72-c/srivai_chairman.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவை, டவுன் பஞ்,தேர்தலில் அதிமுக முதன்முறையாக தலைவர் பதவியை கைப்பற்றியது</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/10/blog-post_22.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Mon, 24 Oct 2011 01:16:36 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-5824831239190665615</guid><description>ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று சாயர்புரம் போப் கல்லூரியில் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அதிமுக வேட்பாளர் அருணாசலம் 3848 வாக்குகள் பெற்று 1959 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் பெற்ற வாக்குகள் விபரம் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக வேட்பாளர் அருணாசலம் 3848 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக வேட்பாளர் பெருமாள் 1890 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;காங் வேட்பாளர் ஆறுமுகம் 232 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சி.பி.எம் வேட்பாளர் கந்தசாமி 194 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஜக வேட்பாளர் பசும்பொன் ராஜா 123 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாமக வேட்பாளர் அங்கப்பன் 112 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுயேட்சை வேட்பாளர் சிவசுப்பு 1099 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுயேட்சை வேட்பாளர் சக்திவேல் 109 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வார்டு உறுப்பினர்களின் வெற்றி பெற்றவர்கள் விபரம்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;1வது வார்டு பெருமாள் (சுயே) 342 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;2வது வார்டு ராமலெட்சுமி (திமுக) 237 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;3வது வார்டு செய்யது காதர் பாத்திமா (அதிமுக) 174 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;4வது வார்டு பராசக்தி (திமுக) 130 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;5வது வார்டு பிச்சை (அதிமுக) 294 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;6வது வார்டு ரீனா (சுயே) 185 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;7வது வார்டு பாமா (சுயே) 139 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;8வது வார்டு பால்ராஜ் (திமுக) 290 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;9வது வார்டு தங்கவேல் (திமுக) 203 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;10வது வார்டு ராஜா (சுயே) 338 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;11வது வார்டு தாமோதிரன் (அதிமுக)போட்டியின்றி தேர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;12வது வார்டு உறுப்பினராக பாலம்மாள் (காங்)போட்டியின்றி தேர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;13வது வார்டு பெருமாள் (தேமுதிக) 141 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;14வது வார்டு நிலமுடையான் (திமுக) 278 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;15வது வார்டு அமுதா (அதிமுக) 247 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;16வது வார்டு பெரியார் செல்வம் (தேமுதிக) 268 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;17வது வார்டு பொன்பாண்டி (திமுக) 173 வாக்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;18வது வார்டு மாரிமுத்து (அதிமுக) 219 வாக்குகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-5824831239190665615?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-10-24T13:46:36.843+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவை, டவுன் பஞ்சாயத்து தேர்தலில் ஜனாபா செய்யது காதர் பாத்திமா  அவர்கள் அமோக வெற்றி</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/10/blog-post_5295.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை ஜமாஅத்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Fri, 21 Oct 2011 21:01:52 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-2932599872379309126</guid><description>ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தேர்தலில் 3வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட, நமது தெரு சார்த்த ஜனாப் ஜோய்ஸ் முகைதீன் அவர்களின் தாயார்  ஜனாபா செய்யது காதர் பாத்திமா  அவர்கள் 174 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்று உள்ளார்.
&lt;br /&gt;
&lt;br /&gt;அவர்களுக்கு ஸ்ரீவை மக்கள்  நல வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது. மேலும்  சிறப்புடன் பணியாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக ஆமீன்.
&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-2932599872379309126?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-10-22T09:31:52.646+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளக்கால மீட்ப்பு பணி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/10/blog-post_13.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 12 Oct 2011 22:30:42 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-5570049020903460920</guid><description>&lt;a href="http://2.bp.blogspot.com/-ueU0QfsCWUI/TpZ3CPZZEKI/AAAAAAAADRI/qQhzOQhrxsc/s1600/srivaifies.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 248px;" src="http://2.bp.blogspot.com/-ueU0QfsCWUI/TpZ3CPZZEKI/AAAAAAAADRI/qQhzOQhrxsc/s400/srivaifies.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5662844461841453218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் வெள்ளக்கால மீட்ப்பு பணி குறித்து தாமிரபரணி ஆற்றில் ஒத்திகை நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தீயணைப்பு -மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னேச்சரிக்கை காரனமாக ஒத்திகை பயிற்ச்சி நடந்தது. பயிற்சிக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் மனோகரன் தலைமைதாங்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனப்படித் துறையில் நடந்த மீட்ப்பு பணி ஒத்திகையில் உதவி மாவட்ட அலுவளர் லோகிதாஸ் தூத்துக்குடி நிலைய அலுவளர் ராஜி மற்று தூத்துக்குடி நிலைய கமோண்டோ வீரர்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் நிலைய பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;ரப்பர்படகு மற்றும் விசை படகு, மண்ணெண்ணை பேரல் படகு தயார் செய்து அதில் பொது மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்ப்பது எவ்வாறு என்பதை தத்துருவமாக செய்து காண்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒத்திகையில் குமரகுருபரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தூத்துக்குடி வெப்சைட்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-5570049020903460920?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-10-13T11:00:42.582+05:30</app:edited><media:thumbnail url="http://2.bp.blogspot.com/-ueU0QfsCWUI/TpZ3CPZZEKI/AAAAAAAADRI/qQhzOQhrxsc/s72-c/srivaifies.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாற்றுத் திறனாளி அங்கப்பன்  போட்டியிடுகிறார்</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/10/blog-post.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 12 Oct 2011 22:19:02 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-8229966260598121487</guid><description>ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாற்றுத் திறனாளி அங்கப்பன்  போட்டியிடுகிறார். பாமக சார்பில் இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் மூன்று சக்கர வாகனத்தில் சென்று மக்கள்  கூடும் இடங்களில் டீ, வடை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது மகன், மகள்களை படிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாமக நகரத் தலைவரான இவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை இடைத்தேர்தலின்போது சுயேச்சையாக போட்டியிட  மனு தாக்கல் செய்திருந்தேன். மனு முழுவதுமாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பாமக சார்பில் போட்டியிடுகிறேன். தினமும் காலைமுதல் மாலை வரை நீதிமன்ற வாசலிலும், ஆழ்வார்தோப்பு  பகுதிகளிலுள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் டீ, வடை  விற்பனை செய்வேன். மாலையில் இருந்து இரவு வரை வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவிகள் அவதிப்படுகிறார்கள். நான் வெற்றி பெற்றால் குடிநீர் பிரச்னையை தீர்பேன் என்றார்  அவர்.&lt;br /&gt;&lt;br /&gt; செய்தி  : தினமணி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-8229966260598121487?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-10-13T10:49:02.014+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>59 ஆயிரம் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க திட்டம்; கலெக்டர் ஆஷிஷ்குமார்
தகவல்</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/09/59.html</link><author>noreply@blogger.com (Ashif)</author><pubDate>Fri, 16 Sep 2011 01:25:25 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-8313073051105398038</guid><description>&lt;br /&gt;
தூத்துக்குடி, செப்.13-&lt;br /&gt;
 &lt;br /&gt;
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஆஷிஷ்குமார் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், தாய்மார்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் விவசாயிகளுக்கு ஆடு&amp;மாடுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கான பயனாளிகள் தேர்வு நடந்தது. இதில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்திற்கு 1,200 பேரும், இலவச லேப்&amp;டாப் வழங்கும் திட்டத்திற்கு 100 பேரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தில் இந்த ஆண்டு 59 ஆயிரம் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கவும், 13 ஆயிரத்து 611 மாணவர்களுக்கு லேப்&amp;டாப் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.&lt;br /&gt;
 &lt;br /&gt;
இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகாலில் இருந்து 600 கனஅடி தண்ணீரும், தென்காலில் இருந்து 100-150 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 2 மோட்டார்கள் மூலம் 30 முதல் 35 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் மீனவர் பிரச்சினைகள் ஓர் இரு நாளில் தீர்க்கப்படும்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
இவ்வாறு கலெக்டர் ஆஷிஷ்குமார் கூறினார்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
தொடர்ந்து இந்திராகாந்தி தேசிய விதவை உதவிதொகை ஆயிரம் வீதம் 18 பேருக்கும், முதியோர் உதவி தொகை 40 பேருக்கும், முதல்&amp;அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 ஆயிரம் நிதிஉதவியை என்ஜினீயர் பயிலும் 3 மாணவ-மாணவிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவியாக தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் 4 பேருக்கும், திருமண உதவியாக தலா ரூ.3 ஆயிரம் வீதம் 2 பேருக்கும், சர்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் சாதனை படைத்த 12 மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-8313073051105398038?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-09-16T13:55:25.441+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணிக்கும் அரசு பஸ் : கலெக்டரிடம் புகார்</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/09/blog-post.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Thu, 01 Sep 2011 01:07:22 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-4831078251817125302</guid><description>நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்து செல்வதால் மக்கள் பரிதவித்து கொண்டிருப்பதாக கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. 
&lt;br /&gt;
&lt;br /&gt;இது சம்பந்தமாக ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் ஆஷீஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் முக்கியமான ஊராகும். இந்த ஊரில் உள்ள மக்கள் அரசு, தனியார் பணி நிமித்தமாக நெல்லைக்கு செல்கின்றனர். நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி, கலை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு படிக்க செல்கின்றனர். 
&lt;br /&gt;
&lt;br /&gt;இதே போல் இந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு பணிக்கு ஒன்று நெல்லைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் தூத்துக்குடிக்கு வர வேண்டும். திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் அப்படியே மெயின் ரோட்டில் சென்று விடுகின்றன. 
&lt;br /&gt;
&lt;br /&gt;இதனால் இந்த பகுதி மக்கள் தினமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து நெல்லை-திருச்செந்தூர் வழித்தடங்களில் இயங்கும் அரசு பஸ்களை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்வதற்கு உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-4831078251817125302?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-09-01T13:37:22.758+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/08/blog-post_31.html</link><category>வாழ்த்து மடல்</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Tue, 30 Aug 2011 15:56:19 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-5432029190627714675</guid><description>&lt;a href="http://1.bp.blogspot.com/-SI-4h9BNb7E/Tl1qbSzUCwI/AAAAAAAADQ4/-L17QUhVlEs/s1600/eid-59.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 341px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-SI-4h9BNb7E/Tl1qbSzUCwI/AAAAAAAADQ4/-L17QUhVlEs/s400/eid-59.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5646786524928543490" /&gt;&lt;/a&gt;
&lt;br /&gt;ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் எங்களின் உள்ளங்கனித்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
&lt;br /&gt; 
&lt;br /&gt;எல்லாம் வல்ல இறைவன் நாம் அனைவரும் பிடித்த நோன்புகளையும், கேட்ட துவாகளையும், ஏற்றுக்கொண்டு நல்லருள் புரிவனாக ஆமீன்.
&lt;br /&gt; 
&lt;br /&gt;வஸ்ஸலம்:
&lt;br /&gt;ஸ்ரீவைமக்கள்  
&lt;br /&gt; 
&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-5432029190627714675?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-08-31T04:26:19.056+05:30</app:edited><media:thumbnail url="http://1.bp.blogspot.com/-SI-4h9BNb7E/Tl1qbSzUCwI/AAAAAAAADQ4/-L17QUhVlEs/s72-c/eid-59.gif" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டம் அணையில் ஆட்சியர் ஆய்வு</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/08/blog-post_24.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Tue, 23 Aug 2011 22:55:24 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-2052648197817000975</guid><description>ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் திடீர் ஆய்வு செய்தார்.
&lt;br /&gt;
&lt;br /&gt;இந்த அணைப் பகுதியிலிருந்து பல லட்சம் லிட்டர்  தண்ணீர் தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.
&lt;br /&gt;
&lt;br /&gt;இப்போது, ரூ.28 கோடி திட்ட மதிப்பீட்டில் ராட்சத குழாய்கள் பதித்து, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் தாமிரபரணி ஆற்றுக்குள் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
&lt;br /&gt;
&lt;br /&gt;தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பற்றாக்குறையின்போது விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்தது போகத்தான் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென விதிமுறை உள்ளது.   ஆனால், அதையும் மீறி தூத்துக்குடியில் உள்ள 8 தொழிற்சாலைகளுக்கு அளவுக்கு அதிகமாக ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 
&lt;br /&gt;
&lt;br /&gt;இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம், வடகால் பகுதிகளை ஆய்வு செய்தார்.
&lt;br /&gt;
&lt;br /&gt;அப்போது, அணைக்கட்டில் உள்ள அமலைச் செடிகளை அகற்றவும், ஆற்றைத் தூர்வாரவும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் வசந்தா, ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கங்காதரன், பிரிவு அலுவலர் வினோத்குமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-2052648197817000975?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-08-24T11:25:24.586+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவையில் கட்டிமுடிக்கப்படாத பாலத்திலிருந்து தவறி விழுந்து பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/08/blog-post_23.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Tue, 23 Aug 2011 03:17:42 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-8646721081440252200</guid><description>ஸ்ரீவைகுண்டத்தில் கட்டிமுடிக்கப்படாத பாலத்திலிருந்து தவறி விழுந்து பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.   
&lt;br /&gt;
&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் பழைய பாலத்தை அகலப்படுத்தும் பணி 2009-ல் தொடங்கியது. 2010-ம் ஆண்டு ஜூலைக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டது.ஆனால் இன்னும் அப்பணி முடிவடையவில்லை. 
&lt;br /&gt;
&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் வரும் ஆழ்வார்தோப்பு இணைப்புச் சாலையில் பாலத்தின் உயரம் இருபுறங்களிலும் சுமார் 20 அடி உள்ளது. ஆனால் கைப்பிடிச் சுவர் கட்டப்படவில்லை.
&lt;br /&gt;
&lt;br /&gt;பாதுகாப்பு இல்லாத இப்பகுதியில்தான் பொதுமக்கள் தினமும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.   இந்நிலையில், சனிக்கிழமை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் செ. மாணிக்ககுமார் தனது நண்பர்களுடன் புதிய பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தாராம்.அப்போது தவறி கீழே விழுந்ததில் அவர் இறந்தார்.  
&lt;br /&gt;
&lt;br /&gt;சம்பவ இடத்தை வட்டாட்சியர் வசந்தா பார்வையிட்டார்.இது குறித்து, ஸ்ரீவைகுண்டம் போலீஸர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-8646721081440252200?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-08-23T15:47:42.119+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/08/blog-post.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Tue, 23 Aug 2011 03:07:55 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-7907448136963031797</guid><description>சமூக சேவகர் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு நடத்த அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
&lt;br /&gt;
&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கந்தசிவசுப்பு, துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
&lt;br /&gt;
&lt;br /&gt;கூட்டத்தில், வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கூறி கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நாளை   (24ம் தேதி) ஒரு நாள் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அடைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
&lt;br /&gt;
&lt;br /&gt;கூட்டத்தில் பசுப்பொன் ரத்ததானக்கழக நிறுவனர் ராஜா, வியாபாரிகள் சங்க செயலாளர் ஐசக், இணை செயலாளர் முத்துமாலை, பொருளாளர் லெட்சுமணன் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-7907448136963031797?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-08-23T15:37:55.447+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/07/blog-post_30.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Fri, 29 Jul 2011 20:02:51 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-3790096918222895538</guid><description>ஸ்ரீவைகுண்டத்தில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தக் கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் தொடக் கக்கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் வீரமுர்த்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத் தில் தலைமை ஆசிரியர்கள் ஜெயபிரகாஷ், ஆண்ட்ரூ குருஸ், தேவ ராஜன், மாவட்ட செயலாளர் சம்பத் சாமுவேல், வட்டார பொருளாளர் பாப்ஹயஸ், ஆகியோர் ஆர்ப்பாட்டத் தின் நோக்கம் பற்றி பேசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டத்தில் சமச்சீர் கல்வியை நடப்பு கல் வியாண்டில் அமல்படுத்திட வேண்டும் எனவும், தன் பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிடவும், ஆறாவது ஊதியகுழுவின் மாற்ற குறைபாடுகளை களைந்திட வேண்டும் எனவும், ஒளிவு மறைவற்ற ஆசிரியர் கலைந்தாய்வு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் பணிக் கால அடிப்படையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-3790096918222895538?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-07-30T08:32:51.911+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/07/blog-post_3502.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 27 Jul 2011 00:27:31 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-5072504299869886337</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-s5TjHdiM6_g/Ti-9qhgNmUI/AAAAAAAADQw/lfizKOI5j7s/s1600/srivai_dam_minister.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 269px;" src="http://1.bp.blogspot.com/-s5TjHdiM6_g/Ti-9qhgNmUI/AAAAAAAADQw/lfizKOI5j7s/s400/srivai_dam_minister.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633930197109414210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம், பார்வையிட்டார். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி தாமிரபரணி பாசன அணைக்கட்டுக்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவசாயிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் கனடியன் அணைக்கட்டில் இருந்து கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதி வரை உள்ள பாசன பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம் பார்வையிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் வந்த அமைச்சருக்கு தாமிரபரணி பாசன வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் உதயசூரியன், பேய்க்குளம் விவசாய சங்க பொருளாளர் குணசேகரன், ஒன்றிய அதிமுக. செயலாளர் ஆறுமுகநயினார், நகர செயலாளர் பால்துரை, பெருங்குளம் நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள 18 மணல்வாரிகளிலும் உள்ள சர்ட்டர்கள் உடைந்து திறக்க முடியாமல் பயனற்றுப்போய் கிடப்பதை பார்வையிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அமைச்சர் பார்வையிட்டார். வடகால் வாய்க்காலை பார்வையிட்டபோது, வடகால் வாய்க்கால் தடுப்புச் சுவர்கள் இடிந்து கிடப்பதையும், மதகு பகுதியில் மணல் திட்டுக்கள் ஆக்கிரமித்திருப்பதையும் பார்வையிட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், இதையெல்லாம் பராமரிப்பது கிடையாதா என்ன இப்படி கிடக்கிறது, மீண்டும் 10 நாட்கள் கழித்து வருவேன் அப்போது அனைத்து குறைகளும் சரிசெய்யப்பட்டிருக்கவேண்டும் என்று அதிகாரிகளை எச்சரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடகால் வாய்க்காலில் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு இருவப்பபுரத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு ராட்ஷச இயந்திரங்கள் மூலம் வடகால் வாய்க்கால் மூலம் எடுக்கப்பட்டு வந்த 20 எம்.ஜி.டி. தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தி வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தாமிரபரணி அணைக்கட்டு, வடகால், தென்கால் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். ராட்ஷச இயந்திரங்கள் மூலம் தண்ணீர் எடுப்பதால், அணைக்கட்டுப்பகுதியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே அந்த திட்டத்தை கைவிட்டு வழக்கம் போல் வடகால் வாய்க்கால் மூலம் 20 எம்.ஜி.டி. தண்ணீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணி வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் டி.உதயசூரியன் அமைச்சரிடம் கூறினார். அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் அந்த கோரிக்கையை தமிழக முதல்வருக்கு அறிக்கையாக சமர்ப்பித்து, விவசாயிகள் துயர் துடைக்கவேண்டும் என்று அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது விவசாயிகளிடம், தொழிற்சாலைகளின் நலனை விட விவசாயிகளின் நலனையே பெரிதாக நினைப்பவர் ஜெயலலிதா, எனவே விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலி-ங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழக முதல் அமைச்சர் என்னை அழைத்து, தாமிரபரணி பாசனத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக, விவசாயிகளிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளது. எனவே தாமிரபரணி பாசன அணைக்கட்டு மற்றும் பாசன பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி விவசாயிகளின் குறைகளை கேட்டு வாருங்கள் என்று அனுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா உத்தரவு படி நேற்று தாமிரபரணி பாசன கனடியன் அணைக்கட்டுப்பகுதியில் இருந்து கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிவரை பார்வையிட்டுள்ளேன். தாமிரபரணி பாசன விவசாயிகள் பாசனத்துக்கு முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், பாசன கால்வாய்கள், குளங்களை தூர்வாரி மராமத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னடியன் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் விரைவில் வந்து சேரும். அணைக்கட்டில் பழுதாகியுள்ள மதகுகள், ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகள், ஆற்றை தூர்வாருவது மற்றும் விவசாயிகள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். தமிழக முதல்வர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு பேட்டியில் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை எஞ்சினியர் சம்பத்குமார், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கால்ராஜ், செயற்பொறியாளர் காமராஜ், பிரிவு அலுவலர்கள் ரகுநாதன், வினோத்குமார், தாமிரபரணி பாசன வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் டி.உதயசூரியன், தமிழ்நாடு விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர் கணபதி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தூத்துக்குடி வெப்சைட்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-5072504299869886337?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-07-27T12:57:31.936+05:30</app:edited><media:thumbnail url="http://1.bp.blogspot.com/-s5TjHdiM6_g/Ti-9qhgNmUI/AAAAAAAADQw/lfizKOI5j7s/s72-c/srivai_dam_minister.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/07/blog-post_27.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Tue, 26 Jul 2011 21:06:02 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-4531831537414244588</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-wm-MDyxns9w/Ti-ORQxb8QI/AAAAAAAADQg/TCynDn2Suzo/s1600/Srivai-Kruzkoil-Photo.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 288px;" src="http://2.bp.blogspot.com/-wm-MDyxns9w/Ti-ORQxb8QI/AAAAAAAADQg/TCynDn2Suzo/s400/Srivai-Kruzkoil-Photo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633878086075019522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர்கோயில் திருவிழா கடந்த 16 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடக்க நிகழ்ச்சியாக முதல்நாள் காலை 7மணிக்கு ஊர் பொதுமக்களுக்காகவும் மீனவ மக்களுக்காகவும் பங்குதந்தை பெஞ்சமின்டிசூசா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மாலை 6.30மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடந்தது. கடந்த 16 ந் தேதி தொடங்கி 25 ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவையொட்டி இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது. தேர்பவனியில் கலந்துகொள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே வந்து கோயிலில் தங்கி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். குறிப்பாக திருவிழாவில் கடலோர மக்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலையில் கோயிலின் முன் புனித சந்தியாகப்பர் சப்பரத்திலும், மாதா தேரிலும் எழுந்தருளினர். பக்தர்கள் நேர்ச்சையாக மாலை, எலுமிச்சை மாலை ஆகியவற்றை செலுத்தினர். புனித சந்தியாகப்பருக்கும், மாதாவுக்கும் பக்தர்கள் நேர்ச்சையாக வழங்கிய மாலைகள் அணியப்பட்டு தேர் அலங்கரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தேருக்கும் சப்பரத்துக்கும் முன் மிக்கேல் அதிதூதர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி முன்னால் சென்றார். அப்போது பாடல் குழுவினர் பாடல்கள் பாடிக்கொண்டு முன் செல்ல பக்தர்களின் கரகோசத்துடன் கோயில் முன்பிருந்து காலை 10.45 மணிக்கு புனித சந்தியாகப்பர் சப்பரத்தில் புறப்பட்டார். தொடர்ந்து மாதா தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர்ப்பவனி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தது. தேரோட்டத்தில கலந்துகொண்ட பக்தர்கள் உப்பு, மிளகு, பூ ஆகியவற்றை தேரில் தூவி வழிபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பக்தர்கள் புனித சந்தியாகப்பர் கோவிலில் சென்று, புனித சந்தியாகப்பருக்கு மாலை மற்றும் மெழுகுவர்த்தி நேர்ச்சை செலுத்தி வழிபட்டனர். அப்போது பக்தர்களுக்கு கோயிலில் இருந்து வெள்ளை நூல் வழங்கப்பட்டது. திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் கையில் வெள்ளை நூல் அணிந்து ஆசி பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ கோவிலாக புனித சந்தியாகப்பர் கோவில் விளங்குகிறது. எனவே 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விதவிதமான ராட்டினங்கள், சர்க்கஸ், விசித்திர காட்சி அரங்கங்கள், குழந்தைகள் பொழுது போக்கு விளையாட்டுகள், விதவிதமான விளையாட்டு பொருட்கள் கடைகள், மிட்டாய் கடைகள் என்று 10 நாட்களும் குருசுகோவில் களைகட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்து மதியம் 2.15 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தேர்நிலையம் வந்ததும் திருப்பலி நடந்தது. இன்று காலை 6 மணிக்கு நன்றி திருப்பலி நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டீபன்ஜேசுபாதம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன், தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் வீரராஜன், சப்இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்காதர், சண்முகவடிவு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் அலெக்சாண்டர், டிக்சன், ஜெயக்குமார், ரஞ்சித்குமார், பெஞ்சமின், கிஷோக்கிராசியுள், லூசன், செல்வன், பென்சிகர், இருதயராஜா, சூசைராஜ், ஸ்டார்வின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குருசுகோவில் பங்குதந்தை ஜெயகர் மற்றும் அருட் சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர், இறைமக்கள் செய்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தூத்துக்குடி வெப்சைட்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-4531831537414244588?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-07-27T09:36:02.245+05:30</app:edited><media:thumbnail url="http://2.bp.blogspot.com/-wm-MDyxns9w/Ti-ORQxb8QI/AAAAAAAADQg/TCynDn2Suzo/s72-c/Srivai-Kruzkoil-Photo.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டம் கே ஜி எஸ்  கல்லூரியில் விழிப்புணர்வு வார விழா</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/07/blog-post_9866.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><category>கே ஜி எஸ்</category><category>கல்வி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 20 Jul 2011 23:52:24 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-2704830118581826664</guid><description>ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கல்லூரியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;காந்திய சிந்தனை பண்பாட்டு மையம் சார்பில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய விழாவில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகம் வகுப்பறைகள், அலுவலகம், நூலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களையும், குப்பைகளையும் அகற்றி தூய்மைப்படுத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;இறுதி நாள் நிகழ்ச்சிக்கு,கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்து பேசினார். விலங்கியல் துறைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் ஜான் டீ பிரிட்டோ பேசினார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;காந்தியசிந்தனை பண்பாட்டு மைய இயக்குநர் போஸ் வரவேற்றார். பொருளியல் துறை பேராசிரியர் முருகன் நன்றி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தினமணி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-2704830118581826664?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-07-21T12:22:24.907+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில் முன்பு கட்டப்படும் அரசு கட்டடத்தை தடை செய்ய வேண்டும்</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/07/blog-post_7137.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 20 Jul 2011 21:08:41 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-8975005598708774090</guid><description>ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில் முன்பு கட்டப்பட உள்ள அரசு கட்டடத்தை தடை செய்ய வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நவகைலாயங்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது சிவன் கோயில்கள் பாபநாசம் முதல் துவங்கி சேர்ந்தபூமங்கலம் வரையில் உள்ளது. ஆதிகாலத்தில் உரோமோச மகரிஷி தாமிரபரணியில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்கவிட அவைகள் ஒவ்வொன்றும் தாமிரபரணி நதிக்கரையில் கரை ஒதுங்கிய இடத்தில் அமைந்துள்ள ஸ்தலங்கள் நவகைலாய ஸ்தலங்களாகும். &lt;br /&gt;&lt;br /&gt;அவைகள் தாமிரபரணி மலையை விட்டு கீழிறங்கும் இடமான பாபநாசம், சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதியை சேர்ந்தபூமங்கலம் ஆகும். இவை ஒன்பது நவகைலாயங்களில் நவகிரகங்களின் ஆட்சியின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயில்களில் நவகைலாயமும், நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி குடிகொண்டு அருள் பாலிக்கும் திருத்தலமாகவும் விளங்குகிறது. வந்தாரை வாழவைக்கும் வைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் என்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பூலோகத்தில் ஸ்ரீவைகுண்டம் என பெயர் பெற்ற ஒரே ஆன்மிகஸ்தலம் என்ற பெயர் பெற்றது இங்குள்ள பெருமாள் கள்ளபிரான். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். தாமிரபரணி நதியின் தீரத்தில் வைகுண்டமும், கைலாயமும் புகழ் பெற்று விளங்கி வடகரை கைலாயம், தென்கரை வைகுண்டம் என ஆங்கிலேயர் ஆட்சியின் அரசு ரிக்கார்டுகள் கூட உள்ளது. முன்னொரு காலத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவின் எல்லை பெரிய பரப்பளவில் உள்ளது என அரசு ரிக்கார்டுகள் கூறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர போராட்டத்திற்கு போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு நெற்களஞ்சியத்தில் இருந்து தான் ஆங்கிலேயரிடம் இருந்து நெல்லை கொள்ளை அடித்து ஆங்கிலேயருக்கு பாடம் புகட்டினார் என்பது வரலாறு. பழமையான அணைக்கட்டும், பாலமும் இன்றும் இதன் பழமையை பறைசாற்றி வருகிறது. இத்தனை பழமையும், புகழும் வாய்ந்த ஊரில் ஆழ்வார்கள் வந்து பாடிய ஸ்தலங்களும் உண்டு என்ற பெருமைக்குரியது. மாமன்னர் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில் கள்ளபிரான் கோயில் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மாண்டமான மதில் சுவர்கள் உயர்ந்த கோபுரம், திருவிழாக்கள் என கோலாகலமாக நடக்கும் புனித நகரத்தில் உள்ள கோயில்கள் காலத்தின் கோரத்தால் இடைக்காலத்தில் மக்கள் தங்களை மட்டும் கவனித்ததால் ஆலயங்கள் சிதிலமடைந்தது. கடந்த 1991ம் ஆண்டு தமிழக அரசு இந்திய கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை அமைத்து டிவிஎஸ்.,அதிபர் வேணுசீனிவாசன் தலைமையில் நவதிருப்பதி ஆலயங்களை புனர்நிர்மானம் செய்தது. அதை தொடர்ந்து தற்போது சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் பல்வேறு ஆன்மிக பணிகள் நடந்து வருகிறது. மேலும் பாழடைந்து கிடக்கும் கோயில்கள் அனைத்திலும் திருப்பணிகள் நடந்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதனை ஒட்டி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற பக்தர்களின் பேராவலை பூர்த்தி செய்யும் வண்ணம் இந்து சமய அறநிலையத்துறை, டிவிஎஸ்.,நிறுவனத்தார் பல லட்சங்கள் செலவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை துவக்கினர். திருப்பணிகளின் முதற்கட்டமாக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பிரசன்னத்தில் கோயிலின் நிலை பூஜைகள் நின்று போன திருவிழாக்கள் போன்றவற்றை பற்றியும், கோயில் கும்பாபிஷேகம் பற்றியும் ஸ்ரீவைகுண்டம் நகரத்தின் வருங்காலநிலை பற்றியும் கூறினர். இதனை தொடர்ந்து கோயில் பிரகாரம் முழுவதும் 3 அடி ஆழம் உயரம் குறைத்து புதிய கல் போடும் பணி, மண்டபம் புதுப்பித்தல் பணி என மூன்று கட்ட பணிகள் நடந்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பக்தர்களின் ஆதரவுடன் நடந்து வரும் திருப்பணிகளால் வெளியூர் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த அரசு ஆதரவற்றோர் மாணவர் காப்பகம் கட்ட புதிய இடம் தேவை என்ற நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டு அறநிலையதுறைக்கு சொந்தமான கோயிலின் கிழக்கு வாசல் முன்புள்ள இடத்தை வாங்கி சமூகநலத்துறைக்கு கொடுத்தனர். அரசு அந்த இடத்தில் காப்பகம் கட்ட டெண்டர்விட்டு தற்போது கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல நூறு ஆண்டுகளாக மூடிக்கிடந்த கோயிலின் கிழக்குவாசல் திறக்கவும் திருவிழாக்கள், பூஜைகள் அனைத்தும் இந்த வழியே தான் நடந்து வருகிறது. டவுன் பஞ்.,நிர்வாகம் புதிய தார்ரோடு அமைத்தும் விளக்கு வசதிகள் செய்துள்ளது. தற்போது இந்த இடத்தில் புதிய காப்பகம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் வருங்காலங்களில் கோயில் திருவிழாக்கள் நடக்கும்போதும், தேர் உற்சவத்தின் போதும் இந்த கட்டடம் மிகவும் இடையூறாக இருக்கும் என்று பக்தர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மெல்ல மெல்ல பூதாகரமான எதிர்ப்பு கிளம்பி தற்போது புதிய கட்டட பணி நடக்கும் போது குடிநீர் தொட்டி கட்ட குழி தோண்டும் போது யானையின் எலும்புகள் கிடைத்தது தற்போது பெரும் பிரச்னையை கிளப்பி உள்ளது. கோயில் யானை இறந்தால் தான் கோயிலின் அருகில் புதைப்பார்கள். எனவே கோயில் யானை என்பது புனிதத்துவம் வாய்ந்த ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே அதனை புதைத்த இடமும் புனிதமானது தான். மேலும் கோயிலின் முன்புறம் இதுபோன்ற கட்டடங்கள் கட்டும் போது திருவிழா காலமான சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்தும் இடமாக இந்த இடம் பயன்படுட்டு வந்தது. மேலும் வருங்காலங்களில் கோயில் பிரசித்து பெற்று விளங்கும் என பிரசன்னத்தில் கூறியது போல் ஸ்ரீவைகுண்டம் முன்னேற்றம் அடையும் நிலை இந்த இரண்டு கோயில்களை வைத்துதான். நகரின் முன்னேற்றத்திற்கு பிரதானமாக விளங்கக்கூடிய கோயிலின் முன்னேற்றத்திற்கு இந்த கட்டடம் தடையாகவும் ஆகம விதிகளுக்கு எதிராகவும் இருக்கும் என பக்தர்கள் கூறி வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று முன்னோர்கள் கூறி உள்ளனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பார்கள். ஆன்மிகம் தான் மனித குலத்தின் மகத்தான மருந்து. உடல், ஆன்மா, மனம் அனைத்தும் ஆண்டவன் பெயரில் தான் தனது இயக்கங்களை செய்து வருகிறது. ஆன்மிகம் அழியும் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கும். ஆன்மிகம் வளர வளர அங்கே குற்றங்கள் குறையும். மக்கள் மனஅமைதி பெருகி சுபிட்சம் அடைவர். ஜாதி, மத பிணக்குகள் குறைந்து காணப்படும். எனவே ஆன்மிக வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குவது கோயில்தான். கோயிலின் வளர்ச்சிதான் அந்த நகரின் வளர்ச்சி, நகரின் வளர்ச்சிதான் மக்களின் வளர்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் புகழ்பெற்ற நகரங்கள் ஆரம்பகால கட்டத்தில் அந்த நகரின் பிரதான ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க ஊரின் முன்னேற்றம் அதிகரித்தது என்பது வரலாறு. ஸ்ரீவைகுண்டம் அதே போலத்தான் மிகவும் அமைதியான, அழகான இந்த ஊரில் உள்ள இவ்விரண்டு நவதிருப்பதி, நவகைலாயங்களின் வளர்ச்சியில் கொண்டு சேர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஓடாமல் நிலையிலேயே நின்ற கள்ளர்பிரான்சுவாமி சித்திரை தேர் ஓட ஆரம்பித்த பிறகுதான் ஸ்ரீவைகுண்டத்தில் மக்கள் நெருக்கம், வீடுகள் விலை ஏற்றம், விவசாயத்தில் முன்னேற்றம், பணபுழக்கம் அதிகரித்துள்ளது. எனவே தூர்ந்து கிடக்கும் இந்த கைலாசநாதர் கோயிலும் விழிப்பு பெற்று பிரபலமடையும் போது ஸ்ரீவைகுண்டத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும். சனிஸ்தலம் என்பதால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் செய்யும் பூஜைகள் இங்கு செய்தாலும் சனிகிரகத்தால் ஏற்படும் இன்னல்கள் விலகும் என்பது ஐதீகம். தற்போது பிரதோஷ கால பூஜைகளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருப்பது. இதற்கு உதாரணமாக தேவ பிரசன்னத்தில் கூறியது போல மகாதேவன் பிரசித்தி பெறும்போது இங்குள்ள குடிகளின் நிலை உயரும். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட கோயிலின் வளர்ச்சிக்கு அரசின் இந்த காப்பகம் இடையூறாக இருக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். எனவே அரசு புறம்போக்கு இடங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் நிறைய உள்ளது. அதில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து புதிய கட்டடத்தை மாற்றவேண்டும். ஆன்மிகம் சம்பந்தமாக அக்கறை கொள்ளும் அரசு இந்த அரசு என்பதால் ஒரு கோயிலின் வளர்ச்சிக்கு அரசே காரண கர்த்தாவாகிவிடக் கூடாது என்பது இங்குள்ள பக்தர்களின் ஏகோபித்த விருப்பம். எனவே அரசு இதனை உடனடியாக நிறுத்தி இடத்தை மாற்றி அமைக்க வேண்டும். ரூ.70 லட்சம் செலவுள்ள கட்டடத்தை எளிதில் எங்கு வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;காரணம் ஆரம்பகட்ட அஸ்திவார பணிகள் மட்டுமே நடந்துள்ளது. ஆனால் ரூ.700 கோடி கொடுத்தாலும் இதுபோன்ற கோயிலை நாம் உருவாக்குவது கடினம். எனவே அரசின் இந்த வேலையை ஆண்டவனே யானை உருவத்தில் வந்து தடை செய்து உள்ளார் என்று பக்தர்கள் கருதுகின்றனர். மக்களின் மனசாட்சிதான் அரசு என்பதில் ஐயமில்லை. மக்களுக்காகத்தான் அரசு, மக்களுக்கும் மக்களின் எண்ணங்களுக்கும் எதிரான இந்த கட்டடத்தை இடமாற்ற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. கைலாசநாதரின் ஆவல் ஏதோ? பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-8975005598708774090?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-07-21T09:38:41.066+05:30</app:edited><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் பாதாளஅறை கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/07/blog-post_21.html</link><category>ஸ்ரீவைகுண்டம்</category><category>செய்திகள்</category><category>ஸ்ரீவை செய்தி</category><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 20 Jul 2011 20:59:55 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-2800831035806366462</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-a_zELQ0rVmw/TiejLjey4RI/AAAAAAAADQY/iKOB6MGwI8g/s1600/srivai_bathala.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 256px;" src="http://2.bp.blogspot.com/-a_zELQ0rVmw/TiejLjey4RI/AAAAAAAADQY/iKOB6MGwI8g/s400/srivai_bathala.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5631649277948387602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நவகைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் திருப்பணிகள் நடந்த போது பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நவகைலாயங்களில் ஒன்றான. ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில்  விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அதற்காக தற்போது இந்திய கலாச்சார பண்பாட்ட அறக்கட்டளை சார்பில் பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக கோவிலின் உள்பிரகாரத்தில் பழைய கல்தளத்தை எடுத்துவிட்டு புதிய கல்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது. கோவிலின் உள் பிரகாரத்தில் சுனை சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. உள்பிரகாரத்தில் இருந்து இந்த சன்னதிக்கு ஏறி செல்லும் படிக்கட்டை அகற்றி விட்டு புதிய படிகட்டுகள் அமைக்கும் பணிக்காக படிக்கட்டுகளை உடைத்து அகற்றினர். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது படிக்கட்டுகளுக்கு பின்னால் வெற்றிடம் இருப்பது போல் இருந்தது. எனவே குகை போல் இருப்பதாக அறநிலைய அதிகாரிகளுக்கு கட்டிட பணியாட்கள் தகவல் கொடுத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;தகவல்அறிந்ததும் துத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் வீரராஜன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா, நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், கோயில் ஆய்வாளர் பாலு, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ஆழ்வார்திருநகரி நகர பஞ்சாயத்து தலைவர் ஆதிநாதன், கள்ளபிரான் சுவாமி கோவில் ஸ்தலத்தார் வெங்கடாச்சாரி, டி.வி.எஸ் ஆலோசகர் முருகன், டி.வி.எஸ். என்ஜினியர் சுப்பு ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் முன்னிலையில் நேற்று அப்பகுதியில் தோண்டினர். தோண்டி பார்த்ததில் அப்பகுதியில் சிறிய அறை ஒன்று இருந்தது தெரியவந்தது. மேலும் குகையோ, அல்லது பாதாள அறையோ, சுரங்க பாதையோ இருக்கலாம் என்று கருதப்பட்டதால், தொடர்ந்து அப்பகுதியில் தோண்டினர். மூன்று அடி வரை தோண்டி பார்த்ததில், அங்கிருந்து வேறு எங்கும் அந்த அறை செல்லவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்த படிக்கட்டு அருகில் இருந்த கல்தூணில், தோண்டப்பட்ட இடத்தில் இருந்த அறைக்கான வரைபடம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. எனவே அந்த அறை அக்காலத்தில் முக்கியமான அறையாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல் கோவிலின் உள்புறத்தில் உள்ள கல் சுவர்கள் மற்றும் தூண்களில் அக்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே நவகைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கு அருகில் அரசு குழந்தைகள் காப்பகம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட இடத்தில் யானையின் எலும்புகள் புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தூத்துக்குடி வெப்சைட்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-2800831035806366462?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-07-21T09:29:55.703+05:30</app:edited><media:thumbnail url="http://2.bp.blogspot.com/-a_zELQ0rVmw/TiejLjey4RI/AAAAAAAADQY/iKOB6MGwI8g/s72-c/srivai_bathala.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><item><title>ஸ்ரீவை. கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட வரைபடம் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரதான கருவரையின் வரைபடமா?</title><link>http://srivaimakkal.blogspot.com/2011/07/4.html</link><author>noreply@blogger.com (srivaimakkal)</author><pubDate>Wed, 20 Jul 2011 02:00:02 PDT</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-7316118350023821911.post-4886217646069193029</guid><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-2YsdNCKIvTM/TiaXyn3w42I/AAAAAAAADQQ/xH4iads_IVE/s1600/srivaikoil.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 273px;" src="http://3.bp.blogspot.com/-2YsdNCKIvTM/TiaXyn3w42I/AAAAAAAADQQ/xH4iads_IVE/s400/srivaikoil.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5631355280025510754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நவகைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் திருப்பணிகள் நடந்த போது பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டதால், பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதாள அறைக்கு அருகில் உள்ள தூணில் காணப்படும் வரைபடம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரதான கருவரை அமைந்திருக்கும் இடத்தைக் குறிக்கும் வரைபடமாக இருக்கலாம் என்பதால், தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு பணியை தொடரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நவகைலாயங்களில் ஒன்றான. ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் சேர, சோழ, பாண்டிய மற்றும் பராக்கிரமபாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த கோவில் கட்டப்பட்டு சுமார் 4 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 4 மன்னர்கள் சேர்ந்து கட்டிய இந்த கைலாசநாதர் கோவிலுக்கு இந்த மன்னர்கள், கோயிலுக்கு வருமானத்தை அளிக்கும் விதத்தில் இப்பகுதியில் சொத்துக்களை அளித்துள்ளனர். நவகைலாயங்களும் தாமிரபரணி ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஸ்ரீவைகுண்டத்தின் தென்பகுதியில் செல்லும் தாமிரபரணி ஆறு அக்காலத்தில் ஊரின் வடபுறத்தில் தற்போது கைலாசநாதர் கோவில் இருக்கும் அருகில் தான் சென்றுள்ளது. காலப்போக்கில் ஆற்றின் போக்கு மாறி தென்பகுதியில் ஓடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளதால் அக்காலங்களில் கைலாசநாதர் கோவிலில் முனிவர்கள் தவம் இருந்துள்ளனர். மிகவும் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவில் சனிஸ்தலமாக அமைந்துள்ளதால், சனிக்கிரஹ பிரீதி இங்கு நடந்துள்ளது. எனவே மன்னர்கள் இந்த கோவிலுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தள்ளனர். இக்கோவிலில் யானைகள் இருந்ததற்கு சான்றாக கடந்த சில நாட்களுக்கு முன் கோவிலின் முன்பகுதியில் தோண்டியபோது, கிடைத்த யானையின் எலும்புகள் சான்றாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை கைலாசநாதர் கோவிலில் உள்பிரகாரத்தில் தோண்டி திருப்பணிகள் நடைபெறவில்லை. தற்போது, கைலாசநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக தற்போது இந்திய கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கோவிலின் உள்பிரகாரத்தில்  பழைய கல்தளத்தை எடுத்துவிட்டு புதிய கல்தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோதுதான் கோவிலுக்குள் பாதாள அறை இருப்பது தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அருகிலேயே மூன்று அடுக்குகளாக குறிக்கும் விதத்தில் வரைபடம் ஒன்று உள்ளது. எனவே 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட சேர, சோழ, பாண்டிய, பராக்கிரம மன்னர்கள் இந்த கோவிலின் பிரதான கருவரையை இப்பகுதியில் அமைத்திருக்கலாம் என்று பக்தர்கள் கருதுகின்றனர். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-9DaaUaNB_BM/TiaXs12GOiI/AAAAAAAADQI/B9Y9y1kcWCU/s1600/map_srivai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 366px;" src="http://2.bp.blogspot.com/-9DaaUaNB_BM/TiaXs12GOiI/AAAAAAAADQI/B9Y9y1kcWCU/s400/map_srivai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5631355180697401890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கருவரை என்பது இறைவனுக்கு மன்னர்கள் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பொன் பொருள், ஆபரணங்களை பாதுகாக்கும் அறையாக அக்காலத்தில் மன்னர்கள் ரகசியமாகஅமைத்ள்ளனர். கருவரையானது மிகவும் ரகசியமாக அமைக்கப்பட்டு, அந்த கருவரையை அடைவதற்கு ரகசிய வழியை அருகில் உள்ள கல்தூண்களில் குறிப்புகளாக வரைந்து வைப்பது அக்காலத்து மன்னர்களின் அரச சபை ரகசியங்களாக இருந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் தற்போது உள்ள கருவரை சுண்ணாம்பு மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த கருவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவே இருக்கமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே அக்கால மன்னர்கள் அமைத்திருந்த பிரதான கருவரை வேறு இடத்தில் தான் இருக்கமுடியும். எனவே பாதாள அறை அமைந்துள்ள இடத்தை மீண்டும் தோண்டவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அடுக்கை மட்டுமே தோண்டிவிட்டு மீண்டும் தோண்டாமல் அப்பகுதியில் பணியை நிறுத்திவிட்டு திருப்பணிக்குழுவினர் மறைப்பதோடு, விபரங்கள் கேட்கும் நிருபர்களிடம் மலுப்பலான பதிலை கூறுகின்றனர். பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து ஆய்வு செய்தால், பல ரகசியங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் கோரிக்கை. எனவே தொடர்ந்து அப்பகுதியில் தோண்டி ஆய்வு பணியை மேற்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் திருப்பணிகளை தொடங்குவதற்கு முன்பு கோவிலில் வைத்து ஊரில் முக்கியபிரமுகர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரசன்னம் பார்த்தபோது, விரைவில் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் உலகப்புகழ் பெறும் என்று கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே  கைலாசநாதர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாதாள அறை அமைந்துள்ள பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகளின் உதவியோடு கல்வெட்டு ரகசியங்களை அறிந்து, புதைந்து கிடக்கும் மர்மங்களை ஆய்வு செய்யவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தூத்துக்குடி வெப்சைட்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7316118350023821911-4886217646069193029?l=srivaimakkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2011-07-20T14:30:02.611+05:30</app:edited><media:thumbnail url="http://3.bp.blogspot.com/-2YsdNCKIvTM/TiaXyn3w42I/AAAAAAAADQQ/xH4iads_IVE/s72-c/srivaikoil.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total></item><media:rating>nonadult</media:rating></channel></rss>

